# Dreamz Novels ## Posts - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-6/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! -5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-5/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [திரையிட்டு விலகாதே! -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-32/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-16/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [காற்றினிலே வரும் கீதம் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வெந்து தணிந்த இதயம்-32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [என்னை என்ன நினைப்பான்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தோளில் சாயும் நேரம் 09](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-09/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-302/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-301/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-5/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதமான காதல் முதல்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-5/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [காதல் இதுதானா ? - காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [முரடன் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-7/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அவனின் இதழ் சிறை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அம்மாவை வெறுக்கிறான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-31/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயம் 1 0](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-0/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [கண்கள் பேசுதே அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-4/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [ஆடி வரும் வண்ண மயிலே-07](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-07/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-30/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயத்தின் மொழி -10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தோளில் சாயும் நேரம் 08](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-08/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதழ் - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [காற்றினிலே வரும் கீதம் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-10/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மௌன ராகம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மொழி - 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இதயத்தின் மொழி -9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-29/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிழல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-5/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-27](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம்-8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-28/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-4/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-27/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-20/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-4-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [காற்றினிலே வரும் கீதம் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-9/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-8/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-19/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [முரடன் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [வெந்து தணிந்த இதயம்-22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [ஆடி வரும் வண்ண மயிலே-06](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-06/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் இதுதானா ? - காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-26/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 07](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-07/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [இதயத்தின் மொழி -8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதழ் - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [திரையிட்டு விலகாதே! -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-25/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயம் 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [3.அத்தியாயம்](https://dreamznovels.com/3-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [தூவானம் -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [திரையிட்டு விலகாதே! -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-24/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-15/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [காதல் இல்லம் - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [ரசிகை - 7](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காதல் இல்லம் - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-17/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-21/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-7/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-20/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [தூவானம் -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-4/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-5/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [விதி-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நெஞ்சம் 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அன்று நடந்தது](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-6/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [வலியை சூடிய காதலே - 26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-26/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-13/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 6 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மௌன ராகம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-08](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-08/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [தூவானம் -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம்-11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்-10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [மௌன ராகம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [விதி-1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-1/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [வலியை சூடிய காதலே - 24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-24/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-11/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-7/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆக்சிடென்ட்](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயம் 1 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-5/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மொழி - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நீ எந்தன் உயிர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-7/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-23/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-6/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [மௌன ராகம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [எபிலோக் 🩷](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8d-%f0%9f%a9%b7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-22/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் இதுதானா ? - காதல் 30 (final )](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-final/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [வலியை சூடிய காதலே - 21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-21/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-4/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [தூவானம் -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-35-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஏகா காதலன் - 7](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-34/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அவனே என் உலகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மொழி - 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-3/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-7/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் இதுதானா ? - காதல் 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-12/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [திரையிட்டு விலகாதே! -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-33/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-18/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [ஏகா காதலன் - 6](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [இதயத்தின் மொழி _12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_12/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [மௌன ராகம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-10/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-2/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மழையில் தோன்றிய வானவில் நீ](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது. ​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்... - [3. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/3-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-9/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-13/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [இதயத்தின் மொழி _15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_15/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 8❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [இதயத்தின் மொழி _14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_14/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-11/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயம் 1 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [முரடன் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-8/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-12/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-16/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [2.மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/2-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதழ் - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 39](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-39/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-38/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-37/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-36/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-35/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-10/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கண்கள் அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தின் மொழி -13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-11/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [தூவானம் -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [தூரிகை 7❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-10/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-14/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [அத்தியாயம்-12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தோளில் சாயும் நேரம் 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-12/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூவானம் -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-9/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உனக்கு நான் மகன் இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிழல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-6/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கொலைக்காரி என் அம்மா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-13/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-8/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நலம் தானா ஊதாப் பூவே!! -6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-6/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-8/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [தோளில் சாயும் நேரம் 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [இதழ் - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மொழி - 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-9/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-14/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [தூரிகை 18❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-13/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-12/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-11/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-10/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-9/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-8/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-3/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [இதழ் - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-19/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 26: மௌனங்களின் சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 25: மேகங்கள் மீட்டும் மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24: சிங்கத்தின் குகையில் ஒரு சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 23: வசந்தத்தின் இசை வரி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 22: வேலியைக் கடந்த வேங்கை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 21: தாய்மண்ணின் தாலாட்டு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 20: காயம்பட்ட ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%be/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 19: லண்டன் பனியில் ஒரு பழைய பகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 18: அக்னி சாட்சியாய் ஒரு மௌன ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 17: மழையின் மடியில் ஒரு ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 16: சிங்கத்தின் குகையில்…](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 15: மௌனத்தின் முடிவில் ஒரு பாடல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 14: மாறுவேடப் பயணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 13: உடைந்த மௌனத்தின் முதல் சொல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 12: நிழல் தந்த நிமிடம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 11: தப்பியோடும் நிலவுகள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 10: மேடை என்னும் போர்க்களம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 9: மேடைக்கு முன்னே ஒரு மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 8: மௌன ராகத்தின் ஒத்திகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 7: தலைநகரின் சதிவலை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 6: அதிரும் அமைதி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 5: இதயம் எழுதிய கவிதை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 17❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூரிகை 16❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16%e2%9d%a4%ef%b8%8f-2/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-16/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தூரிகை 15❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-2/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தூரிகை 14❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதயத்தின் மொழி _16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_16/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [நிழல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-7/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அம்மாவின் குணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 4: நிழல் தொடரும் நிசப்தம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 13❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூவானம் -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 12❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 11 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-19/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-15/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-6/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [தூரிகை 10❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 9❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [மயக்கம் -தயக்கம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-10/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-7/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-6/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-5/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [இதழ் - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-18/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-14/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம்-15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-15/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-6/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! -5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-5/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [திரையிட்டு விலகாதே! -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-32/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-16/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [காற்றினிலே வரும் கீதம் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வெந்து தணிந்த இதயம்-32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [என்னை என்ன நினைப்பான்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தோளில் சாயும் நேரம் 09](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-09/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-302/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-301/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-5/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதமான காதல் முதல்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-5/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [காதல் இதுதானா ? - காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [முரடன் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-7/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அவனின் இதழ் சிறை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அம்மாவை வெறுக்கிறான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-31/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயம் 1 0](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-0/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [கண்கள் பேசுதே அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-4/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [ஆடி வரும் வண்ண மயிலே-07](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-07/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-30/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயத்தின் மொழி -10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தோளில் சாயும் நேரம் 08](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-08/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதழ் - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [காற்றினிலே வரும் கீதம் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-10/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மௌன ராகம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மொழி - 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இதயத்தின் மொழி -9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-29/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிழல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-5/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-27](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம்-8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-28/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-4/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-27/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-20/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-4-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [காற்றினிலே வரும் கீதம் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-9/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-8/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-19/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [முரடன் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [வெந்து தணிந்த இதயம்-22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [ஆடி வரும் வண்ண மயிலே-06](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-06/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் இதுதானா ? - காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-26/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 07](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-07/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [இதயத்தின் மொழி -8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதழ் - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [திரையிட்டு விலகாதே! -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-25/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயம் 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [3.அத்தியாயம்](https://dreamznovels.com/3-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [தூவானம் -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [திரையிட்டு விலகாதே! -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-24/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-15/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [காதல் இல்லம் - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [ரசிகை - 7](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காதல் இல்லம் - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [வலியை சூடிய காதலே - 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-31/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-30/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-15/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-13/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [இதயத்தின் மொழி _22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_22/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-29/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மயக்கம் தயக்கம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-19/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-14/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-12/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 01...](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-4/): "திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன், சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்… காதலால் கலங்கடித்தாயடி(டா)…" - [கண்கள் பேசுதே அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-11/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம்-16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_21/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தின் மொழி _20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_20/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-10/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-24/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-13/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-9/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [ஆடி வரும் வண்ண மயிலே-09](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-09/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_19/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-6/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-4/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-3/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-12/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-23/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-11/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -10](https://dreamznovels.com/kangal-pesuthe-10-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [நலம் தானா ஊதாப் பூவே!! -10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-10/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நலம் தானா ஊதாப் பூவே!! -9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-9/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-17/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [இதழ் - 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-22/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-28/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் -20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-20/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [4.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [உன்னில் சிறையாகிறேன் - 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-21/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-8/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நலம் தானா ஊதாப் பூவே!! -8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-8/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உன்னில் சிறையாகிறேன் - 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-17/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [இதயத்தின் மொழி _18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_18/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-2/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-20/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-16/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [மொழி - 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-7/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [இதயம் 1 4.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 4.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-17/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி -17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 20 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 19❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-17/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-21/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-7/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-20/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [தூவானம் -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-4/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-5/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [விதி-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நெஞ்சம் 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அன்று நடந்தது](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-6/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [வலியை சூடிய காதலே - 26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-26/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-13/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 6 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மௌன ராகம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-08](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-08/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [தூவானம் -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம்-11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்-10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [மௌன ராகம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [விதி-1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-1/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [வலியை சூடிய காதலே - 24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-24/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-11/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-7/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆக்சிடென்ட்](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயம் 1 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-5/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மொழி - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நீ எந்தன் உயிர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-7/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-23/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-6/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [மௌன ராகம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [எபிலோக் 🩷](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8d-%f0%9f%a9%b7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-22/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் இதுதானா ? - காதல் 30 (final )](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-final/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [வலியை சூடிய காதலே - 21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-21/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-4/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [தூவானம் -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-35-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஏகா காதலன் - 7](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-34/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அவனே என் உலகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மொழி - 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-3/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-7/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் இதுதானா ? - காதல் 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-12/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [திரையிட்டு விலகாதே! -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-33/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-18/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [ஏகா காதலன் - 6](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [இதயத்தின் மொழி _12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_12/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [மௌன ராகம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-10/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-2/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-4/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [மௌனத்தால் உடைந்த காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [15. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/15-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [14..அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/14-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-15/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-19/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-18/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-17/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-16/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-15/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-20/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-12/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [ஆடி வரும் வண்ண மயிலே-14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-14/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உன்னில் சிறையாகிறேன் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-24/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , - [உன்னில் சிறையாகிறேன் - 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-23/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-22/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-21/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் - 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-19/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-27/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [13. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/13-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [12. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/12-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம்-18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-18/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [11. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/11-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [ஆடி வரும் வண்ண மயிலே-13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-13/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -12](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-12/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-17/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வலியை சூடிய காதலே - 36 (நிறைவுப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-35/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-34/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-33/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-12/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-26/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [தூவானம் -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-11/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [கண்கள் பேசுதே அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-14/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-16/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தூவானம் -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-25/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிரென வந்தாயோ- 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-1/): பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம் கதையில்... - [ஆடி வரும் வண்ண மயிலே-11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-11/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [10. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/10-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [9. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/9-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [8. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/8-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [7. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/7-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [தூவானம் -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [முரடன் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-9/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயம் 16.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 16.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [நலம் தானா ஊதாப் பூவே!! -11](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-11/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-13/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-12/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [வலியை சூடிய காதலே - 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-32/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-3/): உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றுகிறான் நாயகன் ஆரவ். ஆனால் ஆட்டமே அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேற, நாயகன் காதலியின் கரம் பற்றுவானா என்று காண வாருங்கள். - [தூவானம் -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தின் மொழி _23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_23/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மழையில் தோன்றிய வானவில் நீ](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது. ​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்... - [3. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/3-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-9/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-13/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [இதயத்தின் மொழி _15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_15/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 8❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [இதயத்தின் மொழி _14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_14/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-11/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயம் 1 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [முரடன் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-8/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-12/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-16/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [2.மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/2-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதழ் - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 39](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-39/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-38/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-37/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-36/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-35/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-10/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கண்கள் அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தின் மொழி -13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-11/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [தூவானம் -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [தூரிகை 7❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-10/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-14/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [அத்தியாயம்-12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தோளில் சாயும் நேரம் 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-12/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூவானம் -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-9/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உனக்கு நான் மகன் இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிழல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-6/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கொலைக்காரி என் அம்மா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-13/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-8/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நலம் தானா ஊதாப் பூவே!! -6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-6/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-8/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [தோளில் சாயும் நேரம் 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [இதழ் - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மொழி - 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-9/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [ஆடி வரும் வண்ண மயிலே-19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-19/): அத்தியாயம்:19  புவனா தன் கோபத்தை எல்லாம் ராகவனை திட்டி தீர்த்து கொள்ள…சக்ரபாணி மெல்ல சிரித்தவர்.   “ புவனா மா அப்பா  அம்மா போல வளர்த்த சொந்த பெரியப்பா, பெரியம்மா தங்கச்சியை தூக்கியெறிந்த…பெரிய மனிதனுக்கு   அவரை நம்பி ஓட்டு போடும் மக்களை தூக்கியெறிய எவ்வளவு நேரம் ஆகும்…தன்னை நம்பி கை பற்றி வந்தவள் நம்பிக்கையை காப்பாற்ற துப்பு இல்லை.. இதில் முதல்வர் நாற்காலி தேவைபடுகிறது.   அந்த நாற்காலியை அலங்கரிக்க முழு தகுதியான ஆளு…என் நண்பன் மூர்த்தி தான் அவனை போல ஒருவன் தான்…இந்த தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை என்றால் இதை கொள்ளையடித்து விற்று விடும் கூட்டம் தான் இங்கே அதிகம்…” என்றார்.   அவர் பேசியதை கேட்ட ராகவன் முகம் மாறியது…அவன் நேரடியாக எப்பவுமே சக்ரபாணியிடம் பேச மாட்டான்…சியாமளாவை கல்யாணம் பண்ணிய நாள் முதல் இப்போ வரைக்கும் அப்படி தான்.   இப்பவும் அவன் அமைதியாக இருக்க…அங்கே குரு மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்த… அவரின் தொண்டர்கள் […] - [அத்தியாயம்-20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-8/): பவித்ரா அறையில் உள்ள பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தவள்,  தங்கையை காணாமல் தேட கீழே சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தவள்,  கண்டது தங்கையை அடிக்க செல்லும் தந்தையை தான். வேகமாக ஓடி வந்து தந்தையை தடுத்தவள் “என்ன பண்றீங்க பா ? அபி ய போய் நீங்க அடிச்சிட்டு இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?”  என்றால். ” பாரு பவி உன் தங்கச்சி படிக்க போன,  இடத்தில் எவன் கூடையோ அசிங்கம் பண்ணிட்டு இருக்கா அந்த கருமாந்திரம் இன்னிக்கு வீடு தேடி போஸ்ட் ல வந்திருக்கு!  பாரு நீயே உன் தங்கச்சியோட லட்சணம். எதா இருந்தாலும் அவளுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுவியே? இப்போ இதுக்கும் என்ன சொல்ல போற?”  என்றார். தற்பொழுது அவளது அம்மா “ஒவ்வொரு வாட்டியும் உனக்கு உங்க அப்பா எவ்வளவு செல்லம் கொடுக்கிறப்போ நான் திட்டினாலும் என்னைய திட்டுவாரு. உனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் அதுக்கு நீ […] - [16. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/16-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 16. அவளை மறக்கத்தான். அமலாவிற்கு கதிரின் பாராமுகம்  நெஞ்சை  அறுத்தது. அவனைப்  பார்த்து பேசியே ஆகவேண்டும்   என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள்  . அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.   இரண்டு முரடர்களும் இவள் புயலை   போல  வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சாவசகாம தரையில் அமர்ந்துக்  கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். “ஏய்”…….என்று  பிடிப்பதற்குள் அமலா கதிரை எட்டி இருந்தாள்.   அவன் தன் போனில், கில்லி படத்தில் வரும், “ஐய்யையோ ஐய்யையோ பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்ற பாடலை கேட்டுக் கொண்டு இருந்தான்.   அவன் கண்களில் நீர் வருவதை கணநேரம் பார்த்தாள். அதற்குள் அந்த முரடர்கள் அவளை எட்டி இருந்தனர். ஐயா.. மன்னித்து விடுங்கள். இந்தப் பெண் அசந்தர்ப்பமான நேரத்தில் வெளியே வந்து விட்டாள்.   […] - [கண்கள் பேசுதே அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [மௌனத்தால் உடைந்த காதல் -6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-23/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-18/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [நலம் தானா ஊதாப் பூவே!!, -15](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-15/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-4/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 30](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-30/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-15/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-14/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-13/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-12/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-11/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-10/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-9/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-8/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-5/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-3/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 39](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-39/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 38](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-38/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 37](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-37/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 36](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-36/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 35](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-35/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 34](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-34/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 33](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-33/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 32](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-32/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 31](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-31/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 30](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-30/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 29](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-29/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 28](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-28/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 27](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-27/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 26](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-26/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 25](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-25/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 24](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-24/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 23](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-23/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 22](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-22/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 21](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-21/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 20](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-20/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-19/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-18/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-17/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-16/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-14/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-13/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 9](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 8](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 7](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 6](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 5](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [அனல் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-1/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-4/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-22/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 29](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-29/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌனத்தால் உடைந்த காதல் -5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-21/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 28](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-28/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மொழி - 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-13/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [மயக்கம் -தயக்கம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [ஆடி வரும் வண்ண மயிலே-17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-17/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-29/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-28/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-27/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-26/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-25/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-24/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-23/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-22/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-21/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-20/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நலம் தானா ஊதாப் பூவே!! -14](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! 13](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌனத்தால் உடைந்த காதல் -3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [ஆடி வரும் வண்ண மயிலே-16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-16/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-14/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [தூரிகை 18❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-13/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-12/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-11/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-10/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-9/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-8/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-3/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [இதழ் - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-19/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 26: மௌனங்களின் சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 25: மேகங்கள் மீட்டும் மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24: சிங்கத்தின் குகையில் ஒரு சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 23: வசந்தத்தின் இசை வரி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 22: வேலியைக் கடந்த வேங்கை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 21: தாய்மண்ணின் தாலாட்டு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 20: காயம்பட்ட ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%be/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 19: லண்டன் பனியில் ஒரு பழைய பகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 18: அக்னி சாட்சியாய் ஒரு மௌன ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 17: மழையின் மடியில் ஒரு ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 16: சிங்கத்தின் குகையில்…](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 15: மௌனத்தின் முடிவில் ஒரு பாடல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 14: மாறுவேடப் பயணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 13: உடைந்த மௌனத்தின் முதல் சொல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 12: நிழல் தந்த நிமிடம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 11: தப்பியோடும் நிலவுகள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 10: மேடை என்னும் போர்க்களம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 9: மேடைக்கு முன்னே ஒரு மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 8: மௌன ராகத்தின் ஒத்திகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 7: தலைநகரின் சதிவலை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 6: அதிரும் அமைதி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 5: இதயம் எழுதிய கவிதை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 17❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூரிகை 16❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16%e2%9d%a4%ef%b8%8f-2/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-16/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தூரிகை 15❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-2/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தூரிகை 14❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதயத்தின் மொழி _16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_16/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [நிழல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-7/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அம்மாவின் குணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 4: நிழல் தொடரும் நிசப்தம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 13❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூவானம் -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 12❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 11 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-19/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-15/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-6/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [தூரிகை 10❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 9❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [மயக்கம் -தயக்கம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-10/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-7/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-6/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-5/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [இதழ் - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-18/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-14/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம்-15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-15/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [மதுரம்- 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-17/): வேதாந்த் அப்படியே ஃபோன் பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்துக் கிடக்க, நேத்ரா ஹாலில் தீவிர யோசனையோடு லேப்டாப்பை தட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு இப்போது வேதாந்திடம் இருக்கும் அந்த ஆதாரத்தை பார்த்தே ஆக வேண்டும். ஆனால் எப்படி என்ற வழி மட்டும் தெரியவில்லை.    அரை மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் எதார்த்தமாக எட்டிப் பார்க்க, வேதாந்த் இன்னும் தூங்காமல் ஃபோன் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள்.   “ச்சே! இவன் என்ன? இன்னைக்கினு பார்த்து இன்னும் தூங்காம இருக்கான்? எப்பவும் இந்த டைமுக்கு தூங்கிடுவானே? என்னை சோதிக்கிறதுக்குனே உறங்காம கெடக்குறான்” என்று பலம்பியவள், யதேட்சையாய் அவன் பக்கம் திரும்பினாள்.    அப்போது தான் வேதாந்த் மோகமாய் அவளை பார்த்திருப்பதும், இவள் பார்த்ததும் சட்டென தன் விழியை திசை திருப்புவதும் தெரிந்தது. சட்டென்று ஒரு ஐடியா அவள் சிந்தையில் உதிக்க, அதை செயலாக்கினால் என்ன? என்று யோசித்தாள்.   அது அவளுக்கே கொஞ்சம் மனம் உறுத்தக்கூடிய செயல் தான்! என்றாலும், […] - [மதுரம்- 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-16/): நேத்ரா அவன் வந்ததும், மேற்கொண்டு நகராது அப்படியே நிற்க அவன் நேராக வந்து சாப்பாட்டை அவளிடம் கொடுத்தான்.    “வேண்டாம்…”   “இரு, ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வர்றேன்” என்றவன், அவள் அமர ஒரு நாற்காலியையும் எடுத்து கொடுத்தான்.    “இல்ல எனக்கு சாப்பாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம்…” என்று சலிப்பாய் கூறினாள்.   “திருப்பிலாம் கொடுக்க முடியாது. ஒழுங்கா சாப்பிடு…” சேரில் அவளை வலுக்கட்டாயமாக உட்கார வைத்தான்.   “ப்ளிஸ் வேதாந்த்… எனக்கு எதுவும் வேண்டாம். இல்லன்னா நான் இத வீட்டுக்கு பார்சல் எடுத்துட்டு போய் சாப்பிட்டுக்குறேன். நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அவள் எழுந்திருக்க, அவளின் கையை பிடித்து அமர வைத்தவன், அவள் பார்வையிலேயே என்ன பிரச்சனை என்பதை கண்டு கொண்டான்.    உடனே அவளின் இரு பக்கமும் திரும்பி பார்த்தான். அங்கு நின்ற இரண்டு ஆண்களுக்கும், அவன் சுய ரூபம் தெரியாததால் பல்லைக் காட்டினார்கள். புருவம் உயர்த்தி ஒரு தரம் முறைத்துப் பார்த்தான் வேதாந்த்.    […] - [இறுதி அத்தியாயம்-34](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): இறுதி அத்தியாயம் இரண்டு நாட்கள் கழித்து… “இந்தா பிடி நீ கேட்ட சாக்லேட் கேக்” என்று முகத்தை தூக்கி வைத்தபடி இந்து தோழியின் கரத்தில் கேக்கை திணிக்க, அதை மென்புன்னகையோடு வாங்கிய காவேரியோ, “ரொம்ப பயந்துட்டியாடி?” என்று கேட்டாள். “பின்ன பயப்படாம? உன்னை யாருடி கார்ல இருந்து இறங்க சொன்னா?” “இல்லடி தியா பாப்பா ஸ்கூல இருந்து போன் வந்துச்சா அதான்” “அதுக்கு… கார்ல உட்கார்ந்துட்டே எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே” என்று கேட்டு “ரொம்பவே பயந்துட்டேன்டி. உனக்கும் உன் வயித்துல வளர்ற பாப்பாவுக்கும் ஏதாவது ஆகி இருந்தா காலத்துக்கும் குற்றவுணர்ச்சியிலே செத்து இருப்பேன்டி” என்று அழுதபடி தோழியை கட்டிக் கொண்டாள் இந்து. அந்நேரம் தியாழினியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர் விஜய் மற்றும் அவன் பெற்றோர்கள். அவர்களை பார்த்ததும் தோழியிடமிருந்து விலகி நின்றாள் இந்து. மருமகளை பார்த்து நலம் விசாரித்தனர் பெரியவர்கள் இருவரும். அதிலும் கோமதி “இனி நீ […] - [மதுரம்-15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-15/): அவளின் தத்ரூபமான பொய்களை நம்பி விட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியா? கொஞ்ச நாள் ராத்திரி நேரத்துல தனியா வெளியே சுத்த வேண்டாம்.‌ வீட்டுக்கு கிளம்பும்மா…” என்று‌ கூற நேத்ராவும் சரி என்று தலை அசைத்து விட்டு அப்படியே அமைதியாக நின்றாள்.   “ஏன்‌ம்மா இன்னும் நீ வண்டிய எடுக்காம இங்கேயே நிக்குற? அதான் உன்ன கிளம்புன்னு சொல்லிட்டேனே!”   “சார்… ஐ ம் ஸாரி, என்‌ ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியல சார். அதான்…” என்று பாவமாக கூறினாள் அவள்.   “ஸ்டார்ட் ஆகலையா? யோவ் கான்ஸ்டபிள் என்னாச்சுன்னு பாரு…” என்று டிரைவரை அழைத்து பார்க்க சொல்ல, அவரும் அவளின்‌ ஸ்கூட்டியை சோதித்து பார்த்தார்.   “சார்.. இன்ஜின்ல ஏதோ ப்ராப்ளம் போல சார். அதான் ஸ்டார்ட் ஆகல” என்று கூறினார்.    நேத்ராவை பார்த்த அந்த இன்ஸ்பெக்டர், “நீ தனியா போக வேண்டாம்மா. சாவிய கொடு, எனக்கு தெரிஞ்ச மெக்கானிக்ட்ட சொல்லி அந்த […] - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-3/): அத்தியாயம்- 33 நாகராஜோ “என்னம்மா நீ, இவ்வளவு தானா விஷயம்” என்றவர் தன் ஆட்களை பார்த்து, “ஒரு பக்கெட் தண்ணீயை எடுத்து வந்து இவ மேல ஊத்துங்கடா. மயக்கம் தெளியட்டும்” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஜய். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தனை துன்பங்களை தான் அனுபவிப்பாள் அவனவள் என்று எண்ணி கஷ்டப்பட்டவனோ ஏனோ வாயை திறந்து காவேரி கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறவில்லை.கூற தோன்றவுமில்லை. இப்பொழுதே இவ்வளவு சித்திரவதை செய்கிறார்களே, கர்ப்பமாக இருக்கிறாள் என்றால் இன்னும் என்ன என்ன எல்லாம் செய்வார்களோ என்று அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதில் கணவனும் மனைவியும் ஒன்றாக தான் யோசித்தார்கள். கோபத்துடன் “யோவ் நீயெல்லாம் ஒரு அப்பனா? பெத்த பொண்ணு ஒருத்தன் கூட படுக்கணும்னு சொல்லுறா. அதை நினைச்சி அசிங்கப்படாம சிரிச்சிட்டு நிக்கிற? அதுவும் அவன் பொண்டாட்டி கண்ணு முன்னே அடுத்தவ புருஷனோட இருக்கணும்னு சொல்றா, அசிங்கமா இல்லையா? இப்படி வெட்கம் கெட்டு […] - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-4/): அத்தியாயம்- 32 அன்று வீட்டில் பல்லவி செய்த ரகளையெல்லாம் பொறுத்து போன மீனா கணவனிடம் எவ்வளவு சொல்லி பார்த்தும் அவர் கேட்பதாகவே இல்லை. திருமணம் ஆனவனை பிடித்து இருக்கிறது என்று கூறும் மகளை வெட்டி போடும் அளவிற்கு மீனாவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் கணவனை மீறி எதுவும் செய்ய முடியாத கை பொம்மையாக தான் இருந்தார். மனதளவில் வெறுத்து போய் இருந்தவர், அவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார். நாகராஜ்க்கு எல்லாமே அவர் மகள் தான். சிறு வயதிலிருந்தே அவள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்து விடுவார். இத்தனை நாட்கள் மகள் கேட்டது எல்லாம் உயிர் இல்லாத பொருட்கள் தான். ஆனால் இப்பொழுது மகள் கேட்பது உயிருடன் இருக்கும் ஒருவனை. அதுவும் வேறு ஒருத்தியின் கணவனை கேட்கிறாள். அது அவர் புத்திக்கு புரியவில்லையா? புரிந்தும் புரியாமல் இருக்கிறாரா? இதை எண்ணி கோபம் கொள்ளாத நாகராஜ் மகள் கேட்டது […] - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-5/): அத்தியாயம்- 31 அச்சமயம் இந்து விஜயின் எண்ணுக்கு அழைத்திருக்க, காத்திருப்பு அழைப்பில் வந்த தொடர்பை உடனே ஏற்று, “இந்து காவேரி எங்கே?” என்று தான் கேட்டான். ஏனோ அவனுக்கு பல்லவி தன்னை ஏமாற்றுகிறாளா என்ற சந்தேகம் உண்டாக, அந்நேரம் இந்து அழைக்கவும் பல்லவி அழைப்பை துண்டிக்காமலே அவளை காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டு இந்துவிடம் விசாரித்தான். இந்து அழுதுக் கொண்டே அனைத்தையும் கூறியவள் “கேக் வாங்கிட்டு திரும்ப வந்து பார்த்தா காவேரியை காணோம் சார்” என்று தேம்பி தேம்பி அழுதாள். தன்னவளை காணோம் என்ற வார்த்தையே அவனுக்கு கசப்பை கொடுக்க, பல்லவி அழைப்பில் இருப்பது நினைவு வரவும் “சரி நீ நிக்கிற லைவ் லொகேஷனை எனக்கு சென்ட் பண்ணு. நான் வரேன்” என்று அவசரமாக அவள் அழைப்பை கத்தரித்து விட்டு “பல்லவி காவேரியை எங்க வச்சி இருக்க?” என்று கேட்டான். பல்லவியோ இப்பொழுது அவன் அழைப்பை தெனாவட்டாக துண்டித்தவள் அவளையே முறைத்தபடி அமர்ந்து […] - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-3/): அத்தியாயம்- 30 மறுநாள் கல்லூரிக்கு விஜயுடன் வந்த காவேரியை சந்தோஷமாக அணைத்து விடுவித்த இந்து, “ரொம்ப சந்தோஷமா இருக்குடி. கங்கிராஜுலேசன் காவேரி” என்று சொன்னவள் அருகில் புன்னகையோடு நின்று இருந்த விஜயிடமும் “கங்கிராஜுலேசன் சார்” என்று வாழ்த்தை சொன்னாள். “நன்றி” என்று சொன்ன விஜய் இந்துவிடம் “ஸ்டாப்ஸ் ரூம்ல இவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ இந்து” என்றதை கேட்டதும் பாடிகார்ட் போல் காவேரியின் கரத்தை பிடித்து தன் பின்னால் நிற்க வைத்தவள், “அப்படியே ஆகட்டும் மகாராஜா. தேவியாரையும் குட்டி இளவரசனோ இளவரசியோ பத்திரமா பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு” என்று கூறியதை கேட்டு கணவன் மனைவி இருவரும் சிரிக்க, இந்துவும் சிரித்துக் கொண்டே காவேரியை பத்திரமாக அழைத்துச் சென்றாள். அவளின் செயலில் காவேரிக்கும் விஜயிற்கும் புன்னகை தோன்றியது. இந்துவிற்குமே புன்னகை தான். அடக்கிக் கொண்டே நடந்தாள். அவர்கள் போவதை பார்த்து விட்டு விஜய் தன் பணியை செய்ய போக, இதையெல்லாம் சற்று […] - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-4/): அத்தியாயம்- 29 அதன் பின் நேராக அவர்கள் கல்லூரிக்கு வர, அங்கே அவர்களுக்காகவே காத்திருந்தாள் இந்து. தோழியை பார்த்ததுமே “இந்து…” என்று கத்தி வேகமாக காரிலிருந்து இறங்கிய காவேரி, உணர்ச்சி வசப்பட்டு அவளை நோக்கி ஓட, உடனே மூளையோ விஜய் கூறியதிலிருந்து இந்துவும் கூட சேர்ந்து நடித்து இருக்கிறாள் என்று தேவையில்லாமல் இப்பொழுது அவள் மூளை எடுத்துரைக்க, வேகமாக தோழியை நோக்கி வந்த காவேரியின் கால்கள் அப்படியே சடன் ப்ரேக் போட்டு நின்றது. மனைவியின் செயலை நிதானமாக பார்த்தபடி காரிலிருந்து இறங்கிய விஜய் அவள் சட்டென்று நின்றதும், “போச்சு, நம்ம சொன்னதை வச்சி இந்து நமக்கு ஹெல்ப் பண்ணதை கண்டுபிடிச்சிட்டா” என்று முணுமுணுத்த விஜய் பின் தலை முடியை சரி செய்தபடி மனைவி அருகில் சென்றவன் அவள் தோளில் கையை போட்டு, “ஏன்டி அப்படியே நின்னுட்ட?” என்று கேட்டான். அவளோ பக்கவாட்டாக திரும்பி கணவனை தீயாக முறைத்தவள் “இரண்டு பேரும் கூட்டு களவாணிங்க […] - [அத்தியாயம்- 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-4/): அத்தியாயம்- 28 அன்றில் இருந்து விஜயும் காவேரியும் விஜயின் வீட்டிலே தங்க ஆரம்பித்தனர். கோமதி தான் தன் மருகளிடம் இனி கெஸ்ட் ஹவுஸில் தங்க வேணாம் என்று கேட்டுக் கொள்ள, அவளும் இனி அது சரிப்பட்டு வராது என்று உணர்ந்தவள், ஒரே நாளில் தியாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்ட காவேரிக்கு தியாவை பிரிந்து இருக்க முடியாமலும் சரியென்று ஒப்புக் கொண்டாள். மூச்சுக்கு முன்னூறு தடவை “அப்பா அம்மா” என்று விஜயையும் காவேரியையும் சொல்லிக் கொண்டு இருந்த பிள்ளையை விட்டு அவளுக்கு பிரிய மனம் வருமா என்ன? அதன் பின்பு அவர்களின் வாழ்க்கை அங்கே அழகாக ஆரம்பிக்க, மறுநாளிலிருந்து இருவரும் கல்லூரியில் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தனர். கல்லூரிக்கு ஒன்றாகச் செல்லும் தாய் தந்தையை பார்த்து, அழகாக கையசைத்து விடைக் கொடுத்த தியாக்குட்டி இருவருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் பரிசாக கொடுத்து அனுப்பினாள். காரில் சென்றுக் கொண்டு இருந்த காவேரி விஜய் பக்கம் […] - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-4/): அத்தியாயம்- 27 முன்னறையில் அமர்ந்திருந்தவனுக்கு காவேரி அழுகுரல் கேட்டது. கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி இருந்த விஜயோ அதற்கு மேல் தன்னவள் அழுவதை கேட்க மனம் வராமல் விருட்டென எழுந்தவன், வேக எட்டுக்களை வைத்து அறைக்குச் சென்றான். உள்ளே அவளோ முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி இருக்க, அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு காவேரியை இறுக அணைத்த விஜய், “போதும்டி அழாத. உன் அழுகுரலை கேட்கிற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லைடி” என்றான் அவனும் கலங்கியபடி. காவேரியும் விஜயை இறுக்கமாக கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க வர்மா” என்றாள் உள்ளார்ந்த மனதோடு. அந்த வர்மா என்ற வார்த்தை விஜய்க்கு இப்பொழுதும் இதயத்தை தைக்க, அவன் பிடி மெதுவாக தளர, அதை உணர்ந்த காவேரி கண்ணீரோடு அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனும் தலையை தாழ்த்தி அவளை நோக்க, காவேரியோ சட்டென்று அவன் இதழில் […] - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-4/): அத்தியாயம்- 26 “அன்னைக்கு என்ன நடந்துச்சி தெரியுமா?” என்று காவேரியை பார்த்து கேட்டவன் அவளிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். விஜயும் கோமதியும் அவசரமாக மருத்துவமனைக்கு வந்து சேர, சக்திவேலுக்கு சிகிச்சை முடிந்து அவரை தனியாக அறையில் வைத்திருந்தனர். தந்தையை இப்படி பார்த்ததுமே விஜய் கலங்கி விட்டான். அவர் அருகில் சென்று தந்தையின் கரத்தை பிடித்து தன் கைக்குள் வைத்தவன் “அப்பா” என்று மெல்ல அழைக்க, மகனின் குரலில் விழி திறந்தவர், கரகரப்பான குரலில் “அப்பாவ மன்னிச்சிடுப்பா” என்றார். அவனோ இல்லை என்று இருப்பக்கமும் தலையை ஆட்டியவன் “என்ன நடந்துச்சிப்பா?எதுக்கு இந்த முடிவு?” என்றவனின் கரத்தை பிடித்து அழுத்திய சக்திவேல் மெதுவாக எழுந்து அமர, அவருக்கு உதவி செய்த விஜய் அவரின் படுக்கையின் அருகிலே அமர்ந்தான். கோமதியோ அழுகையுடன் “ஊர் முழுக்க வட்டிக்கு பணம் வாங்கி வச்சி இருக்காருடா உன் அப்பா. பணம் கொடுத்தவனுங்க எல்லாம் இப்போ வட்டியோடு சேர்த்து அசல் பணத்தை திருப்பி […] - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-5/): அத்தியாயம்- 25 அதன் பின் அந்த ஊரிலிருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் அவள் உயிர் தோழி இந்துவை கூட காணாது அந்த ஊரை விட்டும் அவளின் வர்மாவை விட்டும் பிரிந்துச் சென்றாள் காவேரி. நடந்து முடிந்த அனைத்தையும் நினைத்து பார்த்த காவேரி முகத்தை மூடி சிறிது நேரம் அழுகையில் கரைந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு சோபாவிலிருந்து எழுந்தாள். பின் நேரத்தை பார்த்தவளுக்கு “ரொம்ப லேட்டாகிடுச்சே. இதுக்கு தான் பழைய விஷயத்தை பத்தி எதுவும் நினைக்கிறது இல்லை. முடிஞ்சி போனதை பத்தி யோசிச்சாவே நான் அப்படியே உறைஞ்சி போயிடுறேன். இவரு வேற ரூமுக்குள்ள போய் ரொம்ப நேரம் ஆகுது. ஆளு வெளியேவே வரலையே” என்று சிந்தித்தபடி மெதுவாக நடந்துச் சென்று அறை கதவை திறந்தாள். கதவை திறந்தவள், அதிர்ச்சியாகி தன்னையும் மீறி “வர்மா…” என்று கத்திக் கொண்டே மெத்தையில் படுத்து இருந்தவனின் கரத்திலிருந்து வழிந்து இருந்த இரத்தத்தை கண்டு துடித்து விட்டாள் பெண்ணவள். […] - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-5/): அத்தியாயம்- 24 கிட்டத்தட்ட விஜய் காவேரியை பிரிந்து இரு நாட்கள் கடந்து விட்டது. அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த காவேரிக்கு ஏமாற்றம் தான். அவன் சென்ற அன்று கைப்பேசியில் அழைத்து பார்த்தும் அவன் பதில் அளிக்கவில்லை. அதன் பிறகு அவன் கைப்பேசி இன்று வரை அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியே அளுக்கு பதிலாக கிடைக்க, எந்த மருத்துவமனையில் அவன் தந்தையை சேர்த்து இருக்கிறார்கள் என்று தெரியாமல் தவித்தவளுக்கு மேலும் தவிப்பாகி போனது என்னவோ விஜய் வர்மாவை பார்க்காமல் இருந்தது தான். அவனுக்காக அவன் தாய் கோமதி பேசியதை கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக வலிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அச்சொல் அவள் உயிர் வரை சென்று வலித்தது தான். ஆனால் அதற்காக தன்னவனை அவள் விட்டு விலகவும் விரும்பவில்லை. எப்படியும் தன்னை தேடி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டில் தனியாக இருந்தவளை தேடி […] - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-6/): அத்தியாயம்- 23 அவசரமாக காவேரியிடமிருந்து விலகிய விஜய்வர்மா கரத்தால் கலைந்து இருந்த சிகையை சரி செய்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். மதிமயங்கி போய் இருந்த காவேரிக்கோ சிறு எரிச்சல் உண்டானது. “இது தான் சிவ பூஜையில கரடி போலனு சொல்றதா?” என்ற காவேரி மெத்தையிலிருந்து எழுந்து தன் ஆடையை சரி செய்து தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். அவள் கடுப்பாக சொன்னதை கேட்டு பக்கென்று சிரித்த விஜய், அவள் மூக்கை ஆட்டி விட்டு “அப்படி எந்த கரடி வந்து இருக்குனு நான் போய் பார்த்துட்டு வரேன். நீ கலைச்சி போட்டு இருக்கிற துணியெல்லாம் மடிச்சி உள்ளே வை. வந்து மீதியை தொடரலாம். இந்த துணியெல்லம் ரொம்ப டிஸ்டர்பா இருக்கு. இன்னிக்கு உன்னை சும்மா விட்டு வைக்கிறதா ஐடியாவே இல்ல” என்று கண்சிமிட்டி கூறி விட்டு யாரென்று பார்க்கச் சென்றவனிடம், “ஆனா இன்னிக்கு நான் வெளிய போறேனே” என்றாள் […] - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-7/): அத்தியாயம்- 22 வீட்டிற்குச் சென்ற விஜய்வர்மாவோ கோமதியிடம் காவேரியை பற்றி கூறி, தங்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருப்பதும், அவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துக் கொள்வதை பற்றியும் அவன் தெள்ள தெளிவாக சொல்லிவிட, கோமதிக்கும் சக்திவேலுக்கும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்கு முன்பே காதலிக்கும் பெண்ணை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மகனிடம் நாசுக்காக “விஜய் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைக்கிறது எல்லாம் ரொம்ப தப்புடா. நாலு பேருக்கு தெரிஞ்சா என்னாகும். எப்படி எப்படி எல்லாமோ கதை கட்டி பேசுவாங்க தெரியுமா?” என்று கோமதி சொல்லி பார்க்க, “அம்மா அவளுக்குனு இப்போ யாரும் இல்லமா. என்னையும் உங்களையும் தவிர. இப்போ அவளுக்குனு இருக்கிறது எல்லாம் நம்ம மட்டும் தான். பாவம் ஏற்கனவே பாட்டி இறந்த துக்கத்துல இருக்கா. இப்போ தான் எதோ கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிட்டு இருக்கா. இப்போ […] - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-7/): அத்தியாயம்- 21 அடுத்த நாள் காலையிலே எழுந்த விஜயும் காவேரியும் கல்லூரிக்கு புறப்பட்டு வந்து நின்றனர். கார் கீயை எடுத்த விஜய், “ஈவீனிங் வரும் போது சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்திடலாம். அண்ட் இங்கே ஒருத்தவங்க மட்டும் வீட்டை சுத்தம் செய்ய, பத்து மணிக்கு மேல வருவாங்க. வந்தவங்க சுத்தம் பண்ணிட்டு போயிடுவாங்க. உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்லியபடி விஜய் முன்னே நடக்க, அவன் பாதச்சுவட்டை தொடர்ந்து அவளும் கேட்டபடி அவன் பின்னே நடந்தாள். சட்டென்று விஜய் நிற்கவும் அவன் முதுகு பின்னால் மோதி நின்ற காவேரி தலையை தேய்த்துக் கொண்டு “வலிக்குது டா” என்றாள். அவளை பொய்யாக முறைத்த விஜய் அவள் நெற்றியை தடவி விட்டபடி “இதை சொல்ல தான் நின்னேன். இந்த வர்மா… டா… லவ், கிஸ், ஹக் எல்லாம் காலேஜ்க்கு வெளியே தான். காலேஜ் உள்ள நீயும் மத்த மாணவர்கள் போல தான். சோ […] - [மதுரம்- 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-14/): “அடி போடி, இப்படித்தான் சின்ன வயசுல இருந்து நெனச்சிட்டு இருக்கேன். இப்பவரை என் வாழ்க்கையில எதுவுமே மாறல. முதல்ல நம்ம சார எப்படி கன்வின்ஸ் பன்றது? ஏதாவது ஐடியா கொடேன்.”   “நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல. உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சா மே பி சார்க்கு உன் மேல உள்ள கோபம் கொஞ்சம் குறையும்.”   “அதுக்கு தான் நானும் ட்ரை பண்றேன். பட் அது தனி ஸ்ட்ரெஸ் ஆனது தான் மிச்சம். ஒரு க்ளூ கூட கிடைக்கவே மாட்டிக்குது” என்று சோகமாக கூறினாள் நேத்ரா.   “நீ உன்ன நம்பு நேத்ரா, எதாவது ஒரு க்ளூ கிடைக்கும். டோன்ட் வொர்ரி…” என்று ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கும் போதே கதிரேசன் சத்யாவை அழைத்தார்.   “யாருக்காக இல்லன்னாலும் எனக்காக நீ முதல்ல உன் பொறுப்பெல்லாம் திரும்ப ஏத்துக்கோடி. முடியல என்னால, வேலை ரொம்ப பிரஷரா இருக்கு. எப்படியாவது நீ அகைன் […] - [மதுரம்- 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): வீட்டிற்குள் சென்ற நேத்ரா நேராக தன் அறைக்கு செல்ல வேதாந்த் அப்போது தான் குளித்து விட்டு ஆடை மாற்றி கொண்டு இருந்தான்.   “ஐ ம் ஸாரி.. ஐ ம் ஸாரி..” என பதறியடித்து கொண்டு கதவு அருகில் சென்றவளை தடுத்தான் வேதாந்த்.   “எங்க இப்ப ஓடுற? இங்க வந்ததும் புதுசா பிகேவ் பண்றியா? என்னமோ நேத்து தான் மேரேஜ் ஆன மாதிரி ஓவரா சீன் போடுற” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே உடை மாற்ற, முகத்தை சுழித்து கொண்டாள் அவளும்.   மாலைப் பொழுதானதும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி கொண்டு இருக்க, அனைவருக்கும் சேர்த்து காஃபி போட்டு எடுத்து வந்தாள் நேத்ரா.   “நீ ஏன்ம்மா இந்த வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க? அதுக்கு தான் இங்க வேலையாள் இருக்காங்களே” என்ற மாமியாரின் வார்த்தைக்கு “பரவாயில்லை அத்த…” என்ற பதிலை தந்து விட்டு அனைவரிடமும் காஃபி கப்பை […] - [மதுரம்- 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): அவனின் வசீகர முகம் அவளை தன் பக்கம் கட்டி இழுக்க, உறங்கி கொண்டு இருந்தவனின் நெஞ்சில் தலை வைத்து அவன் வயிற்றில் கை போட்டுக் கொண்டு கண் மூடினாள். எப்போதும் தனிமையை மட்டுமே உறவாக உணரும் அவள் மனம், இப்பொழுது அதை மறந்து அவனை தன் துணையாக எண்ணத் துவங்கியது.   மறுநாள் காலை கோயம்புத்தூரின் அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலை சுற்றி பார்த்து கொண்டு இருந்த நேத்ராவை, தூரமாய் நின்று ரசித்திருந்தான் வேதாந்த்.    ‘ஏன் இப்படி பார்க்குறான்? இதுக்கு பின்னால எதுவும் காரணம் இருக்குமா?’ எனும் சந்தேகத்தோடு அவனையே பார்த்து கொண்டு நடந்தவள், யாரோ ஒருவன் மீது மோதி விட்டாள்.   “ஐ ம் ஸாரி சார். தெரியாம இடிச்சிட்டேன்…” என நேத்ரா சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளை மேல் இருந்து கீழ் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் அந்த ஆடவன்.    “ஹேய் இங்க பாருங்கடா, செம்ம ஃபிகரு, செம்ம […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻-18](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-18/): “என்னைப் பார் என்றது இதயம், என்ன செய்தாலும் இருக்க மாட்டேன் என்றது இதழ்கள், விலகிட முடியாமல் தடுத்தது கைகள் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -18   காலில் விழுந்து புரண்டவனைக் கடுப்போடு பார்த்து நின்றிருந்தான் வர்மா, ஆரண்யா அவன் விழுந்ததைப் பார்த்து திரும்பி சிரித்தாள் சத்தமில்லாமல், ‘இவரை வைத்து தப்பி விடலாம் ‘என்ற எண்ணம  அவளுக்கு, வர்மாவின் கேள்விகளில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அவளுக்கு தெரியுமே, அவனிடம் இருந்து மறைத்திருக்கும் ரகசியம் இப்போது வெளிப்படுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.   தான் முடிக்க வேண்டியவை இன்னும் இருக்கிறதே, அப்பப்போது வர்மாவிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் போது விஜய் தான் காப்பாற்றுவான் இப்போதும் அப்படி தான் வந்திருக்கிறான்.    கீழே விழுந்தவன் நிமிர்ந்து வர்மாவைப் பார்த்து “ஏன் டா நான் தான் உனக்கு என்ன ஆச்சோன்ற பதட்டத்துல விழுந்துட்டேன் அப்டியே பார்த்து நிக்குற […] - [மதுரம்- 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): கண்கள் சிவக்க பேசியவனை, குற்ற உணர்வுடன் பார்த்தாள் நேத்ரா‌. அவளால் அவன் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.    “ஐ அம் சாரி, ஏன் அப்படி செஞ்சேன்னு இப்போவாச்சும் கொஞ்சம் கேளுங்களேன், ப்ளீஸ்” என்று கெஞ்சியவளை சற்றும் மதிக்காமல் மாற்று உடை எடுத்துக் கொண்டு குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான். தன் வாழ்வை நினைத்து நொந்து கொண்டாள் நேத்ரா.    வேதாந்த் கிளம்பி கீழே சென்ற பின் நேத்ரா குளிக்க சென்றாள். அவள் குளித்து விட்டு டவலை சுற்றிக் கொண்டு வெளியே வரும் போது வேதாந்த் அந்த அறைக்குள் வந்தான். அவள் அதிர்ந்து நிற்க அவனோ நேத்ராவின் தலை முதல் கால் வரை பார்க்க, சட்டென அங்கிருந்த மற்றொரு டவலை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள் அவள். அவளை அடிக் கண்ணில் முறைத்த வேதாந்த் தன் கையில் இருந்த பையை கட்டில் மீது எறிந்தான்.    “இத அம்மா உன் கிட்ட கொடுக்க சொன்னாங்க! […] - [மதுரம்- 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நேத்ரா அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரையும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தாள். பெற்றவர்கள், வளர்த்தவர்கள், நண்பர்கள், கணவன் உட்பட யார் அவளை கஷ்டப் படுத்தினாலும் பிறந்ததில் இருந்து அவளுக்கு துணையாக வருவது இந்த தனிமையும் கண்ணீரும் மட்டும் தான். இரண்டு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து வீட்டிலேயே அழுது தீர்த்தாள் நேத்ரா.    அது தெரிந்தும் தெரியாதது போல ஸ்டேஷன் கிளம்பி விடுவான் வேதாந்த். தனக்கு மட்டும் கடையில் உணவு வாங்கி உண்டுவிட்டு, நேத்ராவை கண்டு கொள்ளாமல் இருந்தான்‌‌. அதில் இன்னும் மனம் உடைந்த நேத்ரா, வீட்டிலும் இருக்க விருப்பம் இல்லாமல் மீண்டும் அலுவலகமே சென்றாள்.    அங்கோ அவளை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க, யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளின் நிலை கண்டு வருந்திய சத்யா அவளருகே வந்து அமர்ந்தாள்.   “ஹேய் விடுடி! நீ இன்னும் ஏன் அதையே நெனச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்க? நீ ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள் நேத்ரா! பார்த்துக்கலாம் […] - [மதுரம்- 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-9/): கதிரேசன் நேத்ராவை முறைத்து பார்த்தவாறே, “சார், இவங்க தான் அந்த ரிப்போர்ட்டர். இவங்க தான் அந்த வீடியோ எடுத்துட்டு வந்தது…” என வேதாந்திடம் கூறினார்.   “ஏன் சார் என்னாச்சு?” என நேத்ரா குழப்பமாய் கேட்க கதிரேசன் அவளிடம் விசயத்தை கூறினார். அதிர்ந்து போனாள் நேத்ரா…   “இவர் அக்யூஸ்ட் இல்லையா? ஆனா இவர் தான் அக்யூஸ்ட்ன்னு சொன்னாங்க.”   “யார் உனக்கு அப்படி சொன்னாங்க நேத்ரா?” என கதிரேசன் கேட்க அவளோ வேதாந்தை திரும்பி பார்த்தாள்.   “அது வந்து‌…” நேத்ரா இழுத்தாள்.    “உங்க மேல ஒரு பொய்யான பழிய தூக்கி போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா மேடம்? எப்படி நீங்களே ஒரு கதை ரெடி பண்ணி ஒரு நிரபராதிய குற்றவாளின்னு ஜட்ஜ் பண்ணிங்க? தப்பா ஜட்ஜ் பண்றதுல உங்களுக்கு நிறைய எக்ஸ்பிரியன்ஸ் போல?” என்று எகத்தாளம் பேசினான் வேதாந்த்.    அவளுக்கு புரிந்து விட்டது இது அனைத்தும் வேதாந்தின் திட்டம் தான் என்று…   வேதாந்த் திட்டமிட்டு இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டி விடுவான் என நேத்ரா […] - [மதுரம்- 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-8/): நேத்ரா, “ச்சீ… அரை மணி நேரம் தேடினாலும் கிடைக்கலையாம், சரினு போயிட்டானாம். ஒரு பொண்ணு கத்துறானு தெரிஞ்சும், யாரும் போய் பார்க்கவே இல்ல. அட்லீஸ்ட் அப்பவே போலீசுக்கு ஒரு கால் கூட பண்ணல. காலையில வந்து பாத்ததும் கஷ்டமா இருக்குதாம். என்ன ஜென்மங்களோ…”    “ம்ச்ச்.. எனக்கு என்ன சந்தேகம்னா, இந்த இடத்த ஏன் அவன் சூஸ் பண்ணான்னு தான். இங்க கத்தினாலும் யாரும் வர மாட்டாங்கன்னு கொலைகாரனுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கு. ஒரு பொண்ண ரேப் பண்ணி, கொன்னு தூக்கி போடுறதுக்கு இந்த இடம் தான் வசதியா இருக்கும்னு ப்ளான் பண்ணி இங்க வந்திருக்கான். ஏன் நேத்ரா, ஒருவேளை இதுக்கு முன்னையும் இங்க கொலை நடந்திருக்குமா?”   “கிரிமினல் மாதிரி யோசிக்காம வா உள்ள போகலாம். இந்த தடவையும் நமக்கு முன்னாடி எல்லாரும் உள்ள போயிட்டாங்க.”   “ஐயய்யோ…” என ரவி கத்தியதை கேட்டு பதறி போன நேத்ரா ரவியின் தோளில் ஓங்கி அடித்தாள்.   “என்னாச்சு? ஏன் இப்ப லூசு மாதிரி கத்துன?”   […] - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-9/): அத்தியாயம்- 20 அவன் காவேரியை நேராக அழைத்து வந்தது என்னவோ அவனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான். வீட்டை சுற்றி முற்றி பார்த்த காவேரி “ஆமா வர்மா இது யாருடைய வீடு?” என்று கேட்டாள். விஜயோ “எங்க கெஸ்ட் ஹவுஸ் தான்” என்றான். காவேரியோ சிறிது தயங்கி “உங்க கெஸ்ட் ஹவுஸா? நீங்க நேரா என்னை ஒரு லேடீஸ் ஹாஸ்ட்டல தங்க வைக்க போறீங்கனு தான் நீங்க சொன்னதும் கிளம்பினேன்” என்றவள் “இங்கே எல்லாம் வேணாம் வர்மா. ப்ளீஸ் என்னை லேடீஸ் ஹாஸ்டலையே விடுங்களேன்” என்று கெஞ்சுதலாக அவள் கேட்க, “ஒரு இரண்டு நாள் இருடி. காலேஜ் பக்கத்துல ஒரு நல்லா ஹாஸ்டலா பார்த்து சேர்த்து விடுறேன். அதுவரை இங்கேயே தங்கிக்கோ உனக்கு எந்த வித ஆபத்தும் இங்கே வராது. நீ பாதுகாப்பா இருக்கலாம்” என்று கூறியவன் “அங்கே இருக்கிற ரூமை யூஸ் பண்ணிக்கோ” என சொல்லிவிட்டு, “சரி நான் கிளம்பட்டா?” என்று கேட்டான். […] - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-10/): அத்தியாயம்- 19 இரண்டு நாட்கள் கழித்து வந்த மகனை பார்த்த கோமதி, “என்னப்பா எல்லாமே ஓகே தானே?” என்று கேட்டபடி கணவருக்காக போட்ட காபியை மகனிடம் நீட்டினார். “ம்” என்று சொன்ன விஜய் தாய் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு சோபாவில் சென்று யோசனையுடன் அமர, அதை பார்த்த சக்திவேலோ “அடியே அது நான் கேட்ட காபி தானே” என்று செல்லமாக சண்டையிட, “இருங்க உங்களுக்கு போட்டு எடுத்து வரேன். பாவம் புள்ள களைச்சி போய் வந்து இருக்கான். அவன் முகத்தை பாருங்க எவ்வளவு களைப்பா இருக்குனு” என கணவனை திட்டியவர் சமையலறைக்குச் சென்று கணவனுக்காக மீண்டும் காபியை போட்டு எடுத்து வந்து கொடுத்தார். கணவனிடம் காபியை நீட்டிய கோமதியோ மேசையின் மீது இருந்த காபி டம்ளரை பார்த்து விட்டு சக்திவேலை திரும்பி பார்த்தார். அவரோ தன் இருக்கரத்தையும் தூக்கி “எனக்கு எதுவும் தெரியாதுடி. நான் எதுவுமே உன் புள்ள கிட்ட பேசல. […] - [மதுரம்- 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/): அதற்கும் சேர்த்து தான் அந்த மாநாட்டில் அவளை காக்க வைத்து கடைசி நேரத்தில் அனுப்பி, அவள் அலுவலகத்தில் திட்டு வாங்க வைத்தான். இனியும் இதையே தொடர வேண்டும் என்று எண்ணியவன், தினம் ஒரு இம்சை கொடுக்க ஆரம்பித்தான்…   அவளின் லேப்டாப்பில் வைரஸை ஏற்றி வைப்பது, அவளின் ஐடி கார்டை உடைத்து போடுவது, அவளின் ஃபோனை மறைத்து வைத்து விட்டு அவளை தேட விடுவது, அவள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை அவளுக்கே தெரியாமல் கிழித்துப் போடுவது, அவள் டைப் செய்து வைத்து இருக்கும் அல்லது எடிட் செய்து வைத்து இருக்கும் டாகுமெண்ட்டை அழிப்பது பல விதமான அட்டகாசங்களை செய்தான்.    சில சமயம் காலை நேரத்தில் அவள் அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது அவளை இழுத்து கட்டிலில் தள்ளுவான். அப்போது தான் அவள் அயர்ன் செய்து அணிந்த உடையை வேண்டுமென்றே கசக்குவதோடு, அவளையும் சேர்த்து கசக்குவான். விடுபட முடியாமல் பேதை அவள் துள்ளுவதைப் பார்க்க பேராசை கொண்டது […] - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-10/): அத்தியாயம்- 18 காவேரியின் பாட்டியின் சடங்குகள் அனைத்தும் முடியும் வரை விஜய் காவேரியுடன் தான் இருந்தான். அக்கம் பக்கத்தினர் கூட அவனை பற்றியும் காவேரியை பற்றியும் புரளிகள் பேசும் அளவுக்கு இருந்தது. இந்துவின் பெற்றோர்கள் கூட விஜயை பற்றி இந்துவிடம் விசாரித்தனர். “காலேஜ் ப்ரொஃபசர் அப்பா” என்று இந்து சொன்னாலும் ஏனோ அவருக்கு அவனை பார்க்கும் போது வெறும் வாத்தியார் என்று மட்டும் பார்க்க முடியவில்லை. காவேரிக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்துக் கொண்டு இருக்கிறான் அல்லவா அவன். எங்கணம் அவன் வெறும் வாத்தியார் என்று மட்டும் நினைப்பார்கள். விஜய்க்கோ ஏனோ காவேரியை அப்படியே விட்டுச் செல்ல மனமே வரவில்லை. அவன் தாய் தந்தையிடம் கூட நண்பனின் வீட்டில் துக்கம் என்று சொல்லி விட்டு தான் காவேரியுடனே இருக்கிறான். அதிலும் அங்கே ராணியம்மா கடை வைத்து இருந்த போது காலை மாலை என்று சாப்பிட வரும் ஆண்களின் பார்வை காவேரியின் மீது […] - [மதுரம்- 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/): தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நேத்ரா கோயம்புத்தூரில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நியூஸ் சேனலில் வேலைக்கு சேர வாய்ப்பு கிடைத்தது. அளவு கடந்த சந்தோஷத்தோடு அந்த வேலையில் சேர்ந்து விட்டாள்.   அங்கு அவளுக்கு தலைமை பொறுப்பில் இருந்தவர், ஒரு மாதத்திற்குள் அவளிடம் பத்து பரப்பரப்பான செய்திகளை சேகரித்து வர கூறினார். அதை வைத்து தான் அவளுக்கு வேலை உறுதியாவது நிர்ணயிக்கப்பட இருந்தது.    நேத்ராவும் உணவு உறக்கம் இல்லாமல், ஊர் முழுக்க சுற்றி அலைந்து செய்திகள் சேகரிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எல்லாமே மொக்கையாக கிடைக்க, மேலிடத்தில் அவள் திட்டு வாங்கியது தான் மிச்சம்.    அப்போது தான் அந்த காட்சி அவள் கண்களில் பட்டது. யாரும் வந்து போகாத வீதி ஒன்றில், காவல்துறை உடையில் இருந்த வேதாந்த் வந்து நின்றான். அவன் அருகிலேயே ஒரு கார் வந்து நின்றது. அந்த ஊரின் பணக்காரர்களில் ஒருவனான நிர்மலிடம் இருந்து கட்டு கட்டாக […] - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-11/): அத்தியாயம்- 17 காவேரி அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து இருக்க, அன்று கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. பாரம்பரியம் மற்றும் உறுதியான நம்பிக்கை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கான நோக்கங்களை ஊக்குவிக்கவும் திறமைகளை வளர்க்கவும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாணவர்கள் குழுக்களை உருவாக்கி, நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் பொறுப்பைப் பகிர்ந்துக் கொள்ள, நம் நாயகி காவேரியோ இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல், ஒரு பார்வையாளராக மாணவர்களுடன் மையத்தில் நின்றுக் கொண்டு கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள் காவேரி. காவேரியே இப்படி என்றால் அவளுடனே ஒட்டிக் கொண்டு திரியும் இந்து மட்டும் என்ன பெரியதாக செய்து விட போகிறாள். காவேரியுடன் நின்றுக் கொண்டு மேடையில் நடப்பை பற்றி கமெண்ட் அடித்தபடி சிரித்துக் கொண்டு இருந்தனர் இரு தோழிகளும். மேடையில் அன்பான வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கி, ஆடல், பாடல், நாடகம், விவாத […] - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-10/): அத்தியாயம்- 16 அவளுக்கோ கடுப்பாகி விட்டது. அவனுக்காக தானே அவள் காத்திருந்தாள். ஆனால் அவனோ அவளை தாண்டி எப்பொழுதுச் சென்றான் என்று கூட தெரியவில்லை அவளுக்கு. அவனுக்காக ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்ற பாடலை மனதிற்குள் ஓட விட்டபடி வகுப்பை நோக்கி வந்தவளுக்கு அவன் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? விறுவிறுவென வகுப்பிற்குள் சென்றவள் அவனை முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்தாள். விஜயோ காவேரி தன் பேச்சை கேட்காமல் நடந்துக் கொண்டதில் கோபம் கொண்டவன், “காவேரி” என்றான் அழுத்தமாக. முதல் முறை அவளின் பெயரை உச்சரிக்கிறான். அவன் வாய்மொழியே அவளின் பெயரை கேட்டதுமே அவளுள் இருந்த அனல் கரைந்து போக, வெளியே கேட்காத குரலில் “ம்” என்றவளை திரும்பி பார்த்த இந்து, “நீ சொன்ன ம் எனக்கே கேட்கலடி. அங்க நிக்கிற சாருக்கு எப்படி கேட்கும்?” என்று முணுமுணுக்க, “கேட்காம தான் ம் சொன்னீயா?” என்று காவேரி இந்துவிடம் […] - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-14/): அத்தியாயம்- 15 அன்றைய பொழுது முடிய, வீட்டிற்கு வந்த விஜயிடம், “என்னப்பா ரொம்ப டயர்ட்டா இருக்க போல காபி குடிக்கிறீயா?” என்று கேட்டார் அவன் தாய் கோமதி. “ம் கொடுங்கம்மா. ரொம்ப தலைவலியா இருக்கு” என்றவனுக்கு யாரால் அந்த தலைவலி என்று சொல்ல விருப்பம் இல்லாமல் “ரூமுக்கு போறேன்ம்மா காபியை கொடுத்து அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு மாடி ஏற போனவனை தடுத்தார் அவன் தந்தை சக்திவேல். “வெறும் ப்ரொஃபசரா இருக்கிறதுக்கே தலைவலிக்கிதுனா அப்போ நம்ம காலேஜோட பொறுப்பை எடுத்துட்டா தலையே வெடிச்சிடும் போலவே” என்று சிரித்தபடி அவர் வந்து அமர, “அப்பா எப்போ பாரு இதையே பேசிட்டு இருக்காதீங்க. எனக்கு இந்த பொறுப்பெல்லாம் எதுவும் வேணாம். எனக்கு பிடிச்சதை மட்டும் பண்ண விடுங்க. தலைவலி ப்ரொஃபசரா இருக்கிறதுனால வரல. இன்னிக்கு ஒரு பைத்தியத்தை மீட் பண்ணேன் அதனால வந்துச்சி போதுமா?” என்று விளக்கம் சொன்னவன் விறுவிறுவென தனதறையை நோக்கிச் சென்றான். சக்திவேல் கோமதியின் ஒரே […] - [அத்தியாயம்- 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-10/): அத்தியாயம்- 14 “சாரா?” என்று இருப் பெண்களும் கோரசாக கேட்க, அவனோ காவேரியை முறைத்துக் கொண்டே, “ம்” என்றவன் தன் கைக்குட்டையை எடுத்து காவேரி வைத்த காலடி மண்ணை நெற்றியிலிருந்து துடைத்தான். “ஆனா பார்க்க ப்ரொஃபசர் மாதிரி…” என்று காவேரி சொல்ல வர, “என்ன பொறுக்கி போல இருக்கேனா?” என்று கேட்டான் விஜய். “அய்யோ” என்று அவசரமாக தலையை இல்லை என்று ஆட்டிய காவேரியோ, “பொறுக்கி போல எல்லாம் இல்ல, செம ஹாண்ட்ஸமா தேர்ட் இயர் படிக்கிற ஸ்டுடென்ட் போல இருக்கீங்க” என்று சொன்னதை கேட்ட விஜயின் இதழில் மெல்லிய கீற்று உண்டானாலும் அதை காட்டிக் கொள்ளாதவன், “என்ன எனக்கே ராகிங்கா?” என்று கேட்டான். “சத்தியமா நாங்க இல்ல சார். இப்போ ஓடினானே சாமிக்கு நேர்ந்து விட்ட முடியோட அவங்க கேங்க் தான் சார் ராகிங் பண்ணானுங்க. அதுவும் எங்க சாக்லேட் பாயோட மூவி அலைபாயுதேல வர லவ் ப்ரோபோசல் ட்ரெயின் சீனை […] - [மதுரம்- 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/): “சரிங்க சார். நான் இப்பவே கிளம்புறேன்.”   “அப்புறம் நேத்ரா, வீடியோ கவரேஜ்க்கு உன் கூட நம்ம ரவிய அழச்சிட்டு போ!”    நேத்ரா சரி என்று தலையசைத்து விட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். தங்களுக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொண்டு, முழுதாய் தயாராகிய நிலையில் ரவியிடம் வந்து நின்றாள்.   “ரவி… வா, நீயும் நானும் தான் இன்னைக்கு கட்சி மாநாட்டுல வீடியோ கவர் பண்ண போறோம்” என்று அவனை அழைத்தாள்.   “ஏதே! நானா? நான்லாம் வர முடியாது. ஆக்ட்ரஸ் அனுவ இன்டர்வியூ எடுக்க வினோத் கூட நான் போகணும்.”    “உன்னையும் என்னையும் தான் எம்டி போக சொன்னாங்க. நீ எதுவா இருந்தாலும் அவர்கிட்ட போயி சொல்லு” என்று நேத்ரா அழுத்தமாக கூற ரவி அப்படியே பம்மினான்‌.   “ஓ! எம்டி சொன்னா கரெக்டா தான் இருக்கும். இதுக்கு எதுக்கு அவர்கிட்ட போய் பேசிக்கிட்டு? நான் ரெடி தான், வா கிளம்பலாம்” என்ற ரவி அவளுக்கு முன்னால் சென்றான். நேத்ரா லேசாக சிரித்து கொண்டே ரவியோடு காரில் ஏற, அந்த வாகனம் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி பயணித்தது.   “கஞ்சா கேசு, கடத்தல் கேசுனு பத்து வருஷத்துக்கு முன்ன பல கேஸ்ல உள்ள போன அக்யூஸ்ட்டு. அவன்லாம் ஒரு […] - [அத்தியாயம்- 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-10/): அத்தியாயம்- 13 அது ஒரு புகழ் பெற்ற இன்ஜினியரிங் காலேஜ். முதல் வருட கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைத்து இருந்தனர் காவேரி மற்றும் இந்து. சிறு வயதிலே தாய் தந்தையை இழந்த காவேரிக்கு எல்லாமே அவள் பாட்டி ராணியம்மாள் மட்டும் தான். ஏழ்மையான குடும்பம் தான் காவேரியுடையது. ராணியம்மாள் இட்லி கடை வைத்து தான் காவேரியை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் அவளை கல்லூரியில் சேர்ப்பதற்கு எல்லாம் அவருக்கு சக்தியும் இல்லை வசதியும் இல்லை. இதை புரிந்துக் கொண்ட காவேரியோ பன்னிரெண்டாம் வகுப்பில் வெறித்தனமாக படித்து பள்ளியின் முதல் மாணவியாக வந்தாள். முதலாவது வந்ததால் அந்த மாவட்டத்தில் இருக்கும் ட்ரஸ்ட் மூலமாக அந்த இன்ஜினியரிங் காலேஜில் கஷ்டப்பட்டு சேர்ந்து விட்டாள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே ராகிங் என்று காவேரியையும் இந்துவையும் அக்கல்லூரி மாணவர்கள் வைத்து செய்ய ஆரம்பிக்க, தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அமைதியாக […] - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-10/): அத்தியாயம்- 12 “என்ன தான் நினைச்சி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க விஜய்?” என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பையை அங்கே இருக்கும் மேசையின் மீது வைத்தாள் காவேரி. விஜயும் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்து கட்டி இருந்த டையையும் கைசட்டையின் மடிப்பையும் தளர்த்தி விட்டபடி ‘அப்பாடா’ என சோபாவில் சரிந்தவனுக்கு காவேரியின் கேள்வியை கேட்டதும் ‘சரி ஆரம்பிச்சிட்டா. அவளே பேசி அவளே ஒரு முடிவுக்கு வரட்டும். நம்ம வாயை மூடிக்கிட்டு அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்டா விஜய். ஏதாவது நடுவுல பேசுறேனு பேச போய் வாயை கொடுத்து புண்ணாகிக்காத. ஏற்கனவே வாங்கின அடியோட வலி இப்போ தான் சரியாகி இருக்கு. அதுக்குள்ள இன்னொரு வீர தழும்ப வாங்கிடாதடா’ என்று மனதிற்குள் தன்னை தானே எச்சரிக்கை செய்துக் கொண்டவனோ கால்களை குறுக்கியே வைத்துக் கொண்டான். காவேரியோ விஜயின் முன் வந்து நின்றவள் இருப்பக்கமும் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து விட்டு, தாலியை எடுத்து […] - [மதுரம்- 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-4/): நேத்ராவின் அழகிய அதரங்களை சிறை செய்தவன், அவள் ஆடைகளை தன் வலுவான கரங்களால் அகற்றி தூர எறிந்தான். அவளின் எதிர்ப்புகளை தூசாக தட்டிவிட்டவன், முழுமையாக அவளை தன் வசப்படுத்த ஆரம்பித்தான். ஒரு கட்டத்துக்கு மேல் அவளின் சோர்வு ஒரு புறமும், வேதாந்தின் கைகளும் இதழ்களும் செய்யும் ஜாலம் ஒரு புறமும் என அவளின் எதிர்ப்புகள் குறைந்தது‌. ஏனென்று தெரியாமலேயே அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.    நள்ளிரவு வரையில் அவளை கூடி மகிழ்ந்தவன், களைப்பில் அவள் மீதே படுத்து உறங்கிப் போனான். கணவன்தான் என்றாலும், அவனது காதல் இல்லாத இந்த கூடலின் காரணமாய் கண்களில் நீர் வழிய, அப்படியே உறங்கிப் போனாள் நேத்ராவும்.    மறுநாள் காலை நேத்ரா எழும் போது அந்த அறையில் வேதாந்த் இல்லை. இவள் எழுந்து குளிக்கப் போனவள், அப்போது தான் கவனித்தாள் தன் உடலில் உள்ள காயங்களை. கூடவே நேற்று இரவு நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. இழுத்து அணைத்து, இங்கிதமின்றி முத்தமிட்டவனின் நினைவுகளால் அந்தி வானமாய் சிவந்தது அவள் முகம்.   ‘தன் கணவன் தன்னை மன்னிக்க தயாராகி விட்டான். பழைய பிரச்சனைகளை […] - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-10/): அத்தியாயம்- 11 நேராக வீட்டிற்கு வந்த பல்லவி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. கைப்பையை ஆத்திரமாக தூக்கி எறிந்தவள் முன்னறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தாள். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு பதற்றமாக சமையலறையிலிருந்து வெளியே ஓடி வந்த அவள் தாய் மீனா “இன்னிக்கு என்ன கூத்தோ தெரியலையே” என்று அருகில் பதற்றத்துடன் நின்று இருந்த வேலைக்காரியிடம் புலம்பினார். அவரோ தன் முதலாளி அம்மாவை திரும்பி பார்த்து விட்டு அங்கே பாவமென்று நின்று இருந்த பணி ஆட்களை பார்த்தாள். எப்பொழுதும் பல்லவி கோபத்தில் வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்ததும் அதை சுத்தம் செய்து எடுப்பதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும். அதிலும் சில நேரம் கைகளில் கீறி ரத்தம் வழிந்து அந்த இடம் தழும்பாக கூட மாறி இருக்கிறது. அதை எல்லாம் எண்ணி தான் கவலை தோய்ந்த முகத்துடன் உடைந்த பொருட்களை பாவமாக பார்த்தபடி நின்று இருந்தனர். […] - [மதுரம்- 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/): “எங்க பையன் கொஞ்சம் கோபக்காரன், ஆனா ரொம்ப நல்லவன். அவன் ஏன் உன்னை கல்யாணம் பண்ண கேட்டான்னு எங்களுக்கு தெரியல. எங்கள பொறுத்த வரைக்கும் நீங்க நாலு பேருமே நல்லா வாழனும்னு நினைக்கிறோம். உனக்கு இதுல ஏதாவது மனக்குறை இருந்தா நேரடியா எங்க கிட்ட சொல்லிடும்மா. உடனே ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திடுறோம்…”    திடுக்கிட்டவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. எங்களுக்கு ஒரு சின்ன புரிதல் பிரச்சனை. அவர் பக்க கோபம் நியாயமானதுதான். அதை என்னால சரி பண்ண முடியும்னு நினைக்கிறேன். நீங்க இதுக்காக கல்யாணத்தை நிறுத்த வேண்டாம். அவருட்ட நான் பேசிக்கிறேன்” என்று கூற, அவர்கள் முகத்திலும் நிம்மதி பரவியது.   கணேசன், “உங்க அப்பாகிட்ட அவன் நம்பர் தந்திருக்கேன்‌. எங்களுக்காக ரெண்டு பேரும் ஒரு தடவை பேசுங்க. உங்க முடிவு எதுவா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம்மா…”   “எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த அப்ஜெக்சனும் இல்ல. நான் விரும்பித்தான் அவரோட வாழ […] - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-10/): அத்தியாயம்- 10 காவேரியின் கரத்தை விஜய் பற்றியதும் அனைவருமே ஒரு சேர பேரதிர்ச்சியாக, பின் ஆச்சரியமாக பார்த்தனர் இருவரையும். பல்லவியோ உறைந்து போய் விட்டாள். அவளால் இதை நம்பவே முடியவில்லை. ‘எப்படி எப்படி காவேரி மேடத்தை போய் விஜய் கல்யாணம் பண்ணாரு?’ என்று திக் பிரமை பிடித்தது போல் நின்றவளுக்கு நேற்று காவேரி அவளை அடித்ததும் உரிமையாக பேசி காரில் ஏறியதும் நினைவில் வந்துச் செல்ல, ‘ஓ அப்போ இது தான் காரணமா? நேத்து அவங்களோட புருஷனை கட்டிபிச்சி லவ் சொன்னேன்னு தான் கோபம் வந்து என்னை அடிச்சி இருக்காங்க’ என்று எண்ணியவளுக்கு விஜயை அவளிடமிருந்து பிரித்ததை நினைக்க நினைக்க காவேரியின் மீது கொலை வெறி ஆத்திரம் தான். யாமினியோ “என்னடி நடக்குது இங்க?” என்று பெரும் அதிர்ச்சியில் கேட்டாள். பல்லவி எந்த பதிலுமே கூறவில்லை. பணியாளர்களோ கிசுகிசுப்பாக “புருஷன், பொண்டாட்டி கையை பிடிச்சிட்டு போய் இருக்காரு. இதை இந்த நந்தா சார் […] - [அத்தியாயம்- 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-11/): அத்தியாயம்- 9 அன்று இரவு இருவருமே சாப்பிடாமல் உறங்கி விட்டனர். இருவரும் ஒரே மெத்தையில் தான் படுத்து இருந்தனர். ஆனால் முதுகு காட்டி படுத்து இருந்தனர். ஒரு வார்த்தை கூட விஜயும் சரி காவேரியும் சரி பேசிக் கொள்ளவில்லை. காவேரியே ஏதாவது பேச முயன்றாலும் அவன் விலகிச் செல்ல, அது அவளுக்கு கஷ்டத்தை கொடுக்க, அமைதியாக சென்று மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள். விஜயோ எங்கே தன்னவளிடம் பேசினால் தன்னையும் மீறி அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் அவளை தவிர்த்தவன் காவேரி சாப்பிடாமல் படுத்தது என்னவோ போல் தான் இருந்தது அவனுக்கு. அதற்காக அவளை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் அளவுக்கு அவனின் மனநிலை இப்போது இல்லாமல் போக, அவனும் சாப்பிடாமலே படுத்து விட்டான். இப்படி இருவருமே வலியுடன் அந்த இரவை கடக்க, மறுநாள் சீக்கிரம் எழுந்த விஜய் உடற்பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பிவிட்டான். காவேரியிடம் பேசாமலே அவன் […] - [அத்தியாயம்- 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-11/): அத்தியாயம்- 8 பல்லவி போகும் திசையை அதிர்ந்து பார்த்தபடி பேச்சற்று போய் அமர்ந்து இருந்த யாமினி பல்லவி சொல்வது உண்மையா பொய்யா என்று நம்ப முடியாமல் குழம்பி போய் அமர்ந்து இருந்தாள். அப்பொழுது அவள் அருகில் அவளின் வகுப்பு தோழி இன்னொருவள் வந்து அமர்ந்து யாமினியின் தோளில் கை வைக்க, அதில் தான் சுயவுணர்வுக்கு வந்தாள் யாமினி. “என்னடி பேயை பார்த்தது போல உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கேட்ட கிருத்திகாவிடம், பல்லவி கூறிய அனைத்தையும் குழப்பத்துடனே சொல்லி முடித்த யாமினி, “நிஜமா விஜய் சாரும் பல்லவியும் கிஸ் அடிச்சி இருப்பாங்களாடி?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள். யாமினி சொன்னதை கேட்ட கிருத்திகாவோ நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியுடன் “ஏய் என்னடி சொல்ற இது எப்போ நடந்துச்சி. நம்பவே முடியலையேடி?” என்றாள். “பார்த்தியா உன்னாலையே நம்ப முடியல. எனக்குமே அதே தான்டி நம்ப முடியல. ஆனா நம்பாம இருக்கவும் முடியல. பல்லவி விஜய் சார் […] - [அத்தியாயம்- 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-13/): அத்தியாயம்- 7 விஜயின் முக சுழிப்பை பார்த்த பிறகு தான் அவள் சொன்னதற்கான அர்த்தம் புரிய, அவளின் பார்வை அவளையும் மீறி அவனின் உச்சியிலிருந்து கீழே இறங்கியது. அடர்த்தியான கேசமுடையவன் அவன். பிறை போல் வளைந்த நுதல் கொண்டவன் அவன். நாசியின் முனையிலே கோபத்தை வைத்துக் கொண்டு இருப்பவன் அவன். முறுக்கி விட்ட மீசையின் மீது கர்வம் கொண்டவன் அவன். விரைப்புக்கு பஞ்சமே இல்லாமல் இரட்டையர்கள் போல் ஒட்டியே இருக்கும் அதரங்களுக்கு அழகானவன் அவன். அந்த அழகுக்கே அழகு சேர்க்கும் மை போன்ற கரிய தாடியை உடையவன் அவன். என் உமிழ்நீரை சுவைத்து விழுங்கும் கோலிக் குண்டை போல் தொண்டைக் குழிக்கு சொந்தக்காரன் அவன். விசாலமாக படர்ந்து இருக்கும் மார்பின் கட்டழகு உடையவன் அவன். அதீத உடற்பயிற்சியை நிரூபிக்கும் வகையில் ஆறு படிக்கட்டுகளை (சிக்ஸ் பேக்) வைத்து இருப்பவன் அவன். அதன் கீழ்… அவனின் ஆண்மை… “ஏய்ய்ய்ய்… அடச்சீ மூஞ்சை பார்த்து பேசுடி” […] - [மதுரம்- 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/): சிறு பிள்ளையான நேத்ராவை அவளது தந்தையின் உயிர் நண்பர் கதிர்வேல் தான் தூக்கி வந்து தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்‌. அதில் கதிர்வேலின் மனைவி ராணிக்கு தன் கணவர் மீது கட்டுக்கடங்காத கோவம். ஏனெனில் அவர்களின் ஒரே மகள் தேவிகாவை விட எல்லா விதத்திலும் சிறந்து இருந்தாள் நேத்ரா. படிப்பில், அழகில், குணத்தில் என எல்லா விதத்திலும் தேவிகாவை விட ஒரு படி மேலே இருந்தாள்.   ஈன்றெடுத்த மகள் உறவினர்கள் முன்பும், அக்கம் பக்கத்தினர் முன்பும் தரம் தாழ்ந்து அவமானப்படுவதை அந்த தாயுள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தேங்கிய தண்ணீர் போல அங்கேயே நின்றுவிட்ட அவர் மனமும், காலப் போக்கில் அழுக்குற ஆரம்பித்தது.   தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நேத்ராவிடம் ஒரு குணத்தில் பேசுவார். அவர் இருக்கும் போது வேறு ஒரு குணத்தில் நடந்து கொண்டார். ஆனால் தேவிகா தன் தாயைப் போல அல்லாமல் நேத்ராவை தன் சொந்த தங்கையாகவே பாவித்தாள். சிறு வயது பெண்ணான நேத்ராவுக்கு, ஆரம்பத்தில் […] - [அத்தியாயம்- 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-12/): அத்தியாயம்- 6 விஜய் காவேரியின் வகுப்பை கடந்த போது, சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு நடந்துச் சென்றது அவள் எண்ணங்களில் வந்து வந்துச் செல்ல, சரியாக பாடம் எடுக்க முடியாமல் தடுமாறிய காவேரி, மாணவர்களை அமைதியாக நோட்ஸ் எழுதும் படி கூறிவிட்டு விஜயை தேடி வந்தவள் கண்களுக்கு பல்லவி தன்னை பார்ப்பதும் அதன் பின் விஜயிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லி அவனை கட்டிப்பிடித்ததையும் பார்த்த காவேரிக்கு கோபம் எழ, “விஜய்…” என்று கோபமாக அழைத்து, பல்லவியை அறைந்து இருந்தாள். இதை சற்றும் எதிர்பாராத பல்லவி அதிர்ச்சியுடன் “மேம்…” என்று கத்த, தன் ஒற்றை விரலை நீட்டி மிரட்டும் தொனியில் “கொன்றுவேன் பார்த்துக்கோ. படிக்க வந்தீயா படிக்கிற வேலையை மட்டும் பாரு. அதை விட்டு கண்டமேனிக்கு திரிஞ்சிட்டு இருந்த, உன் மேல சிவியரா ஆக்ஷன் எடுப்பேன் பார்த்துக்கோ” என்று திட்ட. காவேரி திட்டியதை கேட்டதும் தன் கன்னத்திலிருந்து கையை எடுத்த பல்லவி கோபத்துடன் […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-14/): அத்தியாயம்- 5 “இவ்வளவு நேரம் ஆணவத்துடன் ஆடிட்டு இருந்த? இப்போ ப்ரெண்ட் பேரு சொன்னதும் அப்படியே அடங்கி போய்ட்ட? எங்க போச்சு அந்த ஆணவம்?” என்று கேட்டான் விஜய். காவேரியோ “அது ஆணவம் இல்ல விஜய் சார். என்னோட தற்காப்புக்காக அப்படி பண்னேன்” என்று சொல்லிக் கொண்டு இருந்த தருணம் அந்த அறைக்கதவு தட்டப்பட்டது. உடனே காவேரி தன் தாலியை எடுத்து சேலைக்குள் போட்டு விட்டு முகத்தை அழுத்தமாக துடைத்து, தலை முடியை சரி செய்தவள் விஜயின் அருகில் சென்று கலைந்து இருந்த அவனின் சட்டையை சரி செய்து தலை முடியையும் கைகளால் ஒதுக்கி விட்டாள். அவள் நெருங்கி வந்ததுமே விஜய் பின்னால் சாய, தன் ஆடையையும் தலை முடியையும் சரி செய்து விட்டதை பார்த்ததும் தான் பெருமூச்சு விட்டவன், காவேரி தள்ளிச் சென்று நின்றதும், “உள்ள வாங்க” என்று சொன்னான். காவேரி டக்கென்று அவன் மேசையின் மீது இருந்த சில கேள்வி […] - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-20/): அத்தியாயம்- 4 விஜய் காவேரி போகும் திசையை அதிர்ச்சியுடன் பார்த்த நந்தாவின் மூளையோ ‘என்ன இவ்வளவு உரிமையா கையை பிடிச்சிட்டு போறாரு. எப்போவும் இவர் இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே. யாரா இருந்தாலும் ஒரு அடி தள்ளி வச்சி தானே பேசுவாரு. இது என்ன புது கதையா இருக்கும்?’ என்று தீவிரமாக யோசிக்க தொடங்க, அதே நேரம் வகுப்பின் ஜன்னல் வழியாக மாணவிகள் விஜயை ரசித்தபடி அமர்ந்து இருந்தவர்களுக்கும் காவேரியின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு போனதை பார்த்து சில மாணவிகளுக்கு பொறாமையாக இருக்க, சில மாணவிகளுக்கோ வயித்தெரிச்சலாக இருந்தது. அதிலும் ஒருத்தி “என்னடி பல்லவி உன்னோட விஜய் சார் காவேரி மேமோட கையை அதுவும் அவ்வளவு உரிமையா கையை பிடிச்சி இழுத்துட்டு போறாரு” என்று பல்லவியை உசுப்பேத்தி விட்டாள் யாமினி. பல்லவியோ பற்களை நறநறவென கடித்தபடி “நானே கொலை காண்டுல இருக்கேன் யாமினி. அமைதியா இரு” என்று நண்பியை எச்சரித்தவளுக்கு எரிச்சலாக […] - [மதுரம்- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/): கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்ற அந்தத் திருமண மண்டபம், எழில் கொஞ்சும் இளமங்கையைப் போல மின்னொளிகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொலிவுடன் காட்சியளித்தது. உறவினர்களின் வருகையும், நண்பர்களின் கலகலப்பும் அந்த இடத்தை ஒரு பெருவிழாக் கோலமாக மாற்றியிருந்தது. எங்கு திரும்பினாலும் பட்டுப் புடவைகளின் சரசரப்பும், சுற்றத்தாரின் மகிழ்ச்சிப் பேச்சுகளும் நிறைந்து வழிந்தன.   மண்டபத்தின் முகப்பில், மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்கள் அனைவரது விழிகளையும் கவர்ந்தன: ​நித்திஷ் ❤️ தேவிகா வேதாந்த் ❤️ நேத்ரா ​வாயிலைக் கடந்து சென்றவர்கள் அத்தனை பேர் முகமும் ஒரு நொடி புன்னகைக்காமல் இருக்கவில்லை. பின்னே! ஒரே நாளில், ஒரே மேடையில் ஒரு சகோதரர்கள் இருவரும், ஒரு சகோதரிகள் இருவரைத் தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்று, மணமேடை ஏறுகிறார்களே… இன்று மாலை நிச்சயம், விடிந்தால் இரு ஜோடிகளுக்கும் திருமணம் என்று முடிவு செய்து இருந்தார்கள். இதோ நிச்சயத்திற்காக இரண்டு ஜோடிகளும் மேடை ஏறிவிட்டனர்.    அதில் நித்திஷ் தேவிகாவின் முகம் […] - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-20/): அத்தியாயம்- 3 கையில் கிடைத்த பொருட்களை வைத்து அவசரமாக ரவை உப்புமா செய்தவள் அதற்கு தொட்டுக் கொள்வதற்காக தேங்காய் சட்னியும் செய்து முடித்தவள் உணவு மேசையின் மீது இரண்டையும் எடுத்து வைத்த நேரம் விஜய் தயாராகி வெளியே வந்தான். அவன் வந்ததும் அவசரமாக காவேரி அறைக்குள் நுழைந்து கல்லூரிக்கு புறப்பட தயாராகினாள். விஜயோ அவள் செய்து வைத்த உப்புமாவை முகம் சுழித்து பார்த்தவனுக்கு, ஏனோ அதை புறம்தள்ள மனம் வரவில்லை. தனக்கு பசி என்று சொன்னதும் தன் மீது இருந்த அத்தனை கோபத்தையும் ஒதுக்கி விட்டு சமைத்து கொடுப்பதே பெரிய விஷயம் என்று எண்ணியவன், ‘இந்த நாள் உப்புமாவோட தான் தொடக்கம் போல இருக்கு விஜய்’ என்று புலம்பி விட்டு தனக்கு தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்டு முடிக்கவும் காவேரி தயாராகி வரவும் சரியாக இருந்தது. அவளை பார்த்து விட்டு நேரத்தை பார்த்தான். இன்னும் கல்லூரிக்கு நேரம் ஆவதை […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): அத்தியாயம்- 2 ஒரு அரைமணி நேரம் அறையிலே இருந்து இருப்பாள். அதற்கு மேல் அவளால் அறையில் அடைந்துக் கிடக்க முடியாமல் மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வலது இடது என்று இருப்பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள் காவேரி. அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. ‘இங்க யாருமே காணோம் காவேரி. அப்படியே கேஷுவலா சமையல் கட்டுக்கு போயிடுடி’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டே அறையிலிருந்து ஒரு அடி தான் காலை வெளியே எடுத்து வைத்து இருப்பாள், “குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?” என்று ஒரு அதட்டலான குரல் அவள் செவிகளில் அடைய, வெளியே எடுத்து வைத்த காலை மீண்டும் உள்ளே இழுக்கச் சென்றவளின் காதில், “அந்த கால் திரும்ப உள்ள போச்சு ஒரு சீவு தான் வெட்டி போட்டு போயிட்டே இருப்பேன்” என்று மீண்டும் அதே அதட்டலான குரல். குரலை வைத்தே அது விஜய் தான் என்று […] - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): அத்தியாயம்- 1 மெத்தையில் இருந்து கண்விழித்தவளுக்கு தலைவலி அதிகமாகவே இருந்தது. எழுந்து அமர்ந்தவள் தலையை இருக்கரத்தாலும் தாங்கிக் கொண்டு இருக்கால்களிலும் கைகளை அழுத்தியபடி அப்படியே குனிந்து இருந்தவளுக்கு மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியது. கலங்கிய நயனங்களோடு இமைகளை திறந்தவள் நேத்திரத்தில் முதலில் விழுந்தது என்னவோ அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புது மஞ்சள் கயிற்றில் தான். அதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக அல்லவா அவள் கழுத்தில் இந்த தாலியை கட்டி இருக்கிறான் அவன். மறுக்க மறுக்க தன் கழுத்தில் ஏறிய தாலியை அறுத்து போட அவளுக்கு ஒரு கணம் போதும். ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை. தாலியில் கரத்தை வைத்தாலே கரங்கள் நடுக்கம் எடுக்கிறது அல்லவா. இல்லை இல்லை அவன் அல்லவா நடுக்கத்தை கொடுத்து இருந்தான். தாலியை அறுத்து போடும் எண்ணத்தையே மொத்தமாக அவன் அவள் […] - [மயக்கம் -தயக்கம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): தனது மனதை அடக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எப்படியாவது சந்தனாவை ஒருமுறையாவது தொலைவிலிருந்தே பார்த்துவிட வேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டான் அரவிந்தன்.ஆனால் பாவம் அதற்க்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அவன் விடுப்பு எடுத்திருந்த நேரம் அவனிடம் மட்டும் பிரத்யேகமாக தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பெற்றவர்கள் இவனுக்காக காத்திருக்க மருத்துவமனைக்கு வந்து மூன்று நாட்கள் அவனுக்கான நேரம் அவனுக்கென்று  இல்லை.அவ்வளவு பரபரப்பு.போதாத குறைக்கு சீசனால் வரும் சளித்தொந்திரவு மற்றும் ஜுரம் என்று குழந்தைகள். மருத்துவமனையே ஏதோ இரண்டாக பிளவு பட்டது போலத்தான் இருந்தது. அந்த அரசியல் பிரமுகருக்க்காக நல்லவேளையாக மருத்துவ நிர்வாகம் அதன் அடுத்த தெருவில் இருக்கும் வி ஐ பி கதவை திறந்து வைத்திருந்தது. இல்லாவிட்டால் மருத்துவர்களை கூட பரிசோதித்துதான் உள்ளே அனுப்புவார்கள். ஒருவழியாக அந்த வாரம் முழுவதும் குழந்தைகளுடன் பிசியாக அவனது நேரம் போனது.வாரக்கடைசியில் எட்டாம் தளத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அந்த அரசியல் பிரமுகர் உடல்நிலை […] - [மொழி - 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-12/): “டேய் இப்பவும் ஒன்னு கெட்டுப் போயிடல. அப்படியே போயிடுவோம்.. எனக்கென்னமோ இதெல்லாம் சரியா வரும்னு தோணல” என்ற யஷ்வந்தை சலிப்பாக பார்த்தவர்கள், “சும்மா இருடா, இதையே சொல்லிட்டு இருக்காத. இவ்வளவு தூரம் வந்த பிறகு அப்படி இதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு தான் நாம இங்க இருந்து போறோம்” என்றவாறு அவனையும் இழுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு உள்ளே வந்ததும் கை கால்கள் எல்லாம் கிடுகிடுக்க, திருதிருவென அவர்கள் விழிக்கவும்.  அவர்களின் பார்வையை வைத்தே இவ்விடத்திற்கு அவர்கள் புதிது என்பதை அறிந்து கொண்ட ராணி அம்மா, அவரே அவர்கள் மூவரையும் மூன்று அறைகளுக்குள் அனுப்பியிருந்தார். திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கான அனுபவத்திற்காக தான் அவர்கள் இப்பொழுது இங்கே வந்திருப்பது.  விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை இப்படி முடியும் என்று யஷ்வந்த் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அறைக்குள் அமர்ந்திருந்தவன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே, “ச்ச.. இவனுங்க வேற […] - [மௌனத்தால் உடைந்த காதல் -9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): சித்ரா தன் மகளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவர், “என்ன பேசறேன்னு யோசிச்சு பேசு உதயா. நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன் ஞாபகத்தில் இருக்கட்டும். அதுவும் சின்ன பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு பேசுற ?இப்போ வரைக்கும் இந்த  வீட்டோட மொத்த செலவையும் என் புள்ள தாண்டி பார்த்துட்டு இருக்கான் .அவன் உழைப்புல தான் இந்த வீடு ஓடிட்டு இருக்கு . என்ன தான் உன் அப்பா சம்பாதிச்சாலும், அது தனியா பேங்க்ல தான் போட்டு வச்சிருக்கோம். அதிலிருந்து ஒரு நயா பைசா நாங்க எடுக்கறது கிடையாது. அவன் தலையெடுத்ததுக்கப்புறம் எடுக்க விட்டதும் கிடையாது. உன் தேவைக்கே கூட அவன் தான் பாத்துட்டு இருக்கான். அப்படி இருக்க, என்ன வேணும்னாலும் பேசுவியா? அசிங்கமா இல்ல புருஷன் ,பொண்டாட்டி எப்படி இருந்தா உனக்கு என்ன வந்துச்சு ? இம்புட்டு நாள் கழிச்சு நானே புள்ளைங்க வந்த சந்தோஷத்துல உங்க அப்பா கிட்ட சொல்லி […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-9/):     துணிக்கடையில் கவிதா ஒவ்வொரு புடைவையாய் எடுத்து மதுமதியின் மீது போட்டு பிடிச்சு இருக்கா? எனக் கேட்க, அவள் விக்னேஷிடம் கண்களாலேயே கேட்க,விக்னேஷ் இல்லை என்று தலையாட்ட, அவளும் கவிதாவிடம் பிடிக்கவில்லை என்று கூற ஒரு கட்டத்தில் கவிதா இதை கவனித்து விட்டு, மது, நீ போய் விக்னேஷ்யை கூட்டி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து புடவை தேர்வு செய்யுமா, என்னை ஆளை விடு என்று அவள் நகர்ந்துக் கொள்ள, விக்னேஷும் அவள் அருகில் வந்து அவளுக்கு பொருத்தமான ஆரஞ்சு வண்ண நிறத்தில் ஆங்காங்கே சரிகையில் மயில் வைத்து ஓரத்தில் கோபுர வடிவில் பார்டர் போட்டிருந்த சேலையை எடுத்து அவள் மீது வைக்க, அது அவளுக்கும் பிடித்தும் விட்டது. அதையே எடுத்துக் கொண்டாள். பிற சடங்குகளுக்கும்  ஏழு எட்டு புடைவைகள் வாங்கி கொண்டாள். இந்த சைடு கேப்பில் நம்ம கௌரியும் வர்ஷினிக்கு  மயில் கழுத்து கலர் பச்சையும் நீலமும் கலந்த அழகான […] - [17. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/17-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஷாலினியின் தந்தை  செல்வமும்,  செல்வாக்கும் மிக்கவர் .   இவள் யாரையும் மதிக்காத தன்மையும், சுயநலமிக்கவளாக இருந்தாள்.  கண்களில்  அலட்சிய பார்வையும், நடையில் செருக்கு தன்மையுடன் அழகில் கர்வமும் கொண்டவளாக காணப்பட்டாள்.. அவளை நான்கு பேர்  சுற்றி சுற்றி வந்து  காதலித்தார்கள். நால்வரையும் நிராகரித்தாள். முத்துவை காதலிக்கலாமா என்று யோசித்தாள்.. ஆனால்  நல்லவேளையாக   அவனை ‘ஏற்றுக் கொள்ளவில்லை என்று  மனம் மகிழ்ச்சியடைந்தாள்.. கதிரை பார்த்தும் அவனை காதலிக்க ஆசைப்பட்டாள்… அவளின் பெற்றோரும்  அவளிடம்,  “சிங்கப்பூர் வாழ்க்கை போதும் . சொந்த மண்ணான தூத்துக்குடிக்கு போகப்போகிறோம். நீயும் உன்  திருமண பொறுப்பை எங்களிடம் கொடுக்காமல், நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாய். எங்களுக்கு இங்குஎன்ன வேலை இருக்கு.நாங்கள் போகிறோம்.” என்று சொல்லி விட்டனர். அப்பாவிடம் கதிரை பற்றி சொல்லி, அவனுடன் கட்டாயம் என் திருமணம் நடக்கும்ப்பா. கவலைபட வேண்டாம். நீங்கள்  போங்கள் .என் வேலைகளை முடித்து விட்டு நான் கதிருடன் வருகிறேன். […] - [அத்தியாயம் 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-2/): மித்ராவை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் தீரன்..  கார் சிட்டி லிமிட்டை தாண்டி வெளியே சென்று விட..  ஆளரவம் இல்லாத ரோட்டில் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்.. கழுத்து வலிக்க ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் கார் அளவுக்கதிகமான வேகத்தோடு செல்வதை கவனித்து விட்டு தான் தீரன் பக்கம் திரும்பினாள்.. அவன் முகத்தில் டென்ஷன் அளவுக்கதிகமாக இருந்தது இப்பொழுது.. “ எதுக்காக இப்படி வண்டியை வேகமாக ஓட்டுறீங்க??” ” தெரியல கார்ல பிரேக் பிடிக்க மாட்டேங்குது.. காலையில் நல்லா தான் இருந்தது இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல..”, என்றான் பதட்டத்தோடு. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள்.. “ காலையில் ஹாஸ்பிடல் கிளம்பி வரும்போது நல்லா தானே இருந்தது இப்போ மட்டும் எப்படி??” ” எனக்கும் தான் என்ன தெரியும்?? நானும் உன் கூட தானே வந்தேன்..??”, என்றான் கோபமாக. அவுட்டர் ஏரியா என்கிற காரணத்தினால் அதிகமாக வாகனங்கள் இல்லை.. […] - [இதயம் 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): நேத்ரா அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பி கொண்டிருந்தாள். அவள் தலை சீவி கொண்டிருக்கக் கதிரிடம் இருந்து போன் வந்தது. “ஏய் எரும ரெடியாகிட்டியா?” “ரெடி ஆகிட்டு இருக்கேன் மாடு” “ஆஃபிஸ்க்கு சீக்கிரமாவே கிளம்ப மாட்டியாடி?” “உனக்கென்ன? 8 மணி வரையும் தூங்க வேண்டியது. அப்புறம் குளிக்கறியோ, இல்லயோ கிளம்பிடுவ. நீ வீட்ல வேலையா செய்ற?” “அடிப்பாவி. அன்னைக்கு வேண்டா வேண்டாம்னு சொல்லியே எல்லாத்தையும் முழுங்கிட்டு இப்போ என்ன வேலை செய்றேனு கேட்கறியே? மனசாட்சியே இல்லையாடி உனக்கு?” “கதிர்” என்று அவள் தயக்கமாகக் கூப்பிட “என்னடா?” என்று அவன் கனிவாகக் கேட்க நேத்ராவுக்குத் தான் கஷ்டமாகியது. “டி போடாத. எனக்குப் பிடிக்கல” “ஓகே. கூல் பேபி. இனி டி போடல” என்றவன் “கொஞ்சம் சீக்கிரம் மேக் அப் போடு. நான் பக்கத்தில வந்துட்டேன். முகத்த பார்த்தா மின்னல் அடிக்கணும்” “அப்படினா இன்னும் 2 கோட் போடணும்” என நக்கலடித்தவள்… “எரும மாடு. ஃபர்ஸ்ட் நீ எங்க […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-24/): “உனக்கு என்ன தான் டி பிரச்சனை, நீ எதுக்கு உங்க ஊர்ல இருந்து இங்க வந்த?என்னென்னமோ சொல்ற நீ இப்ப ரித்திக் காணும்னு போலீஸ் வரைக்கும் போனா யாரோ மிரட்டுறாங்க.. உன்னை சுத்தி என்ன தான் நடக்கு எனக்கு ஒண்ணுமே தெரியல” என நிஷா தலையில் கை வைத்தபடி தாரணி இடம் சொல்ல பிறகு  தாரணி வீட்டுக்கு வந்தபின் நிஷாவிடம் மெதுவாக பேச ஆரம்பித்தாள். “என் அக்கா பெயர் அனன்யா… அவள் கணவர் விக்ரம்…”அவள் குரல் மெதுவாக நடுங்கியது. விக்ரம் மாமா ரொம்ப நல்ல நல்லவர் நிஷா… என் அக்காவை உயிருக்கு உயிராக காதலித்தவர், வீட்ல பாத்து பண்ணி வச்ச கல்யாணம் தான்… அவளுக்காக எதையும் செய்ய தயாரக இருந்தவர்…”என சொல்ல நிஷா கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். அதன் பிறகு “இதெல்லாம் எனக்கு நீ காலேஜ் படிக்கும் போதே தெரியுமேடி,அதுக்கப்புறம் என்னதான் நடந்துச்சு.. ஆமா நீ தீரன் கிட்ட யாரையோ கல்யாணம் பண்ண […] - [மௌனத்தால் உடைந்த காதல் -8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): தன் தாயைப் பார்த்த ஆதிக்கு வருத்தமாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாதக் காரணத்தினால் “வீக் எண்ட்  நான் அவங்களை கூட்டிட்டு வருவேன் ம்மா ” என்றான்.    ” என்னமோ போடா” என்றவருக்கு வருத்தம் தான் ..    “எல்லாம் சீக்கிரம் சரியாகும் சித்ரா. அதுக்கு முக்கியமா இதை சரி பண்ண வேண்டியது உன் மகனும், நீயும் தான்.. உங்க ரெண்டு பேரோட கையில தான் இருக்கு..” என்று தன் மகனின் கண்ணை ஆழமாகத்தான் பார்த்தார் .    சீக்கிரம் சரி பண்ணுறேன்னு மருமகளை தனியாக அழைத்துச் சென்றால் மட்டும் போதாது, அதற்காக ஒவ்வொரு அடியையும் அவன் எடுத்து வைக்க வேண்டும். தனக்கு ஒன்றென்றால் எப்பொழுதும் தன் கணவன் வந்து நிற்பான், குரல் கொடுப்பான் என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும்.    ஒரு ஆண்மகனாக, கணவனாக அவனது கடமையும் அதுதானே! என்பதை தன் மகனுக்கும் புரியவைத்தவராக அவனை பார்க்க.    […] - [ஆடி வரும் வண்ண மயிலே-20](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-20/): அத்தியாயம்:20  பவதீப் மாலதி ராகவன் கையை விடவில்லை என்றால்…அதற்கு பிறகு நடப்பதற்கு ஏதுவுமே அவன்… பொறுப்பு இல்லை என்றான்…  அவன் இரும்பு குரலில் உள்ள அழுத்தமே… அவன் சொன்னதை செய்து விடுவான் என சொன்னது.   ராகவன் “ மாலதி கையை விடு எனக்கு என் சொந்த பெரியப்பாவை விட…பெரியம்மாவை தான் ரொம்ப பிடிக்கும் அம்மா இல்லாத எனக்கு.. அம்மாவை விட அதிகமாக பாசம் காட்டி வளர்த்தவங்க.   எனக்காக அவங்க பெரியப்பா கிட்ட எத்தனை தடனை சண்டை போட்டு இருக்கிறாங்க…நான் ஆசைபட்டு கேட்டால் அடுத்த செக்கன் எனக்கு அதை வாங்கி கொடுப்பாங்க..புவனாவை விட அவங்களுக்கு நான் தான் முக்கியம்.   பெரியப்பா கண்டிப்பானவர் தான்…ஆனா‌ல் என் மேலே பாசம் உள்ளவர் அதுவும் எனக்கு தெரியும்…நான் அவர் வீட்டுக்கு இப்போ போக முடியாத சூழ்நிலை…  இப்படி வெளியே பார்த்தால் தான்… பெரியம்மா, என் தங்கச்சி, மருமக்கள் கூட பேச முடியும்.   சொன்னால் புரிந்து கொள்ளு உன்னை அவங்க […] - [நலம் தானா ஊதாப்பூவே!!! -🪻17](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb17/): “சொல்லாமல் தவிக்க விடும் இந்த காதல் என்னை கொடுமைகள் செய்ய காத்திருக்கிறது “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -17 இரவு முழுவதும் தூங்காமல் தவித்தாள். அன்று அவன் பேசியதால் வலியோடு சென்றவள். விஜயிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் நடந்த பிரச்சனையை இதற்கு காரணம் நிதிஷா, வருணுடன் சேர்ந்து அழகாய் திட்டமிட்டு காரியத்தை சாதித்து விட்டாள். யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவதா, தன்னிடம் கேட்டிருக்கலாமே, வருண் குணம் அனைவருக்கும் தெரியும், இப்பொழுது நிதிஷா வேறு கூட்டு சேர்ந்திருக்கிறாள் இருவரும் வெளியே சுற்றுவதும், அலுவலத்தில் ஆட்டம் போடுவதும் என செய்து கொண்டிருப்பது வர்மாவுக்கு தெரியாமல் இருக்காது, ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் என்னை எதற்காக காயப்படுத்த வேண்டும். விஜயிடம் பிரச்சனை பற்றி மட்டும் கேட்டு தெரிந்து கொண்டாள். தனக்கும், வர்மாவுக்கும்  இடையே ஏற்பட்ட நெருக்கம் பற்றி அவள் சொல்லவில்லை. ஆனால் இருவரிடையே ஏதோ இருக்கிறது என்று விஜய்க்கு தெரியும்.கோவிலில் நிலாவுக்கு நடந்தது […] - [அத்தியாயம் 33 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): குண்டடிபட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் இருக்க, தன் சட்டையைக் கழற்றி அவளது வலது தோளில் இறுக்கிக் கட்டினான். “நதிமா வேக்கப்… கண்ணை முழிச்சு என்னைப் பாரு” என அவளைத் தூக்கிக் கொண்டவன், படிகளில் வேகமாக இறங்கினான். மூச்சை இழுத்து விட்டவள், மெல்ல விழித்து அவன் முகத்தை பார்த்தாள். “மிதுனா..” என்று அவள் முணுமுணுக்க, ரத்தம் படிந்த முகத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “நதிமா… லவ் யூ டா!” என்றான். “மிதுனா… வலிக்குது…” வலியில் அவளது முகம் சுருங்கிட, “கொஞ்சம் பொறுத்துக்கோ டா. சீக்கிரமா ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம்” என்றவனுக்கோ உயிர்வரை வலித்தது. “மிது..னா நா..ன் உங்க..கிட்ட ஒண்..ணு சொல்..ல..ணும்” பேச முடியாமல் தடுமாறினாள். அவள் முகம் பார்த்தவன், “என்னடா?” என்க, “நீங்..க அப்பா..வாக போறீ..ங்க” மூச்சை இழுத்து அவள் சொல்லி முடித்ததும் அவனது கண்களில் கண்ணீர்.  அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அவன் கண்கள் கண்ணீரை மறந்திருக்க, இன்று அவளுக்காக அழுகிறான். “மிது..னா.. பிளீ..ஸ் நம்ம..குழந்..தை.. […] - [காதல் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -11.(2)](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -11. (1)](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-1/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-5/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [மொழி - 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): “அவ கெட்டவ.. ஒழுக்கம் இல்லாதவ.. அருவருப்பானவ.. இது எல்லாமே அவ மட்டும் தானா? அவ அந்த இடத்துல இருந்து வந்துவனு உங்களுக்கு எப்படி மாமா தெரியும்?” என்றான் எள்ளலாக. “அது.. அது வந்து.. எனக்கு..” என்று அவர் தடுமாறவும். அவரைப் பார்த்து இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தவன், “ஏன்னா, அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போய் உங்களுக்கு நிறையவே பழக்கம் இருக்கு. அதனால தானே?”.  “யஷ்வந்த்!” என்று உச்ச ஸ்தானத்தில் கத்தி இருந்தார் காஞ்சனா. “எனக்கும் இப்படித்தான் அத்த இருக்கு, என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசும் போது. இதே போல தான் எனக்கும் கோபம் வருது. சுர்ருனு உச்சி மண்டையில யாரோ அடிக்கிற போல அவ்வளவு ஆத்திரம் வருது.  ஆனாலும், உண்மையை சொல்லி தானே ஆகணும். இவர் தான் ரொம்ப யோக்கியமானவராச்சே.. என் பொண்டாட்டி தப்பான இடத்திலிருந்து வந்தானு இவருக்கு எப்படி தெரியும்னு கேட்டு சொல்லுங்க” என்று காஞ்சனாவை நேர் பார்வைப் பார்த்து […] - [அத்தியாயம் -25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-4/): வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 25   ஒருத்தங்க ஏன் கெட்டவங்களா இருக்காங்க? நல்லவங்களாக இருக்காங்க? அதுவும் நல்ல வசதியான குடும்பத்தில் பொறந்து, வளர்ந்து படிச்சு, நல்ல விஷயங்களைக் கத்துக்கற வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது ஏன்? பல இடங்களில் ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றம் புரிவார்கள் எனக் காட்டப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லா வகையான சமூக அந்தஸ்த்தில் இருக்குறவங்களும் குற்றம் செய்யறாங்க. ஏன் இவங்க கெட்டவங்களாக இருக்காங்கன்னு ஆராய்ச்சி செய்யாமல் இருக்கறதே நல்லது.   -பத்மமுகி. நெய்தல் நிழலின் உயர்குடி மக்கள் மட்டும் பிரத்தியேகமாக உணவு உண்ணும் அறை அது. அதன் உள்ளமைப்பே அரண்மனையைப் போன்று இருக்கும். சிம்மாசனம் போன்று உணவு உண்ணும் ஆசனங்களும் இருக்கும். அந்த அறையின் பெயர் “ராஜ போகம்.” என்பதாகும். அங்குதான் மாயாவும், அர்ஜூனும் உணவருந்திக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரே சிவகார்த்திக்கும், காமினியும் அமர்ந்திருந்தனர். காமினி மாயாவுக்கு ஒவ்வொரு உணவையும் பற்றிச் சுருக்கமாகக் கூறி, அவளுக்குப் பரிந்துரைகள் […] - [அத்தியாயம் -24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-4/): வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 24   சமையல் ஒரு கலை. அது மனிதர்களின் விழிகள், நாசி, செவி, நாக்கு ஆகியவற்றை திருப்திப்படுத்தி உண்ண வைக்க வேண்டும். வயிற்றோடு மனதையும் நிரப்பி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். சமையலை இப்படி சொல்லலாம். சென்சரி ஓவர்லோட் செய்யும் அளவு சமையல் இருக்க வேண்டும். அதைத் தவிர மற்ற எதையும் கவனிக்க வைக்கக் கூடாது. உங்க எதிரியையும் அப்படித்தான் வேற எதிலாவது கவனம் செலுத்த வைத்து விட்டுப் பிறகு பொறுமையாக அடிக்க வேண்டும்.      -ருத்ரசேனா. மாலைக் கதிரவன் கண்ணாடி ஜன்னல்கள் வழியாகத் தங்க நிறக் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்க, அது விடுதியின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த ஆதியின் மீதும் விழுந்தது. அவன் விழிகள் அங்கும் இங்கும் தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. மின் தூக்கியில் தன் மனைவியைப் பார்த்ததும் தான் கண்டது கனவோ எனச் சில நொடிகள் உறைந்து நின்றவன், மின் தூக்கியின் […] - [அத்தியாயம் 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-2/): அத்தியாயம் 37 கீழிருந்த தன் அம்மா சத்தம் போடும் குரல் கேட்கவும் திடுக்கிட்டு போய் எழுந்தான் தீரன்.. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.. அம்மா ஒரு நாளும் இந்த மாதிரி சத்தம் போட்டு கூப்பிட்டதே இல்லையே அதுவும் பதட்டத்தோடு..!! ஏதாவது பிரச்சனையா ?? கீழே எதுவும் விழுந்து விட்டார்களா?? அல்லது வேற ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லையே என்று கண்டதையும் யோசித்தவன் வேக வேகமாக படி இறங்கி கீழே  வந்தான்.. ” அம்மா அம்மா.. என்னம்மா ஆச்சு?? ஏன் இப்படி கத்தின ஏதாவது பிரச்சனையா??  இல்ல உனக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா??”, முகத்தில் பதட்டத்தோடு அக்கறையாக கேட்ட தன் மகனை பார்த்து பூரித்து போனார் வசுந்தரா. அன்னையின் மீது அக்கறை இல்லாதவன் கிடையாது தான்.. ஆனால் ஒருமுறை கூட தன் மனதில் இருக்கும் பாசத்தை அவன் வெளிப்படையாக வெளி காட்டியதே கிடையாது.. பதட்டம் பயம் அக்கறை […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஆதி தன்னவளைப் பார்க்க.    அவளோ ,தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். ‘இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே?’ என்று எண்ணியபடி , நேரம் ஆகுவதை உணர்ந்து பிள்ளைகளை தூங்க வைக்க ரூமுக்கு அழைத்துச் சென்றான்.      ரூமுக்குள் நுழைந்த சுதா,” டேய் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க.    ” முடிச்சிட்டோம்  மா” என்று கூற,    “சரி காட்டுங்க” என்று ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்தவர்கள். படித்து விட்டதாக கூறியதையும், சொல்ல சொல்லி கேட்க ஆரம்பித்தாள்..   ” நான் பாக்குற சுதா” என்றான்.    ” சரி “என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் நுழைந்தாள்.    இவன் குழந்தைகளிடம் வீட்டுப்பாடம் கேட்டுவிட்டு,  அவர்களை உறங்க வைத்தான்.    இங்கு கிச்சனில் உருட்டும் சத்தம் கேட்டு வந்தவன், அவள் பாத்திரம் கழுவி கொண்டு இருக்கவும், “இதை காலையில பார்த்துக்கலாம் இல்ல”என்றான்.    அவள்  அமைதியாக […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻-16](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-16/): ” கண்கள் இரண்டில் என் காதலை உணர்த்தி இதயத்தின் ஓசையை கொஞ்சம் சத்தமாக துடிக்க வைக்கிறேன் உனக்காக”    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -16    நிதிஷா குடும்பத்தின் குல தெய்வக் கோவில் ஊரின் எல்லையில் இருக்கும் பச்சையம்மன். கோவிலைச் சுற்றி தோட்டங்கள் இருக்கும் முதலில் கோவில், கோவிலின் பின் பக்கம் என்று சுற்றி பார்த்து வந்தவன் “நிலா நிலா ” என்று பல முறை அழைத்துப் பார்த்தான். அவளின் குரல் எங்கேயும் கேட்கவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்க பார்க்கவில்லை என்றே பதில் அளித்தனர்.    என்ன செய்வது என்று புரியாமல் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன் முன் நின்றபடி கை கூப்பி அம்மனிடம் வேண்டுதல் வைத்தான்.    “என் நிலாவை நீ தான் மா கண்டுபுடிச்சு கொடுக்கணும். அவ இருக்குற இடத்தை எனக்கு காட்டு, நிதிஷா தான் அந்த இடியட் வருண் கிட்ட என்னமோ சொல்லி இப்டி பண்ணிட்டா, அவளுக்கு […] - [இதயம் 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/):   நேத்ரா அன்று வேலை முடிந்து வரும் போது அமுதாவை பார்க்க அவள் முகம் சரியில்லாதது போலத் தோன்ற, “என்னம்மா?” என்று கேட்டவளிடம் லெட்டரை காட்ட அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அது டைவர்ஸ் நோட்டிஸ். சந்திரன் வக்கீல் மூலமாக அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடன் அமுதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்ற பயம் வந்தது. நேத்ரா அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவள் பின் சுதாரித்து, “இது எப்படினாலும் நடக்கப் போறது தானே மா? இதுக்கு ஏன்மா ஃபீல் பண்ற?” “ஏய் அவங்க பெரிய ஆளுங்கடி. நம்ம எப்படிடி சமாளிக்கறது?” “சமாளிச்சுக்கலாம். விடு. தேவையில்லாம புலம்பாத” “போன வாரத்துல கூடப் போன் பண்ணாங்க நேத்ரா. மன்னிப்பு கேட்டுட்டு அங்க போய் இரேன். பொண்ணுங்க புருஷன் வீட்ல இருந்தா தான்டி மதிப்பு” என அமுதா சொல்ல “ஏம்மா உனக்கு அறிவில்ல. உன் முன்னாடியே அவன் என்ன அடிக்க வந்தான். மனசாட்சியே இல்லாம […] - [இதயம் 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/):   நேத்ரா அந்தக் கணிப்பொறி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவள் வேலைக்குச் சேர்ந்த போது அவளுடைய டிஎல் லீவில் இருந்ததால் அவனைப் பார்க்க வரும்படி சொன்னதாக மெஸேஜ் கிடைக்க நேத்ரா அவனைப் பார்க்க சென்றவள் அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக அவனோ “வாவ்… பேபி… வாட் எ சப்ரைஸ்?” என ஆனந்த கூச்சலிட்டவனை… ‘இந்த ஃபிராடு இங்க எங்க வந்தான்?’ என அவள் திகைத்து விழிப்பதை பார்த்தவன்… “என்ன பேபி அப்படி பார்க்கற? அன்னைக்கு உன் வீட்ல திருவோடு ஏந்தினவன் இன்னைக்கு உன் முன்னாடி இப்படி இருக்கறது பார்த்துக் கன்ஃபியூஸ் ஆயிட்டியோ?” அவள் அதிர்ச்சியின் காரணம் அறிந்து கேட்டவன்… “எனக்கு உடம்பு சரியில்லாம போனப்ப அம்மா குல தெய்வத்துக்கு வேண்டுதல் வச்சிட்டாங்க. அவங்க வேண்டுதல் நிறவேத்தறப்போ என்ன வெச்சு செஞ்சிட்டாங்க. பார்க்கறவன்லா பரம்பரை திருடன் மாதிரியே லுக் விடறான்” என அன்றைய தன் நிலையினை எடுத்து கூறியவனை […] - [அத்தியாயம் 39](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39/): பாகம் 39 “ ஏன் அக்கா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்..நாங்கள் அங்கே இருந்தாலும் எங்கள் நினைவு முழுக்க இங்கேதான் இருக்கும் .இடையில் இது மாதிரி ஏதாவது சான்ஸ் கிடைத்தால் வர பார்க்கிறோம். அதே மாதிரி நீங்களும் வர முடித்தால் வாங்க .. ” “கண்டிப்பா மித்ரா முதலில் எப்பொழுது இவங்களுக்கு இடம் மாற்றுதல் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து விட்டால் உங்கள் வீட்டருகே எதாவது இடம் பிடித்து போட்டு விடுங்கள் .. ” “கண்டிப்பா அக்கா, இந்த யோசனை கூட நன்றாக இருக்கிறதே.. நாங்களும் இப்போதிலிருந்து இரண்டு வீடுகள் ஒன்றாய் ஏதாவது இடம் கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பிக்கிறோம் .. “அப்படி இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் அக்கா.. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாய் இருக்கலாம்.. ” இந்த திட்டம் பெண்கள் இருவருக்குமே பிடித்து இருக்கிறது. ஆனால் நடக்குமா என்று தான் தெரியவில்லை.. ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு பிறந்த நாளுக்கு […] - [மயக்கம் -தயக்கம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): மயக்கம் -தயக்கம் 5   சந்தனா என்ற பெயரை சொல்லும்பொழுது மகனின் குரலில் தெரிந்த உற்சாகத்தை புரிந்து கொண்டது தந்தையின் மனது. நல்ல பெண் தான். திருமண வயது. தனது மகனுக்கு ஏற்ற ஜோடி பொருத்தம்.அழகி. குடும்ப பாங்கான பெண் தான். இப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் சரியாக இருக்கும். ஆனால், இங்கே இவன் அம்மா  நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டாளே! என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வேறு வழி இல்லை.சப்தமாக சொல்லிவிட யார் வாங்கிக்கட்டிக்கொள்வது? மாலை ஏழு மணி சுமாருக்கு அப்பாவும் மகனுமாக பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு சந்தனாவின் வீட்டுக்கு வந்தார்கள். இன்னமும் லேசாக வெளியே வெளிச்சம் இருந்தது.ராகினி ட்யூஷன் சென்றிருக்க அப்போது தான் சந்தனாவின் அம்மா கீதா வீட்டுக்குள் நுழைந்து இருந்தார். அவருக்காக  தேனீர் தயாரித்துக்கொண்டிருந்த சந்தானா இவர்கள் இருவரும் வருவதை பார்த்தவள் வேகமாக வெளியே வந்தாள்.    ” வாங்க மாமா, வாங்க டாக்டர் ” என்று அவள் வரவேற்றதை பார்த்து […] - [மயக்கம் -தயக்கம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): மயக்கம் -தயக்கம் 4 காலையில் எழுந்துகொள்ளும் பொழுதே வாணிக்கு உடம்பு படுத்த ஆரம்பித்து இருந்தது. இங்கே அமெரிக்காவின் சீதோஷண நிலை அவருக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை. சளியும்,ஜூரமுமாக ஒரு அவஸ்தை. கணவரோ மகளின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.இவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேர கார் பயணம். சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. கணவரும் வேலை விஷயமாக கனடா சென்று விட்டார்.நீங்கள் இருவரும் இங்கே எனக்கு துணைக்கு வாருங்கள் என்று மகள் அழைக்கவும் அந்த சமயம் லேசாக சளித்தொந்திரவு இருக்கவே கணவரை மட்டும் அனுப்பி வைத்தும் ஆயிற்று. இரண்டு நாட்களாக பரவாயில்லாமல் இருந்தது.இப்போது இன்று காலையிலிருந்து இனிதே ஆரம்பம். நிதானமாக எழுந்து பல் துலக்கும் முன்னே வயிற்றை பிரட்டியது. வயிற்றில் ஒன்றும் இல்லைதான்.ஆனாலும், உள்ளே இருக்கும் பித்தநீர் மொத்தமும் ஒரே ஓக்கரிப்பில் வெளியே வரவும் அதற்கு மேல் முடியாமல் அங்கிருந்த மவுத் வாஷில் வாயை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்துவிட்டார். சற்று […] - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [அத்தியாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [வலியை சூடிய காதலே - 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-31/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-30/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-15/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-13/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [இதயத்தின் மொழி _22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_22/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-29/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மயக்கம் தயக்கம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-19/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-14/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-12/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 01...](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-4/): "திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன், சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்… காதலால் கலங்கடித்தாயடி(டா)…" - [கண்கள் பேசுதே அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-11/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம்-16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_21/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தின் மொழி _20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_20/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-10/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-24/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-13/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-9/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [ஆடி வரும் வண்ண மயிலே-09](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-09/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_19/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-6/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-4/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-3/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-12/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-23/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-11/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -10](https://dreamznovels.com/kangal-pesuthe-10-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [நலம் தானா ஊதாப் பூவே!! -10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-10/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நலம் தானா ஊதாப் பூவே!! -9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-9/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-17/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [இதழ் - 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-22/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-28/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் -20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-20/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [4.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [உன்னில் சிறையாகிறேன் - 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-21/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-8/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நலம் தானா ஊதாப் பூவே!! -8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-8/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உன்னில் சிறையாகிறேன் - 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-17/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [இதயத்தின் மொழி _18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_18/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-2/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-20/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-16/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [மொழி - 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-7/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [இதயம் 1 4.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 4.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-17/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி -17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 20 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 19❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-11/): கதவை திறந்து கொண்டு புயல் போல உள்ளே வந்த நிமியை கண்கள் இடுங்க பார்த்தான் தீபன் !! “கதவை தட்டிட்டு உள்ள வர manners கூட கிடையாதா, உனக்கு??” “மாமா…!!”, என்று கத்தினாள் காது கிழிய…. “எதுக்கு இப்போ ஆபீஸ்க்கு வந்து இப்படி பீஹேவ் பண்ற??” “நீங்க நடந்துக்குறது மட்டும் நல்லா இருக்கா??” “என்ன சொல்ற… எதா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லு” “நேத்து நைட்டு ஃபுல்லா எங்க இருந்தீங்க??… யாரு கூட இருந்தீங்க??” ஒற்றை புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓஹ் … அதுவா??”என்றான் அசட்டையாக. “என்ன அதுவான்னு ரொம்ப சாதாரணமா சொல்றீங்க??”.. “என்னதான் உன் பிரச்சினை…சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” ” அந்த ஜோதியோட ஏன் இப்படி ஊர் சுத்துறீங்க..அன்னைக்கு என்னன்னா அவ கூட பெங்களூர் வரை போய் ரூம் போட்டு தங்கிட்டு வந்தீங்க.. இப்போ என்னடான்னா, நாள் முழுக்க அவ கூட கார்ல ஸ்டே பண்ணிருக்கீங்க.. இதுக்கெல்லாம் என்ன […] - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-11/): கண் விழித்த ஜோதி அவனை கண்டு ம்மா என்று அலற.. “ஏய்… எதுக்கு இப்போ பேய் மாதிரி கத்துற??”, என்றான். திருவிழால காணா போன புள்ள மாதிரி திரு திரு வென்று முழித்தாள் .. அவனை மேலிறங்க பார்த்தவள் குனிந்து, அவனுக்கு கால்கள் இருக்கிறதா என ஆராய்ந்தாள்..  பிராண்டட் ஷூ அணிந்து நாலு முழத்துக்கு நீண்டிருந்த அவனது கால்களை கண்டதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.. “அப்பாடா , கால் இருக்கு ” , என்றாள் வாய் திறந்து.. “என்ன.. ?? என்ன உளறல் இது..?? சின்ன வயசுல இருந்தே எனக்கு கால் இருக்கு..ஏதோ புதுசா பாக்குற மாதிரி சொல்ற” ” இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.. எனக்கு ஒரு கனவு வந்தது” “என்ன கனவு” “நீ… நீங்க… வந்தீங்க” ” நானா??” “ம்ம்..” “சரி விஷயத்துக்கு வா” “கனவுல உங்களுக்கு நாக்கு ஒரு ஜான் நீளத்துக்கு தொங்கிட்டு இருந்தது.. அப்புறம் […] - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-11/): அவனது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும், என்ன செய்வதென்று அறியமால் விழித்தான்.. அவளது போனில் சுத்தமாக டவர் இல்லாது போக.. அதுவும் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்தது, தன் danger alert காட்டி!!  Cab book பண்ண வழியில்லாமல் அத்துவாண காட்டுக்குள் மாட்டிகொண்டு இருவரும் தவிக்க… வானத்தில் உருட்டல் சத்தம் கேட்டது.. ஜோதி அண்ணாந்து வானத்தை பார்த்தாள்.. இவள் அழகை கண்டு விண்ணில் எவனோ புகைப்படம் எடுத்தான், மின்னல் வடிவில்⚡⚡..சற்று நேரத்தில் வருண தேவன் காட்சி குடுக்க… அவன் அன்பில் நனைந்தனர் இருவரும்!! போச்சுடா என உச்சு கொட்டியவன்.. “வா ஜோதி.. உள்ளே போயிடலாம்” என்றான். அடுத்த நொடி அவர்கள் காருக்குள் தஞ்சம் புகுந்தனர்…. கார் கண்ணாடியெல்லாம் ஏற்றி விட்டு, கதவை லாக் செய்தான். குளிருக்கு இதமாக தன் இருகைகளையும் சூடு பறக்க நன்றாக தேய்த்து விட்டாள் !! “ச்சே.. நல்லா மாட்டிக்கிட்டோம்.. இனி என்ன பண்றது?? வீட்டுக்கு போகலனா.. அம்மா அப்பா […] - [அத்தியாயம்- 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-12/): சுற்றிலும் அடர்ந்த காடு… நட்ட நடு ரோட்டில் தன்னந்தனியாக நின்றாள் ஜோதி… “ஹே… நில்லு…வண்டிய நிறுத்து…”, என்று கூவி கொண்டே பின்னால் ஓடினாள்…… எந்த பயனும் இல்லை… அவன் காரை எடுத்து கொண்டு போய்விட்டான்…!! நிஜமாகவே உதவி கேக்குறான் போல என்று நெனச்சு உதவ போனா, கடைசில என்னை இரக்கமே இல்லாம இறக்கி விட்டு போயிட்டான் இந்த பாறாங்கல்👿👿👿 ‘இது என்ன இடம்னு தெரியல??… இங்கிருந்து எப்படி வீட்டுக்கு போறது?? வீட்டுக்கு தகவல் சொல்லலாம்னு பார்த்தா ஃபோன் handbag எல்லாமே அந்த வீணா போனவன் வண்டியில மாட்டுக்கிச்சு.. இப்போ என்ன பண்றது ஆண்டவா…. படுபாவி பழி தீர்த்துக்க இப்படியா பண்ணனும்.. அதுக்கு நாலு அடி அடிச்சிருந்தா கூட பரவால்லயே….’ ‘வீட்ல தனியா உட்காந்து பேய் படம் பாக்கவே பயப்படுற ஆள் நான்.. என்னை போய் இந்த அத்துவான காட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டானே??’, என்று புலம்பியவள் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டியது பயத்தில் !! முப்பதடி […] - [அத்தியாயம்- 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-12/): இருவிழிகளும் மோதிக்கொண்டு, போரில் களமிறங்க…  அந்நேரம், கதவை திறந்து கொண்டு வேகமாக உள்நுழைந்தான் பார்த்தூ!! தீபனும் ஜோதியும் இருந்த நிலை கண்டு..ரெண்டு லட்டுகளை திணிக்கும் அளவிற்கு வாயை ஆவென்று… பிளந்தான் அவன்😮😮!!. இவன் வருகை உணர்ந்து.. தற்காலிகமாக போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர் இருவரும் !! தீபனை சீற்றத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் ஜோதி…. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தூ… “என்னடா லுக்கு??” “பொண்ணுங்களை தெய்வமா நெனச்சு மதிக்கிறான் பாரு அவனை நம்பலாம்.. பொண்ணுங்க பின்னாடியே சுத்துறான் பாரு என்னை மாதிரி ஆளுங்க, அவங்களை கூட நம்பலாம்… ஆனா பொண்ணுங்களை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்ற உன்ன மாதிரி ஆளுங்களை நம்பவே கூடதுடா… நம்பவே கூடாது!!” “போடா.. போய் தேவையான முக்கிய ஃபைலை எடுத்து வை…வந்து பாக்குறேன்..” “நீ ஃபைலை மட்டும் பார்த்தா பரவால்லயே.. அத தவிர மத்ததெல்லாம் பாக்குறியே🙄🙄..”,என்று வாய்க்குள்ளேயே புலம்பினான். “ஏய்… என்னடா முணுமுணுப்பு??” “ம்ம்.. […] - [அத்தியாயம்- 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-14/): பார்த்தூவிடமிருந்து போனை பிடுங்கி ஆவேசமாக பேச தொடங்கினான் தீபன்…!! “ஹலோ… “ “ஹலோ..” அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை… “இங்க பாரு நீ பதில் பேசலன்னாலும் எனக்கு கவலை இல்லை.. நா சொல்றதை நீ கேட்டா மட்டும் போதும்.. ஆமா… யாரை கேட்டு மேடம் வேலையை resign பண்ணீங்க… உனக்கு அந்த அதிகாரத்தை யாரு குடுத்தது?? என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட… என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல?? அவ்ளோ திமிரா???”,என்றான் கடுங்கோபத்துடன். ( பார்த்தூ M V : என்ன நீ வா போன்னு.. உரிமையா பேசுறான்?? என்னடா நடக்குது இங்க??🙄🙄)  “நிறுத்துங்க… என்ன விட்டா ஓவரா பேசிட்டே போறீங்க?? யாருக்கு திமிர்?? என்னக்கா?? இல்ல உங்களுக்கா?? மொதல்ல என்னை கேள்வி கேக்குற அதிகாரத்தை யாரு குடுத்தது உங்களுக்கு?? என்ன உரிமை இருக்கு உங்களுக்கு, என்னை அதட்டி பேச???வேலையை பாக்குறதும் விடறதும் என் இஷ்டம்… அதையெல்லாம் நான் […] - [அத்தியாயம்- 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-13/): பயண களைப்பில், அசந்து போய் மெதுவாக காலடி எடுத்து வைத்தவன்… ‘நில்லுங்க மாமா..’, என்ற சொல்லை கேட்டு , நின்றுவிட்டான் வாசலிலே !! இதென்னடா புது வில்லங்கம்?? இவ எதுக்கு இப்போ இங்க வந்தா??…என அவன் யோசிக்கும்போதே…. “ஏண்டி, என் பிள்ளை வேலை முடிஞ்சு இப்பதான் வீட்டுக்கே வரான்.. வரவனை ஏன் தடுக்குற?? உனக்கு என்ன பைத்தியமா??”,என்றாள் விசாலம்.. “உங்களுக்கு தெரியாது அத்தை.. இவர் என்னலாம் பன்றாரு தெரியுமா??” “அப்படி என்ன பண்ணிட்டான் என் பையன்??” “ரொம்ப நல்லவன்னு நினைச்சுட்டு இருக்கீங்களே… உங்க சீமந்த புத்திரன் தீபன்.. அவர் ஒன்னும் அத்தனை ஒழுங்கு இல்லை..” “ஏ.. பல்லை தட்டி கையில் குடுத்துருவேன்.. என்ன ஓவரா பேசுற?? “,என்றான் தீபன். “ம்ம்.. தட்டுவீங்க தட்டுவீங்க… அது வரைக்கும் என் கை என்ன ஹல்வா கிண்டிட்டு இருக்குமா?? போதும் மாமா உங்க நாடகம்..” “என்ன நாடகம்?? என்ன உளறல்??..” “உளறல் இல்ல உண்மை..”  “என்ன உண்மை??” […] - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-15/): ஒரு நொடி தன்னிலை மறந்தவன், அடுத்த கணமே சுதாரித்து கொண்டான் தீபன்!! என்ன இது?? என்ன நடக்குது?? இவளை போய் தாங்கி பிடிப்பதா?? ச்சே.. தீபன் உனக்கு என்ன மதி மயங்கி விட்டதா?? கையை எடுடா ‘அயோக்கிய ராஸ்கல் ‘ என்று அவனுக்குள் இருக்கும் கல்நெஞ்சக்கார தீபன் விழித்து கொண்டான்!! அடுத்த நிமிடம் அவன் கையை விலக்க.. அவள் தொப்பென்று தரையில் விழுந்தாள்… அய்யோ… அம்மா.. என்று அலறினாள் ஜோதி!! வலியால் அவள் அவஸ்தை படுவதை பார்த்தவன், பதில் பேசாது அங்கிருந்து அகன்றான். “கருமம்ப்பிடிச்சவனே !! அவனே வந்து தாங்கி பிடிக்கிறான், அப்புறம் அவனே கீழ போட்டு போயிடுறான்.. சரியான அந்நியன்.. பாறாங்கல் பாறாங்கல் 👿👿…”, என்று அவனை வசை பாடிக்கொண்டே மெல்ல எழுந்து சென்றாள் கீழிருக்கும் ஹோட்டலுக்கு. ( M V : ஹப்பா.. எப்படியோ மறுபடியும் பிரிச்சு விட்டாச்சு.. இப்பதான்பா என்ற மனசு குளு குளுன்னு இருக்கு😜😜👻👻😂😂) அங்கு ஏற்கனவே […] - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-21/): தீ பட்டார் போல, தன் கைகளை இழுத்து கொண்டாள் ஜோதி… அவனிடமிருந்து ஃபைலை வாங்கி கொண்டு, இல்ல இல்ல… கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் !! அவளின் இச்செயலை கண்டு குழம்பினான் தீபன்…  என்னாச்சு இவளுக்கு?? ஏதோ இவ கையை பிடிச்சு இழுத்த மாதிரி இப்படி ஓடுறா… சில்லி கேர்ள்….!! என நினைத்தவன், அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கினான்.. தன் சீட்டில் வந்தமர்ந்த ஜோதிக்கு லேசாக மூச்சு வாங்கியது… நெஞ்சு பட படவென அடித்து கொண்டது… இதென்ன மாயம்?? அவனை கண்டாலே நெஞ்சம் படபடக்குதே?? அவன் அருகாமையில் இருக்கும் போது மூளை ஸ்விட்ச் ஆஃப் ஆகுதே?? இதெல்லாம் எப்படி??  இவனை விட்டு விலகலாம்னு பார்த்தா சுவற்றில் அடித்த பந்து மாதிரி மறுபடியும் மறுபடியும் இந்த மானங்கெட்ட மனசு அவங்கிட்டயே போகுதே?? ச்சே!!.. சின்ன வயசுல, சோத்துக்கு பதிலா உப்பை தானே அள்ளி அள்ளி தின்ன.. கொஞ்சமாவது ரோஷம் இருக்காடி உனக்கு??  […] - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-21/): மீட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் ஜோதி…. வாசலில், வாளியில் இருந்த நீரை எடுத்து கை கால்களை கழுவி விட்டு.. உள்நுழைந்தாள்…  அந்த சிறிய வாடகை வீட்டில் அளவில்லாத சந்தோஷம் நிறைந்திருந்தது அவளுக்கு.. அம்மா மஞ்சுளா, இல்லாத்தரசியாய் குடும்பத்தை வழிநடத்தினாள்.. அப்பா சிவகிரி, தனியார் பள்ளியில் வாத்தியாராக பணி புரிகிறார்.. தங்கை சுடர்விழி ,10 ம் வகுப்பு படித்து வந்தாள்…மூத்த பெண் என்பதாலோ என்னவோ பொறுப்பாக இருப்பாள் ஜோதி எந்த விஷயத்திலும்… அவள் அமைதியான பெண் தான்.. மென்மையானவள் தான், பொறுமையானவள் தான் …எல்லாம்  எல்லையை கடக்கும் வரை⚠️⚠️… அந்த எல்லையை பின்பு பார்ப்போம் 🤭🤭.. இப்போ கதைக்கு வருவோமா.. “அம்மா, அக்கா வந்துட்டா”, என்று காது கிழிய கத்தினாள் சுடர்… “ஏண்டி கத்துற.. வா ஜோதி, வந்து உக்காரு சாப்பிடுவியாம்..”, என்றாள் மஞ்சுளா.. “ம்ம்.. சரிம்மா.. “,என்று அமர்ந்தாள் ஜோதி அருகே தந்தை சிவகிரி, உப்புமாவை ருசித்து […] - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-22/): அத்தியாயம் 2 ஹோட்டல் பாரடைஸ் என்ற எழுத்துக்கள் மின்ன, அந்த பிரம்மாண்ட கட்டிடம் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது !! ஒரு பக்கம், சுற்று புறத்தை மறந்து ஆறிபோன காபியை வைத்து கொண்டு சுட சுட காதல் செய்து கொண்டிருந்த காதல் ஜோடிகள்..😜😜🤣🤣 இன்னொரு பக்கம் குடும்பம் குடும்பமாக தங்கள் மகிழ்வை கொண்டாடியவண்ணம், விதவிதமான உணவு வகைகளை சுவைத்து கொண்டிருந்த மக்கள்.. இதில் பிசினஸ் மீட்டிங் என்ற பெயரில் கோட் சூட்டில் இருந்த ஆட்கள் சிறு கோப்பையுடன் தலையை தலையை ஆட்டி… ஏதோ பேசி கொண்டிருந்தனர் ஒரு பக்கம்!! இந்த கூட்டத்தில், தன் நண்பர்களுடன் வந்த நிமி…  “ஹே.. உனக்கு என்னடி வேணும்..”,என அவள் தோழி பத்மாவை பார்த்து கேட்க.. அவளோ, “ரெண்டு கோக் ரெண்டு சாண்ட்விச் “,என்றாள் அவளுக்கும் அவள் காதலன் ஜிம்முக்கும் சேர்த்து !! ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்க.. அத்தனையையும் ஆர்டர் செய்து சாப்பிட தயாரானார்கள்.. கிழிந்து போன ஜீன்ஸ் பேன்ட்,வெளுத்து […] - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-19/): ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா…!! பிளேயரில் பாடல் ஒலிக்க… அதை கேட்டுக்கொண்டே காரை லாவகமாக ஒட்டிக்கொண்டிருந்த தீபனின் விழிகளில் வைரம் ஜொலித்தது…!! வெளியே 16 டிகிரி செல்சியஸ் க்கு கீழே குளிர் நடுங்க வைத்து கொண்டிருந்தது, போதா குறைக்கு காருக்குள்ளே இவன் ஏசியை போட்டு கொண்டு வண்டி ஓட்டினான்!! ஊட்டியில் பாதி எஸ்டேட்டிற்கும் மேல் தீபனுக்கு சொந்தமாக இருந்தது..பேர், புகழ், அந்தஸ்து எதுக்கும் குறைச்சல் கிடையாது.. கூடவே , பொன்மானே செந்தேனே எல்லாம் சேத்துக்க.. என்பது போல் அவனுக்கு கிடைக்கும் அன்புக்கும் காதலுக்கும் பஞ்சமில்லை 🤭🤭..  ஆமா நீங்க நினைக்கிறது சரிதான், காதலும் கனிவும் கலந்த காதல் மனைவியா ஒருத்தி இருந்தா, அவனுக்காக💕💕 !! காதலிச்சு, குட்டிக்கரணம் போட்டு தட்டி தூக்கிட்டு வந்து தாலி கட்டல நம்மாளு.. வெண்ணெய்ல வழுக்கிட்டு போற கூழாங்கல் மாதிரி, அப்பா அம்மா பாத்து வெச்ச […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-10/):  உள்ளே நுழைந்ததும் அவனுடைய மேலாளர் திரு. மேத்தியூ அவனை வரவேற்றார். congratulations கௌரி,. உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கிற நம்ம கம்பெனிக்கு போக விசா வந்திருக்கு. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்க கிளம்ப வேண்டியிருக்கும். அங்கே போய் நம்ம மேனேஜர் திரு. பின் கார்ட்டரை போய் பாருங்க. அவரே உங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துத் கொண்டு போவார். அவரே உங்களுக்கு நீங்க தங்க இடமெல்லாம் ஏற்பாடு செஞ்சி தருவார். என்ன சந்தோஷம் தானே! என்று கேட்டதும், கௌரிக்கு சந்தோசப்படுவதா  இல்லை வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. அவனுடைய நீண்ட நாள் கனவு அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும்  என்பது ஆனால் வர்ஷினியை பார்க்க முடியாதே, அவள் இப்போதுதான் தன்னிடம் சகஜமாக பழகுகிறாள், இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இப்பொது அவளை பார்க்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அவரிடம் நன்றி […] - [விரகதாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-5/): “இதுதான்  முதல் தடவையா? அப்போ நல்லா தெரிஞ்ச மாதிரி நம்ம கடையினு சொன்ன?” என்று விதுரன் தன் சந்தேகத்தை கேட்க, “சத்தமா சொல்லாதீங்க! அது ஒரு ஃப்ளோல சொன்னது!” என்று பிரதிக்ஷா சிரித்துவிட்டு பூரியை குருமாவில் முக்கி மறுபடியும் தன் வாயில் எடுத்து வைத்தாள். ‘என்ன பொண்ணுடா இவ’விதுரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “சரி பேசாம சாப்பிடுங்க டேஸ்டா இருக்கு!” என்று விதுரனிடம் சொல்லிவிட்டு  “அண்ணா இன்னொரு செட்டு பூரி எனக்கு!” என்று  கூற அவரும் அடுத்த பூரியை எண்ணெயில் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுடச்சுட பொறித்த பூரியை எடுத்து பிரதிக்ஷாவின் தட்டில் வைக்க, பிரதிக்ஷா பூரியை உடைத்து குருமாவை மீண்டும் ஊற்றி சுவைக்க ஆரம்பித்தாள். பிரதிக்ஷா சாப்பிடுவதை பார்த்த விதுரன்  “நைட்டு நேரத்துல ஆயில் ஐட்டம் இவ்வளவு எடுத்துக்க கூடாது!” என்று விதுரன் சொல்ல, ” இத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்! நீங்க அளவா […] - [இதயம் 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): மேகலா, கதிருடன் ஷாப்பிங் முடிந்து நேத்ரா வீட்டுக்குள் செல்ல “எங்கடி போய்ட்டு வர?” என அமுதா கோபமாகக் கேட்க நேத்ரா அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “என்னடி அப்படி பார்க்கற?” “உன்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? இப்போ இப்படி கேட்டா?” என அவள் பதிலுக்குக் கத்த “சந்திரன் வீட்லருந்து போன் பண்ணாங்க” எனச் சொல்ல நேத்ரா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள் பின் சுதாரித்து, “என்னவாம்?” எனக் கேட்க “நம்ம ஏதோ ஆள் வச்சு அந்த ஆள அடிச்சோம்னு சொல்றாங்க. என்னடி நடக்குது நமக்குத் தெரியாம? அந்த ஆள் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றேன்னு சொல்றானு சொல்றாங்க” என ஆத்திரத்தில் கத்த “ஓ…” எனப் பல்லை கடித்தவள் “நான் அந்த ஆள அடிச்சாங்கனு தெரிஞ்சதிலிருந்து எவ்ளோ சந்தோஷமா இருக்கேன். ஏம்மா ஏதாவது பேசி கடுப்ப கிளப்புற?” என நேத்ரா கடுப்பாகச் சொல்ல அமுதா அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “என்ன பார்க்கற?” “யார் அடிச்சதுனு தெரியுமா உனக்கு?” “தெரியுமே” […] - [அத்தியாயம்-22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-8/): அன்று காலை ஞாயிற்றுக்கிழமை அபி தங்கள் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்க திடீரென்று கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்க மேகநாதனும் ஜெயந்தியும் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து, “என்ன இந்த வீட்ல கௌரவமா இருக்கணும்னு யாருக்கும் ஆசை இல்ல போல?”  என்றார்.  கதிர்வேல் “யார் நீங்க ? அனுமதி இல்லாம உள்ள வந்து என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க? என்ன வேண்டும் உங்களுக்கு ? ” என்ற உடன்  “வாயா நல்லவனே நீ தான் இந்த அபிய பெத்த அப்பனா?  ஏன்யா எல்லாரும் அவங்க பொண்ணு படிக்கிற வயசுல லவ் பண்ணிட்டு திரிஞ்சா புத்திமதி சொல்லி படிக்க மட்டும் சொல்லுவாங்களா? நீ என்னடான்னா படிக்கிறதோட சேர்ந்து படுக்குறதுக்கு அனுப்பி வெப்ப போல?”  என்றவுடன், பவித்ராவுக்கு சரியான கோபம் வந்து விட, ” ஹலோ பார்த்து பேசுங்க . வயசானவங்களா இருக்க அதனால அமைதியாக இருக்கேன். இல்லனா இந்நேரம் […] - [19. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/19-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): அமலா, கதிர் மாமா தன் போட்டோவை பார்த்து அழுததை பார்த்ததும், அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எதுவும் கேட்காமல் தன்னறைக்கு போய் அமர்ந்துக் கொண்டாள்.     பயத்தாலும்  தன் கையாலாகாத தனத்தாலும், அய்யோ.. தன்   பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாத பேதையாகி விட்டேனே என்று உள்ளம் மருகி, அழுது, அழுது  அப்படியே கண்ணயர்ந்த  உமாராணி திடுக்கிட்டு விழித்தாள்.   தன் பெண்ணிற்கு இருவர் அலங்காரம் அமைதியாக செய்து கொண்டியிருந்தனர்.   அவள் புரிந்துக் கொண்டு முகத்தை முடி அழுதாள். தன் அம்மாவை தேற்றக் கூட தோன்றாமல்,    பியூட்டிஷனுக்கு  தன் முகத்தையும், தலையையும் கொடுத்து ஒரு ஜடம் போல் அமலா   அமர்ந்து இருந்தாள்.   அலங்காரம் முடிந்ததும், தன் பெண்ணை பார்த்ததும், கண்ணீர் பெருக்கெடுத்தது.  பச்சை கலர் பார்டர் வைத்த சிவப்பு கலர் புடவையும், அதற்கேற்றார் ஜரி வேலைப்பாடுள்ள ஜாக்கெட்டும்,நகைகளும் இதில் ஏதும் விசாலம் குறை வைக்கவில்லை. நன்றாக […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 27](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-27/): தன் அக்காவின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்தாள் தாரணி..   அறையின் விளக்கொளி மட்டும் மங்கலாக எரிந்தது.படுக்கையின் ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் அனன்யா.அவள் கண்களில் இன்னும் கண்ணீர் துளிகள் வர,அவள் அருகில் மெதுவாக வந்து உட்கார்ந்தான் விக்ரம்.   சில நொடிகள் இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ,பிறகு விக்ரம் மெதுவாக அவளது கையை பிடித்தான்.“அனன்யா…” என்று அவன் மெதுவாக அழைத்தான்.அவள் அவனை பார்த்தாள்.அந்த பார்வையில் ஒரு பயம். “நீங்க என்ன நினைக்கிறீங்க…?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.   விக்ரம் சற்றே சிரித்து கொண்டு “நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்…” என அவன் மெதுவாக தொடர்ந்தான்.   “தாரணி சொன்ன விஷயம் உன்னை இப்படி தனியா உக்காந்து அழ வெச்சுருச்சா, நீயும் உன் தங்கச்சியும் பேசுனது எல்லாமே எனக்கு தெரியும்…”என அவன் சொல்ல   அனன்யா கண்கள் நனைந்தது. “அவள் என்னக்காக,நமக்காக இதெல்லாம் […] - [அத்தியாயம்-21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-8/): அபியின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க வாசலில் கார் ஹாரன்  சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தால் அபி. அங்கே  கரனும் அவனுடைய நண்பர்கள் மூவரும், நின்று இருக்க,  பின்னால் ஒரு ஸ்கூட்டியில் வந்தனா மற்றும் சமிக்ஷா இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி இருந்தனர்.  தனது சீனியர்களையும் தோழியர்களையும் பார்த்த அபி உற்சாகமாக அவர்களை வரவேற்று தாய் தந்தை மற்றும் அக்காவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.  அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க தன்னவள் தலைக்கு குளித்து அதை லூசாக கிளிப் எடுத்து போட்டு கண்களுக்கு மையிட்டு தனக்காகவே ஒப்பனை செய்து அழகு மயிலாக இருப்பவளை அதுவும் வீட்டில் அணியும் பாவாடை சட்டையில் பார்ப்பதற்கு அழகு மயிலாக இருந்தவள் செல்லும் பாதையில் அவன் கண்களும் பயணிக்க,  மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளையும் கண்களில் பருகிக் கொண்டு இருந்தான்.  அவன் ஜூஸ் குடித்துக் கொண்டே தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அபி அவனைப் பார்த்து […] - [மொழி - 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-16/): இந்த வெம்மையான சூழலை குளுமையாக்க.. கொஞ்சமே கொஞ்சம் இதமாக மாற்ற இந்நொடி உதவியது என்றால் அது மிகையாகாது.  அவனில் பனியாய் கரைந்துக் கொண்டிருந்தாள். இதைவிட ஒரு ஆறுதலை வாய் மொழி கூறிவிடுமா என்ன.. அவளிலிருந்து பிரிந்தவன், “திரும்ப இப்படி எல்லாம் பேசின இப்படி தான் வாயை அடைப்பேன். என்னை ரொம்ப சோதிக்கிற பவி” என்றான் கரகரத்த குரலில். அழுது களைத்து ஓய்ந்து போய் இருந்தாள் பவித்ரா. “பசிக்குது பாவா” என்றவளை கனிவாக பார்த்தவன், “சரி வா, வெளியில போய் சாப்பிட்டு அப்படியே வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்”. இருவருமே இதிலிருந்து தற்பொழுது மீண்டு வர நினைத்தனர் ஒருவர் மற்றொருவருக்காக.. ***** நடந்த சம்பவங்களினால் ஓரமாய் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரி. “ம்மா யாஷ் அவன் பிரெண்டுக்கு தெரிஞ்ச வீட்ல தான் வாடகைக்கு இருக்கானாம்”. அறைக்குள் இருந்து விறுவிறுவென வேகமாக வெளியே வந்த திருமூர்த்தி, “இனி அவன பத்தி யாரும் இந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-25](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-25/): அத்தியாயம்:25  மண்டபத்தில் துப்பாக்கி வேட்டு சத்தமும் அதை தொடர்ந்து…மக்களின் அலறல் குரலும் கேட்க கிருபா, ராகுல், தர்மா கூடவே சில கார்ட்ஸ்…உள்ளே ஓடி போனார்கள்.   மயூரின் தாண்டவத்தை தங்களை மெய் மறந்து மக்கள்…பக்தி பரவசத்தோடு ரசித்து பார்த்து கொண்டு இருந்தனர்…அவள் ஆடி முடிந்து கூட இன்னும் அவர்கள் தங்கள் நிலைக்கு வரவில்ல.   மயூரி சபைக்கு நமஸ்காரம் வைத்து விட்டு…நின்றுக்க தான் அவர்கள் எல்லாம் தங்கள் நிலைக்கு வந்தது…கொஞ்ச நேரத்தில் அந்த இடமே கரவொலியால் அதிர்ந்தது…  மயூரிக்கு அவள் நடனத்தின் மைல்கல் தான் இது…அவள் தன்னை மறந்து சிவபார்வதியாக…தன்னை நினைத்து ஆடியதற்க்கு கிடைத்த வெற்றி இது.   அவள் சியாமளா பெண்ணு என்று இல்லாது…தனக்கென்று தனியாக ஒரு முத்திரையை தஞ்சையில் பதித்து விட்டாள்…சக்ரபாணிக்கு கண்கள் கலங்க கல்யாணி அழுதே விட்டார்.   அந்த அளவுக்கு பேத்தியின் நடனத்தோடு அவர்கள் ஒன்றிணைத்து இருந்தார்கள்…குரு மூர்த்திக்கு மீனாவுக்கு இருவரின் நிலை புரிய… அவர்களுக்கு ஆதரவாக நின்றிருந்தார்கள்.   ராகவன் மேடையே பார்த்து […] - [மௌனத்தால் உடைந்த காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): நேசனும் பூண்டு உரித்து கொடுக்க.” உங்க மருமகளுக்கு வத்த குழம்புனா பிடிக்கும். நிறையவே பூண்டு உரிங்க” என்ற தன் மனைவியை பார்த்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.    இவள் தான் அன்று அந்த வார்த்தை பேசினால் என்று சொன்னால் ,யாருமே நம்ப மாட்டார்கள் .”ஆனா, இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் அடக்கிட்டா பரவால்ல சித்ரா நீ!” என்ற படியே பூண்டு உரிக்க .    “அது பொறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கு .ஒன்னும் பண்றதுக்கு இல்ல. பிடிக்காத விஷயத்தை பண்ணுனா கேள்வி கேட்க தான் செய்வேன் .வார்த்தை தெரியாத்தனமா தடிச்சதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு இங்க இருந்து எதையும் சரி கட்டணும்னு நினைச்சு இருக்கணும். பையைத் தூக்கிட்டு போனா, நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் எங்கேயும் போய் நிக்க சொல்லல” என்றவர்.    கோர்ட் வாசப்படியை மறைமுகமாகவே அங்கு குறிப்பிட்டும் இருந்தார். மேற்கொண்டு அதைப்பற்றி நேசனுக்கும் பேச விருப்பமில்லை.    அதேபோல் […] - [விரகதாபம் தீருமோ விதுரா!](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-4/): பிரதிக்ஷா சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் விதுரன்.’விதுரன் என்ன பதில் சொல்லுவான்’ என்று பிரதிக்ஷா விதுரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன யோசிக்கிறீங்க? நான் சொன்னதுக்கு சரின்னு சொன்னா தான் நான் வருவேன்?” என்று பிரதிக்ஷா சொல்ல, “இங்க பாரு! நான் பைக் ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு, இப்ப எல்லாம் கார்ல தான் போறேன்.  நம்ம கார்லயே போவோம்!”என்று கூறினான் விதுரன். “அப்போ நான் வரல,  நீங்க மட்டும் போங்க!” என்று பிரதிக்ஷா பிடிவாதம் பிடிக்க, “சரி வா, உனக்கு  பட்டாதான் புத்தி வரும்! நான் பைக் ஓட்டி ரொம்ப நாளாச்சு! ஏனோதானனுதான் ஓட்டுவேன்! எல்லாத்துக்கும் சம்மதம்னா சொல்லு பைக்லையே போவோம்!” என்று விதுரன் கூறினான். “எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு! அதனால எனக்கு பயம் இல்லை!” என்று பிரதிக்ஷா கூற, ” அப்புறம் உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு  அவர்களின் வீட்டுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார் செட்டிற்கு […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻 -19](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-19/): “வெண்பனி மழை போல என் மேலே விழுந்து குளிர வைக்கும் உன் நினைவுகள் எப்போதும் என் கனவு தானா “ …. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -19 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தவன் அதன் பிறகு அவளை பார்க்கவில்லை. வசந்தி அக்கா தான் ஆரண்யாவை பார்த்துக் கொண்டார். விஜய் தினமும் சென்று பார்த்து வருவான். விஜய் வரும் போதெல்லாம் அவளின் கண்கள் விஜய் பின்னால் தேடும், விஜய்க்கு அவளின் தேடுதல் யார் என்று தெரிந்தும் எதுவும் கேட்பதில்லை. வர்மாவும், விஜயும் பேக்டரி, அலுவலகம் என பார்த்துக் கொண்டார்கள். ஏற்கனவே போட்டு வைத்த பிளான் படி சிமெண்ட் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னவே முடித்ததும், சரியாக திட்டமிட்டதும் என கவெர்மென்ட் காண்ட்ராக்ட் நினைத்ததை விட லாபம் அதிகமாகவே இருந்தது. வெற்றிகாரமாக வேலை முடிந்ததற்க்காக பார்ட்டி வைத்திட ஆரண்யா கலந்து கொள்ளவில்லை. நிதிஷா தான் தான் உதவி செய்தேன் […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 26](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-26/): நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக முடிந்தது.அனைவரும் கைத்தட்டல்கள், சிரிப்புகள், வாழ்த்துகள், அந்த ஹால் முழுக்க கொண்டாட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் அர்ச்சனா.அவள் முகத்தில் முழு மகிழ்ச்சி. அவள் கையில் மின்னும் மோதிரத்தை பார்த்துக் கொண்டு மெதுவாக சிரித்தாள். “இனி தீரன் என்னுடையவன்…” என்று அவள் மனதில் உறுதியாக நினைத்தாள். அவள் அருகில் வந்து நின்றவர்களிடம் பெருமையாக பேசினாள்.ஒவ்வொரு பார்வையிலும் அவளுக்கு ஒரு வெற்றி உணர்வு ஏதோ சாதித்தது போல்.. அவள் தூரத்தில் நின்று கொண்டிருந்த தீரனை பார்த்தாள். “இது தான் நான் விரும்பின வாழ்க்கை…” என்று மனதில் சொல்லிக் கொண்டாள். ஆனால்,அவளுக்குத் தெரியாமல் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ஒரு நிழல் இருந்தது. தீரன் அமைதியாக ஹாலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அது மனதில் இருந்து வராதது. அவன் மொபைலை எடுத்தான். சில நொடிகள் யோசித்து பிறகு ஒரு எண்ணை அழைத்தான். அந்த […] - [விரகதாபம் தீருமோ விதுரா!](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-3/): மனிஷா விதுரனின்  தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டதை பார்த்த பிரதிக்ஷா கோபமாக விதுரனை முறைத்தாள். மனிஷா தன்னுடைய தட்டில் எடுத்து சாப்பிடுவாள் என்பதை எதிர்பாராத விதுரனும் அதிர்ச்சியாக மனிஷாவை பார்க்க,  கண்ணடித்தாள்  மனிஷா. விதுரன் அதிர்ச்சியாகி அடுத்த நொடியிலேயே  பிரதிக்ஷாவை பார்க்க விதுரனை முறைத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். ‘நான் என்ன பண்ணினேன்’ என்பதைப் போல் விதுரன் பிரதிக்ஷாவை பாவமாக பார்க்க, மனிஷா விதுரனை பார்த்து,  “விதுரா எனக்கு ஊட்டி விடு ரொம்ப பசிக்குது!” என்று கூறினாள்  மனிஷா. பிரதிக்ஷா மனிஷாவை பார்த்து, “இந்தாங்க  இதை சாப்பிடுங்க!” என்று  தோசையை கொடுக்க  “எனக்கு தோசை பிடிக்காது! சப்பாத்தி தான் புடிக்கும்! டார்லிங் உனக்கு தெரியும்ல,  உனக்கு எனக்கும் சப்பாத்தி தான புடிக்கும்! நீ இவகிட்ட சொல்லலையா? சரி அத விடு எனக்கு பசிக்குது நீ ஊட்டி விடு!” என்று சொல்லிவிட்டு, விதுரன் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு வேண்டுமென்றே விதுரனின் கைகளைப் பிடித்து அவன் கையில் […] - [உன்னில் சிறையாகிறேன் - 29](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-29/): வானின் நிலவென ஒளி கொண்டு வண்ணத்துப்பூச்சியென சிறகை கடிக்கும் ஓவியமே உன்னில் நான்  தொலைந்து எப்போதென அறியேனே…! உன்னில் சிறையாகிறேன் – 29 பார்ட்டி நடக்கும் அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டலின் வாசலில் கார் நின்றது, கேமரா வெளிச்சங்களும், கோட் சூட் அணிந்த மனிதர்களும் அந்த இடத்தையே ஒரு கனவு உலகம் போலக் காட்டினர், ​ காரின் கதவை ரோஹித் திறந்து விட, அருவி மெல்லக் கீழே இறங்கினாள், அதே சமயம், மற்றொரு கருப்பு நிறக் கார் அங்கே வந்து நின்றது, அதிலிருந்து அக்னி இறங்கினான், அவனது கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் அங்கே இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்தது, ​அக்னி நேராக அருவியை நோக்கி வந்தான், அவளது புதிய தோற்றத்தை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், அவளது அருகில் வந்து நின்றான்,  அவனது அதிகாரமிக்க வாசனை அருவியைச் சூழ்ந்தது, ​ “பரவாயில்லையே, நான் எக்ஸ்பெக்ட் பண்ண விட, நீயே ரொம்ப […] - [உன்னில் சிறையாகிறேன் - 28](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-28/): வானவீதியில் உலாவரும் ஒளிரும் வெண்ணிலவே, உன்மீது தான என் நேசம் தான் எத்தகையது…! கைகளில் எட்டாத உயரத்தில் கண்களில் படும் தூரத்தில் நீ இருந்தும் தீரா காதலோடு காலமெல்லாம் உன் ஒளியில் உயிர் ஏந்தி காத்திருப்பேன்…! உன்னில் சிறையாகிறேன் – 28 அக்னி வீட்டில் தன் ஆபீஸ் அறையில் ஏதோ ஒரு மும்முரமான வேலையில் இருந்தான், அந்நேரம் கதவு தட்டப்பட நிமிர்ந்து பார்த்தான், ​”யெஸ், கம் இன்” அக்னியின் அதிகாரக் குரல் ஒலிக்க, கதவைத் திறந்து கொண்டு ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான், ​”குட் மார்னிங் சார், மீட்டிங் ஃபைல்ஸ் எல்லாம் ரெடியானதும் வீட்டுக்கே எடுத்துட்டு வரச் சொன்னீங்க இல்ல சார் அதான்” என்று ஒருவன்  தயங்கித் தயங்கி உள்ளே வர, அக்னி தன் கையில் இருந்த பேனாவை டேபிளில் வைத்துவிட்டு, “ஃபைல்ஸ்ல எல்லா டீடைல்ஸும் கரெக்டா இருக்கா” என்று அக்னி கேட்க, தான் கொண்டு வந்திருந்த கோப்புகளை அவனது மேஜையில் வைத்தான், […] - [மயக்கம் -தயக்கம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): மயக்கம் -தயக்கம் 7   தயா முதல்நாள் இரவு தூங்கும்பொழுது வழக்கத்திற்கு அதிகமாகவே அப்பாவின் உடல்சூடைத் தேடினாள். அதிகவேலை காரணமாக மூளை சோர்வு அடைந்ததில் தூங்கினால் போதும் என்ற நிலையில்தான் விஜயன் வீட்டுக்கு வந்ததே! எப்படியோ சமாளித்துக்கொண்டு குழந்தையுடன் கொஞ்ச நேரம் செலவிட்டுவிட்டு ,அவளுக்கு இரவு சாப்பாட்டையும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு என்று எப்படியும் அவன் தூங்க செல்ல இரவு பதினொன்றை தாண்டிவிட்டது.சாப்பிட்டவன் கொஞ்சநேரம் அலுவலக வேலைகளை கவனித்தான். கிளையண்ட் மீட்டிங் இரவு பத்தரை மணிக்கு தீர்மானமாகி இருந்தது.அலுப்புதான்.வேறு வழி எதுவும் இல்லை. இரண்டு மணிநேரம் நீண்ட அந்த மீட்டிங்கை முடித்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்.   அவன் அலுவலகத்தில் வெளிநாட்டு ப்ரொஜெக்ட்டுகள் எடுத்து வேலை செய்பவர்களுக்கெல்லாம் இதுதானே நிலைமை என்று தனக்குத்தானே சொல்லியும் கொண்டான்.இந்த வாழ்க்கையில் வெகுதூரம் வந்து விட்ட பிறகு பல விஷயங்களை யோசிப்பதை விடுவது நல்லது. ஆனாலும் சில விஷயங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை வருமே! […] - [மொழி - 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-15/): யஷ்வந்திடமிருந்து இப்படி ஒரு செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தின் மீது ஏத்தனை பற்று கொண்டவன். அதிலும், தன் தாயின் மேல் எத்தனை அளப்பெரிய அன்பும், பாசமும் வைத்திருப்பவன்..  இப்படி அவளுக்காக அனைவரையும் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டானே.. அதுவே அவர்களின் மனதை கூர் வாள் கொண்டு அறுத்தது.  வெளியே வந்தவன் எதுவும் பேசவில்லை. யஷ்வந்த் பவித்ராவுடன் வெளியேறியதும் சுதாகரும், சாரதியும் அவனை பின்தொடர்ந்து வெளியேறி இருந்தனர். “என்னடா இப்படி பண்ணிட்ட?” என்றான் சுதாகர். “வேற என்ன பண்ணனும்னு சொல்ற? இவள எங்கிருந்து கூட்டிட்டு வந்தோமோ அங்கேயே கொண்டு போய் விடனும்னு சொல்றியா?” என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கேட்டான் யஷ்வந்த். இப்படி அவனை இத்தனை கோபமாய் இருவரும் கண்டிடாதவர்கள் அவனை கையாள தெரியாமல் தடுமாறினர். “நான் அப்படி சொல்லல டா” என்ற சுதாகர், “சரி, இப்போ அடுத்து என்ன பண்றது?”. “வீடு பார்க்கணும். உடனே”.  “எங்க மாமா வீட்டுக்கு மேல சிங்கிள் […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஆதி ,’கோபத்தில் வைத்து விட்டாரோ ?’என்று யோசனையில் இருந்தான்.    அடுத்த நிமிடமே, நேசன் போன் செய்திருந்தார்.” சொல்லுங்கப்பா அம்மா கோச்சிக்கிட்டாங்களா?”    “இல்லடா. இருந்து இருந்து இப்பதானே நீ லீவு போட்டு இருக்கனு பசங்க சொல்லவும்.சந்தோஷமா இருப்பீங்கனு வச்சிட்டா.அவ உங்களை  தப்பா எதும் எடுத்துக்கல.நீ வேற பட்டுனு போன் வச்சதும் பயந்துடுவியோனு தான் நான் உனக்கு உடனே கூப்பிட்டேன். நீ பாத்துட்டு சீக்கிரமா பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டு பத்திரமா போ” என வைத்து விட்டார்.    அதன் பிறகே, அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.    இரவு ரொம்ப  நேரம் ஆகுவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினர். கிளம்புவதற்கு முன்பு, கமலா சுதாவை தனியாக சமையலறைக்கு அழைத்து சென்றார்.    ” என்னம்மா?” என்று கேட்டபடி வர.    ” நீ வாடி!” என்றபடி ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்து வைத்து விட்டார். இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது வாங்கி கட்டி […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-7/): அறையில் இருந்த அபிராமி தன் முட்டை விழிகளை உருட்டி கொண்டிருந்தாள்.    அவளின் நெற்றி சுருங்கி இருந்தது. தங்கை சமாளித்ததை நினைத்து யோசித்து கொண்டிருந்தாள்.    ஏனோ அஸ்வந்த்திற்கு உடம்பு முழுவதும் அலுப்பாக இருப்பது போல் உணர்ந்தான். ஏதோ தன் மேல் ஒரு மூட்டை இருந்தது போல் உணர்ந்தவன் ஒரு குளியல் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற குளித்து விட்டு அப்போது தான் வந்திருந்தான்.    கையில் வைத்திருந்த டவலால் தன் முகத்தை அழுந்த துடைத்து விட்டு மனைவியை பார்க்க,  அவளோ ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை போல் தெரிந்தது.    சுஜித்தை தட்டி கொடுப்பது போல் கொடுத்து கொண்டிருந்தாள். அவளின் கைகள் மட்டும் அந்த வேலையை செய்தது. அவளின் மனம் வேறு எங்கோ சென்று கொண்டிருந்தது.    அபி என்று அழைத்தான். அது அவளின் செவிகளை எட்டவில்லை போலும்.  அதை புரிந்து கொண்டவன் “ஹேய் அபி”  என்று அருகில் […] - [மௌனத்தால் உடைந்த காதல்- 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): மறுநாள் காலையில் வேகமாக எழுந்து  சமைத்துக் கொண்டிருந்தாள் சுதா. ஆதியும் கூடமாட உதவிகள் செய்தான்.    குழந்தைகளும் கிளம்பியுடன் ஆட்டோ ஏற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவன் அவளின் அருகில் நெருங்கி வந்தான்.     அவளின் கண்களோ நாளா பக்கமா சுற்றியபடி இருக்க,  அவனுடைய முத்தத்தை அவளும் விரும்ப தான் செய்கிறாள். ஆனால், வீம்புப் பிடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள்.     இதோ ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது அந்த ஒற்றை முத்தத்திற்காக..    அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் பதித்தவன்.” உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கலாம் அம்மு சீக்கரமே! “   ” அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் பஸ்ல போக வர இருந்துப்பேன்”    ” ஈவினிங் வர உனக்கு கஷ்டமா இருக்குல்ல. பசங்கள பார்க்க முடியாம இருக்கிறது கஷ்டமா இருக்கு தான.பசங்க கூட உனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது டி”    உண்மை தானே! அவளுக்கு தூங்கவே நேரம் கிடைக்க மாட்டேங்குது.   […] - [ஆடி வரும் வண்ண மயிலே-24](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-24/): அத்தியாயம்:24  தர்ஷனை தூக்கி கொண்டு கோவிலின் குளத்து பக்கமாக காசிப் ஆளுங்க போனார்கள்…முன் பக்கமாக போக முடியாதபடிக்கு பவதீப் காவலை அதிகப்படுத்தி இருந்தான்.   தர்ஷன் வேறு நொடிக்கு ஒரு தடவை அப்பா எங்கே காணோம்..? என கேட்டு கொண்டு இருந்தான்…காசிப் ஆளுங்களுக்கு அவனுக்கு பதில் சொல்லியே பொறுமை இழந்தவர்கள்..  “ ஏய்..! வாயை மூடி கொண்டு வா…சும்மா தொண தொணுத்து கொண்டு அது தான் உன் அப்பாவை…பார்க்க போகிறோம் தானே.   பிறகு எதற்காக இப்படி தொந்தரவு பண்ணி கொண்டு வருகிற..? இனி வாயை திறந்து பாரு அதற்க்கு பிறகு உனக்கு இருக்கு…” என்று ஒருவன் மிரட்டினான்.   இத்தனை நேரம் தன் கூட அன்பாக பழகியவர்கள்…இப்படி அதட்டவும் தர்ஷன்… அப்பா வேணும் என கேட்டவாறே அழ தொடங்கினான்…  “ முன்னா அவன் வாயை மூடு இவன் சத்தமாக அழுது தொலைத்தால்…நம்ம வந்த காரியத்தை செய்ய முடியாது பிறகு…நம்ம தான் காசிப் பய்யா, தலைவர் கிட்ட […] - [இறுதி அத்தியாயம்- 38](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): காதல் -38     மிகப் பெரிய திருமண மண்டபத்தில்  பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டு மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டு இருக்க, உறவினர்கள் அனைவரும் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஒரு பக்கம் நாதஸ்வரம், மேளம் சத்தம் கேட்க, இன்னொரு பக்கம் வயசு பெண்கள் கூட்டங்கள் இருக்க.. அவர்கள் பின்னால் வாலிப ஆண்கள் கூட்டங்கள் அரட்டை அடிக்க, குழந்தைகள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டு இருக்க, “பொண்ணை அழைத்துக் கொண்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல, வெட்கத்துடன் தலைக்குனிந்து பட்டு புடவை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து இருந்தவளின் மேனியில் தங்க நகைகள் மேலும் அவளுக்கு அழுகு சேர்க்க, வெட்கத்துடன் தன்னவன் அருகில் வந்து அமர்ந்தாள் கீதா. என்ன தான் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரத்தை திரும்ப சொன்னாலும் அவன் கண்கள் தன்னவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருந்தது. அவன் அருகில் வந்து அமர்ந்ததும் கீதாவின் கரத்தில் கிள்ளி கண்ணடித்தவன் “ஐ […] - [காதல்- 37](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-37/): காதல்-37     இரவு உணவை முடித்து தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நகத்தை கடித்துக் கொண்டு இன்பாவை திட்டித் தீர்த்தாள்கீதா. “அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் இந்த அம்முவையே கட்டிப்பிடிச்சு என்ன என்னவோ பேசுறான் பொறுக்கி ராஸ்கல். இதுவரைக்கும் எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா? முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பாங்களா? ச்சா..விடியட்டும் நாளைக்கு திரும்பவும் கோவிலுக்கு போவேன். அப்ப மட்டும் என் கண்ணுல பட்டான் அவன் காலி”. என்று தனக்கு தானே கீதா பேசிக்கொண்டு இருந்த நேரம் அவளது மனசாட்சி வெளியே வந்து அவள் கண் முன் நின்றது. “ஏய்..யாரு நீ என்ன மாதிரி இருக்க?” அவளது மனசாட்சி  சிரித்துவிட்டு, “நான் உன் மனசாட்சி” என்ற கூறிய மனசாட்சியிடம், “ஓ” மட்டும் என்றாள். “ஓ வா” என்று மனசாட்சி கேள்வியாக நோக்க, நிஜமோ “ஆமா, வேற என்ன சொல்ல சொல்ற?” என்று கேட்டது. “ஏய் நான் உன் […] - [காதல்- 36](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-36/): காதல்- 36     ஆறு மாதத்தில் இருந்து ஆறு வருடத்திற்கு முன்பு..     ————————————————- ஆறு வருடத்திற்கு முன் பரத் தன் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு புதிய மாணவர்களை கிண்டல் செய்துக்கொண்டு கண்களை அலைப்பாய விட்டான். அப்போது தான் கீதா, ரம்யாவுடன் சிரித்து பேசி நடந்து வந்ததை கவனித்தான். சூர்யாவிடம் சொல்லி அவர்களை அழைத்து கிண்டல் செய்ய சொன்னான். பரத்தின் பார்வை தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கீதாவின் மீதே இருந்தது. கீதாவையும் ரம்யாவையும் கிண்டல் செய்ய, “டேய், பரத் என்னடா உன்ன அண்ணா சொல்றா.” “சொல்லிட்டு போட்டும் விடுடா” பரத்தின் பார்வை கீதாவின் மேல் இருந்ததால் ரம்யா சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “ஏன் மேடம் அவங்க நேம் சொல்ல மாட்டாங்களா?. கீதாவும் இவர்களுக்கு தகுந்தாற் போல் பதில் அளிப்பதை ரசித்துக் கொண்டு இருந்தவனுக்கு ‘தான் ராஜாவுடைய ஆளு’ என சொன்னவுடன் இவனும் மற்ற நண்பர்களை விட அளவுக்கு அதிகமான […] - [காதல்- 35](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-35/): காதல்-35 அந்த காரின் நம்பரை வைத்து கீதா இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டனர். இன்பராஜாவிற்குள் சொல்ல முடியாத உணர்வுகள் நிகழ்வுகள் நடந்துக் கொண்டு இருந்தன. தொலைத்தை பொக்கிஷத்தை மீண்டும் மீட்டெடுக்க துடித்துக் கொண்டு இருந்தான். சூரியாவோ “கீதா எங்கே இருக்கா தெரிஞ்சிடுச்சுடா. வா உடனே போய் அவளை அந்த துரோகி கிட்ட இருந்து மீட்டுட்டு வரலாம்” என்றவன் அருணிடம் திரும்பி “நீ போலீஸ அழைச்சுட்டு இந்த அட்ரஸ்க்கு வந்துடு” என்று தீவிரமாக கூறினான். அதை பார்த்துக் கொண்டு இருந்த ராமோ “டேய் சூர்யா, அப்போ நான் என்ன செய்யட்டும்” என கேட்க, சூர்யா அவனை குழப்பமாக பார்த்தான். “இல்ல மச்சி, நீ ராஜாவை கூட்டிட்டு கீதாவை அழைச்சிட்டு வர போற. இந்த பொடிப் பையனுக்கு கூட வேலை கொடுக்குற. ஆனா எனக்கு என்ன வேலை சொல்லவே இல்லையே.” என்று கூறிய ராமை பார்த்த சூர்யா தலையில் அடித்துக் கொண்டான். “கடவுளே இவனுக்கு மூளை ஒன்னு […] - [காதல்- 34](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-34/): காதல்-34     கொடைக்கானல் வளைவுகளை கடந்தக் கொண்டு இருந்த சமயம் “டேய் மச்சி, தலையெல்லாம் சுத்துத்துடா. வாந்தி வேற வருதுடா. இந்த மலையை எப்போடா ஏறி முடிப்போம்” ராம் கேட்க, அவனை முறைத்து விட்டு மெதுவாக வண்டியை மலை பகுதி சுற்றி வளைத்து வளைத்து ஏறினான். சூரியாவோ பீதி அடைந்து இருந்த ராமை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஏன்டா, சும்மா பின்னாடி உட்கார்ந்து வர உனக்கே இப்படி இருந்தா, முன்னாடி அதுவும் வண்டியை ஓட்டிட்டு வர எனக்கு எப்படி இருக்கும். அதுவுமில்லாமல் மச்சி பர்ஸ்ட் டைம்டா, மலையை சுத்தி சுத்தி ஓட்டுறேது. எப்போ முடியுமோ தெரியல ராம்.” என்று நடுங்குவது போல் பாவனை செய்தான். அதை கேட்ட ராமோ பயந்தே விட்டான். “என்னது பர்ஸ்ட் டைமா?” என்று ராம் ஒரு புறம் கேட்கும் அதே நேரம் அருணும் கேட்க, இருவரின் குரலும் கோரஸாக ஒலித்தது. சூர்யாவோ வெகு சாதாரணமாக  “ஏன்டா இந்த ஷாக்” […] - [காதல்- 33](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-33/): காதல்-33 சூர்யா இன்பாவை அழைத்துக்கொண்டு கீதாவின் அறைக்கு வர, அங்கு அவள் இருந்த இடம் காலியாக இருந்ததை கண்டு ஆடிப்போயினர் அனைவரும். மருத்துவமனையே அதிரும் அளவுக்கு கத்தினான் இன்பா. அவன் கோபத்தை பார்த்த  அனைவரும் மிரண்டு போக என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினார்கள். “கையில் கிடைத்த பொக்கிஷத்தை இப்படி தொலைச்சிட்டோமே. ஏன் ஆண்டவா, என் புள்ளைங்களுக்கு இப்படி சோதனை குடுக்கிற. என் மருமகள் உனக்கு என்ன பாவம் பண்ணா? இன்னும் அவளுக்கு ஏன் கஷ்டத்தை தர?. என் புள்ளை ஆறு வருஷமா இழந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்க போகுதுனு சந்தோஷத்தில் இருந்தானே. இப்படி இடியை தூக்கி எங்க தலையில் போடுட்டியே! அய்யோ கீதாமா, எங்கடா போனா உனக்கு நினைவு வந்துடுச்சா?. எதுவுமே எங்களுக்கு தெரியலையே” என்று அழுது புலம்பினாள் வசந்தா. ரவி தினேஷ் அருண் சூர்யா, எல்லாரும் மருத்துவமனை முழுவதும் அலசி பார்த்துட்டு விட்டார்கள். கீதா போனதுக்கு ஒரு அடையாளம் கூட […] - [காதல்- 32](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-32/): காதல்-32 ஆறு மாதத்திற்கு பிறகு, “டைம் ஆச்சுடா சீக்கிரம் கிளம்பு மச்சி” என சூர்யா ராஜாவின் அறை பார்த்து, கீழே இருந்து கத்திக்கொண்டு இருக்க, “இருங்கப்பா சாப்பிட்டு போங்க, வெறும் வயித்துல கிளம்பினால் அப்புறம் மயக்கம் தான் வரும்” என்று வசந்தா கூறிவிட்டு சாப்பாட்டை எடுத்து வைக்க சென்றாள். “அய்யோ அம்மா உங்களை எப்படி பாராட்டுறதுனே தெரியலமா, இவனுங்க கூட போனா என்னை பட்டினி போட்டு சாகடிச்சிடுவாங்கமா” என்று ராம் சூர்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். சூர்யா அவனை முறைத்து விட்டு “சரியான சாப்பாடு ராமன்” என்று அவனும் சாப்பிட அமர்ந்தான். ராம் சாப்பாட்டை முழுங்கிக்கொண்டே, “நீ மட்டும் என்னடா, என்னை சொல்லிட்டு நீயும் தான சாப்பிடுற?” என்றான். “நானாவது சாப்பிடுறேன். ஆனா நீ? கொட்டிக்கிற சரியா தான் உங்க அப்பாவும் அம்மாவும் உனக்கு பேரு வச்சு இருக்காங்க ராமன்னு” என்று ராமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசினான் சூரியா. வசந்தாவோ “பிள்ளைங்கலா […] - [காதல்- 31](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-31/): காதல் -31     தன் கடந்த காலத்தில் நடந்ததை கூறி முடித்தவள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு. “இன்பா உயிரோடு இருந்தா போதும் என்று தான், எங்களுக்கு கல்யாணம் ஆனா அன்னிக்கே அவரை விட்டு விலகி போனேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்துச்சி திரும்பவும் என் இன்பாவா சந்திப்பேனு. அவரையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருந்த அப்ப தான் அவர் ஆபிசுன்னு தெரியாமல் வேலை தேடி போனேப்பா தான் என் இன்பாவா பார்த்தேன். இன்பாவை பார்த்த அடுத்த நொடி நான் இழந்த எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரி இருந்தது. அப்ப கூட ஒரு சின்ன பயம் திரும்பவும் நம்மளால இன்பாவுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமானு நினைச்சி நான் தினம் தினம் பயந்துட்டு இருந்தேன். நான் பயந்த மாதிரி ஆகிடிச்சி” என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை சமாதானம் செய்து தோற்று போனார்கள் அனைவரும். அருணுக்கு கோபம் வந்தாலும் கீதாவை நினைத்து வேதனைப்பட்டான். இனி […] - [காதல்- 30](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30/): காதல்-30     இன்பராஜாவும் கீதாவும் மோதிரம் அணிந்துக் கொண்டு அவர்களின் திருமணத்தை பதிவு செய்தனர். இருவருக்குமே விவரிக்க முடியாதபடி ஆனந்தத்தில் திளைத்தனர். அவர்களின் நண்பன் ராமோ “டேய் மச்சி அதான் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிடிச்சு அப்புறம் என்னடா” என்று கிண்டல் செய்தான். “நீ வேற சும்மா இரு ராம். கீத்து ஏன் இவ்வளவு அவசரப்பட்டு கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண சொன்னானு தெரியல?. இதுல ஃபர்ஸ்ட் நைட் வேறயா? போடா” என்று இன்பா வெட்கப்பட்டு கூறினான். அதை கேட்ட ராமோ ராஜாவின்  தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க, “அம்மா மா..ஆஆ..வலிக்குதுடா ராம். இப்ப ஏன்டா என்ன அடிச்ச” என்று தலையை தேய்த்துக் கொண்டே கேட்டான் ராஜா. ராமோ “அடிக்கல மச்சி கொட்டுனேன். பின்ன என்னடா? இன்னும் நம்ம இந்த ரிஜிஸ்டர் ஆபிஸை விட்டு போகவே இல்லை. அதுக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் கேட்குதா உனக்கு. ஏதோ கீதாவுக்கு 18 வயசு முடிஞ்சதுனால நாம தப்பிச்சோம். […] - [காதல்- 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): காதல் -29     கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து இருந்தது. ரம்யா இவ்வுலகில் இல்லையென்றாலும் அவளை பற்றி நினைக்காத நாள் இல்லை அவர்கள். கீதாவோ அவளால் தான் ரம்யா இறந்து விட்டதாக நினைத்து நினைத்து தன்னை தானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தாள். கல்லூரிக்கு போகாமல் இன்பராஜாவிடமும் பேசாமல் தன் பெற்றோரிடமும் முகம் கொடுத்து பழகாமல் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவளை எப்படி என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் குழம்பி போனார்கள்அன்பரசனும் பார்வதியும். சிறு வயதிலிருந்து இணைப்பிரியா தோழிகள் ஆயிற்றே அவர்கள் நட்புக்குள் வேற எவரையும் நுழைய அனுமதிக்காமல் இருவர் மட்டுமே உலகம் என்றும், அவர்கள் கல்யாணம் பண்ணினாலும் ஒரே வீட்டில் இருக்கும் சகோதர்களை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சந்தோஷமாக வலம் வந்தவர்களின் வாழ்க்கையில் காதல் என்னும் பெயரில் இருவர் நுழைந்து அவர்களின் நட்பை மட்டும் இல்லாமல் இருவரில் ஒருவர் உயிரை அல்லவா எடுத்து விட்டது. இன்பாவிற்க்கும் அதே நிலைமை தான். […] - [காதல்- 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): காதல் -28     தனதறையில் அமர்ந்து இருந்த கீதாவிற்கோ தலைவலி அதிகமாக எடுக்க ஆரம்பித்தது. “என்ன ஆச்சு இன்பாவிற்க்கு. ஏன் இப்படி நடந்துக்கிறான். என்னை பத்தி நல்லா தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றான். நான் இப்ப என்ன செய்யணும் இதை அப்பாக்கிட்டயும் சொல்ல முடியாது. அய்யோ தலையே வெடிச்சிடும் போல”.என்று ராஜா அவளிடம் கூறியதை பற்றி நினைத்து பார்த்தாள் கீதா. கல்லூரியில் சூரியாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்த கீதா. “என் மேல் கோபமா இன்பா” என்று அருகில் அமர்ந்துக்கொண்டு சாலையில் வைத்த கண் எடுக்காமல் வண்டியை மட்டும் ஓட்டுவதில் குறியாய் இருந்தவனை தன் பக்கம் முகம் திருப்பி அவனின் ஒரு கரத்தை அவள் கையோடு கோர்த்து குழந்தையைப் போல் கேட்டவளை பார்க்கும் பொழுது, அவன் மனம் இளகியது என்னமோ உண்மை தான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை சாலையோரம் திருப்பிக்கொண்டு “நான் ஏன் உன் மேல கோபப்படணும்”. என்று கேட்டான். […] - [காதல்- 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): காதல் -27     நண்பர்கள் இருவரும் சண்டை போடுவதை பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர். “இன்பா என்ன செய்ற, சூர்யாவை விடு” என்று மீண்டும் அடிக்க போனாவனை தடுத்து நிறுத்தினாள் கீதா. “விடு கீதா அடிக்கட்டும் அண்ணா அடிச்சது சரி தான். இவன் யாரு உன்னை அடிக்குறதுக்கு. இவனுக்கு என்ன தகுதி இருக்குடி கோபம் வந்தா யாரு என்னன்னு தெரியாதா?. அன்னிக்கு ராஜா அண்ணா என்னை தெரியாம ஒரு அடி அடிச்சதுக்கே நண்பன்னு கூட பார்க்காமல் கையை நீட்டினாரு. ஆனா, நீ இவங்களை சேர்க்கன்னும்னு நினைச்சதுக்கு இவரு உன்னை அடிப்பாரா” என்று ஆத்திரம் பொங்க பேசியவளின் வார்த்தையில் மொத்தமும் உடைந்து போனான் சூர்யா. தன் நண்பன் அடித்த வலி மன வேதனையாக ஒரு பக்கம் இருக்க, ரம்யா கூறியா இவன் யாரு என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தது.  உடைந்து அப்படியே தரையில் அமர்ந்தான் சூரியா. கீதாவை வேண்டுமென்றே அவன் ஒன்றும் […] - [காதல்- 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): காதல் -26     ஊரிலிருந்து திரும்பி வந்த அன்பரசனிடமும் பார்வதியிடமும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும். அப்போது இன்பாவும் தன் நண்பர்களும் தான் தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று அன்று நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் கீதா. அன்பரசனுக்கு கவலை இருந்தாலும் அவர்கள் இல்லாத நேரத்தில் தன் மகளுக்கு துணையாக இன்பா இருந்து அவர்கள் செய்ய வேண்டிய கடமையை அவன் செய்ததை நினைத்து பெருமிதம் கொண்டார். தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனியும் கவலை பட தேவையில்லை என்று எதுவாக இருந்தாலும் இனி இன்பராஜா இருப்பான் என்ற சந்தோஷத்தில் தன் பணியை பார்க்க பள்ளிக்கு சென்றார். கல்லூரிக்குள் நுழைந்த கீதா அங்கே சோகமாக அமர்ந்து இருந்த சூர்யாவை பார்த்து கொண்டு வந்தாள்‌. ‘டேய் அண்ணா என்னடா உன்னை பார்க்க முடியல. அன்னிக்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததோடு சரி. ஆமா எங்க உன் ஆளையும் என் ஆளையும் காணும்” என்று கீதா பேசிக்கொண்டே […] - [காதல்- 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25-2/): காதல் -25     கல்லூரி வளாகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த ராஜாவின் அருகில் வந்த சூர்யா “என்ன மச்சான் சோகமா இருக்க?” என்று கேட்டான். ராஜாவோ “கீத்து மூன்னு நாளா காலேஜ் வரல சூர்யா. அவளை பார்க்காமல் இருக்க முடியலடா. அன்னிக்கு வேற கோபமா பேசிட்டேன். பாவம் அழுது இருப்பா.” என்று கீதாவை நினைத்து கவலைக் கொண்டான். அவனோ “ம் கண்ணு கெட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரமா? அன்னிக்கு நானே பயந்துட்டேன்டா. நீ அந்த கம்பத்துல குத்தும் போது பாவம் சின்ன பொண்ணு பயப்படாதா ராஜா.” “டேய் நீ வேற சும்மா இரு சூர்யா. நானே என் கீத்துவ பார்க்க முடியாமல் வருத்தத்துல இருக்கேன்.” என்று நண்பனை அதட்டினான்.  சூரியாவோ பெருமூச்சோடு “நீ மட்டுமா? நானும் தான்டா. என் ரம்மிய மூன்னு நாளா பார்க்காமல் இருக்கேன்.” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறியவனை பார்த்து, “யாருடா அந்த ரம்மி?” என்று கேட்டான். சூர்யாவோ “யாரு […] - [காதல்- 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24-2/): காதல் -24     “மிஸ்டர் சுந்தர், எங்க ப்ளேட் பேங்கில் AB- குரூப் இல்லை. உங்க சைடு ஏதாவது முயற்சி பண்ணிங்கலா?”. என டாக்டர் கேட்க, சுந்தரும் “எங்க சைட்ல யாருக்கும் இந்த ப்ளேட் குரூப் இல்லை டாக்டர். என் அப்பாக்கு மட்டும் தான் இந்த குரூப். ஆனா இப்ப  அவரும் உயிரோட இல்லை சார்” என்று அவர் கண்கலங்க கூறினார். அச்சமயம் அருண் அவர்களிடம் நெருங்கி வந்து  “சார் நான் வாட்ஸ்ஆப் குரூப்ல சாரோட நிலைமையை பத்தி ஷேர் பண்ணி இருக்கேன். அதில் ஒருத்தருக்கு AB- தான் சார். அவர் இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள வந்துடுவாரு. நீங்க போய் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க டாக்டர்” என்றான் இரத்தம் கிடைத்த மகிழ்ச்சியில். மருத்துவரோ “நோ,நோ முதல அந்த ப்ளேட் டோனர் வரட்டும். அவரை செக் பண்ணி தான் நாங்க ப்ளேட் எடுப்போம். அதுக்கு பிறகு தான் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும். சீக்கிரம் […] - [காதல்- 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23-2/): காதல் -23     இன்பராஜா, கீதா என்று கத்திக்கொண்டு தன்னவளை காப்பாற்ற நடுவில் புகுந்து தடுக்க முயற்சி செய்ய நினைக்கும் போதே, ராஜாவை பதம்பார்த்தது, அந்த கத்தி. இன்பராஜாவை குத்திய வேகத்தில் அடி வயிற்று வரை ஆழமாக போக ரத்தம் வழிந்து கண்களை சொருகி தன்னவளின் மடியில் மயங்கி சரிந்தான் ராஜா. “இன்பா…..ஆ” என்று கீதா காது பொற்றிக் கொண்டு கதறியதில், அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள். அனைவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே ஒரு நிமிடம் தேவைப்பட்டது. “இன்பா….இன்பா” என கீதா கத்திக் கொண்டே அவன் அருகில் செல்ல, அவன் மயங்கி கீதாவின் மடியில் சரிந்தான். உயிற்ற உடலை பார்த்ததும் கீதாவின் அழுகை அதிகமாகியது. “என்னை பாருடா இன்பா. ப்ளீஸ் கண்ணை முழிச்சி பாருடா” என்று அவளின் அழுக்குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தது என்னவோ அருண் ஒருவன் மட்டும் தான். ‘நாம் என்ன நினைத்தோம், இங்கே என்ன நடக்கிறது. நான்… நான் […] - [காதல்- 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22-2/): காதல் -22     ஐயர் மந்திரம் முழங்க கீதாவின் கழுத்தில் மஞ்சள் நிற தாலி கயிற்றை கட்டினான் அருண். மென்மையான அவளது பாதத்தில் அழகிய மெட்டியை அணிவித்து தன் விரலில் கீதாவின் விரலை பிடித்து அக்னியை வலம் வந்தவன் தொப்பென்று கட்டிலில் இருந்து விழுந்தான். “அய்யோ அம்மா இடுப்பு வலிக்குதே” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தவன். “இன்னிக்கும் கனவுலகத்துல மிதந்து கட்டிலிருந்து கீழே விழுந்துட்டியாடா. இன்னிக்கும் அதே கல்யாண கனவா? இன்னும் எத்தனை நாளுக்கு தான் கனவு மட்டும் காண்கிறது. கனவை ஏன் உண்மை ஆக கூடாது, காலையில் காண்கிற  கனவு பலிக்கும் சொல்லுவாங்க” என்று அருணிண் அப்பா காபியை எடுத்து வந்து  வைத்து விட்டு புலம்பிக்கொண்டு சென்றார். அருண் தலையை கோதியபடி “எப்போ பாரு கனவுல வந்து இப்படி என்னை இம்சை பண்றடி ஏஞ்சல்.  இன்னிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை உன் கிட்ட என் லவ்வை சொல்லாம விடமாட்டேன்டி” என்று மணியை […] - [காதல்- 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21-2/): காதல் -21     அந்த கும்மிறட்டில், நேரம் பனிரென்டை நெருங்கும் வேளையில் கீதாவின் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து இருந்தான் இன்பராஜா. ‘ எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கரண்ட் கம்பத்தை பிடிச்சி மேலே ஏறி வந்து, இவளுக்காக இந்த ஊஞ்சலை இங்க சத்தமே போடாமல் மாட்டிவிட்டு, இவளை பார்த்து முதல் வாழ்த்து நம்ம தான் சொல்லனும் ஆசையா வந்தா! இவ என்னடானா தூங்கிட்டு இருக்கா? அட்லீஸ்ட் எனக்கு விஷ் பண்றதுக்குவாது தூங்காமல் இருந்து இருக்கலாம்.”என்று சற்று ஏமாற்றாம் அடைந்தவன் கைக்கடிகாரத்தை பார்த்தான். ” 12 மணி ஆக இன்னும் சில நிமிடம் தான் இருக்கு. ரூம் வேற கொஞ்சம் இருட்டா இருக்கு. எந்த பொருள் எங்க இருக்குது கூட தெரியல, ஆனா இவ முகம் மட்டும் எப்படி இந்த அளவுக்கு பிரகாசமா இருக்கு” என தனக்கு தானே புலம்பிக்கொண்டு தன்னவளின் அருகில் ஒரு அடி எடுத்து வைக்க, யாரோ கதவை திறக்கும் சத்தம் […] - [காதல்- 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20-2/): காதல் -20     10,9,8, 7, 6, 5, 4, 3, 2,ஆண்ட்..1…….. “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே. கீத்தும்மா ” என்று நெகிழ்ச்சியாக கூறினான் ராஜா. அவளோ புன்னகையோடு “தங்க்யூ சார். அய்யோ சாரி சாரி இன்பா. ” என்றவள் அவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினாள். அவனும் நன்றியை கூறிவிட்டு “அண்ட் காதலர்தின வாழ்த்துக்கள் ஐ லவ் யூடீ..” என்றான்.  ஆம் கீதா பிறந்த தினமும்  அவளின் மனம்கவர்ந்தவனின் பிறந்த நாளும் காதலர்கள் தினத்தன்று தான். கீதாவோ வெறும் ” ம்ம்ம் “என்று மட்டுமே கூற. அவனோ தோய்ந்த குரலோடு ” என்னடி வெறும் ம்ம்ம் மட்டும். தானா? திரும்பவும் சொல்ல மாட்டியா?. அப்போ நீ.. ஆபிஸ்ல என் கிட்ட சொன்னது எல்லாம் பொய்யா? என்னை சமாதானம் பண்ண தான் இனிமேல் உன்னை விட்டு போக மாட்டேன்டா. நான் உனக்கு மட்டும் தான் சொந்தம் சொன்னது எல்லாம் […] - [காதல்- 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19-2/): காதல் -19     தன்னை யாரோ தட்டி அழைப்பது உணர்ந்தவள் மெல்ல கண்களை திறந்தாள். அங்கே அருண் ” கண்ணை மூடிக்கிட்டே கனவா காண்றியா ஏஞ்சல்?. அப்படி என்ன கனவுமா.? நான் கூப்பிடுறது கூட கேட்கம, கனவுலகத்துல இருக்க.” என்று கேட்டான். அவளோ “அப்படியொல்லம் எதுவும் இல்லை அருண். கொஞ்சம் தலைவலி அதான். அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கிட்டு இருந்தேன்..” என்றாள் சாதாரணமாக. அதை கேட்டவன் ” என்னது?தூங்கிட்டு இருந்தியா??? அப்ப கனவு இல்லையா? நான் கூட என்னோவோ நினைச்சிட்டேன்.” என்று பாவமாக கூறினான். ” ம் ஆமா, நீ என்ன நினைச்ச?” அருண். “ஒன்னும் இல்லை. ஏஞ்சல் வா கிளம்பலாம் டைம் ஆச்சி. “என்றிட. அவளோ குழம்பத்துடன் ” எங்க கிளம்பனும்? எதுக்கு டைம் ஆச்சி? அருண். “அடிபாவி டைம் என்ன தெரியுமா? வீட்டுக்கு போக வேண்டாமா?. என்று அவன் கேட்க. அவளோ அதிர்ந்து, “என்னது வீட்டுக்கா? நான் இன்னும் […] - [காதல்- 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18-2/): காதல்-18     மறுநாள் கடுப்புடன் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த கீதாவை புரியாமல் பார்த்து ” என்னமா வேலைக்கு கிளம்பிட்ட? நேத்து தானே சொன்ன இனிமேல் வேலைக்கு போக மாட்டேனு. சொன்ன அடுத்த நாளே வந்து கிளம்பி நிக்குறா?. என்ன ஆச்சி கீதா, நேத்து பாஸ் வர சொன்னத போன. அங்கே என்ன நடந்தது ” என்று தன் பணிக்கு கிளம்பிக் கொண்டே கீதாவிடம் கேள்விகளை அடுக்கினான் தினேஷ். அவளோ சற்று தடுமாறி ” அது அத்தான்” என போச வந்தவள்,  ‘ இவருக்கிட்ட என்ன சொல்வது எப்படி சொல்வது’ என தெரியாமல் கைககளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தாள். ‘ அங்கே நடந்தத்தை அத்தானிடம் சொல்லலாமா? சொன்னா புரிந்துக்கொள்வாரா?அத்தான் தான் நம்ம கிட்ட முன்னாடி மாதிரி கோபப்படுறது இல்லையே தைரியாம சொல்லலாமா? இல்லை வேண்டாமா?”  என்று பலத்த யோசனையில் இருந்தவளிடம். கீதாவின் முன் சொடுக்கு போட்டு சுயநினைவிற்கு கொண்டு வந்தான். ” […] - [காதல்-17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-3/): காதல்-17   பழைய நினைவோடு வீட்டிற்குள் நுழைந்த இன்பராஜாவிடம், “ராஜா நில்லுப்பா”  என்று  தந்தையின் குரல் கேட்டு நின்றவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். “உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் ராஜா. என் ரூமுக்கு வா.” என்று சுந்தரம் அழைக்க. ” ஏங்க  அவனை ரூமுக்கு வர சொல்றீங்க. எதுவா இருந்தாலும் இங்கயோ நின்னு பேசுங்கா. “என்று வசந்தா கத்தியதை பார்த்த இன்பராஜாவுக்கு எல்லாம் புரிந்தது. மாலை அட் சூட்டீங் முடித்து விட்டு இந்துவை அழைத்து வந்து வீட்டுல் இறக்கி விட்டு, வீட்டுக்குள் கூட வராமல் அப்படியோ சென்றவன். எங்க போவது என்று தெரியாமல் காரிலே சுற்றி திரிந்தான்.  அவனின் கோபம் சற்று தனியவும், வீட்டுக்கு வந்தவனை தான் இப்படி கோபமாக பேசிக்கொண்டு இருந்தார் வசந்தா. ‘இந்து இந்நேரம் அனைத்தையும் சொல்லி இருப்பாள்’ என்று யூகித்து இருந்தான் ராஜா. அவனோ தந்தையை நேராக பார்த்து ” இங்க பாருங்கப்பா, நீங்க என் கிட்ட […] - [காதல்- 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-2/): காதல் -16     நாட்கள் நகர்ந்துக்கொண்டே போனது மாதங்களும் கடந்தன. இந்த எட்டு மாதத்தில் இவர்களது காதலும் அதிகமாகியது. ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அன்றைய பொழுது அவர்களால் கடக்கவே முடியாத அளவுக்கு அவர்களது காதல் ஆழமாகிக் கொண்டே போனது. தினமும் இன்பராஜாவுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர தொடங்கினாள் கீதா. அவள் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இன்பராஜா கீதாவின் அம்மாவை புகழ்ந்து தள்ளுவான். இந்துவோ இவர்களை ஒன்றாக இருப்பதை பார்க்க முடியாமல் பாதி நாள் கல்லூரிக்கு வராமல் தவிர்த்துவிடுவாள். கணேஷ் இன்பராஜாவையும் கீதாவையும் எப்படி பிரிப்பது என்று யோசனை செய்து கொண்டு இருக்க, தங்கள் மகன் இந்த எட்டு மாதத்தில் தங்களுடன் பேசுவதையே, அதுவும் அவன் தந்தை சுந்தரிடம் சுத்தமாக பேசுவதை நிருத்தி விட்டான். தன் தாய் வசந்தாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக் கொண்டு வருகிறான். இதற்கு எல்லாம் அவள் தான் காரணம் […] - [காதல்- 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-3/): காதல்-15     என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி. உன் கார்குழலும் அந்த மழை துளியும் என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே. என்ற பாடலை பாட ஆரம்பித்தான் ராஜா.. நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே என் சுவாசமும் நீதானே என் அன்பே . என் அன்பே . என்ற பாடலை பாடி முடித்து. அனைவர் முன்பும், முக்கியமாக இந்துவின் முன்னால் தன் காதலை தன்னவளிடம் கூறினான். கீதாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவள் சும்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்பா இப்படி செய்வான், என்று கீதா எதிர்பார்க்கவில்லை. தன் செல்போனில் தன்னவன் பாடியதை அப்படியே பதிவு செய்துக்கொண்டாள். அவளும் தன் காதலை சொல்ல அனைவருமே கைகளை தட்டி விசில் அடித்தனர். இந்து செய்வது அறியாது நின்றுக்கொண்டு இருந்தாள். அவளால் எப்படி இதை தடுக்க முடியும். இன்பராஜா அவளை காலையில் பார்த்து வருத்து எடுத்து விட்டானே. “இந்து இது தான் உனக்கு முதலும் கடைசியுமா […] - [காதல் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-3/): காதல் -14     ஆறு வருடத்திற்கு முன் அன்று கீதாவை பார்த்து தன் காதலுக்கு என்ன பதில் என்று தெரிந்துக் கொள்ள வந்த இன்பராஜாவிடம், ” ஆமா இந்து யாரு? ” என்று கேட்டாள் கீதா. ராஜா புருவங்கள் சுருக்கி “என் மாமா பொண்ணு தான். ஏன் கேட்கிற கீத்து. “என்றான். கீதாவோ யோசனையோடு “அது அவள்” என சொல்ல வாயை திறக்குமுன் இன்பராஜாவே பேச்சை தொடர்ந்தான். “இப்ப எதுக்குடி அவள பத்தின பேச்சி. அத விடு காலையில எதுக்கு கீத்து  என்னை மீட் பண்றேன் சொல்லிட்டு, ஏன் மீட் பண்ணமா வீட்டுக்கு வந்து இருக்க? அப்புறம் எதுக்குடி என் நேம் கேட்ட.” என்று கேட்டான்.  கீதாவோ “உன் நேம் எனக்கு அப்போ தெரியாதுல அதான் கேட்டேன்.” “ஓ இப்போ மேடமுக்கு என் நேம் தெரியுமா.? ” என்றான். அவளும் சிறு புன்னகையோடு “ம்ம்ம்ம்.. தெரியும், இன்பா ” என்று கூற. அவனோ […] - [காதல் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-3/): காதல் -13     வழக்கம்போல் ஆபிசுக்கு வந்ததும் கீதாவை குற்ற உணர்வோடு பார்த்து சாரி கேட்டான் அருண். “எதுக்கு அருண் சாரி எல்லாம். பிரண்ட்ஷிப் கொள்ள நோ சாரி அண்ட் நோ தேங்க்ஸ் புரியுதா. நேத்து நடந்தது எதிர்பார்க்காத ஒன்னு சோ அதை பத்தி இனிமேல் பேச வேண்டாம்” என்று தன் வேலையில் மூழ்கினாள் அவளின் இந்த தைரியத்தை பார்த்து அருணுக்கே ஒரே ஆச்சரியம் தான். நேற்று எதுவும் நடக்காததை போல் அவள் இருப்பதை பார்த்து பிரமித்து தான் போனான். பின்”ஏஞ்சல் அட் ஷூட்டிங்க் எல்லாம் ரெடி தானே கிளம்பலாமா?” என்றான். “ம்ம்ம் ரெடி தான், ஆனா இன்னும் சார் வரல.” “பாஸ் அப்படியே நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுவேன்னு போன் செய்து சொல்லிட்டாரு. வா நாம போகலாம்” என அவளை இழுக்காத குறையாக  அழைத்துக்கொண்டு போனான். அவளுக்கோ தினமும் அலுவலகம் வந்தவுடன் தன்னவனை பார்த்து பழகியவளுக்கு இன்று பார்க்காமல் இருப்பது கவலையாக […] - [காதல் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-3/): காதல் -12     ஒடி வந்தவள் எதிரில் வந்த ராஜாவின் மீது மோதி நின்றாள். இருட்டில் அவனது முகம் தெரியாமல் போக “சார், சார் என்னை காப்பத்துங்க யாரே நான்கு நபர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றாங்க.” மழையில் நனைந்து முகம் எல்லாம் பயத்துடன் அழுகை குரலோடு தன் முன் கை கூப்பி கெஞ்சியவளை பார்த்தவன் மனம் துடித்துடித்து போனது. அருணும் இவளது நிலைமை கண்டு பரிதவித்தான். மின்னல் வெளிச்சத்தில் தன்னவனை கண்டவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும். அவனை கண்டதும் மேலும் அழுகை அதிகரிக்க இவளது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கொலைவெறியுடன் பார்த்தான். ராஜா அணிந்து இருந்த கோர்ட்டை கழட்டி அவளுக்கு போர்த்திவிட்டு அருண்கிட்ட கார்க்கு அழைத்து செல்லுமாறு கட்டளைவிதித்தான். “ஹலோ பாஸ் என்ன நீங்க மட்டும் வந்திங்க பெரிய ஹீரோ மாதிரி அவளை கூட்டிட்டு போறீங்க. இங்க பாருங்க பாஸ் முதல நாங்க தான் அந்த பொண்ணை பார்த்தோம். அதானல […] - [காதல் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-3/): காதல்-11     ஆபிசிலில் மும்மரமாக வேலை செய்துக் கொண்டு இருந்த இன்பராஜா தன் எதிரே அமர்ந்து வேறு வேலைகளை செய்துக் கொண்டு இருக்கும் அருணிடம், “அருண் நாளைக்கு சூட்டீங்க்கு தேவையான ஏற்பாடு எல்லாம் ரெடி தானே. ” என்று கேட்டான். அருண் அருகில் மற்ற வேலைகளை செய்துக் கொண்டு இருந்த கீதாவோ “ரெடி சார்” என  கூற. அவளை கேள்விக்குறியாக பார்த்தான் ராஜா. “நான் அருண் கிட்ட கேள்வி கேட்டேன். நீங்க பதில் சொல்றீங்க கீதா. ” என்றிட. “நான் தான் சார் இந்த கான்ஸ்ப் ரெடி பண்ணேன். அதன் நான் பதில் சொன்னேன் “ அவளை புரியாமல் பார்த்தவன் “ஏன் அருணுக்கு தான் இந்த ஆட் கெடுத்தேன். என்னாச்சி நீங்க எதுக்கு ரெடி பண்ணீங்க?” என்று அருணை பார்த்துக் கொண்டே கேட்டவனிடம், “அருணுக்கு உடம்பு சரியில்ல சார். நீங்க வேற கான்ஸ்ப் இன்னிக்கு ஈவீனிங்கே ரெடியா இருக்கனும் சொன்னிங்க. அதான் சார்  […] - [இதயம்! - 05](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-05/): இதயம்! கேலக்ஸி (Galaxy) என்பது விண்மீன் கூட்டத்தை  குறிக்கும். நமது பூமி இருக்கும் விண்மீன் கூட்டம் தான்,இந்த பால்வெளி(Milky way). பால்வெளிக்குள் ஏராளமான கோள் மண்டலங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் கோள்கள்,துணைக் கோள்கள்,தூசு மற்றும் விண்கற்கள் அனைத்தும் உள்ளடங்கலாக கோள் மண்டலம் எனப்படும். பூமி இருக்கும் கோள் மண்டலம் தான்,சூரியக் குடும்பம்(Solar system). பால்வெளி என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி.அண்டவெளியில்,ஏராளமான பிரபஞ்சங்கள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாக,நிரூபிக்கப்பட்டுள்ளது. துடிப்பு – 05 ஓரிஃபியன் யுனிவர்ஸ்! பூமி இருக்கும் பிரபஞ்சத்தில் இருந்து,பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் பிரபஞ்சம் அது. அந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு விண்மீன் கூட்டமே,கிராவிஸியா கேலக்ஸி. கிராவிஸியா கேலக்ஸியே,ஓரிஃபியன் யுனிவர்ஸின் மிகப் பெரிய விண்மீன் கூட்டம். கிராவிஸியா கேலக்ஸியில்,வின்னோரா கிரகம் உள்ளடங்கும் கோள் மண்டலமே,லம்னோரா சிஸ்டம். சூரியனைச் சுற்றி,பூமி உட்பட எட்டு கோள்களும் வலம் வருவது போல்,வின்னோரா கிரகம் உட்பட பதினேழு கிரகங்கள் மைய நட்சத்திரமான லம்னோராவை,சுற்றி வலம் வந்து […] - [மொழி - 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-14/): யஷ்வந்த் அனைத்தையும் கூறி முடிக்கவும். இடையிலேயே சுதாகரையும், சாரதியையும் வீட்டிற்கு வர வைத்திருந்தான் சேரன். அவர்களும் யாரின் முகத்தையும் காண முடியாமல் தலை தொங்க அமர்ந்திருந்தனர்.  “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உங்கள நம்பி தானடா என் தம்பிய அனுப்புனோம். இப்படி பண்ணி வச்சிருக்கீங்க” என்று சேரன் கோபமாக கேட்கவும். “ஆமா, இவர் தம்பி எல்கேஜி படிக்கிற குழந்தை.. நம்மள நம்பி அனுப்புனாராம்.. அவனே நமக்கு சொல்லிக் கொடுப்பான். வேண்டாம்னு சொல்லியும் கேட்காம அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப நம்மள மாட்டிவிட்டுட்டான் பாத்தியாடா இவன்” என்று சுதாகரின் காதைக் கடித்தான் சாரதி. “சும்மா இருடா.. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. நானே குப்புறப் போட்டு குமுற போறாங்களா.. இல்ல, மல்லாக்க படுக்க வச்சு வயித்து மேலேயே எத்த போறாங்களானு தெரியாம கதி கலங்கி போய் உட்கார்ந்து இருக்கேன். இதுல நீ வேற..” என்று சிடுசிடுத்தான் சுதாகர். அவன் கூறிய மொத்தத்தையும் கேட்டு முடித்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-23](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-23/): அத்தியாயம்:23  அடுத்து மயூரின் நடனம் தான் முதலில் புனே பெண்ணு ஆடிய முடிய …அடுத்து ஆடி கொண்டு இருப்பது கல்கத்தா பெண்ணு…ஆடி கொண்டு இருந்தது.   கண்மணி மயூரிக்கு லைட் டச்சப் கொடுத்து கொண்டு இருக்க…யசோதா மயூரின் முகநூல், இன்ஸ்டாகிராம் அவளுக்கு என்று இருக்கும் பான்ஸ்  பேஜ்ஜில்…அவள் நிகழ்ச்சியை பற்றி அவள் புகைபடங்களை… பதிவேற்றி கொண்டு இருந்தாள்.   அப்போது மயூ என்று அழைத்து கொண்டு சாரதா வந்தார்…அவர் கையில் பூஜை கூடை இருக்க அதில் சாமி முன்னாடி… வைத்து பூஜை பண்ணிய சலங்கைகள் இருந்தது…  மிஸ் என்று அழைத்து கொண்டு மயூரி எழுந்து நின்றாள்…பொது இடங்களில் சாரதாவை அவள் மிஸ் என்று தான் அழைப்பாள்…நடனம் எல்லாம் முடிய தான் உறவு முறை சொல்லி அழைப்பாள்.   சாரதா மயூரி அருகில் வந்து அவளை ஒரு தடவை…எல்லாம் சரியாக இருக்கிறதா..? என பார்த்து விட்டு.   “ கண்மணி கொஞ்சம் மயூரிக்கு அதிகமாக கண் மை போடு லிப்ஸ்டிக் […] - [இதயம் 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அத்தியாயம் 21 கதிர் நிலவனை அன்று முழுவதும் எதிர்பாத்திருந்தவள் அவன் வராமல் போனதால் நேத்ரா கோபமாக இருக்கக் கதிரோ அவளுக்காக அலுவலக வாசலில் காத்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கோபமாக எப்படியோ அவளைச் சமாளித்தவன் அவளிடம் ஒரு வீடியோவை காட்ட அவளோ தன்னை மறந்து அதைப் பார்த்தாள். அந்த வீடியோவில் பூபாலன் இருக்க அவனது வீட்டில் கதிர் அவனுக்கெதிரில் அமர்ந்திருந்தான். “என்ன தம்பி என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?” “சார் எங்க கம்பெனி சென்னைல இருக்கு. அதோட ஆடிட்டிங் பத்தி பேசணும்” எனப் பணிவோடு சொல்ல “வாவ்… சென்னையா? சூப்பர் தம்பி” “சார் உங்ககிட்ட தனியா பேசணும். இது ஆஃபிஸ் சம்பந்தப்பட்டது. உங்க ரூம்ல போய்ப் போசலாமா?” “ஓகே தம்பி” எனச் சொல்ல அவனின் பின் சென்று கதவை தாழிட்டவனைப் பூபாலன் வியப்பாகப் பார்த்தான். “ஏன் தம்பி கதவச் சாத்தறீங்க?” “யாருக்கும் தெரிய கூடாதுனு தான் சார்” எனப் பணிவோடு சொன்னவன் […] - [இதயம் 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/):   சாந்தமூர்த்தித் தன் குடும்பத்தைப் பற்றிக் கண்டு கொள்ளாததால் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்போது தான் ஏதோ எல்லாவற்றையும் சரி செய்வது போல் சீன் போட அவள் ஆத்திரத்துடன் அவன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்நிலையில் அவன் தனிக்குடித்தனம் போறீங்களா எனக் கேட்க இன்னும் கோபமானாள். “நேத்ரா தனியா போய் இருந்தா ஓகே தானா?” “தனியா அவங்க வரமாட்டாங்க சித்தப்பா” “நான் சொன்னா அவங்க வருவாங்க. நான் அவங்ககிட்ட பேசறேன்” எனச் சொல்ல அவள் உறுதியாக மறுத்தாள். பின் சந்திரன் குடும்பத்தாரிடம் பேச அவர்கள் ஒரு மாசம் அவர்கள் வீட்டில் வேலை செய்வதைக் கவனித்து விட்டுத் தனிக்குடித்தனம் வைப்பதாகச் சொல்ல சந்திரன் அதனை உறுதியாக மறுத்தான். சாந்தமூர்த்தியின் செயலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ உள்ளுக்குள் குமுறியது. ‘இத்தன நாளா எங்க இருந்தோம்? என்ன பண்ணோம்னு ஒண்ணும் கண்டுக்கல. இப்போ அவங்க போன் பண்றாங்க. நான் சேர்த்து வைக்கறேன்ற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான்’ […] - [மௌனத்தால் உடைந்த காதல் -11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஆதி சிறிது நேரம்  தன் தாய் ,தந்தையுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்ப . “டேய் நீயாவது கொஞ்சம் சாப்பிட்டு போடா” என்றார்  சித்ரா. எதுவும் கூறாமல், அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டு  கிளம்பி இருந்தான். போகும்போதே, பழம், ஸ்வீட் என வாங்கிக்கொண்டு சென்றிருக்க. ” எதுக்கு மாப்ள நானே இங்க வீட்டுல என் கையால பசங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி  செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன் ” என்றார். ” அது இருக்கட்டும் அத்தை .அதை வச்சு கூட சாப்பிடலாம்” என்றவன்  அவருக்கு பழம் வெட்டி கொடுத்தான். மாமியாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு , பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கமலா தான்” என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை!” என்றார். “அத்தை என்ன ஆச்சு?”  என பதறினான் ஒன்றும் புரியாமல், “இல்ல மாப்ள நீங்க நம்ப  சுதாவை நல்லா தான் பாத்துக்கிறீங்க. இருந்தாலும், கொஞ்ச நாள் நீங்க பிரிஞ்சி இருந்ததுக்கு நான் தானே காரணம் .அதுவும் […] - [தூரிகை 21❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-21%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் தன்னுடைய பெங்களூர் வேலையை முடித்துக் கொண்டு வர, அவனிடம் அவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.  அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சீக்கிரம் கிளம்பி வா என்று சென்று விட்டான். “ஏனோ? அவன் அன்று அடித்தது கூட வலிக்கவில்லை இப்போது இப்படி பாராமுமாக சென்றது மனதில் வலித்தாலும் வேறு வழி என்று கிளம்பி வந்தாள்.  அதன் பின் அவனும் தயாராகி இருவரும் வெளியே வர அந்த வீட்டின் செக்யூரிட்டி ஓடி வந்தார்.  ஓடி வரும்போது அங்கிருக்கும் பழுப்பு தடுத்து கீழே விழுந்து விட அவரை ஓடி சென்று இவன் தூக்கி நிறுத்தினான். அமுதன்!! அவர் கீழே விழுந்த வேகத்தில் கால் முட்டியில் அடிபட்டு அவரால் எழுந்து நிற்க கூட முடியாமல் போய்விட வேறு வழியில்லாமல் அமுதன் அவரை அள்ளி தூக்கி ஜீப்பில் போட்டப் பிறகு தான் அங்கு ஒரு ஜீவன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவளை, “வா!” என்று சைகை செய்தான் […] - [அத்தியாயம்- 40](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40/): பாகம் – 40   அவன் காது அருகே சென்று, “எனக்கு அன்று இரவில் இருந்தே ஒரு சந்தேகம் தான் ..உன்னிடம் கேட்டால் திட்டுவாயே என்று அமைதியாக இருந்தேன்.. வேறு வழியில்லை, இன்றைக்கு கேட்டு தான் ஆக வேண்டும் ..இல்லா விட்டால் என் மண்டை வெடித்து விடும் ..நீ போன பிறந்த நாளின் போது உன் அண்ணனோடும் ,அந்த வீணாப் போனா நவீனோடும்  ஹோட்டலுக்கு போனாயே ..அங்கு ஏதாவது பார்ட்டி கொண்டாடினாயா ..உனக்கு ஒத்துக் கொள்ளாத சரக்கு ஏதாவது போட்டாயா..” என்று கேட்டதுமே அவன் அம்மாவை , ‘என்ன இப்படி அப்பட்டமாய் கேட்டு விட்டது ..என்ன செய்து இதை சமாளிக்கலாம்..,என்று பொய்க் கோபமாய் முறைக்கிறான்.. ” சரி சரி கோபித்துக் கொள்ளாதடா .போன பிறந்த நாளிலிருந்து என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த கேள்வியை வீட்டில் வைத்து கேட்டால்  திட்டுவாய்  அடிக்க கை ஓங்குவாய்.. அதனால் தான் இங்கே வந்ததும் தைரியமாக கேட்கிறேன் […] - [மொழி - 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): “என்னை மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணா உங்க வீட்ல பிரச்சனை வந்துடாதா?” என்றவளின் விழிகள் ஒரு இடத்தில் நில்லாமல் பரிதவிப்போடு அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த வண்ணம் இருந்தது.  யாரும் அற்று அனாதரவாய் அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் விளையாட்டு சாமான்களை கொடுத்தால் எத்தனை ஆசையாய் அதனை வாங்கிக் கொள்ளும்.  அப்படித்தான் இப்பொழுது அவளின் நிலையும் இருக்கிறது. அவனின் ஆசை வார்த்தைகள் அவளுக்குள் நிச்சயம் ஆசையை விதைத்தது தான். ஆனால், அதை ஏற்கவும் முடியாமல், வேண்டாம் என மறுக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இருக்கும் உணர்வுகளின் அலைப்புறுதலை அவளின் விழிகளே அவனுக்கு காட்டிக் கொடுக்க. அவளின் கையை மென்மையாக பற்றியவன், “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கலாம். வேற எதை பத்தியும் யோசிக்காத.. என்னை பத்தி மட்டும் யோசி. நான் ஒரு ஐடி கம்பெனியில் வொர்க் பண்றேன். நல்ல சம்பளம்.. நல்ல பேமிலி.. […] - [18. அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/18-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆர். எ .புரம் சென்னை கோபமாக ஜெனி தன் கை பையை விசிறி அடித்ததை, ராஜம்மா பார்த்ததும், மனம் கலங்கினார். ‘இந்த பெண்ணை ஏன் படுத்துகிறார்கள். உடம்பு சுகமில்லை என்று ஆஸ்பத்திரிக்கு  போனாலும், அங்கேயும் வினை வந்து விட்டது’ ‘அந்த தம்பி தினேஷ்டன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது பாப்பா-   பெரிய மேடமே இப்படி இருந்தால், இந்த பெண் எப்படி நிம்மதியா இருக்க முடியும். தைரியமான பெண். எதோ பெற்றோர்க்கு கட்டுபட்டு இருக்கு. இவர்களே கெடுத்து  கொள்வார்கள் போல இருக்கே’….…  ‘சரி. நமக்கேன் வம்பு .நாம  போய் பாப்பாக்கு எதாவது ஜூஸ் கொடுத்து விட்டு வருவோம்” என்று  ஆரஞ்சு பழத்தை  எடுத்து  பிரஷ்ஷாக ஜூஸ் போட்டாள்.. ஜெனியிடம் கொண்டு போய் கொடுத்தாள்.   மதி அவள் ஜூஸ்  எடுத்துக் கொண்டு போவதையே பார்த்தாள்.   ‘முதலில் இவளை வேலை விட்டு தூக்கணும். இவள்  சமையலுக்கு நாக்கு அடிமையா போயிடுச்சு  தற்காலிகமாக சமையல் செய்தவர்கள் […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 25](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-25/): “என்னது ரித்விக்கை நீ கடத்தலையா?” என தாரணி  திரும்பவும் கேட்க “இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு தீரன் கூட நிச்சயதார்த்தம், நான் எதுக்கு உன்னோட பையன கடத்த போறேன்?” என சொல்லிவிட்டு போனை வேகமாக கட் பண்ணினால் அர்ச்சனா.. அர்ச்சனாவுடன் பேசிவிட்டு போன் துண்டித்த போதும் தாரணியின் மனம் அமைதியாகவில்லை.“ரித்விக் என்கிட்ட இல்ல…” என்று அர்ச்சனா சொன்னாலும் அந்த வார்த்தையை அவள் நம்ப முடியவில்லை. அந்த பெண்ணின் கண்களில் இருந்த பொறாமையும் கோபமும் தாரணிக்கு நன்றாக தெரியும்.“இது அவள் வேலைதான்…” என்று அவள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றியது. நிஷா அருகில் நின்றபடி“என்ன சொன்னாள் அவள்…?”என கேட்க தாரணி கண்ணீருடன் “தன்னிடம் குழந்தை இல்லன்னு சொல்றா… ஆனா எனக்கு நம்பிக்கை வரல நிஷா…”என் சொல்ல அவள் சில நொடிகள் யோசித்து பிறகு திடீரென்று ஒரு முடிவு எடுத்தாள். “நான் தீரனுக்கு போன் பண்ணணும்…”என சொல்லவும் நிஷா அதிர்ச்சியாக “தீரனுக்கா…?” “ஆமா… ரித்விக் எங்க […] - [விரகதாபம் தீருமோ விதுரா](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-2/): “ரஞ்சித் உங்களுக்கும் கலாவுக்கும் பிறந்த பையன்னு  எப்படி எனக்கு தெரியும்னு தானே பாக்குறீங்க, கலா சாவுறதுக்கு கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி எல்லாம் உண்மையும் என்கிட்ட சொல்லிட்டா! உங்களுக்கும்  கலாவுக்கும் பொறந்த பையன் தான் ரஞ்சித்னு. அந்த நேரத்துல நான் எந்த அளவுக்கு உடைஞ்சு  போனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உங்க சட்டையை புடிச்சு எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனீங்கன்னு கேட்கலாம்னு தோணுச்சு, ஆனாலும் எனக்கு உண்மை தெரிஞ்சுச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சால் நீங்க இயல்பா இருக்க மாட்டீங்க! வருத்தப்படுவீங்க நினைச்சு அமைதியா இருந்துட்டேன். நான் நினைச்சிருந்தால் அப்பவே ரஞ்சித வேண்டான்னு திரும்பவும் ஆசிரமத்துல விட்டிருக்கலாம். ஆனால் ஏன் நான் அப்படி செய்யல தெரியுமா? கலாவுக்கு நான் செஞ்சு கொடுத்த சத்தியம் தான்” என சரஸ்வதி சொல்ல திகைத்தார் ரஞ்சித்தின் அப்பா. ‘உனக்கு குழந்தை பிறந்துருச்சுன்னால் என் குழந்தையை அனாதையா விட்ராத! நான் தோழினு கூட யோசிக்காம உனக்கு பண்ணின பாவத்துக்கு […] - [இதயம்! - 04](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-04/): இதயம்! துடிப்பு – 04 மறுநாள் எழுந்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல முயன்றவளை தடுத்திருந்தார்,கணேஷ்வரி. பாவையவளோ,அவரை திருதிருத்து பார்த்திருக்க,”இன்னிக்கு முகூர்த்த பொடவ எடுக்கப் போகனும்..ஆஃபீஸ் போகாத சரியா..?” கட்டளையாய் கூறி விட்டுச் செல்ல,கையறு நிலையில் தவித்தவளை கண்ட பார்வதிக்கும் மனம் பாரமானது. “உன்ன பேசாம அநாத ஆசிரமத்துல விட்டிருந்தா கூட உன்னோட வாழ்க்க நல்லா இருந்து இருக்கும்ல..” சமயலறையில் தனக்கு உதவிக்கு வந்தவளிடம் சொல்லிட,அவளின் பார்வை முறைப்புடன் அவர் மீது படிந்தது. அவளுக்கும் பயம் தான்.தன் வாழ்க்கையின் போக்கு புரியவில்லை,தான்.ஆயினும்,ஏதோ ஒரு சிறு துளி நம்பிக்கை. கும்மிருட்டில் ஒற்றைப் புள்ளி வெளிச்சமாய்.. அடர் கானகத்தின் நடுவே கிடக்கும் பாதங்களின் சிறு வழித்தடமாய். அவளுக்குள்ளும் சிறு நம்பிக்கை. ஏனென்று சரிவர காரணத்தை சொல்லத் தெரியாது,அவளுக்கு.மனதின் ஆழம் அதை நம்பியது. ஆழ் மனதின் நம்பிக்கைகள் ஒரு போதும் பொய்ப்பதில்லை! அவளிடம் வம்பிழுக்கவென்றே,சதீஷ் சமயலறைக்குள் வந்த போதிலும்,கணேஷ்வரியின் வருகை அவனை அப்படியே விரட்டி விட்டிருந்தது. அவனின் பார்வையில் […] - [இதயம்! - 03](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-03/): இதயம்! துடிப்பு – 03 செவியை நிறைத்த இதயவோசையில் பயந்து போய், விழிகள் மிரள நின்றிருந்தவளைக் கண்டு கோணலாய் இதழ் வளைத்தான்,சதீஷ். அவனுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு இவள் மீது.நாளொரு மங்கையுடன் பொழுதை கழிப்பவன் தான் என்ற போதிலும்,தன்னை கொஞ்சமும் கவனியாமல் தன்னிடம் இருந்து விலக மட்டும முயலும்,இந்த பெண்மை அவனின் கவனத்தை திருப்பியிருந்தது என்னவோ உண்மை. “என்ன பொண்ணு..? என்ன பாத்து இப்டி பயப்பட்ற..கட்டிக்கப் போறவன் தான..” முழு போதையிலும் தெளிவாகப் பேசினான்.குடித்தே பழகி விட்டவனுக்கு,இது கை வந்த கலை. அவளுக்கோ,அவனின் வார்த்தைகளில் அப்படியொரு எரிச்சல்.”நாசமாப் போறவன்..நீ லாரில அடி பட்டு சாவ டா நாயே..” மனதால் நினைத்தவளுக்கு,அதீத பயத்தில் நா உலர்ந்திருந்தது. “என்னம்மா பேச்சயே காணோம்..?” தன்னை அளவிடும் அவன் பார்வையில் வினவியளுக்கு,அவனைக் கொன்று விட்டு தான் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணம் அந்த நொடி மின்னி மறைந்திட,மெது மெதுவாய் பின்னகர்ந்தன,அவள் பாதங்கள். அவளின் செயலில் மேலும் இதழ் […] - [இதயம்! - 02](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/): இதயம்! துடிப்பு – 02 வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பியவளுக்கு,ஏனோ அதை நினைக்கையில் பயமும் ஒருங்கே எரிச்சலும். ராகவிக்கும் தவிப்பு.பெற்றோர் இல்லாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்றாலும்,தோழியின் வாழ்வை விட அவள் நிம்மதியாய் இருப்பதாய் அடிக்கடி அவளுக்குள் தோன்றி மறைவது பொய்யுமல்ல. “வீட்டுக்கு போயே ஆகனுமா டி..?” “வேற என்ன கவி பண்றது..? எல்லாம் என்னோட தலவிதி..” நொந்து கொண்டவளுக்குள் நெஞ்சம் விம்மித் துடித்தது. “பயப்டாத டி..இந்த ப்ரச்சன எல்லாத்துல இருந்தும் உன்ன காப்பாத்த கண்டிப்பா ஒருத்தர் வருவாரு..” என்க சலிப்பாய் விரிந்தன,பாவையவளின் இதழ்கள். “இந்த உலகத்துல அப்டி பட்ட ஒருத்தன் பொறந்தே இருக்க மாட்டான் டி..” விட்டேற்றியாய் உரைத்தவள்,உண்மை தெரிந்து தான் கூறிட்டாளோ,என்னவோ..? பேரூந்து தரிப்பிடத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்தவளுக்கு,தன் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் சூன்யத்தை எண்ணுகையில் ஏனோ விழிகளில் நீர் கோர்க்கத் தான் செய்தது. தாய் தந்தை இல்லாத பிள்ளை அவள்.தாய்,யாரோ ஒருவனால் காதல் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்க,இன்று […] - [5.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/5-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): 5.. மௌனத்தின் கடைசி எல்லை..  போன பகுதியில் :அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயக்கமாக நாதன் சுதா இருவரும் சத்யா மீராவை பார்த்தனர் இவன் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர். இனி.. “ ஓகே மா நான் கிளம்புறேன்.” சொன்ன மித்ரன்..  அங்கு இருந்து எழுந்து செல்ல அதை பார்த்த மீரா. “ மித்து என்ன போய் கிட்டே இருக்க.” கேட்டார் மீரா. “ சூட் இருக்குன்னு சொன்னனே ம்மா.. போறான்னு கேட்டா என்ன அர்த்தம்..” என்றான் மித்ரன். “ டேய் கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட ஆகல இப்படி ஷூட்க்கு போகிறேன்னு சொல்லுற உன் மனசுல என்ன தான் நெனச்சிட்டு இருக்க.” கேட்டார் கோபமாக மீரா… “ கல்யாணம் முடியற வரைக்கும் ஷூட்டிங் போக கூடாதுன்னு சொன்னீங்க நான் அதுக்கு ஓகே சொன்னேன் இல்ல கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-22](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-22/): அத்தியாயம்:22  பாரம்பரிய  நடனம் முடிந்ததும்,அடுத்து குழு நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது…இன்னும் இரண்டு குழுக்கள் நடனம் ஆடி முடிந்தால் அடுத்து…தனி நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.   சக்ரபாணி மடியில் இருந்த தர்ஷனுக்கு போரடித்தது…மயூரியை வேறு காணவில்லை அவன் சக்ரபாணியிடம்.   “ தாத்தா சித்தி எங்கே அவளை இன்னும் காணோம்…நீ தானே சொன்ன அவள் டான்ஸ் பண்ண வருவாள்…நான் கிளாப் பண்ண வேணும் என்று…” என கேட்டான் பேரனின் தலையை தடவி அதில் முத்தம் வைத்தவர்.   சக்ரபாணி “ இப்போ சித்தி வருவாள் டா…இந்த அக்காக்கள் டான்ஸ் பண்ணி முடிய அவள் வருவாள்…” என்றார்.   தர்ஷன் “ அப்போ நான் சித்தியை பார்க்க போகவா..? என்று கேட்டான்…சக்ரபாணியின் அருகில் இருந்த குரு மூர்த்தி   “ கண்ணா அங்கே எல்லாம் போக கூடாது டா அதுவும் தனியாக…சித்தியை தொந்தரவு பண்ண கூடாது கொஞ்ச நேரம் பொறுத்து கொள்ளு சித்தி இப்போ வருவாள்…” என்றார்.   தர்ஷன் “ […] - [உயிரென வந்தாயோ- 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-2/): அத்தியாயம் 2 அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டினில் பரப்பரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.  “ஏன்டி.. மாப்பிளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க. இன்னுமா வேலையை பார்த்துட்டு இருக்க. முதல்ல குளிச்சிட்டு சட்டு புட்டுனு கிளம்பி வா.” என்று நாகராஜ் தன் மனைவி செண்பகத்திடம் கூறிக் கொண்டிருந்தார்.  “இதோங்க. வேலை எல்லாம் முடிஞ்சது. அவ்ளோதான். எல்லாம் எடுத்து வச்சிட்டு போய் ரெடி ஆக வேண்டியது தான்.” என்றிட,  “ம்ம். அப்படியே உன் மக கிளம்பிட்டாளானு பார்த்து அவளையும் ரெடியா இருக்கச் சொல்லு.” என்று கூறி விட்டு வெளியில் சென்றார். செண்பகமும், அவசரமாக குளியல் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்தவர், மகள் அர்ச்சனாவின் அறைக்கு, அவளை பார்க்கச் சென்றார்.  ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போல அமர்ந்து இருந்தாள் அவள்.  “என்னடி.. நீ இன்னும் ரெடி ஆகலையா?? உங்க அப்பனுக்கு தெரிஞ்சா கத்த ஆரம்பிச்சிருவாரு. சீக்கிரம் கிளம்புடி.” என்று கூற, அவளோ […] - [இறுதி அத்தியாயம் 39](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39/): மருத்துவமனைக்கு போனீர்களா என்று மித்ரா கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்ல மாட்டானா என்று அவள் ஏங்க.. அந்த நம்பிக்கையை பொய்யாக்குவது போல அவன் ஆமாம் என்று தலையாட்டவும் இடிந்து போய் தரையில் அமர்ந்து விட்டாள் மித்ரா..!! ஒரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்களே இப்பொழுது அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்களா அதனால் தான் இவர் இப்படி அதிர்ச்சியாகிவிட்டாரா??!! எனக்கு பிடித்த எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தவனுக்கு, எனக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவனுக்கு என்னால் ஒரு வாரிசை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.. முழங்காலிட்டு அமர்ந்தவள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.. மெதுவாக அவளின் தலையை வருடி கொடுத்தான் தீரன்.. அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீர் கடலானது..!! ” என்னை மன்னிச்சுடுங்க தீரா..  என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை அதற்கு கூட நான் தகுதி இல்லாதவளாகிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க”,என்று சொல்லி […] - [இதயம்! - 01](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இதயம்! இக்கதை முழுக்க முழுக்க புனைவு மட்டுமே.இதில் வரும் அறிவியல் தகவல்கள் பெரும்பாலானவை எனது கற்பனையான விடயங்கள்.அடிப்படை கருத்துக்கள் மாத்திரமே,உண்மை என உத்தரவாதம் அளிக்கிறேன். இதில் வரும் அறிவியல் வார்த்தைகளுக்கான விளக்கம்,அத்தியாத்தின் முடிவில் தரப்பட்டுள்ளது. புரியலன்னா கீழே போய் படிச்சி படிச்சி எபி ரீட் பண்ணுங்கப்பா! துடிப்பு – 01 பரபரப்பாக மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்க,அதில் கவனம் துளியும் இல்லாது போக,குறுக்கும் நெடுக்குமாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார்,சாத்வேத். கலக்கம் சூழ்ந்திருந்த விழிகளில் நிரம்பிக் கிடந்த பரிதவிப்பு,சொல்லாமல் சொல்லியது மனைவியானவரின் மீதிருக்கும் அளவு கடந்த காதலை. சட்டென்று பிரசவ அறையின் கதவு திறக்கப்பட,கையுறையை கழற்றியவாறு வெளியே வந்த மருத்துவரோ,பணிவுடனேயே அணுகினார்,சாத்வேதை. “டாக்டர் எனி ப்ராப்ளம்..?” தவிப்பு மேலோங்க வந்த வார்த்தைகளில் புன்னகை அரும்பியது,மருத்துவருக்கு. “இன்னும் அவங்களுக்கு ப்ராபரா பெய்ன் வர்ல..பட் தட்ஸ் நாட் அ பிக் ப்ராப்ளம்..இன்னும்  டைம் இருக்கு.. டென்ஷன் ஆகாதீங்க சார்..” சிறு புன்னகையுடன் கூறிடவுமே,நிம்மதி பெருமூச்சு விட்டார்,அவர். அப்படியே அருகே […] - [உன்னில் சிறையாகிறேன் - 27](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-27/): உந்தன் உள்ளம் என்ன கரும்பாறையோ அதில் விளைந்த சிறு நேசம் தான் என் காதலோ அன்பே…! உன்னில் சிறையாகிறேன் – 27 அக்னி அறையை விட்டு வெளியேறியும், அவன் மூடிவிட்டுச் சென்ற கதவின் ஓசை அருவியின் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது,  யாழினி குட்டி பயத்தில் விக்கி விக்கி அழுது கொண்டிருக்க, அருவி அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள், ​”அழாதே தங்கம், மம்மி இருக்கேன்ல” என்று அவளைத் தேற்ற முயன்றாலும், அருவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை அவளால் தடுக்க முடியவில்லை, ​சுற்றிலும் பார்த்தாள் அந்த அறை அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது, அக்னியின் ஆளுமையைப் போலவே அந்த அறையின் ஒவ்வொரு பொருளும் ஒருவித மிடுக்கோடும், பணக்காரத் தன்மையோடும் காணப்பட்டது, ஆனால் அருவிக்கோ, அந்தச் சொகுசுகள் அனைத்தும் ஒரு தங்கக் கூண்டைப் போலவேத் தெரிந்தன, ​”மிருகம்… வெறும் பணமும் அதிகாரமும் இருந்தா எதை வேணாலும் சாதிச்சுடலாம்னு திமிர்” என்று அவனை மனதிற்குள் வசைபாடினாள், […] - [உன்னில் சிறையாகிறேன் - 26](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-26/): பாவம் ஓரிடம் பழி ஓரிடமோ, நான் செய்த பாவமெல்லாம் பழியாய் நீ சுமந்ததேனோ காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 26 “நான் பெருசா மதிக்கிற தாத்தா கூப்பிட்டாலே வரலைன்னு சொல்லிட்டேன், நீங்க வந்து சொன்னா மட்டும் உங்க பின்னாடியே வந்திடுவேன்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் அக்னி” என்று, சிறிதும் பயமே இல்லாமல் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள் அருவி, “நான் உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்னு யார் சொன்னா” என்று அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான் அக்னி, “அப்புறம் எதுக்காக இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அருவி பாய்ச்சலோடு கேட்க, “என்ன பண்றது என் விதி எல்லாம் இந்த தாத்தாவால வந்தது, இவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்குறார்” என்று தன் தாத்தாவை முறைத்தவன், “அது… வந்து… இந்த சொசைட்டிக்கு நீ இப்ப என் லீகல் வொய்ப்ன்னு அதனால என் வொய்ப் இப்படி ஒரு […] - [உன்னில் சிறையாகிறேன் - 25](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-25/): நான் என்றோ செய்தேனொரு பிழை அதன் வலியை இன்று வரை சுமக்கும் உன்னை என் உயிர்மூச்சின் கடைசிவரை கண்ணின் மணயென காப்பேனே காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 25 ​”இப்ப எதுக்கு அவளோட பழைய கதையை என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க, இது மூலமா எனக்கு அவமேல ஒரு பரிதாபம் வரும், அதை வச்சு அவகூட என்னை வாழ வைக்கலாம்னு நினைக்கிறீங்களா தாத்தா?” என்று  அக்னி ஏளனமாகக் கேட்டான், ​தாத்தாவின் முகம் ஆக்ரோஷத்தில் சிவந்தது, “இவ்ளோ நேரமா நான் அருவியைப் பத்தி சொன்னது அவ மேல உனக்கு அனுதாபம் வரணும்கிறதுக்காக இல்ல, நீ அவ மேல பரிதாபப்பட்டு ஒன்னும் அவகூட சேர்ந்து வாழ வேண்டாம்” என்ற ​அவர் ஒரு நிமிடம் நிறுத்தி, அக்னியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கத்தினார்,  “நீ பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா அவகூட சேர்ந்து வாழுன்னு தான் சொல்றேன், உனக்கு இன்னுமா புரியல, அருவியோட குடும்பத்தை ஒட்டுமொத்தமா அழிச்ச பாவியே […] - [ஆடி வரும் வண்ண மயிலே-21](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-21/): அத்தியாயம்:21  நாட்டிய நிகழ்சிகள் இனிதாக ஆரம்பமாகியது…ஒவ்வொரு ஊரில் இருந்து வந்த கலைஞர்களும் தங்கள்…திறமைகள் காட்டி கொண்டு இருந்தார்கள்.   முதலில் டெல்லி அடுத்து பெங்களூர், ஹைதராபாத் அடுத்து தான் சென்னையில்…உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை.. மேடையேற்றி கொண்டு இருந்தார்கள்.   ஒவ்வொரு ஊரில் இருந்தும் அவர்களின் ஊரின் பாரம்பரிய நடனம், குழு நடனம்…அடுத்து தனி நடனம் ஆடி காட்ட வேணும் அதில் இருந்து.  ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டு…பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது…முதலில் ஊர்களின் பாரம்பரிய நடனம் தான் இடம் பெற்றது.   வந்திருந்த அனைவருமே தங்கள் ஊர் கலைஞர்களை…உற்சாகமாக கை தட்டி ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…  சென்னை சார்பாக கலை சங்கத்தின் பாரம்பரிய குழு… தங்கள் நடனத்தை ஆடி மகிழ்வித்து கொண்டு இருந்தது.   பாரம்பரிய நடனம் முடிய அடுத்து குழு நடனம்…இந்த முறை குழு நடனத்தில் சியாமளா நாட்டி பள்ளி தான்…சாரதா தலைமையில் பங்கேற்றது.   தன் மகள் ஆசையாக தொடங்கிய நடனபள்ளியின் மாணவிகள்…ஆடுவதை சக்ரபாணி […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஆதி மாலை வரை குழந்தைகளுடன் இருந்து, மாலை டீயும் குடித்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான். போகும் வழியிலே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, குழந்தைகளின் கன்னத்தை தாங்கிப் பிடித்தவன்.” அப்பா ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா” என்று கேட்டான். அழுகையுடனே இருவரும் அவனது கண்ணீரை துடைத்து விட்டபடி,” இல்ல” என்று தலையசைக்க. “அத்தை பேசினது” என்றவனுக்கு  அடுத்த வார்த்தை வரவில்லை.. என்ன பேசினாள் என்று தெரியாது. ஆனால், அவள் அதிகமாக ஏதோ பேசி இருக்கிறாள். குழந்தைகளின் மனது புண்படும்  படி என்பதை மட்டும் உணர்ந்து அவன் நிறுத்த. வேகமாக இருவரும் அவனை கட்டி அணைத்தபடி,” இல்லப்பா தாத்தாவும், பாட்டியும் நல்லாதான் பாத்துக்கிட்டாங்க. அத்தை தான்” என்றவர்களுக்கு மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைக்க . இருவரையும் இன்னும் இறுக்கி அணைத்து பிடித்தவன்.” இனி நம்ப அங்க போக வேணாம்” என்றான். “இல்ல பா.நம்ப தாத்தா, பாட்டியை பார்க்க போலாம். […] - [விரகதாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be/): பிரதிக்ஷா  சீக்கிரத்தில் ‘விதுரனோட அம்மா அம்பிகா அத்தையா? இல்ல சரஸ்வதி அத்தையான்னு கண்டுபிடிக்கணும்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க, சரஸ்வதி பிரதிக்ஷாவின் பக்கத்தில் வந்து பிரதிக்ஷாவின் மனதை படித்தது போல  “தேவையில்லாத கண்டுபிடிக்கணும்னு நினைக்கறத விட்டுட்டு உன் வாழ்க்கையில உள்ள பிரச்சனையை எப்படி சரி பண்ணனும்னு நினை, எல்லா நேரமும் உனக்காக நாங்க போராடிகிட்டே இருக்க முடியாது உன்னோட வாழ்க்கை, உனக்கு வேணும்னால் நீ தான் போராடி உன்னோட வாழ்க்கைய தக்க வச்சிக்கிறணும், நான் இங்க இருந்து கிளம்புறேன். அடுத்த முறை நான் உன்னைய பார்க்கும் போது என் மகனோட மனசுக்கு புடிச்ச பொண்டாட்டியா தான் பாக்கணும்!” என்று கூற பிரதிக்ஷாவும் சரி என்பதை போல் தலையசைத்தாள். “அம்பிகா நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் உன்னைய நம்பி தான் நான் இங்க இருந்து கிளம்புறேன், ஏதாவது பிரச்சனைனால் எனக்கு போன் பண்ணு! எதையும் நினைச்சு கவலைப்படாதே, எல்லா நல்லபடியா நடக்கும்,அம்பிகா கார் டிரைவரை […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): திருதிருவென விழித்தவளிடம், “எல்லாத்துக்கும் இப்படியே முழிச்சிட்டு இருக்காதடி. நேத்து என்னமோ அவ்ளோ டயலாக் பேசிட்டு நீ பாட்டுக்கு வந்தியே, எப்படி நான் உன்ன தேடிட்டு கரெக்டா அந்த இடத்துக்கு வந்தேன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீயா? இடியட்!” என்று கூறி விட்டு கிட்சனுக்குள் சமைக்க சென்றான்.    “ஆமால்ல, இவர் எப்படி அங்க வந்தாரு?” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.    முன்னர் ஒரு முறை வேதாந்த் கோபமாக அவளை திட்டும் போதும், “கண்ட நேரத்துலையும் கண்ட இடத்துல சுத்திட்டு இருக்குற. நான் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்” என்று கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.    வேகமாக கிட்சனுக்குள் நுழைந்தவள், “வேதாந்த்…” என்று அழுகையுடன் அழைக்க,    “மத்தவங்க எப்படியோ, எனக்கு நீதான் உலகம். ஒத்துக்குறேன், எப்பவும் கோபமா பேசுவேன். உன் பக்கம் இருக்கிற நியாயத்தை பார்க்காம திட்டிட்டே இருப்பேன். ஆனாலும் ஐ லவ் யூ. எப்படி இந்த வியாதி வந்ததுன்னு எனக்கே […] - [மதுரம்- 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-28/): இன்றைக்குள் இரண்டாவது முறை அவள் பெயர் சொல்லி அழைக்கிறான்.    காதல் கொண்ட கோதையின் மனது, உடனே அவனை மீண்டும் கட்டிக் கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தது. அதற்கும் அழுகையையே பதிலாக தந்தவள், எட்டி நடையைப் போட்டாள்.   அவள் முன்னால் வந்து பைக்கை நிறுத்திய வேதாந்த், “ஏறு…” என்றான்.   “முடியாது…”   “நீ ஏறலைனா, நம்ம டிவோர்ஸ் விஷயத்தை இப்பவே ரெண்டு வீட்டுக்கும் சொல்லிடுவேன்…” என்று கூற, அவளுள் பல மாற்றங்கள் உருவானது. எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.   அவள் அமைதியை பயன்படுத்திக் கொண்ட வேதாந்த், நேராக தன் வாகனத்தை பக்கத்தில் இருந்த பீச்சுக்கு விட்டான். ஆளில்லாத கடற்கரை அவர்கள் இருவரையும் அன்போடு வரவேற்றது.   கல்லூரி காதலர்கள் போல தரையில் கால் நீட்டி உட்கார்ந்தவன், “இங்க உட்காரு…” என்று தனக்கு அருகிலேயே அவளுக்கும் இடம் தந்தான்.    ‘ஏதோ முக்கியமான விஷயம் பேசத்தான் இவ்வளவு தூரம் கூட்டி வந்திருக்கிறான்!’ என்று புரிந்து கொண்ட அவளும் அமைதியாய் […] - [மதுரம்- 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-27/): வேதாந்த் அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல், தன் அறையையே சுற்றி சுற்றி வந்தான். எதேட்ச்சையாக கண் விழித்த நேத்ரா, மெதுவாக எழுந்து கிச்சனுக்கு சென்றாள். அவள் போவதை இவன் பார்த்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக ஐந்து நிமிடம் கழித்து காபி கப்போடு அவன் அறை வாசலில் வந்து நின்றாள்.   வேதாந்த் கேள்வியாய் அவள் முகம் பார்க்க, “எனக்கு பசிச்சது, நீங்களும் தூங்காம இருக்கிறதால உங்களுக்கும் ஒரு கிளாஸ் சேர்த்து போட்டேன். வேண்டாம்னா ஃப்ரிட்ஜ்ல வச்சிடுங்க, காலையில சூடு பண்ணி குடிச்சுப்பேன்…” என்று கூறிவிட்டு, அவன் பதில் உரைக்கும் முன்பே போய்விட்டாள்.   ‘இவ என்ன? காபிலயே உயிர் வாழுறா?’ எனும் யோசனையோடு அவனும் குடித்து முடித்தான்.   அந்த நேரம் அவனுக்கு இன்னொரு திருட்டு பற்றிய ஃபோன் வர அதை ஏற்று பேச ஆரம்பித்தான்.    சேகர், “சார், என் வீட்டுக்கு பக்கத்துல தான் சம்பவம் நடந்திருக்கு.  நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன்…”    “இருங்க, நானும் ஒரு அரைமணி நேரத்துல […] - [மதுரம்- 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-26/): நாற்பது வயது மதிக்கத் தக்க அவரிடம், “ரத்தம் வருதுல சார், ஏன் ஹாஸ்பிடல் போக மாட்டேங்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவரை பிடித்து தூக்கினான்.   “இல்ல சார், எனக்கு என் உயிரை விட என் லேப்டாப் பேக் தான் இப்போ முக்கியம். அதுலதான் என் குடும்பத்தோட வாழ்க்கையே இருக்கு. அதை நீங்கதான் கண்டுபிடிச்சு கொடுக்கணும்.”   “கண்டிப்பா பண்றேன் சார். முதல்ல இங்க என்ன நடந்துச்சுனு சொல்லுங்க” என்று வேதாந்த் கேட்க,    அவர் அழுது கொண்டே, “என் குழந்தைக்கு நாக்குல கேன்சர். இந்த வார கடைசியில் ஆப்ரேஷன் தேதி முடிவு பண்ணி இருக்கோம். அதுக்காக பத்து லட்சம் வட்டிக்கு வாங்கினேன். அந்த பணத்தை பேக்ல வச்சு எடுத்துட்டு, சரியா பத்தரை மணிக்கு இந்த வழியா போனேன் சார்.”   “எக்ஸாக்ட்லி பத்தரையா?”   “ஆமா சார்… அவ்வளவு பெரிய தொகை கையில இருக்கிறதால, ஒவ்வொரு நிமிஷமும் வாட்ச் பார்த்துட்டே வந்தேன். அப்ப யார்னே தெரியல, திடீர்னு நாலு […] - [மதுரம்- 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-25/): “நான் ஏன்ங்க அப்படி பண்ண போறேன்? நீங்க டிவோர்ஸ் பத்தி பேச்சு எடுத்ததுமே நான் என் ஆபீஸ் பக்கத்துல பிஜி பார்த்து வச்சிட்டேன். என்னால உங்களுக்கு இனிமே எந்த இடைஞ்சலும் வேணாம். முழு மனசோட நானே டிவோர்ஸ் கொடுத்துடுறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.    “ஆல்ரைட், இன்னைக்கு நான் மட்டும் போறேன். நெக்ஸ்ட் ஹியரிங்க்கு கண்டிப்பா ரெண்டு பேரும் போவோம்…”    “இன்னைக்கே வரேன்.”   “வேண்டாம், அங்க வந்து மயங்கி சீன் போட்டாட்டா எனக்கு தான் தேவை இல்லாத பிரச்சனை” என்று சொல்லியதும் அதை கேட்ட நேத்ரா, விரக்தி சிரிப்போடு அலுவலகம் கிளம்பி சென்று விட்டாள்.    ஒரு வாரம் அப்படியே கடந்திருக்க, கமிஷ்னரிடம் இருந்து வேதாந்திற்கு அழைப்பு வந்தது.    “வேதாந்த், நீங்க இன்னும் ஒன் ஹவர்ல இங்க வர முடியுமா? நாம ஒரு கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு.”   “ஷ்யூர் சார். இன்னும் ஒரு இருபது நிமிஷத்துல நான் அங்க […] - [மதுரம்- 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-24/): வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்…‌    கடற்கரை ஓரத்தில் இறந்த கிடந்த பெண் கொலை வழக்கில், எம்எல்ஏ விநாயகம் மற்றும் அவரது மகன் பிரகாஷ் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆதாரங்கள் அனைத்தும் எம்எல்ஏவுக்கு எதிராக உள்ளதாக சொல்லி காவல் துறையினர் அவர்கள் இருவரையும் ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால், அவர்களின் ஆதரவாளர்கள் இவை அனைத்தும் எதிர்க்கட்சியினரின் சதி என்று சொல்லி ஆங்காங்கே கலவரம் செய்து வருகின்றனர்…    என்று வாசிப்பாளினி செய்தியை கூறிக்கொண்டே செல்ல, அதைப் பார்த்த நேத்ரா மலைத்து போய் நின்றாள். அடுத்து கமிஷ்னர் அவசர பிரஸ் மீட்டிங் வைத்து, கேஸ் சம்பந்தமாக பேச தொடங்கினார்.   “எம்எல்ஏ மகன் பிரகாஷ் ஏற்கனவே சந்தேகத்திற்குரிய நபர்ன்ற வரிசையில இருந்தாரு. ஆனா அது எல்லாம் பொய்னு, எம் எல் ஏ விநாயகம் அடுத்தடுத்து ஆதாரங்களை வெளியிட்டு மக்களை ஏமாத்திட்டாரு. காவல்துறை அதிகாரி வேதாந்த் சிறப்பா செயல்பட்டு உண்மையான குற்றவாளி பிரகாஷ்தான்னு ஆதாரத்தோட கண்டுபிடிச்சிட்டாரு. இது […] - [மதுரம்- 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-23/):  நல்ல வேளையாக வேகத்தை ஏற்கனவே குறைத்திருந்ததால், பெரிதாக அடி எதுவும் படவில்லை.   விழுந்து கிடந்தவனை இருவர் கண்ணு மண்ணு தெரியாமல் அடிக்க, இன்னும் இருவர் அவசரமாக அவன் பாக்கெட்டை சோதனை செய்தனர்.   “யார்றா நீங்கள்லாம்? எதுக்காகடா இப்படி பண்றீங்க?” என்று கேட்க,   “அதெல்லாம் சொல்ல முடியாது. ஒழுங்கா நேத்து ராத்திரி உனக்கு கிடைச்ச அந்த வீடியோ எவிடென்ஸ எங்ககிட்ட கொடுக்க போறீயா இல்லையா?” என்று அந்த அடியாள் கேட்டதும், வேதாந்த் புரியாமல் அவனை திரும்பி பார்த்தான். அவனின் அப்பாவி தனமான முகத்தைக் கண்டு கொக்கரித்து சிரித்தனர் நால்வரும்.    “என்னடா? எதுக்குடா சிரிக்குற?”   “இன்னுமா நாங்க யார்னு உனக்கு தெரியல? இந்த சென்னையில முக்கால்வாசி கொலை கேஸ்லாம் எங்க மேல தான் இருக்கு. அந்த அளவுக்கு நாங்க ஃபேமஸ். ஆனா உனக்கு எங்கள தெரியலன்னு சொல்றியே. அதான் ஆச்சர்யமா இருக்கு. நீ எல்லாம் என்ன போலீஸ்டா?…” என்றதும் வேதாந்த்திற்கு கோபம் உச்சிக்கு ஏறியது.    “நேத்து ராத்திரி கிடைச்ச […] - [மதுரம்- 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-22/): கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் தலை தெரிய காணோம்.   “ஆனா அது எப்படி இந்த லேடிகிட்ட வந்துச்சு? அந்த பொண்ணோட ஹேன்ட் பேக் தானானு கன்ஃபார்ம் பண்றதுக்குள்ள இவங்கள வேற காணுமே. ஐயோ இருக்குற பிரஷர்ல இப்படியா மறந்து தொலைப்பேன்?…” என கண்டதையும் புலம்பிக் கொண்டு அங்கிருந்த மீன் கடைக்காரரின்‌ பக்கம் வந்தான்.    “அண்ணே, இங்க கருப்பா குள்ளமா ஒரு அக்கா சுண்டல் வித்திட்டு இருந்தது. காதுல கூட மாட்டலோட குடை தொங்கட்டான் போட்ருந்தாங்க. அவங்க இந்த பக்கம் போனாங்களா?”   “ஆமாப்பா, இப்பதான் வீட்டுக்கு கிளம்புச்சு.”   “வீடு எங்க?”   “முதல்ல, அந்த சண்முகம் காஃபி கடையாண்ட பாருப்பா. எப்பவும் அங்க நின்னு ஒரு வாய் காபி குடிச்சிட்டு தான் கிளம்புவா…” என்றதும், விரைந்து ஓடினான் அவன்.   இன்று அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருக்க, அந்த சுண்டல் விற்கும் பெண்மணி இன்னும் காஃபி கடையில் நின்றிருந்தார்.   கடைக்காரன் சண்முகத்தோடு […] - [மதுரம்- 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-21/): தாடை இறுக, “அப்படிலாம் இல்ல சார். தப்பு பண்ணிட்டானு தெரிஞ்சதுக்கு அப்றம், பொலிடிகல் பர்சனா இருந்தா என்ன? நார்மல் பர்சனா இருந்தா என்ன? நமக்கு அவன் அக்யுஸ்ட் தான் சார்.”   “குட், ஆனா ஒரு நியுஸ் சேனல்ல அந்த எம்எல்ஏ பையன் பிரகாஷ் தான் அந்த பொண்ணு கிட்ட வம்பிழுத்து இருக்கான்னு ஸ்ப்ரெட் பன்றாங்க.‌ போலிஸ் நம்ம அதை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கோம். அது சம்பந்தமா ஏதாவது விசாரிச்சீங்களா?”    “அதை பத்தி தான் டே நைட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரத்திலேயே எதாவது பண்ணி, உங்களுக்கு உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டிப்பா ப்ரூஃப் பண்ணுவேன் சார்” என சொல்லி முடிப்பதற்குள் அவர் குறுக்கே புகுந்தார்.   “சாரி டூ சே திஸ், இன்னும் ஒன் வீக்ல இந்த கேஸ க்ளோஸ் பண்ணலன்னா, மறுபடியும் நீங்க ட்ரான்ஸ்ஃபர்ல இங்க இருந்து வேற ஊருக்கு மாறி போற மாதிரி தான் இருக்கும். அந்த எம்எல்ஏ […] - [மதுரம்- 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-20/): அன்று மதியமே சத்யாவை அழைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரை காணச் சென்றாள். அவரும் தன் பங்குக்கு அந்த நல்ல செய்தியை உறுதி செய்து விட்டு, நேத்ராவுக்கு கர்ப்ப காலத்தில் பின் தொடர வேண்டிய சில அறிவுரைகளை கூறினார்.    “ஏன்மா, ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? படிச்சப் பொண்ணு தானமா நீ? வேலையில எல்லாம் இருக்கீங்க, ஒழுங்கா காய்கறி சேர்த்து சாப்பிட மாட்டீங்களா? இந்த காலத்து பிள்ளைகளை என்னத்த சொல்ல? சரி இனிமே உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைக்காக நேரத்துக்கு சாப்பிடணும். அதுவும் நல்ல ஹெல்த்தியா சாப்பிடு. டேப்ளட்ஸ் எழுதி தரேன், வாமிட்லாம் ஸ்டாப் ஆகிடும். கூடவே கொஞ்சம் விட்டமின் டேப்லட்ஸ் தரேன். டைம்க்கு எடுத்துக்கோ, நெக்ஸ்ட் டைம் வரும் போது உன் ஹஸ்பெண்ட்டையும் அழச்சிட்டு வரணும்” என்று கூற, எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள் அவள்.    அவள் முக பாவனையை வைத்து, என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று யூகித்துவிட்டாள் சத்யா. கொஞ்சம் அழுத்தி கேட்டதும், உடைந்த அணை போல தன் மனதில் இருந்த […] - [மதுரம்- 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-19/): “வேதாந்த்…!”    “ஐயோ! உன் வாயால என் பேர இனிமே சொல்லவே சொல்லாத. நேத்து நைட் முழுக்க என் பேர் சொல்லி பேசி, என்னோட ஒண்ணா இருந்தப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. ஆனா இப்போ உன் குரல கேட்கவே வெறுப்பா இருக்கு! உன் முன்னால நிற்கவே அசிங்கமா இருக்குடி. நீ தொட்ட இடமெல்லாம் ஏதோ அசிங்கம் ஒட்டுன மாதிரி…” தடுமாற்றத்தோடு தன் உடலை உதறினான்.    அவளால் அவன் வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையில் அடித்துக் கொண்டு, “நிஜமாவே தெரியாம பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க…” என்று கதறி அழுதாள்.   “அப்படி என்னடி உனக்கு அந்த வேல அவ்ளோ முக்கியமா போய்டுச்சு? இன்னிக்கி நியூஸ்க்காக, நேத்து என்னை ஏமாத்தின. இதோ போலதான் எல்லா நியூஸையும் நீ கலெக்ட் பண்ணியா? உண்மை எதுவா இருந்தாலும் நீயே சொல்லிடு. நேரம் ஆக ஆக என் மனசு என்னென்னவோ கற்பனை பண்ணுது” என்று அற்ப புழுவாக அவளைப் பார்க்க துடித்துப் […] - [மதுரம்- 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-18/): தனியே இருந்த நேத்ராவை எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தனர்.    “பாரேன், கல்யாணம் ஆனதையே யாருக்கும் சொல்லாம மூடி மறைச்சுட்டா. இன்னும் என்னெல்லாம் நமக்கு தெரியாம ரகசியமா வச்சிருக்காளோ தெரியல…”   “இவளை நம்பி எந்த மடையன் வாழ்க்கையை பலி கொடுத்தானு தெரியலையே. ஆனா, அவனுக்கு கண்டிப்பா இவளால பெரிய ஆபத்து வரத்தான் போகுது.”   “ஆளு பார்க்க அப்பாவியா இருக்காளேன்னு நெனச்சா, இவ பெரிய மலை முழுங்கி தான் போல. நாமளும் இனிமே இவகிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.”   “இவ்வளவு நடந்தும், எப்படி இவ வெட்கமே இல்லாம வேலைக்கு வந்துட்டு இருக்கிறா…” என்ற பேச்சுக்கள் அவள் காதில் விழ முகம் வாடிப்போனாள் நேத்ரா.   கையில் இருக்கும் ஆதாரத்தை கதிரேசனிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, கதிரேசன் வேக வேகமாக தன் கேபினில் இருந்து வெளியே வந்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அத்தனை பேர் வாய்களும் தன்னிச்சையாக […] - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-4/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [மௌனத்தால் உடைந்த காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [15. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/15-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [14..அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/14-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-15/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-19/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-18/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-17/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-16/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-15/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-20/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-12/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [ஆடி வரும் வண்ண மயிலே-14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-14/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உன்னில் சிறையாகிறேன் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-24/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , - [உன்னில் சிறையாகிறேன் - 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-23/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-22/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-21/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் - 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-19/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-27/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [13. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/13-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [12. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/12-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம்-18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-18/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [11. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/11-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [ஆடி வரும் வண்ண மயிலே-13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-13/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -12](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-12/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-17/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வலியை சூடிய காதலே - 36 (நிறைவுப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-35/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-34/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-33/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-12/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-26/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [தூவானம் -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-11/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [கண்கள் பேசுதே அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-14/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-16/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தூவானம் -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-25/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிரென வந்தாயோ- 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-1/): பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம் கதையில்... - [ஆடி வரும் வண்ண மயிலே-11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-11/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [10. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/10-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [9. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/9-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [8. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/8-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [7. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/7-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [தூவானம் -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [முரடன் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-9/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயம் 16.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 16.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [நலம் தானா ஊதாப் பூவே!! -11](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-11/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-13/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-12/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [வலியை சூடிய காதலே - 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-32/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-3/): உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றுகிறான் நாயகன் ஆரவ். ஆனால் ஆட்டமே அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேற, நாயகன் காதலியின் கரம் பற்றுவானா என்று காண வாருங்கள். - [தூவானம் -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தின் மொழி _23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_23/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-10/): கரண் போனை எடுத்து என்னப்பா கௌரி எப்படி இருக்க? என்று அவர் பேசிக் கொண்டிருக்க, கௌரி என்ற பெயர் கேட்டவுடன் வர்ஷினி அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள்.எப்போதும் கௌரி, கரண் வேண்டுகோளுக்கு இணங்க, வர்ஷினி கல்லூரி சென்ற பிறகு தான் பேசுவான். இன்று ஏனோ அவனுக்கு வர்ஷினியின் குரலையாவது கேட்டுவிடவேண்டும் என்ற ஆவல் எழும்ப, போன் பண்ணிவிட்டான். வேகமாக வந்த வர்ஷினி தந்தையின் கையில்  இருந்த அலைபேசியை வாங்கி, என்ன சங்கர் எப்படி இருக்கே? ஊருக்கு போனதில் இருந்து எனக்கு ஒரு போன் கூட பண்ணவேல, பெரிய ஆள் ஆயிடிங்க போல இருக்கு. இவ கிட்ட எல்லாம் ஏன் பேசணும்னு நினைக்கிறீங்களா?என்று அவள் திட்டிக் கொண்டே போக, அவள்  சண்டை போடுவதை இரசித்த கௌரி பரவாயில்லை, மாமா  சொன்ன ஐடியா ஒர்கவுட் ஆகுது போல இருக்கு. நம்ம ஆளு நம்மை ரொம்மத்தான தேடி இருக்கா. என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்.  […] - [மௌனத்தால் உடைந்த காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஆதி தன் மாமியார் வீட்டிற்கு தந்தையுடன் சென்று இறங்க. வாசலில் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த கமலா ,வீட்டிற்குள் கூட இருவரையும்” வாங்க” என்று அழைக்காமல் ,”இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? என் மகளை அந்த பேச்சு பேசுனது பத்தாதுன்னு திரும்ப வீட்டுக்கே  தேடி வந்து உசுர வாங்க வந்துட்டீங்களா?” ” தங்கச்சி என்னமா இப்படி பேசுற ?” “அண்ணா என்ன மன்னிச்சிருங்க . உங்க மேல மதிப்பு, மரியாதை வச்சிருக்கேன். ஆனா, நேத்தி உங்க பொண்டாட்டி அவ்ளோ பேச்சு பேசும் போதும் நீங்க அமைதியா தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்க .உங்கள கூட நான் பெருசா எதுவும் சொல்லல. ஆனா, தான் பொண்டாட்டிய தன்னோட அம்மாவாவே இருந்தாலும், அம்புட்டு பேச்சு பேசுறாங்க வேடிக்கை  பாத்துட்டு நிக்கிறாரு. அப்ப உங்க பொண்டாட்டி சொல்றதெல்லாம் உண்மை என்றமாறி தான் உங்க பையனோட நடவடிக்கை இருக்கு “என்றார். இவ்வளவு நாள் ,”மாப்பிள்ளை” என்று […] - [அத்தியாயம்-25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-7/): அவள் அந்த அறைக்குள் நுழைந்தவுடன், அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது.  அதைக் கண்டு பயந்தவள், “என்னாச்சு? எங்க போனீங்க? யாராவது இருக்கீங்களா?” என்று கத்தினாள். அப்பொழுது அந்த அறையில் இருந்த ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து, அதன் கீழ் கரண் முகம் தெரிய, நிம்மதியாக பெருமூச்சு விட்டவள், “என்ன சீனியர் இது?” என்று கேட்டாள்.  அப்பொழுதுதான் அவனது கையில் இருந்த ரோஜா பூச்செண்டை  பார்த்தாள். அடுத்து சுற்றி இருந்த கலர் கலரான மின்விளக்குகளும் எரிய, இப்பொழுது அந்த இடம் மிகவும் அழகாகத் தெரிந்தது. அந்த அறையில் நிறைய வண்ண பூக்கள் இருந்தன; ஆங்காங்கே ஹார்ட் பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. இவனும் கையில் பூங்கொத்துடன் நின்றான். அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, சிரித்துக் கொண்டே மண்டியிட்டு, “என்னோட காதலை ஏற்றுக் கொள்வாயா? அம்மாவை தவிர இதுவரைக்கும் யாரையும் நான் என்னுடைய சொந்தமா நினைச்சது இல்ல. உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான், எனக்குன்னு […] - [அத்தியாயம் -24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-7/): அப்படியே அனைவரும் உணவு சாப்பிடுவதற்காக ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான்  கரண்.  அனைவரும் விருப்ப உணவை சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்க, ரெஸ்ட் ரூம் செல்வதாக சொல்லிவிட்டு அந்த பிரைவேட் அறையில்  இருந்து வெளியே வந்த அபி கழிவறைக்கு சென்றவள் உள்ளே சென்று வெஸ்டன் டாலிட்டை மூடி அதன் மேல் அமர்ந்து கொண்டு தனது சாலை வைத்து வாயை மூடி இதுவரை அடக்கியிருந்த அழுகையை அழ ஆரம்பித்தால்.  அப்பொழுது அவளுக்கு எண்ணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு சென்றது.. வழக்கம்போல் அபி வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க,  அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஜெயந்தி  மற்றும் மேகநாதன் வந்து சென்றதிலிருந்து அனைவரும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையிலே இருந்தனர். ஏனென்றால் அபி தான் அந்த வீட்டை  கலகலப்பாகவும் உயிர்ப்புடனும்  வைத்திருக்கும் ஒரு ஜீவன் . அவள் சிரிப்பு சத்தம் கேட்காத நாளே இருக்காது.  அப்படி இருக்க அந்த சம்பவத்திற்கு பிறகு பெண் […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-22](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-22/): “புழுதிக் காற்றில் கலைந்த என் ஓவியம் உன் கை வண்ணத்தில் இன்னும் அழகாய் மிளிர்ந்தது “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -22 விஜயின் சிரித்த முகத்தைப் பார்த்ததும், வர்மாவுக்கு கோவம் வர, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தன் கன்னத்தில் கை வைத்த படி “ஏன் டா 3 மாசம் கழிச்சு பார்க்குறேன். சந்தோஷப் படுவேன்னு பார்த்தா, அறை கொடுக்குற ” விஜயின் பேச்சில் அவன் விட்டுச் சென்ற கோவம் வர்மாவுக்கு போக வில்லை தான், அவனை எப்போதும் அடித்துக் கொண்டு, திட்டிக் கொண்டு தானே இருக்கிறோம். அவன் ஒரு முறை கூட கோவத்தில் வார்த்தையை விட்டதில்லையே அவன் மனம் அன்பால் நிறைந்திருக்கிறது. அவன் என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு கூட வலுவான காரணம் இருந்திருக்கும். நான் இன்னமும் அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். கூடவே இருப்பவரின் மனதை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிறேன். தன்னையே நொந்து கொண்டவன் தன் […] - [மயக்கம் _தயக்கம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-_%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): மயக்கம் – தயக்கம் 11 கொஞ்ச நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன்  உணர்வுகளின் வலையை அறுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டான். “அப்பா, இவ திவ்யா. என்னோட லேடி லவ் . ரொம்ப டீப்பா லவ் பண்றோம் என்று ஆரம்பித்து இப்போது அவள் தனது அலுவலகத்திலேயே பயிற்சியில் சேர்ந்திருப்பதை கூட மறைக்காமல் சொல்லிவிட்டான். கேட்ட அவனது பெற்றவர்களுக்குத்தான் நெஞ்சை அடைத்தது. இதையெல்லாம் எங்கெல்லாமோ ,யாரோ என்று கேள்விப் பட்டதும், நாளிதழ்களில் படித்துவிட்டு ஒருவருக்கொருவர் கணவனும் மனைவியுமாக விவாதித்தும் இப்போது ஞாபகத்தில் வந்து வதைத்தது. “உன்கிட்ட இதையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல  கண்ணா.உன்னை நாங்க வளர்க்கிறதுல எங்கே மிஸ் பண்ணோம்னு தெரியல. இந்தப் பொண்ணு…ஏம்மா , நீ இப்படி  இருக்குறது உங்க வீட்டுல தெரியுமா? இதெல்லாம் அவங்களுக்கு சம்மதமா? ” என்று திவ்யாவை பார்த்து வாணி கேட்டதும் திவ்யாவுக்கு கோவம் வந்து விட்டது. “ஆன்டி,நீங்க உங்க பையனோட பேசுற வரையிலும் சரி.அதுக்குள்ள நா வர மாட்டேன். பட், […] - [மயக்கம் தயக்கம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): திவ்யா தனது அறையில் அமர்ந்துகொண்டு அலுவலக வேலைகளை செய்துக்கொண்டிருருந்தாள். தீபன் அவனுக்கான அறையில் அமர்ந்து கொண்டு வரைந்து கொண்டிருந்தான். இருவரும் ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவதில்லை என்பதை வெகு தீவிரமாக கடைப்பிடித்து வந்தார்கள். தீபனுக்கு திவ்யாவைத் தவிரவும் சில பெண் நண்பிகள் உண்டு.அது திவ்யாவுக்கும் தெரியும். ஏற்கனவே அவனுடன் நட்பில் இருந்த நெருக்கமான பெண் அவனது விஷயஙங்களில் தலையிடுவது பிடிக்காததாலும் , இவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்ததாலும் அவளை பிரிந்து விட்டான். இப்போது கடந்த இரண்டு வருஷங்களாக திவ்யாவும்  தீபனும் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.  சரியான வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்றால் லிவ் இன் . முக்கியமான விஷயம் உண்டு.அது திவ்யா  தனது முன்னாள் கணவனை பிரிந்து வருவதற்கு முக்கிய காரணம் “தான் “என்ற விஷயம் அடிபட்டு போவதாக உணர்ந்தது தான். ஆரம்பத்தில் காதலில் திளைக்கும் நாட்களில்,”நீ நானாக வேண்டும்,நான் நீயாக வேண்டும் “என்றெல்லாம் பித்தம் தலைக்கு ஏறி பிதற்றிய […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-21](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-21/): “காற்றில் துழாவும் என் கைகளில் அகப்படாமல் இருக்கும் உன்னை கண்கள் மூடிய நிலையிலும் உணர்கிறேன் என்னுடன் நீ இருப்பதை “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….    பாகம் -21    தன்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டிருப்பவர்களின் பார்வைகள் மழை நீரில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் தன் மேனியில் படிவது பொறுத்துக் கொள்ளாமல் யாரேனும் வந்து காப்பாற்றுவார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே பார்த்தாள்.    அவள் கண்களில் இருந்த பயம் மறைந்தது. நடுங்கும் மேனியில் நடுக்கம் குறைந்து அவளின் கைகள் வண்டியை இயக்குவதற்கு முயல, அதை தாடிக்காரன் நிறுத்துவதற்கு கையை தூக்க, அவன் கையில் மேல் வந்து விழுந்தது ஒரு மரக்கட்டை,     எதிர்பாராமல் வந்து விழுந்த கட்டையால் அவன் கை வலி எடுக்க, யார் அடித்திருப்பார் என்று பின்னே திரும்பி பார்த்தான். சிவந்த கண்களுடன் தன் கைப் பகுதி சட்டையினை மடித்துக் கொண்டவன் தலை முடியினை முன் பக்கத்திலிருந்து […] - [20. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/20-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): R.A.புரம் .சென்னை இரவு12.மணி நடுஹாலில் சுதா,மதி இருவரும் ஜெனியைப் பார்த்து வெறுப்பாக அவள் உடையை  பற்றி தங்கள் அபிப்பிராயத்தை அள்ளி  தெளித்துக் கொண்டியிருந்தனர். ஜெனி எதற்குமே கோபப்படவில்லை. அந்த பிரசாத் அவமானப்பட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.  தினேஷுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணினது அவளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. முகம் மெங்கும் சிரிப்பாக காணப்பட்டது.  இதை அவள் தாய் கவனிக்கத் தவறவில்லை. இவர்கள் பேசிய பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால், கடுப்படித்து இருப்பாள். சுதா புரிந்துக் கொண்டாள்.  பிரசாத் சொல்வது போல், அவள் அந்த டாக்டரை காதலிக்க தொடங்கி இருக்க  வேண்டும். என்னவாகப் போகிறதோ. என்று  பெற்ற மனம் கலக்கமுற்றது. அவள் திருமணத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு வைத்திருந்தனர். பிரசாத் வேண்டாம் என்பதில், இப்போது  சுதாவும் முடிவெடுத்து விட்டார். அதற்காக தினேஷை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை என்றும் நினைத்தார். மதியும் விலுக் விலுகென்று கீச்சுக் குரலில், ஜெனியை பார்த்து, கத்தினாள். […] - [அத்தியாயம் -30.4 (இறுதி )](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-4-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.4   மூன்று மாதங்கள் கழித்து, ருத்ரசேனா காமினியின் திருமணத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர் மனோமுகி தம்பதியினர். அவர்களது விடுதியிலேயே திருமணம் நடக்க, அங்கேயே அறையில் தங்கி இருந்தனர் மனோமுகி நீதிமன்றத்தில் இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகக் கூற நீதிமன்றம் விவாகரத்தை ரத்து செய்துவிட்டிருந்தது. சிவப்பு நிற சில்க் காட்டன் புடவையில் முகமெல்லாம் பூரித்து, வயிறு பெரிதாகி கொஞ்சம் எடை போட்டிருந்தாள். அவளின் புடவை மடிப்பு நிற்க உதவிக் கொண்டிருந்தான் அவன். மனோ மனைவியைத் தரையில் விடாமல் அதற்குப் பின் தாங்கினான் என்பதுதான் உண்மை. இருவருக்கும் இருந்த பிணக்குகள் மறைந்து விட்டிருக்க, அமைதியாக மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருந்தாள் முகி. “ரொம்ப அழகா இருக்க முகி! நீங்களும் அம்மா மாதிரியே பிறக்கணும் பேபி.” என ஆதி புடவை மடிப்பைப் பிடித்துவிட்டு முகியின் வயிற்றில் காதை வைத்துத் தன் குழந்தையுடன் பேச ஆரம்பித்தான். அவனின் பேச்சை ரசித்தவள் திருமணத்திற்குத் தாமதமாகிவிட்டது என அவனை […] - [அத்தியாயம் -30.3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-3-2/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.3    மூன்று நாட்கள் கழித்து மனோவுடன் முகி தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி இருந்தாள். புயலில் மாட்டியதில் சிறுபயம்தான். ஆனால் புயல் நெய்தல் நிழல் இருக்கும் நகரில் கரையைக் கடக்காமல் இறுதி நேரத்தில் திசையை மாற்றி வலுவிழந்து போய்க் கரையைக் கடந்திருக்க இரண்டு நாட்கள் மழை மட்டும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. குளிரும், சாரளத்தை மூடியுள்ள இரும்பு பாதுகாப்பு மீது மோதும் காற்றும், புயல் இருக்கும் அறிகுறியைச் சொல்லிக் கொண்டே இருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட முகிக்கும் பயம்தான். ஆதி அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். அறையில் அவசர காலத்திற்கு மின்கலத்தில் இயங்கும் விளக்குகள் தரப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். புயல் இந்தப் பக்கம் வரவில்லை, மழையும் காற்றும் மட்டும்தான் இருக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலரின் பயம் நீங்கி அறைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வெடுத்தனர். மழை நின்றுவிட மக்கள் கிளம்பலாமென […] - [அத்தியாயம் 30.2 (இறுதி)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.2   “ரொம்ப டர்ட்டியா யோசிக்காதீங்க மேடம். சும்மா கேன்டில் லைட் வெளிச்சத்தில் பேசத்தான் போறோம்.” “உட்காரு சிவகாமி.” என அவளை உள்ளே இருக்கும் உணவு மேசையில் நாற்காலியைத் தள்ளி அமர வைத்தான். ருத்ராவின் செய்கைகள் அனைத்துமே அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. உணவு மேசையில் மெழுகுவர்த்திகளுடன் உணவும் மூடி வைக்கப்பட்டிருந்தது. “சாப்பிடு.” மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறக்க அவளுக்குப் பிடித்த உணவின் வாசனை நாசியைத் தீண்டியது. அதன் அருகில் லத்தீன் அமெரிக்க கேக் வகையான டிரஸ் லெச்சஸ் ஸ்பான்ஜ் கேக் இருந்தது. பாலின் மூன்று வகையான நிலையில் செய்யப்பட்டு அதன் மேலே அழகாக ஸ்ட்ராபெர்ரி வைக்கப்பட்டிருந்தது. “நான் இன்னைக்கு வரலைன்னா? இதெல்லாம்?” “வாய்ப்பில்லை. உனக்கு முன்னாடியே எனக்கு வெதர் அலர்ட் நேத்தே தெரியும். நேத்தே ரொம்ப டிப்ரஷன். நீ மேரேஜ் முடிஞ்ச டையர்டில் நேத்து முழுக்க ரெஸ்ட்டில் இருந்த. அப்ப வந்த ரிப்போர்ட் கன்ஃபார்ம் ஆகலை. […] - [அத்தியாயம் -30.1 ( இறுதி )](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-1-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.1   நாம சில விஷயங்களைக் கவனிக்காமல் போயிருக்கலாம். கணவன் மனைவி உறவில் தெரிந்த பின்பு கவனிக்காமல் விட்டால் வாழ்க்கையின் இறுதியில் வெறுமைதான் மிஞ்சும்.    -ஆதி மனோகரன். அர்ஜூன் மாயா திருமணம் முடிந்து அடுத்த நாள் மாலை. முகி நெய்தல் நிழல் விடுதியின் தோட்டத்தில் இலுப்பை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். இலுப்பைப் பூவின் மனம் காற்றில் பரவி இருந்தது. வெண்ணிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும், அதனைக் கிள்ளி கையில் வைத்து முகர்ந்து பார்த்தாள். அந்தக் காலத்தில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்துவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று இந்த மரத்திற்கு அடியில் புகைப்படம் எடுத்தபோது மிகவும் பிடித்துவிட இப்போது ஓய்வெடுக்க வந்திருந்தாள். ஆதி அறையில் உறங்கி இருக்க, முகி அவனிடமிருந்து தப்பித்து வந்திருந்தாள் என்றுதான் கூற வேண்டும். அவளைத் தரையில் கால் வைக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்க, முகிக்கு ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ‘இருக்குறப்ப கண்டுக்கவே […] - [அத்தியாயம் -29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 29   என்னோட கல்யாணம் நடக்கலை. ஆனால் எனக்கு நடக்காத ஒன்னை மத்தவங்களுக்கு நடத்திப் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமான ஒன்னு. என்னால் முடிஞ்ச அளவு பெஸ்டா இங்க மேரேஜ் பண்ண வரவங்களுக்கு அவங்க வாழ்க்கையோட பெஸ்ட் மொமண்ட்டை மறக்க முடியாத அளவு கொடுக்கணும்.        -காமினி. இரவு நேரம். மாயா மயில் கழுத்து வண்ணமும், வெள்ளி நிற வண்ணமும் கலந்த புடவையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் நகைகள் அணிந்து மின்னிக் கொண்டிருக்க, அருகில் அர்ஜூன் பட்டு வேட்டி சட்டையுடன் நின்றுகொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் புன்னகை குடி கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் சிம்மாசனம் போல் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பு மேடையைப் பார்த்தவர்கள் அனைவரும் ஆவென்று ஒருமுறை அண்ணார்ந்து பார்க்கும்படி இருந்தது. மணமேடை கடலைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. மேடையில் வான் நீல வண்ணத்தில் வண்ணம் கொண்டிருக்க, உச்சியில் புனல் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஐந்து தூண்கள் வட்டமாக […] - [அத்தியாயம் -28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 28   வாழ்க்கையில் சில நேரம் நமக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அதை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பானில் உடைந்த பாத்திரங்களைத் தங்கத்தைக் கொண்டு சரிசெய்யும் முறை ஒன்று உள்ளது. அதன் மூலம் அந்தப் பொருட்களின் மதிப்பும் கூடி விடுகிறது. சில சமயம் உடைந்து ஒட்டும் உறவுகள் கூட மிகவும் வலிமையாகி விடுகிறது. ஆனால் உடைந்த இடம் ஒட்டி விடலாம். இன்னும் பாத்திரத்தில் உடையும் இடங்கள் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.     -ருத்ரசேனா. கடிகாரம் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்க காமினி தன் அறையினுள்ளே இரவு உடையில் ஓய்வு இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். வேலை, பத்மமுகி விஷயம் இவையெல்லாம் தாண்டி ருத்ரா அவள் தலைக்குள் புகுந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ருத்ரனை எப்போதும் அவளுக்குப் பிடிக்கும். அதற்கு முதல் காரணமாய் அவளுக்குத் தாயில்லாத நிலையில் பெண்துணையாய் இருந்து […] - [அத்தியாயம் -27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 27   ஒரு குழந்தை வந்ததால் என்ன மாறிடும்? பெரும்பாலும் அப்பாக்களுக்கு ஒரு அது சமூக கௌரவம். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. ஒரு குழந்தை பிறப்பிலிருந்து முழுதாக மீள, ஐந்து வருடங்கள் கூட ஆகும். ஆனால் தாய்மார்களை யாரும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு கண்டுகொள்வதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் குழந்தைப் பேற்றின் முழு செலவும் பெண் வீட்டினர் செய்ய வேண்டும். பெண் குழந்தை பிறந்து விட்டால் பார்க்க வராத கணவன் வீட்டினர் ஏராளம். ஆண் குழந்தை பிறந்தால் தங்கள் வீட்டு வாரிசு என ஓடோடி வந்து விடுவர். அந்தப் பெண்ணுக்குச் சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் உண்டு. ஆனால் ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும், பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உண்டாகும் உபாதைகளுக்கும் ஆணின் மரபணுவே காரணம் என்பது தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையில்லாத டிராமாக்கள் எதுவும் இல்லாமல் என்னோட குழந்தையை நான் பெத்தெடுத்து வளர்க்கணும்.    […] - [அத்தியாயம் -26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-6/): அத்தியாயம் 26   சில விஷயங்களை நாம எப்படி முயற்சி செஞ்சாலும் நடக்குறதை தடுக்க முடியாது. அதை அப்படியே ஏத்துகிட்டு போறதைத் தவிர வேற வழியில்லை. முடிஞ்ச அளவுக்குப் போராடணும். அப்பவும் கை மீறினா எதுவும் செய்ய முடியாது. என்னோட திருமண உறவு நீடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் முகி என்னைப் பார்க்காமல் அவாய்ட் பண்ணற அளவுக்கு என்னோட செய்கை இருந்துருக்கு.-ஆதி. பச்சை நிற லெதர் கொண்டு செய்யப்பட்ட மருத்துவமனை மெத்தையில் படுத்திருந்தாள் பத்மமுகி. அருகில் அவளுடைய உதவிக்கு இருக்கும் ஒருவனும், இன்னொரு பெண் அலுவலரும் நின்று கொண்டிருந்தனர். மெல்ல விழிகள் திறந்து அவர்களை நோக்கினாள். அவர்கள் முகத்தில் கவலைக்குப் பதில் மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டிருந்தது. “இந்தாங்க மேம், மாதுளை ஜூஸ் குடிங்க. இந்தக் கன்டிஷனில் சாப்பிடாமல் இருந்துருக்கீங்க.” அருகில் நின்றிருந்தவன் இனிப்புடன் நின்றுகொண்டிருந்தான். பழரசத்தை வாங்கிப் பருகியவளுக்கு பசி மெல்ல அடங்கியது. “இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க அக்கா.” “ஸ்வீட் எதுக்கு?” […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-28/): அத்தியாயம் – 28 மூன்று பேருக்கும் அந்த நாள் நடந்த உரையாடல் முடிந்த பிறகுவீட்டில் எல்லாம் வழக்கம் போல நகர,ஆனால் தாரணியின் மனம் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது. அக்கா சொன்ன வார்த்தைகள், விக்ரம் சொன்ன வார்த்தையில் இருந்த உறுதி,“இது நடக்காது”என சொன்ன அந்த ஒரு வரி அவளது உள்ளத்தை உடைத்தது.அந்த இரவு அவள் படுக்கையில் படுத்திருந்தாலும் தூக்கம் வரவில்லை.மேலே சுவரை பார்த்துக் கொண்டே இருந்தாள். “நான் இதை விட்டுட்டு போயிடலாமா…?அக்கா இவ்வளவு கஷ்டப்படுறப்போ நான் அமைதியா இருக்கணுமா…?” என  அவள் மனதில் இரண்டு குரல்கள். ஒரு பக்கம் அக்காவின் வார்த்தை  “உன் வாழ்க்கையை வாழு…” மறுபக்கம் அவளது இதயம் “அக்காவை காப்பாத்து…”என்றது.. சில நொடிகள் கழித்துஅவள் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே நின்றாள். வெளியில் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.அந்த இருளைப் போலவே அவள் மனமும் குழப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் தீரன் முகம் அவள் நினைவுக்கு வந்தது.அவன் சிரிப்பு, அவன் காதல் இதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): சுதா மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.    எவ்வளவோ கெஞ்சி பார்த்தும்,மனைவி வராமல் தாயுடன் சென்றவுடன், ரொம்ப நேரமாக கொட்டும் மழையில் நின்றான்..தன்னுடனே மகனும் அழுதபடி நிற்கவும்..    மகனை தூக்கிக்கொண்டு தாய், தந்தை அழைத்ததால், வீட்டிற்குள் நுழைந்தவன்.    ஈரத்தலையுடன் , ஈர உடையுடனே வந்து சோபாவில் தலைக்கு கைகளை கொடுத்தபடி உட்கார்ந்து விட்டான்.    ” நீ என்ன இப்படி உக்காந்திருக்க? சனியன் விட்டது,பீடை ஒழிஞ்சதுனு  நினைச்சு  சந்தோஷப்படு,இனியாவது  நிம்மதியா இரு!” என்று உதயா கூற ,    வேகமாக அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவன். “பொம்பள புள்ள ! தோலுக்கு மேல  வளர்ந்த பிள்ளை ,அதுவும் கட்டிக்கொடுத்த புள்ள,  இன்னொருத்தன் பொண்டாட்டி மேல, கை வைக்கக் கூடதுனு பாக்குறேன்! தொலைச்சிடுவேன் ! இன்னொரு வார்த்தை பேசினா! கொன்னு பொலி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்! ஜாக்கிரதை! இனி ஒத்த வார்த்தை பேசும் முன்னே […] - [நெஞ்சம் 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-2/):   “ஹேய்… கௌதம் என்னாச்சு? ஏன்டா இப்படி நிக்கற?” என்று ஷாலினி சிலை போல நின்ற கௌதமை பார்த்து கேட்டாள். “அது…” என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு சொல்ல வாய் வரவில்லை. இதை விட அவனை யாரும் அவமானப்படுத்த முடியாது. அவன் தனது அவமானத்தை எவ்வாறு சொல்வது என திணறி கொண்டிருக்கையில் ஷாலினி அவன் கையில் இருந்து போனை பிடுங்கினாள். அவள் கண்களில் ஜெனிஃபர் வைத்திருந்த ஸ்டேட்டஸ் கண்ணில் பட அதனை பார்த்தாள். அது சில நிமிடங்களுக்கு முன் தான் வைக்கப்பட்டிருந்தது. அங்கே அவள் ஒரு இடத்தில் கேக் வெட்டிக் கொண்டிருப்பது கண்ணில் பட அதனை பார்த்தவள் அதிர்ந்து போய் நின்றாள். “கௌதம் என்னடா இது?” என்று கேட்க அவனோ கூனி குறுகி கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். “கௌதம்” என்று அவனை உலுக்க “நீங்க ரெண்டு பேரும் பாத்துக்கோங்க” என்று தொண்டையை செருமியபடி சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான். “டேய் எங்க போற?” என்று ஷாலினி […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-20](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-20/): “இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே புரிந்திருந்தால் என் காதலை என்னுள்ளே புதைத்து கொண்டிருப்பேன் “…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -20 ஒரே நாளில் எல்லாம் தலை கீழாய் மாறி விட்டது. தனது அறையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வர்மா, கதவினைத் தட்டும் சத்தம் அவன் செவிகளில் விழ, கண்கள் திறந்து பார்த்தவன் செவிகளில் “மே ஐ கம் இன் சார் ” புதிய குரல் கேட்டதில் காற்று போன பலூன் போல அவன் முகம் வாடத் தொடங்கியது. மீண்டும் அதே குரல் கேட்க, எரிச்சலுடன் “எஸ் ” என்றான். “சார் இந்த பைல்ல சைன் போடணும் ” வாங்கியவன் அதை படித்துப் பார்த்து, கோவத்துடன் கீழே வீசி எறிந்தான். “உங்களுக்கு எல்லாம் கண்ணு தெரியுமா தெரியாதா, எவ்ளோ மிஸ்டேக்ஸ் அந்த பைல்ல  கூப்டு அந்த இடியட்ட “ “செந்தில் சாரையா சார் ” புதிதாக சேர்ந்திருக்கும் பி. ஏ மிதுனா சொல்ல […] - [இதயம் 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/):   நேத்ராவும், கதிரும் நீதிமன்றத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். நேத்ரா பதட்டத்துடன் அவன் கைகளைப் பிடித்தபடியே இருந்தாள். நீதிமன்றம் அருகில் வர இன்னமும் அவனை நெருங்கி அமர்ந்தவளை கவனித்தவன் காரை நிறுத்திவிட்டு அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் அவளை ஊடுருவுவது போல் பார்த்து “பேபி நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாம ஃபேஸ் பண்ணனும். ஓகேவா?” என்று ஆழ்ந்த குரலில் கூறியவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட அவளுக்கு யானை பலம் வந்தது போல இருந்தது. “கண்டிப்பாடா. நான் ஃபேஸ் பண்ணுவேன்” எனத் தெளிவான குரலில் சொல்ல அவன் டன் என்பது போலக் கட்டை விரலை காட்டினான். அவர்கள் காரை நிறுத்திவிட்டு இறங்க அங்கே சந்திரனின் குடும்பம் நின்றிருந்தது. மைதிலி, சரவணன், சசிகலா மற்றும் சந்திரன் ஆகியோர் நின்றிருக்க அவர்களைப் பார்த்ததும் அவளுக்கு உதறல் எடுக்க அவளை உணர்ந்தவன் போல் கதிர் கெட்டியாக அவள் கையைப் பிடித்துக் கொள்ள அதைச் சந்திரனின் குடும்பம் […] - [இதயம் 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அத்தியாயம் 24 ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்ற நிலையில் நேத்ரா தனது அலுவலகத்தில் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அந்தப் பக்கம் வந்த கதிர் அவள் அருகில் வந்தவன் “பேபி” எனக் கூப்பிட அவளோ சிலையாக அமர்ந்திருந்தாள். அவனது குரல் நேத்ராவை எட்டவில்லை. திரும்பவும் “பேபி” என்று கூப்பிட்டவன் அவள் கண் முன் கை அசைக்க அவள் திடுக்கிட்டு போய் விழித்தாள். “என்ன பேபி ட்ரீம்ல இருக்கற?” “ஏன்டா நீ வேற? நானே கோர்ட்ட நினைச்சி பயந்திட்டு இருக்கேன்” எனப் பயத்துடன் கூற அவன் யோசனையானான். அவள் ஒரு வாரமாக ஏதோ சிந்தனையில் இருந்ததை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். எனினும் அவன் வழக்கை பற்றி யோசிக்கவில்லை. “என் கூட வா” என்றவன் ஃபுட் கோர்ட்க்கு அவளை அழைத்துச் சென்றவன் அவளை உட்கார வைத்து அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்து விட்டு அவளிடம் பேசினான். “ஏன்டா தேவையில்லாம யோசிக்கிற?” “இல்லடா. எல்லாம் […] - [இதயம் 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதிர் நேத்ராவின் வீட்டுக்கு செல்ல அமுதா கதிரை பற்றி விசாரித்தவள்… “எங்களுக்கு ஜென்ட்ஸ் மேலே நம்பிக்கை இல்ல தம்பி. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன்” எனச் சொல்ல முதலில் அதிர்ச்சியானவன் பின் தனது டிரேட் புன்னகையை உதிர்க்க அமுதா அவனைத் திகைப்பாகப் பார்த்தாள். “இதிலென்ன ஆன்ட்டி இருக்கு? ஒரு சில ஜென்ட்ஸ் அப்படி இருக்காங்க தான். நீங்க என்னை நம்பலேன்னா கூட எனக்குச் சந்தோஷம் தான்” எனச் சொல்ல இப்போது அமுதா அதிர்ச்சியானாள். “ஆமா ஆன்ட்டி. பொண்ணுங்க எவ்ளோ ஜாக்ரதையா இருக்காங்களோ அவ்ளோ தூரம் அவங்களுக்குப் பாதுகாப்பு” என்றவன் “ஆனா ஆன்ட்டி என்னை நீங்க நம்பலாம். நான் நீங்க நம்பற மாதிரி நடந்துப்பேன். ஆனா அதுக்காக உங்களை நம்புங்கனு வற்புறுத்த மாட்டேன்” எனக் கதிர் சொல்ல அமுதா என்ன சொல்வதென்று புரியாமல் திணறினாள். “ஓகே ஆன்ட்டி. நான் கிளம்பறேன். எதுவும் ஹெல்ப் வேணும்னா என்ன காண்டாக்ட் பண்ணுங்க ஆன்ட்டி” “இருங்க தம்பி. சாப்டுட்டுப் […] - [உன்னில் சிறையாகிறேன் - 33](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-33/): ஆயிரம் ஜெனனமெடுத்தாலும் அத்தனையிலும் என் உயிரும் உயிர் சுமக்கும் நேசமும் உன்னையே வந்து சேரும் காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 33 மயங்கிச் சரிந்த அருவியைத் தாங்கிப் பிடித்த ரோஹித் பதறிப் போனான், “மேடம்… மேடம்… கண்ணைத் திறங்க மேடம்” அவனது அலறல் கேட்டு நர்ஸ்கள் ஓடி வந்தனர், ரத்தம் கொடுத்த களைப்பும், போதிய உணவில்லாததும் அவளை அடியோடு சாய்த்திருந்தது, அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, ​மறுபுறம், அந்தப் பெரியவர் மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர், அருவி சொன்ன அந்த வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தார், ​”ஒரே ஒரு ஆக்ஸிடெண்டுல என் மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டேன்” அந்த வரிகள் அவரது ஆழ்மனதில் ஏதோ ஒரு பழைய காயத்தைத் தட்டியது, “யார் இந்தப் பெண்? இவள் முகம் ஏன் இவ்வளவு பரிச்சயமாக இருக்கிறதே யாராக இருக்கும்” என்று யோசித்தார்,  அடுத்து வந்த நாட்களில் அருவி குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்க […] - [உன்னில் சிறையாகிறேன் - 32](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-32/): கனவிலும் நினைவிலும் நீதானென்றால், நான் எங்கு தொலைந்தேனோ நீயறிவாயா காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 32 அக்னி சென்ற ஐந்தாம் நாள் விடியற்காலை மூன்று மணி, இருளும் ஒளியும் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அருவியின் மடியில் கிடந்த யாழினியின் உடல் தணலாய் கொதித்தது, ​”மம்மி… மம்மி… மம்மி…” என்று குழந்தை பிதற்ற, தொட்டுப் பார்த்த அருவியின் கையைச் சுட்டது,  பதற்றத்தில் அவளது இதயம் சுவரில் மோதும் பந்தாய் துடித்தது, ஐந்து நாட்களாக அக்னியின் நினைவிலேயே உருகிக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது குழந்தையின் காய்ச்சல் பெரும் பதற்றத்தைத் தந்தது, எப்போது விடியுமெனக் காத்திருந்து விடிந்ததும் முதல் வேலையாக மருத்துவமனைக்கு ஓடினாள்,  அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், காய்ச்சலின் தீவிரத்தைக் கண்டு சிகிச்சையளித்தனர்,  “வைரல் பீவர் மாதிரி இருக்கு, பீவர் சரியாகுற வரைக்கும் குழந்தைய மானிட்டர் பண்ணிட்டே இருக்கனும் எதற்கும் இரண்டு நாள் இங்கயே அட்மிட் பண்ணுங்க” என்று டாக்டர் சொல்ல, “பெருசா ஒண்ணும் பிரச்சனை வராது […] - [உன்னில் சிறையாகிறேன் - 31](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-31/): காலமாயினும், காதலாயினும் கையில் இருக்கும் போதே கொண்டாடி விடு, விட்டுவிட்டால் எந்நாளும் திரும்பாது கூட போய்விடும்…! உன்னில் சிறையாகிறேன் – 31 “எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நேசிப்பவள், நிச்சயமாக தனக்கு சொந்தமான உயிரை எப்படி நேசிப்பாள், உயிர் கொடுத்து அல்ல உயிரைத் துறந்தாவது நேசிப்பாள் அல்லவா” என்று அந்த கணம் அவள் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உருவானது, அவனின் முதல் பார்வையில் மரியாதையை வென்றவள் காலத்தால் இடப்பட்ட கட்டளைகளின் பிடியில் சிக்கி அவனின் மனதையே வெற்று விட்டாள் என்பதே நிதர்சனம், அவளின் நினைவாக இருந்தவனுக்கு திடீரென தாத்தா திருவாசகம் இவளை தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென சொல்லி அருவியைக் காட்ட, சொல்லிடங்கா ஆனந்தக்கடலில் மிதந்தவன் தன் உணர்வுகளை உள்ளே அடக்கிக் கொண்டு தன்னவளுக்கு மனதார தாலிகட்டி சொந்தமாக்கிக் கொண்டான், திருவாசகத்திடம் ஒருகோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தான் தன்னை திருமணம் செய்திருக்கிறாள் என்று அதன்பின் தான் அவனுக்கு […] - [உன்னில் சிறையாகிறேன்- 30](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-30/): காலமென்னும் எழுதுகோலில் எழுதப்படாத கவிதையே நம் காதல்…! உன்னில் சிறையாகிறேன்  – 30 காலைச் சூரியனின் கரங்கள் பூமியில் படர்ந்து பனித்துளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்க, கண்களை சிரமப்பட்டு பிரித்தாள் அருவி, கலைந்த கேசமும் தரையில் கிடந்த அவளது உடைகளும் வெற்றுடல் மீது தழுவியிருந்த ஒற்றைப் போர்வையும் முந்தைய நாள் இரவின் நிஜத்தை அவளுக்கு உணர்த்த, அவளையும் அறியாமல் கண்கள் நீரில் நனைந்தது, அவன் ஒன்றும் பலவந்தப் படுத்தவில்லை ஆனால் அதேசமயம் இவள் ஒன்றும் எதிர்க்கவில்லை, அவனின் அத்துமீறலை தடுக்காமல் அவனோடு இன்பத்தைப் பகிர்ந்து கொண்டாள் தான், ஆனாலும் அவளின் மனம் ஏதோ ஒரு பாரத்தை சுமந்தது போல அழுத்தியது, போர்வையை இன்னும் இறுக்கமாக உடலைச் சுற்றிக் கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க,  விடிய விடிய அவளின் துக்கத்தைக் கெடுத்தவன் விடியும் முன்னரே அங்கிருந்து கிளம்பி விட்டான் போலும், அவனைக் காணவில்லை,  மெல்ல தட்டுத் தடுமாறி எழுந்தவள் அதே […] - [ஆடி வரும் வண்ண மயிலே-27](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-27/): அத்தியாயம்:27  மஸ்தி மயூரியின் கையை பற்றி இழுத்து கொண்டு மேடையில் இருந்து…கீழே இறங்க போனவன் அடுத்து நடந்ததை…. யூகிக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தான்.   பவதீப் மயூரியின் கையை பற்றி தன்னருகே இழுக்க அவள்…அவன் மார்பிலே முட்டி மோதி நின்றாள் அவளை ஒரு கையால் இழுத்து…தன் பின்னே மறைத்து வைத்தவன்.   கீழே கிடந்த மஸ்தியின் கால்லை அவன் பூட்ஸ் காலால் வைத்து அழுத்தினான்…உண்மையில் காசிப் கூட என்ன நடந்தது என தெரியாமல் மட்டுமல்ல.. அசைய முடியாமலும் நின்றிருந்தான்.   காசிப் பேசி முடிந்ததும் மஸ்தி மயூரின் கையை பற்றி… இழுத்து கொண்டு இருக்கும் போது கண்ணிமைக்கும் நொடியில் சட்டென …தன்னருகே நின்றிருந்த காசிப் கழுத்தில் பவதீப்…சின்னதாக ஒரு தட்டு தட்ட காசிப் உயிருள்ள சிலையாக நின்றிருந்தான்.   பவதீப் அலெக்ஸ் ஆ‌க்சன் என சத்தமாக சொன்னவன்…ஒரே தாவில் மேடையேறி மஸ்தியின் வயிற்றில் உதைத்தவன்…மயூரை தன் பக்கமாக இழுத்து கொண்டான்.   அலெக்ஸ் சட்டென காசிப் நெற்றியில் துப்பாக்கியை […] - [மயக்கம் - தயக்கம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): மயக்கம் – தயக்கம் 9 சந்தனா தனது அம்மாவிடம் பேசிய பிறகு யாரிடமும் எதுவும் பேசும் மன நிலையில் இல்லை.இன்னமும் சொல்லவேண்டும் என்றால் மனதளவில் அவள் வெகுவாக துவண்டு போயிருந்தாள். ஏற்கனவே மருத்துவமனையில் காலையிலிருந்து வேலை.அதோடு அரவிந்தனிடம் பேசியவை என்று இவற்றிலிருந்து கொஞ்சமாவது தூர நிற்கலாம் என்று வீட்டுக்கு வந்தால் இவளுடன் வாசலில் செருப்பை கழற்றிவிட்டு பிரச்னையும் வந்து நின்று ,’ஹாய் -ஹல்லோ’ என்றால் இவளும் தான் என்ன செய்ய முடியும்? இன்று அம்மா இப்படி பேசுவார்  என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.அது என்ன இவ்வளவு வருஷங்கள் இல்லாமல் இப்போது பெற்றவர்களுக்கு பெண்ணை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஆசை ?இதற்கும் நான் கல்யாணம் செய்துகொண்டு செல்வதற்கும் என்ன தொடர்பு?’ என்றெல்லாம் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள். பதில் சொல்லும் அளவில்தான் யாரும் இல்லை. சாப்பிட்ட வேகத்தில் அறைக்குள் சென்று ராகினி தூங்கிவிட்டாள். அம்மாவும் அப்பாவும் கூட தூங்க சென்று விட  அடுப்பங்கரையில் தனது யோசனைகளை தொடர்ந்தவாறே […] - [விரக தாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be/): மனிஷாவை நெருங்கி வந்த அம்பிகா, இன்னைக்கு டைனிங் டேபிள்ல விதுரன் உன்கிட்ட நடந்துக்கிட்டது வெறும் சேம்பிள் தான்! இனிமேலு விதுரன் உன்ன அவன் கிட்டயே சேர்க்க மாட்டான் அவன் பிரதிக்ஷாவை காதலிக்க ஆரம்பிச்சுட்டான்.  அதனாலதான்   அவ சாப்பிடாம இருக்கிறத பார்த்து அவனுக்கு பிடிக்காத பிரதிக்ஷாவிற்கு  புடிச்ச தோசைய செய்யச் சொல்லி அவளை சாப்பிட வைக்க போட்ட திட்டம், ஆனா இடையில வந்து நீ எல்லாத்தையும் கொலாப்ஸ் பண்ணிட்ட! ஆனாலும் விதுரனும் பிரதிக்ஷா சாப்பிடாம போனதுனால சாப்பிடாம அவகூடயே போயிட்டான், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிட்டாங்க, நீ இடையில இருந்து தேவையில்லாத வேலை பாத்துட்டு இருக்காத! அவங்க ரெண்டு பேரு தான் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழணும்ங்கறது அந்த கடவுளுடைய விதி, அதை நீயும் நானும் யாரும் நினைச்சாலும் மாற்ற முடியாது! அதனால ரெண்டு பேரையும் பிரிக்கலாம்னு நினைக்கிற என்னத்த மாத்திகிட்டு இப்பவே இங்க இருந்து கிளம்பு!” என்று […] - [கண்கள் பேசுதே-19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-19/): அத்தியாயம் – 19 அன்று அருந்ததியிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தான். தனக்கு நடந்த முதல் கல்யாணம் அதன் பிரிவு பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருந்தான்.  “அப்போ நீங்க asexual பர்சனா “என்று ஆச்சரியமாக கேட்டாள் அருந்ததி. “யெஸ் ஆனால் அதுல இருந்து என்னை வெளியே கொண்டு வர முயற்சி பண்ணதே ரோஜா தான் இப்போ நான் நார்மல் “என்றான் ராஜா. “எனக்கும் பெருசா செக்ஸ் மேல எல்லாம் ஆர்வம் கிடையாது. என்றாள் அருந்ததி “ “உனக்கு ஆர்வம் இருக்கா இல்லையா னு கேட்கவே இல்லையே “ “ஆங் ஓகே ஓகே சாரி நான் நீங்க பேசவே அப்படியே பேச ஆரம்பிச்சிட்டேன் “என்றாள் அருந்ததி. ஒரு நிமிடம் யோசித்தாள் ‘இவங்க மட்டும் தங்களோட செக்ஸ் ஆர் அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசலாம் ஆனால் பொண்ணுங்க பேசினா மட்டும் வித்தியாசமா பாக்குறாங்க ஏன் நம்பலாம் இதை பத்தி பேசவே கூடாதோ ‘என்று அருந்ததி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாமியாரை அழைத்துக் கொண்டு சென்ற நேரத்தில் தாய் போன் செய்து ஏதாவது திட்டி விட்டாரோ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது.    ” அம்மு என்ன ஆச்சுடி? ப்ளீஸ்! பசங்க வேற இருக்காங்கடி”     ” ஒன்னு இல்ல ஆதி” என்றபடி இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள்.      “அம்மு பசங்க” என்றான்.    குழந்தைகள் இருவரும் சிறிது பயத்துடனே தாயைப் பார்த்தபடி இருந்தனர்.    ” சுதா!” என்று  வேகமாக அதட்டியப் பிறகே, அவனிடம் இருந்து சிறிது விலகினாள் .    “பசங்க இருக்காங்க !” என்றான் பற்களை கடித்தபடி ,    அவளும் அமைதியாக நின்றாள்.     “சாப்பிட்டீங்கல்ல போய் தூங்குங்க “என்று பசங்களிடம் கூற,    ” இல்லப்பா நாங்க கொஞ்ச நேரம் வெளிய ஊஞ்சல்ல விளையாடுறோம்” என்றனர்.    சரி என்று தலையசைத்தவன். குழந்தைகள்  கண்களில் தெரியும் படியாகவே  உட்காருவதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): நேசனும், சித்ராவும் மகன் வீட்டிற்கு சென்று இறங்கினர். தன் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தவள்.மாமனாரையும் , மாமியாரையும் பார்த்துவிட்டு திடுக்கிட்டு உள்ளே குரல் கொடுத்தாள் “ஆதி !”என்றபடி , மாமியார் வந்திருந்ததால் அசைவம் வாங்குவதற்கு கடைக்கு கிளம்பி கொண்டிருந்தவன். மனைவியின் குரலில் வெளியே எட்டிப் பார்த்தவன் தாய் தந்தையை பார்த்துவிட்டு ,’போச்சு இவங்க ஒரு பக்கம் வந்து நிக்கிறாங்க !’என்று மனதிற்குள் புலம்பினான் . மாமனார் ,மாமியாரை பார்த்த சுதா,” வாங்க மாமா! வாங்க!” என்று அத்தை என்ற வார்த்தையை தவிர்த்து வரவேற்று இருந்தாள். என்ன இருந்தாலும், வீட்டிற்கு வந்தவர்களை “வாங்க!” என்று வரவேற்பது தானே தமிழர் பண்பாடு என்பதால், ” வரவர” என்ற படியே முனங்கிக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்திருந்தார் சித்ரா. ” என்னம்மா கமலா உடம்பு பரவாயில்லையா ?நல்லா இருக்கியா ?”என்றபடி நேசன் வர. “நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க ?உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா […] - [ஆடி வரும் வண்ண மயிலே-26](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-26/): அத்தியாயம்:26  மஸ்தி மயூரியை நெருங்கி வர அவள் பின்னால் நகர்ந்து போனாள்…  மஸ்தி அவள் நகர முடியாதவாறு…அவள் புடவையின் கரையை தன் பூட்ஸ் கால்களால் பற்றியவன்… குனிந்து அவள் புடவை மேலே கை வைக்க போக.  “ வெயிட், ஆல் அப் யு ட்ராப் யுவர் கன்ஸ் ( துப்பாக்கியை அனைவரும் கீழே போடுங்க)…என்று பவதீப் சொன்னான்… அவன் உட்பட அங்கே நின்றிருந்த மற்ற கார்ட்ஸ்… அனைவருமே துப்பாக்கியை கீழே போட போக…  காசிப் “ மேஜர் சார் உங்களை பற்றி எங்கள் விட தெரிந்தவங்க இருக்க முடியாது…நீங்க என்ன செய்கிறீங்க உங்க கையாலே இந்த துப்பாக்கியை எல்லாம் மூட்டை கட்டி…  என் காலடியில் கொண்டு வந்து போடுகிறீங்க…வேறு ஏதும் பிளான் போட்டீங்க அதற்க்கு பிறகு…சி.எம் பேத்தி மானத்துக்கு நான் உத்தரவாதம் தர முடியாது…” என்றான்.   பவதீப் அவனை ஒரு பார்வை பார்த்தவன்…அலெக்ஸ் என அழைக்க… யஸ் பாஸ் என சொல்ல “கலக்ட் […] - [அத்தியாயம்-23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-9/): காலை, ஜெயந்தி கணவன் உணவு மேஜையில் இருந்தபோது, முக்கியமாக பேச வேண்டும் என்றார். அவர் முதலில் எரிச்சலாக இருந்தாலும், என்னவென்று கேட்க . அவள் ஆராத்யா–கரண் காதலிக்கும்  விஷயத்தை முழுவதும்  சொன்னவுடன் அது மினிஸ்டர் குடும்பம் என்று அறிந்தவர், “அவனுக்கு புடிக்கலனா என்ன பண்ண முடியும் ?” என்றார். உடனே ஜெயந்தி, கரன் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணை விரும்புவதை எதிர்த்து, மினிஸ்டர் வீட்டில் கல்யாணம் செய்தால் கம்பெனி வளர்ச்சி, அதிக ப்ராஜெக்ட்ஸ், தம்பிக்குப் பயன் என தனது லாபங்களை சொன்னார்.   இதைக் கேட்ட செந்தில் ” நீ கரணுக்கு நல்லது பண்றவ கிடையாது. இந்நேரம் நவீனுக்கு தானே அவனை அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கலாம் மனசுல திட்டம் போட்டு இருப்ப  ” என்று மனைவியின் குணம் அறிந்து கேட்டார். கணவர் தன் எண்ணத்தை புரிந்ததை அறிந்த ஜெயந்தி, கோபத்தை மறைத்து, “கரண் எனக்கும் பிள்ளைதான்; அவன் அம்மா செய்த தவறுக்கு […] - [நிறைவு பகுதி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): ஆப்ரேஷன் முடிந்ததும் டாக்டரை சந்திக்க சென்றாள் ஜோதி… ” நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்தது தான்… ஆனா……”, என்று அவர் மெல்ல இழுக்க.. இவளுக்கு நெஞ்சமெல்லாம் பதறியது… என்ன சொல்லப் போகிறாரோ என்று தவித்து போனாள்…. ” ஆனா.. என்ன டாக்டர்??”, என்று கேட்டாள் பதட்டமாக.. ” அது ஒன்னும் இல்லம்மா ஆப்ரேஷன் நல்லபடியா தான் நடந்தது, ஆனா இப்ப வரைக்கும் அவருக்கு சுய நினைவு திரும்பவே இல்லை.. இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.. அதுக்குள்ள அவருக்கு நினைவு திரும்பிட்டா ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஒரு வேளை இப்படியே இருந்துட்டா அவர் கோமாவுக்கு போக வாய்ப்பிருக்கு..”, என்று கூறி அவள் தலையில் குண்டை தூக்கி போடவும்… அதிர்ச்சியில் அவள் கண்கள் அசைய மறுத்தது….. கடவுளே இனி நான் என்ன செய்வேன்?? சுயநினைவு மீளா விட்டால் கோவமாவுக்கு சென்று விடுவார் என்று கூறுகிறாரே டாக்டர்.. அடுத்த 24 […] - [அத்தியாயம்- 74](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-74/): தீபனுக்கு விபத்து நிகழ்ந்ததை அறிந்தவுடன் பார்த்தா விஜி இருவரும் அவசர அவசரமாக கிளம்பி சென்றனர் மருத்துவமனையை நோக்கி…!! இன்னொரு பக்கம் ஜோதி மகனை தூக்கி கொண்டு.. நெஞ்சம் பதற ஓடி வந்தாள், தன் கணவனை காண…!! ICU வார்டுக்கு முன்பாக நின்றிருந்த காவல் அதிகாரி.. டாக்டர் வெளியே வருவதை கண்டு வேகமாக முன்னேறி சென்று விசாரித்தார் தீபனின் நிலையை பற்றி……. “கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான், இப்ப அவரோட நிலைமை.. எதையும் உறுதியா சொல்ல முடியாது.. அவரோட ரிலேட்டிவ்ஸ் யாராவது வந்திருக்காங்களா ?? இன்ஃபாரம் பண்ண முடிஞ்சதா சார்??”,என்று அவர் கேக்க… “ம்ம்.. அவரோட ஆபீஸ் ஸ்டாஃப் ஒருத்தவங்களுக்கு தகவல் சொல்லி இருக்கோம்.. அப்புறம் ஜோதி என்று ஒரு பெண்ணுக்கு கூட தகவல் சொல்லியிருக்கோம்.. பார்ப்போம் யார் வர்றாங்க என்று”, என சொன்னார் கான்ஸ்டபிள் ரத்தினவேலு… “அவருக்கு இன்னும் நினைவு திரும்பல.. தலையில் பலமா அடி பட்டிருக்கு.. சின்ன மைனர் ஆபரேஷன் ஒண்ணு பண்ண […] - [அத்தியாயம்- 73](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-73/): ஊட்டியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பேருந்து…. ஜன்னல் வழியே தெரியும் கண்கொள்ளா காட்சியை  ரசித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் ஜோதி… தன் காதல் கணவனை காணப்போகும் ஆவலில் அவளுக்கு தலைகால் புரியவில்லை…. அருகில் அமர்ந்து துயில் கொண்டிருந்த தன் மகனை வாஞ்சையுடன் பார்த்தாள்… மெல்ல அவனின் உச்சந்தலையை முகர்ந்து முத்தமிட்டு விட்டு.. அவன் தலையை வருடி கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்… குழந்தை வளர்ந்த பிறகு தன் தந்தை யார் என்று அவன் கேட்கும் பொழுது தீபன் என்ற பெயரை தவிர அவனைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவனுக்கு அவள் காட்டவில்லை..  பிறகு கூறிக்கொள்ளலாம் என்று அவளும் அமைதியாக இருந்து விட்டாள்…. அவள் அமைதியாக இருக்கலாம் ஆனால் விதி அமைதியாக இருக்குமா??  ஆதவன் தன் தந்தையை அறியும் நேரம் நெருங்கி விட்டது.. இதோ இந்த பயணம் கூட அவனுக்காகத்தான்.. இதை எல்லாம் அவள் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது.. […] - [அத்தியாயம்- 72](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-72/): சூர்யாவையும் பவித்ராவையும் சந்தித்த பிறகு தான் தீபனுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது.. பிறகு அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை உடனே தன் மனைவியையும் மகனையும் காண வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டு விட.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்…!! அவளிடம் அன்று, விவாகரத்து பெறுவதற்காக இதேபோல் தான் கண்களில் நீர் வழிய காரை ஓட்டிக்கொண்டு சென்றான் மனவேதனையில்…  இப்பொழுதும் அவளை காண வேண்டும் என்று தான் செல்கிறான்.. ஆனால் என்ன  மகிழ்வோடு செல்கிறான்.. ஆனந்த கண்ணீர் வழிய❤️❤️ ” என்னை மன்னிச்சிடு ஜோ.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லையா.. இருந்தாலும் உன்னை நான் சந்தேகப்பட்டு இருக்கக்கூடாது.. உன் மீது நான் கொண்ட அதிகப்படியான அன்பே எனக்கு எதிரியாகிவிட்டது.. உன்னை பிரியும் படி செய்து விட்டது.. வயிற்றில் குழந்தையோடு என்னென்ன கஷ்டப்பட்டாயோ தெரியவில்லையே செல்லமே..  தனியாக குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது என்றால் அத்தனை சுலபமா?? என்னால் உனக்கு மன வேதனையும் அதிகம்.. உடல் வேதனையும் அதிகம்.. […] - [அத்தியாயம்- 71](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): சுலோச்சனாவின் புகைப்படத்தை பார்த்தா காட்டவும் அதிர்ச்சி அடைந்தாள் ஜோதி… மேலும் அவளை பார்த்ததாக பார்த்தா கூற… இன்னும் அதிர்ந்து போனாள்…. ” என்ன சொல்றீங்க பார்த்தா?? இவங்க இறந்து போயிட்டதா தானே நிமி என்கிட்ட சொன்னாங்க” “நிமி.. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு சொல்லிட்டு அவ பேச்ச கேட்டுட்டு இப்படி அநியாயமா உன் புருஷன சந்தேகப்பட்டு விட்டாயே ஜோதி..”, என்றான் வருத்தமாக.. ” என்னதான் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” ” சொல்றேன் “, என்று விட்டு அவன் அனைத்தையும் சொல்ல தொடங்கினான்…!!! ” இது சில வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. நம்ம தீபன் சாருக்கு தான் எந்த பெண்ணையும் இயல்பாகவே பிடிக்காதே.. அது உங்களுக்கே தெரியும் அவன் அப்பவும் அதே போல தான் இருந்தான்.. வளர்ந்து வரும் தொழிலதிபர் இல்லையா.. அதனால அடிக்கடி டிவி பத்திரிகையில் எல்லாம் அவனோட போட்டோ வர ஆரம்பித்தது.. அதைப் பார்த்துவிட்டு பல […] - [அத்தியாயம்- 70](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-70/): போதை தெளிந்து எழுந்ததும், தன் எதிரே இருந்த டீபாய் மீது இருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தான் தீபன்… அந்த விவாகரத்து பத்திரத்தில், ஜோதி கையெழுத்திட்டு இருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..!! அப்படி என்றால் விவாகரத்திற்கு சம்மதித்து விட்டாளா.. அது சரி சம்மதிக்காமல் என்ன செய்வாள்?? வேறு திருமணம் வேறு செய்துவிட்டாள், குழந்தை வேறு இருக்கிறது.. இந்த லட்சணத்தில் அவள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாள்?? என்னை எப்படி அவள் மனதார விரும்புவாள்?? அடச்ச… எனக்கு ஏன் நினைப்பெல்லாம் இப்படி போகிறது?? அவள் தான் நானே வேண்டாம் என்று உதறிவிட்டு சென்று விட்டாளே… மீண்டும் மீண்டும் எதற்காக அவளை சுற்றி வருகிறது இந்த பாழாய் போன மனம்.. என்று தன்னை தானே கடிந்து கொண்டு வேதனையுடன் அந்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த அறையை காலி செய்தான்.. கிளம்புவதற்கு முன்பு தன் நண்பரிடமும் அங்கு உள்ள சில ஊழியர்களிடமும் விடைபெற்று கொண்டு […] - [அத்தியாயம்- 69](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-69/): கண்ணோடு கண் வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே நின்றனர் ஜோதியும் தீபனும்..!! ” நீ கத்தி பேசறதால நீ செஞ்ச தப்பு எல்லாம் இல்லைன்னு ஆகிடாது.. என்னைக்கு நீ எனக்கு துரோகம் செஞ்சேன்னு  தெரிஞ்சதோ.. அப்பவே மனசால செத்துட்டேன்.. வேணாம் வேணாம்னு தானடி விலகி போனேன்.. நீயா தேடி வந்த.. நீயா அன்பு காட்டுன.. நீயா விலகிப் போயிட்ட.. இதெல்லாம் எனக்கு தேவையா?? என்னுடைய எதிரியாக என் முன்னாடி நின்னு என்னை எதிர்த்து நின்று இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனால் துரோகியா மாறி என் முதுகுல குத்திட்ட.. இப்ப வரைக்கும் என் நெஞ்சில் அந்த காயம் ஆறவே இல்லை.. உன்னை பார்த்ததும் விலகி போக தான் நினைச்சேன்.. ஆனா விதி,  மறுபடியும் மறுபடியும் என்னை உன்கிட்ட வந்து சேர்க்கிறது.. ஏதோ ஒரு விஷயத்துக்காக..”, என்று லேசாக கண்கள் கலங்கி சோகமாக அவன் பேசவும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. […] - [அத்தியாயம்- 68](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-68/): ஷாப்பிங் செல்லும் வழியில் ஆதவனை கண்டு விட்டு அவனிடம் பேச வந்தான் தீபன்….. அப்போது ஆதவன் சற்று துடுக்காக பேசவும்….. ” நீ எப்பவுமே இப்படித்தானா?? இல்ல என்கிட்ட மட்டும் தான் இப்படியா??” ” எப்படி??” ” இல்ல இப்படி ஏதாவது கேள்வி கேட்டா எதிர் கேள்வி கேட்கிறாயே அதை சொன்னேன்” ” ஓ அதுவா.. நான் எப்பவுமே இப்படித்தான்.. நான் இந்த மாதிரி பேசும்போதெல்லாம் எங்க அம்மா கூட சொல்லுவாங்க நான் அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கிறேன் என்று “, என அவன் சிறு புன்னகையுடன் கூற.. உடனே தீபனின் முகம் வாடி போய்விட்டது.. அந்த சிறு குழந்தை அப்பா என்று சொல்லவும் அவனுக்கு சூர்யா நினைவு வந்துவிட்டது… அதனால்தான் ஐயாவுக்கு இந்த முக சோர்வு..!! இவனுடைய அப்பா பெயர் என்னவென்றும்.. அவன் எங்கே வேலை செய்கிறான் என்றும், இந்த பையனிடமே கேட்டு பார்த்தால் தான் என்ன..?? என்று தோன்றவும் […] - [அத்தியாயம்- 67](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-67/): தன்னை தேடி வந்திருந்த தீபனை கண்டு கடுப்பாகி போன ஜோதி வார்த்தைகளை அள்ளி வீசினாள்…!! ” என்னை அலுவலகத்தில் டார்ச்சர் பண்ணது பத்தாதுன்னு இப்ப தேடி வந்து டார்ச்சர் பண்ணலாம் என்று பாக்குறீங்களா??.. போதா குறைக்கு என் மகனை வேறு இடிக்க வந்திருக்கீங்க.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல??..”, என்று அவள் கோபமாக கத்த தொடங்கவும்… ” போதும் நிறுத்து.. நீ ஒன்னும் உலக அழகி கிடையாது தேடி வந்து உன்னை சைட் அடிக்க.. ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத.. நான் ஒன்னும் உன்னை தேடி இந்த ஊருக்கு வரல” ” ஆனா என்னை தேடி தானே இப்ப என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க??”, என்று அவள் விடாக்கண்டியாக கேள்வி கேட்க… பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் நம் பாறாங்கல்…!! “அது… அது வந்து….” “என்ன  வந்து போய்… என்று கதை சொல்லிட்டு… இப்ப எதுக்காக என்னை தேடி வந்திருக்கீங்க?? […] - [அத்தியாயம்- 66](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-66/): இரவு 10 மணி.. தனது அறையில் இரவு விளக்கின் வெளிச்சத்தில்.. கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் தீபன்..!! இந்த ஐந்து வருட பிரிவிற்கு பின்பு முதல்முறையாக அவளை அணைத்த அந்த நொடி அவனின் மனக்கண் முன்பு மீண்டும் மீண்டும் வந்து இம்சித்தது..!! கொடி போன்ற அவளின் தேகமும்.. முன்பு இருந்ததை விட மேலும் மெருகேறி இருந்த அவளின் அழகும்.. அவனை தூங்க விடாமல் செய்தது…. ஒரு குழந்தைக்கு அம்மா என்று அடித்து சொன்னால் கூட யாருமே நம்ப மாட்டார்கள்.. முதல் முதலில் அவளை சந்திக்கும் யாராக இருந்தாலும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னமும் அவள் இளம் பெண்  என்று தான் நினைப்பார்கள்…. அந்த அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்…!! இது என்ன மாயம்?? அவளைக் கண்டதும் சண்டை போட்டு எரிந்து விழுந்து அவள் மனதை புண்ணாக்கும்படி பேசுவோம் என்று எதிர்பார்த்தால்.. இப்படி அவளின் அழகை ரசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேனே.. […] - [அத்தியாயம்- 65](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-65/): தீபன் வேகமாக இழுத்தபடியால்.. சடாரென்று  திரும்பிய ஜோதி, அவன் மீது மோதி விட… தடுமாறி விழ போனவளை தாங்கிப் பிடித்தது அவனின் இரும்பு கரங்கள்❤️❤️ விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவனின் தோள்களை இறுக பற்றினாள் ஜோதி.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் இரு விழிகளும் மோதிக்கொண்டது.. இருவரின் மூச்சு காற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ள.. இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது!! இன்று தான்  மலர்ந்த மலர் போல் காட்சியளித்த அவளின் அழகை கண்டு பிரம்மித்தான்..!! ஒரு குழந்தையை பெற்ற பிறகும் எப்படி இவளால் இத்தனை அழகோடு மிளிர முடிகிறது??.. என்று அவனின் மனம் தாறுமாறாக அவளை பற்றி எண்ண தொடங்க.. இந்த நினைப்பு தவறாயிற்றே.. வேறு ஒருவனை மணந்து கொண்டு அவனுக்கு பிள்ளையும் பெற்ற ஒருவளை பற்றி நான் இப்படி நினைக்கலாமா??.. அதுவும் இப்படி  தாங்கி பிடித்த நிலையில் இருப்பது தவறல்லவா??!!  என்னதான் அவள், உன் மனதை களவாண்ட […] - [அத்தியாயம்- 64](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-64/): தீபனின் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் ஜோதி….  அடுத்த நொடியே நம் நாயகனும்… ” ஓகே சந்தோஷ் அப்ப நானும் கிளம்புறேன்.. ஒரு நாலஞ்சு நாள்… இல்ல, ஒரு வாரம் நான் இங்க தங்க வேண்டிய அவசியம் இருக்கு… கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு.. அதனால நான் இங்க உங்க ஹோட்டலில்  தங்க முடியுமா??”, என்று தீபன் கேட்கவும்.. ” இது என்ன கேள்வி தாராளமா தங்குங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லாத்தையும்.. இப்ப வந்துட்டு போனாங்களே ஜோதி.. அவங்களே பார்த்துப்பாங்க.. நான் அவங்க கிட்ட சொல்றேன்..  ஒரு வாரம் என்ன.. எத்தனை மாசம் வேணாலும் நீங்க இங்கேயே தங்கலாம்”,என சந்தோஷ் கூறவும்.. சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பினான் தீபன்.. வெளியே வந்தவன் வேகமாக அவளை பின் தொடர்ந்து சென்றான்… “ஹலோ மேடம்”, என்று கூப்பிட்டு… போய்க் கொண்டிருந்தவளை   நிப்பாட்டினான் தீபன்…!! அழைப்பது யார் என்று அவள் அறிந்தும் திரும்ப விருப்பம் […] - [அத்தியாயம்- 63](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63-2/): தீவிரமாக தன் மனைவியை… சாரி சாரி தன்னுடைய மாஜி மனைவியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜோதியை தேடி கொண்டிருந்த தீபன்.. தன்னுடைய மொபைலில் வந்த அழைப்பின் காரணமாக சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்..!! வேகமாக சீறிப்பாய்ந்த அவனின் கார் அந்தப் பிரபல ஹோட்டலின் முன்பு வந்து நின்றது..!! சென்னையிலேயே மிக பிரபலமான ஹோட்டல் அது… வேக வேகமாக இறங்கி உள்ளே சென்றவன்.. நேராக அந்த ஹோட்டலின் அதிபரை சந்திக்க லிஃப்டில் பயணித்தான்.. ஐந்தாவது தளத்தில் வந்து இறங்கிய தீபன்.. அங்கே இடது பக்கமாக தனித்து காணப்பட்ட அந்த அறையை நோக்கி சென்றான்.. ” மே ஐ கம் இன்”, என்று மரியாதைக்கு ஒரு முறை அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தவனை கண்டதும்.. அங்கே அமர்ந்திருந்த அந்த ஹோட்டலின் அதிபர் மிஸ்டர் சந்தோஷ் ராவ்..  சந்தோஷமாக எழுந்து வந்து அவனை வரவேற்றார்…!! ” வெல்கம் வெல்கம் சார்.. எப்படி இருக்கீங்க?? பார்த்து ரொம்ப நாளாச்சு.. […] - [அத்தியாயம்- 62](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-62/): அப்பொழுது தான் சுயநினைவிற்கு மீண்டு வந்தான் தீபன்….!! என்னது அம்மாவா ?? அப்படின்னா இந்த குழந்தை அவளோடதா ?? அப்போ அன்னைக்கு சூர்யா சொன்னானே மனைவியும் குழந்தையும் இருக்கிறது என்று.. அதுவும் மகன் என்று சொன்னானே.. அப்படின்னா அவன் இவளைத்தான் திருமணம் செய்து இருக்கிறானா?? அவன் சொன்னது போலவே இங்கு இருப்பதும் ஆண்மகன் ஆயிற்றே… என்று அதிர்ச்சியுடன் விழியகல அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அவன்..!! அம்மா அம்மா என்று அவளின் கால்களை கட்டிக்கொண்டு அந்த அழகிய சிறுவன் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்தான்….!! சுற்றியுள்ள அனைத்தும் மாயமாகிவிட அவன் உலகத்தில் இப்பொழுது அவன் மட்டுமே நின்று கொண்டு கதறிக் கொண்டிருந்தான் தாங்க முடியாத துயரத்தில்……!! இதுவரை எதற்காகவும் கண்கலங்காத பாறாங்கல் தீபன்… இன்று கண்கள் கலங்கி போய் நின்று விட்டான் சிந்தனை இழந்து, பொது இடம் என்றும் பாராமல்….!! ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு கண்களை துடைத்து விட்டு […] - [அத்தியாயம்- 61](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-61/): வில் போன்ற அமைப்பில் இருக்கும் இதழில் இருந்து… அம்பு போன்ற அமைப்பில் இருக்கும் நாவை சுழட்டி சுழட்டி இஷ்டத்துக்கு இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பந்தாடி கொண்டனர்…..!! இறுதியில் நீ எனக்கு வேண்டாம்.. இனி உன் வாழ்வில் நானும் உனக்கில்லை என்று வார்த்தைகளை கொட்டி தீர்த்து விட்டு…. அவனை பிரிந்து சென்றாள் ஜோதி….💔💔 அந்த வீட்டை விட்டு… அவனை விட்டு.. அவன் வாழ்க்கையை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருப்பவளை.. தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்து கொண்டிருந்தான் தீபன்…..!! அவன் வாழ்வில் எந்த பெண்ணுக்கும் அவன் இடம் தரவில்லை இதுவரை … பெண் என்றால் அவன் மொத்த வாழ்க்கையில், அவனுடைய உலகத்தில்.. அவனைப் பொறுத்தவரை… அவனை பெற்ற தாய் மட்டுமே…!! எல்லாம் ஜோதியை சந்திக்கும் வரை தான்.. அவளை சந்தித்த முதல் நாளிலேயே அவன் மனதில் சிறு சலனம் ஏற்பட்டுவிட்டது…!! எங்கு அவளிடம் பேசினால் பழகினால் அவனின் மொத்த மனமும் அவளிடம் சரணடைந்து […] - [அத்தியாயம்- 60](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-60/): கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது போல் தான் கண்டதை தவறாக புரிந்து கொண்டு தீபனும்.. தான் காதால் கேட்டவற்றை உண்மை என நினைத்து கொண்டு ஜோதியும்.. ஒருவர் மனதில் மற்றவரை பற்றி தவறாக கணித்து கொண்டு.. தங்கள் மனதையும் புணப்படுத்தி கொண்டனர் இருவரும்……!! ஜோதி அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பியதாகவும்.. அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லவும்…. அவனுக்கு கோபம் தலைக்கேறியது….!! “உன்னை தான் கேக்குறேன் என்ன ஆதாரம் இருக்கு ?? சொல்லு.. சொல்லுன்னு கேக்குறேன் இல்ல…”, என்று ஜோதியின் தோள்களை பற்றி உலுக்கினான் தீபன்… “இந்த உலகத்தில் கல்யாணத்துக்கு முன்னாடி காதல் செய்யாத ஆணோ பெண்ணோ இருக்கவே முடியாது.. ஏன்னா நாம எல்லாரும் உணர்ச்சிகள் நிரம்பின இரத்தமும் சதையும் கொண்ட சாதாரண மனுஷங்க.. அதனால் அதை நான் குறை கூற மாட்டேன்.. என்னோட வருத்தம் ஒன்னே ஒண்ணு தான்.. நீங்க காதலிச்ச விஷயத்தை ஏன் என்கிட்ட மறைக்கணும்.. […] - [அத்தியாயம்- 59](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-59/): “என் மேலையா?? என் மேல என்ன தப்பு இருக்கு??”, என்று தீபன் கேட்டான் கண்களில் கோபம் கொப்பளிக்க ஜோதியை பார்த்து… “நீங்க ஒரு பெண்ணை விரும்பி இருக்கீங்க.. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி… அந்த பொண்ணு இப்போ இல்ல… அதுக்கும் நீங்க தான் காரணமா இருப்பீங்க போலன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு.. இந்த விஷயத்தை பற்றி இதுவரைக்கும் என்கிட்ட மூச்சு கூட விட்டது இல்ல நீங்க.. இப்போ சொல்லுங்க யார் அவள்??”, என்று கேட்டாள் கடுங்கோபத்துடன் ஜோதி.. “என்ன கற்பனை இது.. ?? நான் ஒரு பெண்ணை விரும்பினேன் என்றா சொல்ற?? சரியா போச்சு போ.. நான் விரும்பிய முதல் பெண்ணும் நீதான்… கடைசி பெண்ணும் நீதான்.. நீ செய்த தவறை மறைக்க என் மேல நீதான் இப்போ பழி போடுற.. என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணதா சொல்ற நீ.. ஏன் என்னை ஒதுக்கி வச்சிட்டு உன்னோட முன்னாள் காதலன் சூர்யா கிட்ட கொஞ்சி […] - [அத்தியாயம்- 58](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-58/): விடிந்தால் டெண்டருக்கான நாள்!! அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் முடிவுக்காக… ஓயாமல் உழைத்து, அனைவரின் கடின உழைப்பால் கவனமாக உருவாக்கப்பட்ட விஷயம் இது…!! தோல்விக்கு நிச்சயம் இடமே இல்லை.. என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள்…. டெண்டரில், பல பிரபலமான கம்பனி மட்டும் அல்லாது.. தீபன் எக்ஸ்போர்ட்ஸ்க்கு இணையான  சூர்யாவின் கம்பனியும் கலந்து கொண்டது… !! பத்தாம் வகுப்பு ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவர்கள் போல் அனைவரும் காத்திருக்க… முடிவு வெளியானது….!! தீபன் ஜோதி என அனைவரும் விரல் நகத்தை பதம் பார்த்து கொண்டிருந்தனர்… டென்ஷன் மிகுதியால்!! அந்நேரம் வேகமாய் ஓடி வந்த ஷ்யாம்… மூச்சு வாங்க நின்றான்… “சார்… சா.. சார்….” “என்ன.. என்ன ஷ்யாம்… ?? என்னாச்சு??”, என்று கேட்டான் தீபன் பதட்டமாக.. “சார்… நாம …. நமக்கு…. அது… எப்படி சொல்றது…” “டென்ஷன் பண்ணாதீங்க ஷ்யாம்.. என்னனு சொல்லுங்க…” “டெண்டர் …. டெண்டர் ….. நமக்கு…….” “டெண்டர்?? நமக்கு?? என்ன சொல்றீங்க […] - [அத்தியாயம்- 57](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-57/): தீபன் எக்ஸ்போர்ட்ஸ்…… தற்போது எடுத்த இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு புதிதாக சேர்ந்திருக்கும் இளைஞன் தான் ஷ்யாம்……!! வேலையில் கெட்டி… குறுகுறு பார்வையுடன் குறும்பு பேச்சு பேசி அனைவரிடமும் நல்ல சிநேகமுடன் பழகினான்… அனைவருக்கும் , ஷ்யாம் என்றாலே புன்னகை பூக்கும் முகத்தில்……. வந்த சில நாட்களிலேயே வேலையை சுளுவாக கற்று கொண்டான்… வர போகும் டெண்டருக்காக அவனும் மெனக்கெட்டு உழைக்க தொடங்கினான்….. இந்த டெண்டர் மட்டும் கிடைத்து விட்டால் கிட்டத்தட்ட ஜாக்பாட் அடித்ததற்கு சமம்….!! அதனால் தான் ராப்பகல் பாராமல் அனைவரும் உழைக்கின்றனர்.. தீபன் ஜோதியையும் சேர்த்து…..!! டெண்டருக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில்… ஜோதி உணவு உறக்கம் துறந்து வேலை பார்த்து கொண்டிருக்க….. சட்டென அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்தியது போலும் அடுத்த நொடி தீபன் கேபின் பக்கம் திரும்பி பார்த்தாள்…. அங்கே……. தீபன் இவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…… இருவருக்கும் இடையே இருந்த […] - [அத்தியாயம்- 56](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-56/): தன் பழைய நினைவுகளில் இருந்த மீண்டு வந்த தீபன், தான்  ஹோட்டல் எடுத்து தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியே தெரிந்த நிலாவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்….!! நிலாவில் வடை சுட்ட பாட்டி தெரிவது இல்லை இப்போது… அவரவர் துணையின் பிம்பம் தான் தெரிகிறது இன்றைய நிலவில் !! என்ன செய்வது?? நிலவும் அப்டேட் ஆகி விட்டது போல?? (உங்க MV: ஏம்மா இப்ப நிலாவுல பாட்டி வடை சுட்டா என்ன சுடலனா என்ன?? நீ மொதல்ல கதைக்கு வாம்மா…!!) ஜோதியின் முகம் தான் அதில் தெரிந்தது.. புன்னகை பூக்க மலர் போல் மலர்ந்து அழகாய் இருந்தது அவளின் வதனம்…!! “ஏன் ஜோதி?? ஏன் இப்படி பண்ண..?? எந்த பெண்ணையும் நேசிக்காமல் , எந்த பெண்ணிடமும் பழகாமல் , மனதை யாரிடமும் பறி கொடுக்காமல் இருந்த நான்.. உன்னை கண்டதும் பறி கொடுத்து விட்டேன்… அது தான் நான் செஞ்ச தப்பா?? உன்னை பார்க்காம […] - [அத்தியாயம்- 55](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-55/): ஆர்வமாக ஆசையுடன் உணவை உண்ணும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிய நிலையாய்.. இப்போது ஜோதியின் நிலை இருந்தது….!! காதல் என்ற சொல்லை முழுதும் உணரும் முன்னே திருமணத்தில் கைகோர்த்து கொண்டு தம்பதிகள் ஆன பின்… தாம்பத்திய வாழ்வை எண்ணி கூட பார்க்க விருப்பம் இல்லாத போதிலும் காதல் அவர்களை கட்டி இழுத்தது…❤️❤️ காதலின் உச்சம் தானே மோகம்.. அதை அடைந்த பின்னும் காதல் மிளிர்கிறது முழுநிலவு போல்….💘💘 அதுவும் தேயாத நிலவாய்..❤️❤️!! இப்படி ஒளி வீசிட்டு ஜகத் ஜோதியாய்  இருந்த ஜோதியின் வாழ்க்கை.. இப்போது ஒளி மங்கிய ஜீரோ வாட்ஸ் பல்பு போல பிரகாசம் இல்லாமல் இருந்தது !! பின்னே இருக்காதா?? எந்த ஒரு பெண்ணுக்கும் தன் கணவன் விளையாட்டாக கூட அடுத்த பெண்களிடம் பேசுவது பிடிக்காது.. அப்படி இருக்கும் போது நம்மாளு தீபன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான் என்று சொல்லும் போது.. இவளின் மனம் தரையில் துடிக்கும் […] - [அத்தியாயம்- 54](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-54/): திருமணம் முடிந்து மறு வீடு சென்று வந்தார்கள் பார்த்தாவும் விஜியும்….!! வந்ததும் வராததுமாக கையோடு ஹனிமூன் சென்றனர்… ❤️❤️ கொடைக்கானல்…. இயற்கை அன்னையின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று…!! சுற்றி உள்ள மரங்களையும் செடி கொடிகளையும் ரசித்த வண்ணம் வந்தனர்…!! இயற்கை கொஞ்சும் அழகினை யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் அந்த ஊரின் சீதோஷனம் அனைவருக்கும் ஒரு வித புத்துணர்ச்சியை தரும்… ஊட்டி கொடைக்கானல் என்றாலே நமக்கு நினைவு வருவது ஒன்று சாக்லேட் இன்னொன்று தேயிலை தோட்டம்….!! இவை அனைத்தையும் கண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர் பார்த்தா மற்றும் விஜி தம்பதியர்….!! அங்கிருக்கும் விலை உயர்ந்த காட்டேஜ் ஒன்றை புக் செய்தார்கள்.. நான்கு நாட்கள் தங்கி மகிழ்வதற்கு..!! மனதை கொள்ளை கொண்ட மணவாளன் கையை கோர்த்து கொண்டு உலா வரும் சுகமே தனி தான் என்பதை உணர்ந்து விட்டாள் போல விஜி❤️❤️… அத்தனை பேரானந்தம் அவளின் வதனத்தில்..!! அவனோடு இருந்த ஒவ்வொரு மணி துளியும் அவள் […] - [அத்தியாயம்- 53](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-53/): அந்த ஐந்து நாள் சுற்றுலா பயணம் தேனிலவாக மாறியது தீபனுக்கும் ஜோதிக்கும் 💘💘 எதிர் எதிர் துருவங்களாக இருந்த காரணத்தால் மட்டுமல்ல ஒருவரின் குணம் மற்றவரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துவிட.. காதலும் கனப் பொழுதில் புகந்தது அவர்கள் மத்தியில் 💘💘 காதல் அருவி பெருக்கெடுத்து ஓட காமதேவனும் அங்கு ஆட்சி செய்தான்..💘💘 ஈருடல் ஓருயிர் ஆன பின் காதலை மறைத்து என்ன பயன்❤️❤️.. அதனால் அவர்களின் அன்பு.. எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போனது வானத்தை போல💘💘 அந்த ஐந்து நாட்களும் சொடக்கு போடும் நொடியில் கரைந்து விட… ஐந்தாவது நாள் ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தனர் இருவரும்… “தீபா… உங்களுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க…”, என்றழைத்தாள் அவன் காதல் மனைவி ஜோதி ❤️❤️ “இரு ஜோ.. ரெண்டு நிமிஷம் வரேன்..”, என்றான் குளியல் அறையில் இருந்து கொண்டு… ஆம், இப்போதெல்லாம் தீபன்.. தீபா என்றும் ஜோதி…. ஜோ […] - [அத்தியாயம்- 52](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-52/): விஷயம் என்னவாக இருக்கும் என கேக்கும் ஆர்வத்தில் வாயை பிளந்து கொண்டு கேட்டு கொண்டிருந்தாள் ஜோதி…. இதுதான் சமயம் என்று ஒன்றுக்கு ரெண்டாக கதையை திரித்து சொல்ல நினைத்தாள் நிமி..!! “அட கடவுளே!! அப்போ இந்த விஷயத்தை உன் கிட்ட யாரும் சொல்லவே இல்லையா?? சரியா போச்சு போ.. என்ன பெரிய பணக்கார குடும்பம்?? தன் மகன் வாழ்க்கை என்று வரும் போது மட்டும் இப்படி எல்லாத்தையும் மறைச்சு வச்சிட்டாங்களே.. அதுசரி ஆனா…”,என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கு வேலை செய்யும் 25 வயது பெண் மனோரஞ்சிதம் வந்தாள்…!! “அம்மா , உங்களை பெரியம்மா தேடினாங்க.. நான் தான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னேன்.. உடனே உங்களை கீழே கூட்டிட்டு வர சொன்னாங்க..”, என்றாள் மனோ பவ்யமாக.. “ச்சே இப்படி குறுக்கே வந்து காரியத்தை கெடுத்து விட்டாளே??”, என்று ஆதங்க பட்டாள் நிமி.. “ச்சே என்னவோ சொல்ல வந்தா இவ அதுக்குள்ள இவங்க […] - [அத்தியாயம்- 51](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-51/): இப்போதெல்லாம் அடிக்கடி அவளிடம் அவன் எரிந்து விழுவதே இல்லை எனலாம்… அவனா?? யார் அது என்று கேக்குறீங்க..அதானே?? வேற யாரு நம்ம பாறாங்கல் தீபன் தான்.. கூடிய சீக்கிரம் இந்த பாறாங்கல் கூழாங்கல் போல் வழுக்கி செல்வது நிச்சயம்னு தான் எனக்கு தோணுது.. உங்களுக்கு எப்படின்னு தெரியல… பார்ப்போம்..  சரி இப்போ கதைக்கு வருவோம்… அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி இருவரும் முடிந்தளவு நட்பு பாராட்டினர்…. இவர்களின் இணக்கம் கண்டு விசாலத்திற்க்கு மகிழ்ச்சியே !! “ஆண்டவா , இந்த பிள்ளைங்க ரெண்டும் இப்போது இருப்பது போல் இன்னும் ரெண்டு மடங்கு அதிக அன்போடு காலமெல்லாம் வாழனும்.. அதுக்கு உன் ஆசி வேணும் அய்யா.. என் அப்பனே”, என்று மனதிற்குள் வேண்டி கொண்டார் மனமுருக…!! காலை 9:40  தீபன் எக்ஸ்போர்ட்ஸ்… எப்பொழுதும்  போல பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க…. தீபன் தனது கேபினில் அமர்ந்து கொண்டு இன்டர்வியூக்காக வந்திருந்த ஆட்களிடம் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருக்க… […] - [அத்தியாயம்- 50](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-50/): அவளின் அழகில் மெய்மறந்து இருந்தான் தீபன்…💘💘 இரு இதழ்களும் சங்கமிக்க.. கண் மூடி ரசித்தாள் அந்த சில நோடிகளை…  பின் மெல்ல இதழ்களுக்கு விடுதலை தந்தவன்.. “இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க ஜோதி”, என்றான் கரகரப்பான குரலில்.. தான் கேட்பது நிஜம் தானா?? பேசுவது பாறாங்கல் தானா?? இப்போது நடக்கும் அனைத்தும் கனவா அல்லது நிஜமா?? ஒன்னும் புரியல ஆண்டவா…என்று அவள் மனதிற்குள் குழம்பி கொண்டிருந்தாள்.. என்று அவளை கண்டானோ அன்றே அவனது இதயம் அவளிடம் இடமாற தொடங்கிவிட்டது…  ஆனால் அய்யாவுக்கு தான் அது புரிய பல எபிசோட்கள் தேவைப்படுகிறது…என்ன பண்ண?? இந்த மாதிரி அப்ரசென்டிகளை வைத்து கொண்டு காதல் கதை எழுதுவது எனக்கு பெரும் பாடாக இருக்கிறது!!.. சரி கதைக்கு வருவோம்… அவளின் குணம் பிடித்து போனது அவனுக்கு.. அவனை பார்க்கும் அத்தனை பெண்களும் ஜொள்ளு விட்டு கொண்டு பின்னே திரியும் வரிசையில்… இவள் , அவன் கண்களுக்கு […] - [அத்தியாயம்- 49](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-49/): லக்ஷ்மி திருமண மண்டபம்…. அனைவரும் பதட்டத்தின் உச்சியில் இருக்க… பவியின் பெற்றோர் நிலை தான் கண்ணீர் வடித்த வண்ணமாக இருந்தது… “அச்சோ பவி.. நீ எங்க மா இருக்க?? என் தங்கமே.. எல்லாருக்கும் நல்லது நினைக்கும் உனக்கு ஏன் இப்படி ஒரு நிலை??.. உன்னை போய் ஒரு படுபாவி கடத்தி இருக்கானே அவன் நல்லா இருப்பானா.. நாசமா தான் போவான்.. அவனை அந்த கடவுள் சும்மாவே விட மாட்டார்.. அவன் மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தா அவனை வெட்டி போட்டிருவேன்.. படுபாவி என் தங்கத்தை என்ன பாடு படுத்தறானோ… கடவுளே…”, என்று அழுது கொண்டே அரற்றினார் பவியின் அம்மா யமுனா… “அம்மா கவலை படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என் நண்பர்கள் பவித்ராவை அழைச்சுட்டு வந்திருவாங்க.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. அழாதீங்க மா..”, என்று அவரை சமாதான படுத்தினான் பார்த்தா…. “எப்படி பா அழாம இருக்குறது.. அவ ஒன்னும் எங்களுக்கு […] - [அத்தியாயம்- 48](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-48/): தலையில் கை வைத்து கொண்டு கேமராவை மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்து கொண்டிருந்த சூர்யாவின் கண்கள் எதையோ கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தது!!!! கேமராவில் அந்த தடியன்களில் ஒருவனது வலது கையில் மட்டும் மாங்கா சைசில் மச்சம் இருந்தது…அவன் தான் பவியை தூக்கி சென்றது… இது… இந்த மச்சத்தை எங்கோ பார்த்திருக்கேனே.. எங்க?? எங்க?? எங்க?? ஓ… இவனை… இவனை எங்கையோ பார்த்திருக்கேன்.. எங்க பார்த்தோம்?? என மண்டையை போட்டு பிய்த்து கொண்டான் சூர்யா….!! கண்களை இறுக மூடி யோசித்து கொண்டிருந்தவன்.. மனக்கண்ணில் அனைத்து காட்சிகளும் படம் போல் வந்து போனது… அதில்… அன்று ஒரு  நாள் அவளுடன் இவன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே காஃபி ஷாப்பில் தான் இந்த மனிதனை பார்க்க நேர்ந்தது.. அவனது முகம் சரியாக நினைவில்லை என்ற போதிலும் அவன் வலது கையில் இருந்த அந்த மாங்கா மச்சத்தை அவனால் அவ்வுளவு எளிதில் மறக்க இயலாது..!! அப்படி என்றால் […] - [அத்தியாயம்- 47](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-47/): சுற்றமும் நட்பும் சூழ அனைவரின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடந்தேறியது பார்த்தா விஜி திருமணம் 💐💐💐💐💐 தீபன் ஜோதி சூர்யா என அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.. கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு விஜி பார்த்தா இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே பவியை காணவில்லை !! எங்கே போனாள்?? இங்க தானே இருந்தா.. என யோசித்து வண்ணம் கூட்டத்தின் நடுவே அவளை துழாவ… அவளோ அவர்களின் கண்ணுக்கு தட்டு படவே இல்லை…. அவர்கள் இருவரின் முகமாற்றத்தையும் கவனித்த அவர்களது பெற்றோர்… “என்ன விஜி.. என்ன பார்த்தா… என்னாச்சு??”, என்று வினவ…. “பவி… பவித்ரா எங்க??”, என்று கேட்டான் அவன்… அப்போதுதான் பவித்ராவின் பெற்றோரே கவனித்தார்கள்.. தங்கள் மகள் அங்கு இல்லை என்பதை..!!! (MV: ரொம்ப கவனமா இருக்கீங்க மா.. இப்படி தான் இருக்கணும்!!) “அச்சோ.. பவி.. பவிமா.. எங்க இருக்கா.. பவி”, என்று மண்டபமே தேடினர்… ஆனால் எங்கும் அவள் இல்லை…!! உடனே […] - [அத்தியாயம்- 46](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-46/): ஐயர் மந்திரம் உச்சரித்து தாலியை எடுத்துக் கொடுக்க…… அதை வாங்கியவனின் கைகள் லேசாக நடுங்கியது…… அது தன் காதல் மடிந்து போக போகிறது என்பதற்காகவா?? அல்லது பொய்யான வாழ்வுக்கு தயாராகும் நிலை வந்ததாலா?? தெரியவில்லை… ஆனால் அவன் மனமும் கைகளும் ஒருசேர நடுங்கியது….!! மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன், நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க… அதில் தெரிந்ததென்னவோ விஜியின் முகம் தான்…!! ஒரு நொடி மெய்மறந்து பார்த்துவிட்டு, “விஜி………..”, என்று கூறி கண் கலங்க பார்த்தான்….. ஆனால் , கண்ணில் இருந்த கண்ணீர் வற்றியவுடன்.. கன்னியின் முகம் கண்ணில் கலப்படம் இல்லாமல் தெரிந்தது….. அந்த முகத்துக்கு சொந்தக்காரி பவி என அறிந்து கொண்டவன் முகம் வாடி போனது…!! அவளோ, கண்ணில் கனல் பறக்க…”இன்னும் அவள் பெயரை தான் உச்சரிக்கிறியா?? இன்னும் அவளை தான் நெனச்சுட்டு இருக்கியா?? இப்படியே போனால் அப்புறம் மூன்றாம் பிறை படத்துல வர கமலஹாசன் மாதிரி விஜி […] - [அத்தியாயம்- 45](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-45/): கதவு தட்டும் ஓசை கேட்டு ஓடி சென்று கதவை திறந்தார்கள் வள்ளியும் முருகனும்… “யார்?? யார் கதவை சாற்றியது?? எதுக்கு தாழ் போட்டீங்க??”, என்றான் பார்த்தா.. “அது.. அது.. குழந்தைகள் ஏதாவது போட்டிருக்கும்.. விடு பா..வா சாப்பிடு”, என்று சமாதானம் கூறி அழைத்து சென்றார் வள்ளி.. சாப்பிட்டு முடித்து அவன் தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டான்… இப்போதெல்லாம் அவன் அப்படித்தான்… யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.. சிரிப்பது கூட அரிதாகி விட்டது.. அதுவும் போலி புன்னகை தான்.. அடிக்கடி அறைக்குள் சென்று அடைக்கலம் ஆகிறான்… விஜிக்கு ஃபோன் செய்து பார்த்தாலும் எந்த பலனும் இல்லை.. அவனது அழைப்பை அவள் ஏற்பதே இல்லை.. அவனின் குறுஞ்செய்திகள் கூட கிடப்பில் கிடக்கிறது அவளுக்கு போகாமல்.. பிளாக் செய்து விட்டாளோ என்னவோ?? ஆனால் ஃபோனில் ரிங் போய் கொண்டே இருக்கிறது… பதில் தான் இல்லை… வெறுமையாக நகர்ந்த நாட்களும் நொடிகளும் நரக வேதனையை தந்தது அவனுக்கு..!! கையாலாகாத் தனத்துடன் […] - [அத்தியாயம்- 44](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-44/): நேரே கார் பார்த்தாவின் வீட்டுக்கு பறந்து செல்ல….. அங்கே…… வீட்டின் வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி மாக்கோலம் போட்டிருந்தனர்… வீடெங்கும் சின்னஞ்சிறு சிறார்கள் அங்கும் இங்குமாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்க…. அடுக்களையில், சமையல் வேலையில் மூழ்கி இருந்தார் வள்ளி… மணக்கும் காபியும், சுட சுட பஜ்ஜியும் ஒருபக்கம் இருக்க… இன்னொரு பக்கம் கமகமக்கும் கேசரியும், காராபூந்தியும் தயாராகி கொண்டிருந்தது….!! எல்லாம் வீட்டிற்க்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு தான் இந்த பலகார வகைகள்… வந்தோரை உபசரித்து உண்ண வைப்பதில், வள்ளி கெட்டிக்காரி…!! அத்தனை பிரியத்துடன் அனைத்து வகை பலகார பட்சனங்களை  செய்து கொண்டிருந்தார்…!! என்னதான் இருந்தாலும் ஆசை மகன், அன்பு மகனின் திருமணம் ஆயிற்றே… சாதாரண பண்டிகை நாளில் கூட வீடு களை கட்டும் அப்படியிருக்க… இது பார்த்தாவின் திருமணம்…!! எப்படி கோலாகலமாக இருக்கும் வீடே…. அல்லவா!! இந்த காட்சிகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே, உள்ளே நுழைந்தாள் பவி !! அவளின் வருகை […] - [அத்தியாயம்- 43](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-43/): ஹே நில்லு என்று தீபன் கர்ஜிக்கவும்.. திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் ஜோதி…. என்ன என்பது போல் புருவத்தை அவள் சுழிக்கவும்.. “நேத்து.. நேத்து நைட்டு… நீ என்கிட்ட….”, என்று அவன் இழுக்கவும்.. “நேத்து நைட்டு??? நேத்து நைட்டு என்ன நடந்துச்சு?? மயக்கத்தில் இருந்த என்னை எதுவும் பண்ணிட்டீங்களா ??”,என்று வாயை பிளந்து கொண்டு கேட்டாள்… “ஏ… ச்சீ ச்சீ ச்சீ… வாயை கழுவு.. இவ பெரிய பேரழகி… நாங்க அப்படியே மயங்கி இவ பின்னாடி வந்துட்டோம்… ஆளை பாரு.. ஓவரா கற்பனை பண்ணாத…”, என்றான் அவசரமாக… “அப்புறம்… அப்புறம் என்ன?? எதுக்கு நேத்து நைட்டுன்னு ஏதோ… இழுத்தீங்க??”, என்று கேட்டாள் சந்தேகத்துடன்… “இவ நிஜமாவே நேத்து உளறி வச்சாளா இல்ல வேணும்னே நம்ம வாயை புடுங்கினாளான்னு இப்போ தெரிஞ்சிக்கலாம்.. நடந்த விஷயத்தை மாத்தி சொன்னா அவளே வந்து, அப்படி கிடையாது நீங்க பொய் சொல்றீங்க.. உண்மை வேற அப்படின்னு கண்டிப்பா நிஜத்தை […] - [அத்தியாயம்- 42](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-42/): திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில்…. பவி அவளின் வருங்கால மாமனார் மாமியாருக்கு கால் செய்து பேச தொடங்கினாள்…  “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க??” “நான் நல்லா இருக்கேன் மா… நீ எப்படி இருக்க…??”,என்று கேட்டார் வள்ளி.. “நல்லா இருக்கேன் அத்தை… அப்புறம் அவருக்கு ஃபோன் பண்ணேன்.. அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது அதான் உங்களுக்கு பண்ணேன்” “ஓஹோ.. உன் வீட்டுக்காரன் ஃபோன் எடுக்கல என்பதால எனக்கு ஃபோன் பண்ணியிருக்க.. இல்லனா இந்த அத்தைக்கு ஃபோன் பண்ணியிருக்க மாட்ட அப்படித்தானே மா…” “அச்சோ, இல்ல அத்தை அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.. “, என்று திணறினாள்.. “சரி சரி இரு உன் வருங்கால கணவன் கிட்டயே குடுக்குறேன்.. பேசு மா”, என்று நகைத்து கொண்டே ஃபோனை குடுக்க போனார் அவன் அறையை நோக்கி… அவனோ விட்டத்தை வெறித்து கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் !! “என்னாச்சு இவனுக்கு?? கொஞ்ச நாளாக ஆளே சரியில்ல.. எப்போ […] - [அத்தியாயம்- 41](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-41/): இதுவரை எத்தனையோ ஆண்கள் சைட் அடிக்கிறேன் பேர்வழி என்று அவளிடம் வழிந்திருக்கிரார்கள்..  ஆனால் யாரும் இதுவரை அவளின் மனதை தொட்டதில்லை… ஏன், அவர்களை திரும்பி பார்க்க கூட யோசிப்பாள்… எல்லாம் அந்தந்த வயதில் வரும் attraction தான்.. அதுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவிற்கு அவள் முட்டாள் அல்லவே !! அப்படி இவள் கண்டுக்காமல் கடந்து சென்ற ஆண்கள் எத்தனையோ??, காதல் என்ற சொல்லோடு வந்தவர்களை நிராகரித்தது எத்தனையோ?? அவளுக்கே கணக்கு தெரியாது !! அப்படியிருக்க, இந்த பார்த்தா மீது வந்திருப்பது வெறும் attraction தானா?? அல்லது அவனது கண்ணியம் அவளை ஈர்த்ததா காந்தம் போல்?? பேதையின் மனம் பித்தாகி தவித்தது !! இது காதலா?? அல்லது காதல் என்பது உண்மையிலேயே எப்படி இருக்கும்?? உண்மையான காதல் என்றால் அதன் உணர்வு எப்படி இருக்கும்?? வீட்டில் பார்த்த மாப்பிள்ளை கண்டிப்பா அம்மா அப்பா நல்லது தான் பண்ணுவாங்க என்று ஒகே சொல்லிட்டோமா ?? […] - [அத்தியாயம்- 40](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40-2/): வசந்தா கஃபே என்று தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட போர்ட் , தொங்கி கொண்டிருந்தது வாசலில் !! ஆண்களும் பெண்களுமாக அங்கே குழுமி இருந்தனர் ஒவ்வொரு டேபிளிலும்…. மொபைலில் நேரத்தை பார்த்துவிட்டு, பேரரை அழைத்து ஒரு காஃபி சொல்லிவிட்டு காத்திருந்தான் சூர்யா !! அன்று, ஜோதியை அழைத்து கொண்டு இதே இடத்திற்கு வந்தான் பல கனவுகளோடு.. இன்று , கனவுகள் சிதைக்கப்பட்டு சிந்தனை தடுமாறி நின்றான்.. சிறிது நேரத்தில் மணக்க மணக்க ஃபில்டர் காஃபி வரவும்.. அதன் வாசம் அவன் சுவாசத்தில் கலந்தது…. மண்டைக்குள் குடைந்த அனைத்து விஷயங்களும் பனி போல விலகியது அவனுக்கு , காஃபியை குடிக்க குடிக்க !! கொஞ்ச நாளாகவே உணவு உறக்கம் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு பிசினஸில் முழு மூச்சாக இறங்கி இருந்தான்.. அவனுக்கு லாபம் வருவதை காட்டிலும் தன் பொருளில் உள்ள தரத்திற்கு தான் முதலிடம் தருவான்.. அதற்கு முதலிடம் தந்தாலே போதும் லாபம் தன்னால் […] - [அத்தியாயம்- 39](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39-2/): அது ஒரு புதிதாய் திறக்கப்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் !! அந்த கட்டிடத்தையும் அதன் வேலைப்பாடுகளையும் வேடிக்கை பார்க்கவென்றே அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது….. ஆங்காங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கண் சிமிட்டியவாறே அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தது ஒருபுறம்!! அந்த பத்து மாடிக் கட்டிடத்தில் , 5 வது தளத்தில் இருந்த ஜவுளி கடையில் தனக்கு தேவையான உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கிவிட்டு மறுபுறம் இருந்த கடையில்  ஷூக்களை தேர்வு செய்து கொண்டிருந்தான் சூர்யா !! பிடித்தவற்றை வாங்கியவன் பில் போட்டுவிட்டு கேஷ் கவுண்டரில் மீதி பணத்திற்காக காத்து கொண்டிருக்க… அப்போது வேகமாய் யாரோ தன்னை இடித்து தள்ளி விட்டு போக உடனே நிலை தடுமாறினான் அவன்..!! யார் அது இப்படி தள்ளிவிட்டு ஓடுவது என பார்க்கும் போது அந்த இளம்பெண் ஒரு நொடி அவனை  திரும்பி பார்த்து சாரி என ஒற்றை சொல்லை அவசர கதியில் உதிர்த்து விட்டு வாசல் வரை […] - [அத்தியாயம்- 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-3/): மாலை 5 மணி…… காந்தி பூங்கா…. இரவு உணவுக்கு சப்பாத்தி மாவு பிசைவது போல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான் பார்த்தா..!! என்னவென்று சொல்வது எப்படி சொல்வது…என அவன் யோசிக்கும் போதே அங்கு…. என்னென்று சொல்வேனோ… அதை எப்படி சொல்வேனோ… என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை…!! என அங்கே ஒருவரின் கைபேசியில் பாடல் ஒலிக்க… “எவன்டா அவன் இந்நேரம் பார்த்து situation சாங் போடுறது ?? மனுஷங்க அவஸ்தை தெரியாம இவனுங்க வேற..”, என்று அலுத்து கொண்டான்.. அந்நேரம் தென்றல் காற்று வீச, பூக்கள் அனைத்தும் அட்சதை தூவி வரவேற்றது அந்த குமரியை !! ஆம், வெண்ணிற சுடிதார் அணிந்து வந்த அந்த அழகு தேவதையை வான் வீதியில் தவழும் மேகங்கள் கூட பன்னீர் தெளித்து அவளை மேலும் அழகு பெற செய்தது.. வைரங்கள் போல ஜொலித்த மழை துளிகள் அவளின் நெற்றியிலும் கழுத்திலும் ஆபரணங்களாய் மின்னியது !! (M V […] - [அத்தியாயம்- 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-3/): நாட்கள் வெகு வேகமாக ஓடியது !!! பார்த்தூவின் திருமண தேதியும் நெருங்கி வந்தது !! மணப்பெண் பவித்ரா வெகு அழகு… சற்று வாயாடி, பார்ப்போரை கவரும் கவர்ச்சி அவளிடம் கொட்டி கிடந்தது !! திருமண தேதி குறித்ததில் இருந்து படபடப்பாக காணப்பட்டாள் !! காரணம் அறியாது விழித்தனர் பெற்றோர்கள் !! என்ன ஏது என்று விசாரிக்க அவளின் மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது !! ஒருவேளை காதல் கீதல் என்று சினிமா வசனம் எதுவும் பேச போகிறாள் போல என்று நினைத்து பயம் கொண்டார்கள் பெற்றோர்…. நாசூக்காக நேரம் பார்த்து அவளிடம் அது பற்றி விசாரிக்க….. தன் தாயை மேலும் கீழுமாக ஏதோ ஜந்தூவை பார்ப்பது போல பார்த்தாள் பவி !! “என்னமா ஆச்சு உனக்கு?? ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமான பேச்சு பேசுற?? நான் ஏன் கஷ்டப்பட்டு ஒருத்தனை லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணனும்.. அப்புறம் கவலை பட்டு நிக்கணும்.. […] - [அத்தியாயம்- 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-3/): சூர்யாவை கண்டவுடன் கோபம் உச்சந்தலைக்கு ஏறி மண்டை சூடானது அவனுக்கு!! (M V : எவனுக்கு???.. Me: அதான் நம்ம பாறாங்கல்லுக்கு..!!) “ஹலோ தீபன்”, என்று அவனுக்கு பெயருக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, அவன் பார்வை மொத்தமும் ஜோதியின் மீது ஃபோகஸ் ஆனது.. அதுவும் zoom செய்து பார்த்து கொண்டிருந்தான்!! “ஹாய் ஜோதி “, என்றான் ஆழமான குரலில்… “ம்ம்.. ஹாய்”, என்றாள் மெல்லிய குரலில்…. “என்ன இந்த பக்கம்??” “ம்ம்.. துணி துவைக்க வந்தோம்..”, என்றான் தீபன் கிண்டலாக.. “ஓஹோ.. அதுசரி உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போல..”, என்றான் சூர்யா.. “இதுல நகைச்சுவை உணர்வு எங்கிருந்து வந்தது மிஸ்டர் சூர்யா, இது கோவில் எதற்கு வருவாங்க சாமி கும்பிட தான்…”, என்றவன் ஜோதியை ஒரு பார்வை பார்த்தான். அப்போதுதான் சூர்யா அவள் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்தான் அவன்.. “ஜோதி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று கேள்வி பட்டேன்.. […] - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-3/): மறுவீட்டுக்கு வந்த ஜோதி தீபன் இருவரையும் வரவேற்று தங்கள் அன்பை உணவு உபசாரம் மூலம் பொழிந்து கொண்டிருந்தனர் ஜோதியின் பெற்றோர்கள் !! காலையில் சர்பத் காஃபி என்று ஆரம்பித்து மதியம் ஊர்வன பறப்பன நடப்பது மிதப்பது என்று எல்லா உயிரினங்களும் அவனது இலையில் உணவாக மாறி என்னை எடுத்துக்க எடுத்துக்க என்று கெஞ்சியது !! (MV: பறக்கிறதில் aeroplane யும் மிதப்பதில் கப்பலையும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் சமைச்சிட்டாங்க போலயே ) அதை பார்த்த தீபனுக்கு வாயில் எச்சில் சுரந்தது…!! வேணாம் வேணாம் என்று எத்தனை கெத்தாக சொன்னாலும்.. இலையில் வைத்த உணவை மிச்சம் வைக்காமல் உண்டு களித்தான் அவன்……., வெட்கம் மானம் ரோஷம் எல்லாம் பசிக்கு முன்பு ஓடி ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது !!! “அடேங்கப்பா பசியா கௌரவமான்னு பார்த்தா கடைசியில பசிதாண்டா ஜெய்க்கிது…இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் future ல maintain பண்ணுவோம்” , என்று தனக்குள் […] - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-3/): “அவகிட்ட பேசினா உங்களுக்கென்ன வந்துச்சு ?? “, என்று பார்த்தூ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் விஜி…!! இதை என்னவென்று சொல்லுவாள் அவளும் பாவம்.. அவளுக்கே அவள் பார்த்தூவை விரும்புவது இன்னும் புரிய காணோம்.. இந்த லட்சணத்தில் அவனிடம் தன் மனதை எப்படி வெளிப்படுத்துவாள் இந்த பேதை !! “எ…..என்… எனக்கென்ன வந்துச்சு.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்லயே.. நீ யார் கூட பேசினா எனக்கென்ன வந்துச்சு.. ஐ ஆம் ஆல் ரைட் “,என்று பதில் கூறினாள் அவனிடம்.. (பார்த்தா MV: கல்லுளிமங்கி எப்படி சமாளிக்குது பாரு… பாக்குறேன் எத்தனை நாளைக்கு இந்த டிராமான்னு.. எப்படியும் கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகனும்..) “அப்போ வேற என்ன?? போய் வேலையை பாருங்க”, என்றுவிட்டு கணினியில் மூழ்கி போனான். இவளுக்கு தான் மண்டை வெடிப்பது போலானது.. என்ன செய்வதென்று அறியாமல் விழித்தாள், எப்படி கேட்டாலும் கடைசியில் மடக்கி விடுகிறானே.. ச்சே என்ன […] - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-4/): அத்தியாயம் 33 நிமி, அவளை தள்ளி விட்ட வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தாள் ஜோதி !! உடனே அவளுக்கு கை குடுத்து எழுப்பி விட்டான் தீபன்… “என்ன அடி எதுவும் பட்டுச்சா??”, என்று கேட்டான் வெகு அக்கறையாக…!! (ஜோதி M V: என்ன ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுற கதையால்ல இருக்கு.. நியாயமா பார்த்தா நான் விழுந்ததற்கு இவர் சந்தோஷம் தானே பட்டிருக்கணும்??) “இல்ல”, என்றாள் ஒற்றை வார்த்தையில். “நானே கலங்கி போய் வந்து நிக்குறேன்.. இங்க, உங்களுக்கு கொஞ்சல் கேக்குதோ?? ஏன் மாமா அவ கீழ விழுந்தா உங்களுக்கு என்ன வந்தது??”, என்றாள் நிமி. “நிமி, என்னாச்சு உனக்கு?? ஏன் இத்தனை கொடூரமான பெண்ணா இருக்க?? இன்னொரு பெண்ணை கீழ தள்ளி விட்டு அதை ரசிக்கிற அளவுக்கு கேவலமான புத்தியா உனக்கு??”, என்று கத்தினார் அங்கு வந்த விசாலம். “வாங்க அத்தை அவர்களே! வாங்க வாங்க! உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்.. […] - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-5/): கீழே இறங்கி வந்து இருவரும் காலை உணவை உண்டு விட்டு கைகழுவ செல்ல…. விசாலம் அடுக்களையில் நின்றுகொண்டே தன் மருமகளை கை ஆட்டி ஜாடையில் அழைத்தார்…. புரிந்து கொண்டு அவளும் கை கழுவி விட்டு அடுக்களைக்கு செல்ல…  “என்னங்க மா?? சொல்லுங்க..” “அம்மாடி ஜோதி… சாப்பிட்டியா ?? நம்ம வீட்டு சமையல் உனக்கு பிடிச்சிருக்கா?? “, என்று கேட்டார் வாஞ்சையாக !! “ரொம்ப நல்லா இருக்கு மா…”, என்றாள் மனதார.. “சந்தோஷம்மா, அப்புறம் இன்னொன்னு சொல்லணும்…. என் மகன் கொஞ்சம் கோபக்காரன் தான் ஆனா நல்லவன்…. என்னவோ தெரியல, இப்படி பணம் பணம்னு பணத்துப் பின்னாடி ஓடுறான்… சுறுசுறப்பான ஆள் அவன், யார் பேச்சையும் கேக்க மாட்டான் அவனுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான்.. கோபம் வந்தா அவ்ளோதான் கண்ணா பின்னா என்று கத்தி தீர்த்து விடுவான், சகிப்பு தன்மை கொஞ்சம்… இல்ல இல்ல…..ரொம்ப கம்மி மா…. சரியான அவசர குடுக்கை.. அவன் […] - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-6/): கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் பதட்டமானார்கள் !! ஓரமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த பாயையும் தலையணையையும்  வேகமாக ஓடி சென்று எடுத்து வந்து மெத்தையில் அடுக்கி வைத்தாள் ஜோதி…. விரிப்புகளை சரிசெய்துவிட்டு, பாயை தூக்கி கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டாள்…… பின் வேகமாக கதவை நோக்கி அவள் முன்னேற….  குறைக்கே வந்து அவளை தடுத்தது தீபனின் கரங்கள் !! என்ன என்பது போல் அவனை அவள் முறைக்க….. “பெரிய அறிவாளின்னு நினைப்பா உனக்கு??”, என்று கேட்டான் திமிராக.. “என்ன உளறல்?? வாசல்ல அத்தை நிக்கிறாங்க… கீழே இருக்குற பாயை பார்த்தா என்ன நினைப்பாங்க நம்மளை??… அதான் சரி செஞ்சேன், இது கூட தெரியாத சரியான மங்குனி அமைச்சராக இருக்கீங்களே..??”, என்றாள் பதிலுக்கு நக்கலாக..!! “உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்.. ஆனால் இத்தனை வேலைகளை செய்த மதியுக மந்திரியே.. உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையை எவ்வாறு மறந்தீர்கள்??”, என்றான் தூய தமிழில் “கொண்டையா […] - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-4/): அவனின் கரங்கள் இரும்பென மாறி அவளை அணைத்து கொள்ள…….. இருவரும் ஒருவரை ஒருவர் ஆற தழுவினர்……..💘💘💘💘💘💘 காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து கொண்டார்கள்…!!💘💘 மெல்ல நிமிர்ந்து அவளது வதனத்தை  கையில் ஏந்தி அவளின் கன்னங்களின் மென்மையை அளவிட்டு கொண்டே வருடியது அவனின் கரங்கள்…. பூக்களால் செய்த மேனியோ ?? இத்தனை மென்மையாக இருக்கிறதே..என்று வியந்தவன், வழவழப்பான அவளது கன்னத்தையும், வழுக்கி சென்ற அவளது இடையையும் வெகு நேரம்…. நேரம் போவதே தெரியாமல் வருடி கொடுத்தான் தீபன்…💘💘 அவனின் தொடுகையில் உருகி தான் போனாள் ஜோதி, உள்ளங்கையில் கரையும் ஐஸ்கட்டியாய் !! மூக்கோடு மூக்குரச இருவரின் மூச்சு காற்றும் மோதி கொண்டது!!! அவனின் இதழ்கள் இவளின் செவ்விதழை உரசி செல்ல… தீப்பொறி பற்றியது இருவரின் உள்ளத்திலும்…  பற்றி எரிந்த காதல் தீயை அணைக்கும் வழியறியாது இருவரும் தவிக்க……… பொறுத்தது போதும் பொங்கிவிடலாம் என்று காதல் அருவி பிரவாகமெடுத்தது அவர்களின் மத்தியில் […] - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-5/): சாந்தி முகூர்த்தம் என்றதும் வெளிறி போய்விட்டது இருவரின் முகமும்… இப்பவரைக்கும் நடந்தது கனவா இல்ல நனவா?? என்றே புரியாமல் குழப்பத்தில் சற்று ஆனந்த குழப்பத்தில் இருக்கிறாள் ஜோதி….!! இதில் சாந்தி பூந்தி என்றால்… அவளும் தான் என்ன செய்வாள்?? அதான் அவளுக்கு பீதி ஆகிவிட்டது போலும்…!! “ஏதோ இவ விஷயத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது தான்.. ஆனால் அதுக்காக இந்த காதல் கத்திரிக்காய், கல்யாணம் கர்ணகிழங்கு இதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. அப்படியிருக்க இவ கழுத்துல தாலி கட்டின விஷயத்தையே இன்னும் ஜீரணிக்க முடியல.. இதுல ஃபர்ஸ்ட் நைட்டு வேற…என்ன கருமம் டா இது??”, என்று தன் நிலையை தானே நொந்து கொண்டான் தீபன்…!! எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடக்க… இரவு குளித்து தயாராகி கொண்டிருந்தாள் ஜோதி… இளஞ்சிவப்பு நிறத்தில் கிரேப் சில்க் சேலை உடுத்தி அதற்கு மேட்சாக சிகப்பு லோலாக்கும், சிவப்பு கல் பதித்த அட்டிகையும் அணிந்து கொண்டு லேசான ஒப்பணையில் […] - [அத்தியாயம்- 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-5/): கழுத்தில் தொங்கும் தாலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜோதி….!! நிஜமாவே, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா??.. அதுவும் இந்த பாறாங்கல் கூடயா????.. இதெல்லாம் நிஜமா இல்ல கனவா?????…. எப்படி இதை தெரிஞ்சிக்கிறது???… படத்தில் வர மாதிரி கிள்ளி பார்த்து தெரிஞ்சுக்கலாமா ??…  சற்று யோசித்து விட்டு, “ஆமா அதான் சரி.. பேசாம கிள்ளி பார்த்திடலாம்.. “, என முடிவெடுத்த ஜோதி, கிள்ளி பார்க்க தயாரானாள்……!! “ம்ம்மா…………..”, என்று அலறினான் தீபன்.. “இடியட்.. இடியட்… எதுக்கு இப்போ என்னை கிள்ளி வச்ச..?? ஸ்டுபிட்.. நான்சென்ஸ்.. “, என்று சரமாரியாக பொரிந்து தள்ளினான் , அவளை…….. (அடங்கொய்யால….அவளை கிள்ளி பார்க்காம அவனை கிள்ளி பார்த்துட்டாளே…. விவரமான ஆள் தான்.. !!) “அட நிஜம் தான் போல… பாறாங்கல் இப்படி பிரஷர் குக்கர் மாதிரி கத்துதே??.. சரி சரி.. எப்படியோ சூர்யா கூட நடக்க இருந்த நிச்சயம் நின்னுடுச்சு.. இந்த பாவையின் மனதை பறித்து சென்ற […] - [மயக்கம் - தயக்கம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): மயக்கம் – தயக்கம் 8 இரவு தூங்கும்முன்பு ஒருமுறை மகளைக் காணவென்று சென்றவனுடன் தயா கொஞ்சநேரம் விளையாடினாள்.’ அப்பா’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு குழந்தை அவனை சுழற்றித்தான் போட்டாள். குழந்தையின் அப்பன் எனும் ஸ்தானம் அவனது அலுவலக நிலையை விட,சமூக அந்தஸ்தை விட  அவன் விரும்பும் ஒன்று. இன்றைய திகதியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவின் சமூக நிலையை பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் அப்பா ..அப்பா என்று உருகும் இந்த சின்ன உயிர் தான் அவனது தினசரி நாளை நிருணயம் செய்கிறது என்பது வெளியில் எத்தனை பேருக்குத் தெரியும்? விளையாடியபடிக்கே மருந்துகளின் உபயத்தில் உறங்கியும் போனாள். தனது அறைக்கு வந்தவனுக்குத்தான் தூக்கம் என்ற வரம் வாய்க்கப் பெறவில்லை. வெகுநேரம் உறக்கம் வராமல் தனது மடிக்கணினியை உயிர்பித்தவன் ஏதேதோ ஞாபகங்கள் உந்தியவனாக அவளது முகநூல் பக்கத்துக்குள் நுழைந்தான். அங்கே அவள் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்தாள். ஏனோ அவளும் சரி ,இவனும் சரி பரஸ்பரம் […] - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-5/): கல்யாணம் நிச்சயம் நடக்கும் என்று ஒலித்த அந்த தீர்க்கமான குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க…. அங்கே, விசாலம் தன் விசாலமான கண்களால் ஜோதியை கனிவுடன் பார்த்து கொண்டிருந்தார்…. தீபன் திடுக்கிட்டு போய் விழித்தான், தன் தாயின் இந்த பேச்சால்….. ஜோதிக்கு குழப்பம் மேலோங்க, புருவம் முடிச்சிட்ட முகத்துடன் நின்றிருந்தாள்.. அனைவரின் முகமும் freeze ஆனது போல் இருக்க… தீபன் தான் முன் வந்து தன் அன்னையிடம்.. “என்னம்மா பேசுற?? நான் எதுக்கு இவளை கட்டிக்கனும்?? உங்களுக்கு என்ன ஆச்சு?? வாங்க முதல்ல இங்கிருந்து போகலாம்..”, என்றான் கையை பிடித்து இழுத்து….. “விடு தீபா, நான் வர மாட்டேன்..” “அப்போ இங்கேயே இருங்க.. நான் கிளம்புறேன்…”, என்று நகர் முற்பட.. “நீயும் போக கூடாது”, என்றார் அதிகார தோரணையில்….!! “அம்மா, உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?? எதுக்கு இப்போ இப்படி வம்பு பண்றீங்க??” இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த நிமி, தலையில் […] - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-5/): நடக்கவிருந்த நிச்சயத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நிமி பேச தொடங்க, அனைவரும் திகைத்து போய் நின்றனர்!! “இது என்னடா இது, சீரியல்ல வர மாதிரி இந்த பொண்ணு இந்நேரம் பார்த்து நிறுத்துங்கன்னு  வந்து நிக்கிது.. ஒருவேளை அந்த பொண்ணு மேல ஏதும் தப்பு இருக்குமோ “, என்று அங்கிருந்த ஜனம்,ஆளாளுக்கு தங்களுக்குள்ளேயே பேசி கொண்டிருக்க.. “இவளை கல்யாணம் பண்ணினால் வர போற மாப்பிள்ளைக்கு தான் கஷ்டம்.. சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம்”, என்றாள் நிமி புதிராக !! “இந்தாம்மா வந்ததிலிருந்து குடுகுடுப்பக்காரன் மாதிரி எதை எதையோ சொல்லிட்டே இருக்க ஆனா அதுக்கான காரணத்தை சொல்றியா மா நீ??”, என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க… “என்ன ஜோதி காரணத்தை சொல்லிடவா?? உனக்கு தான் கஷ்டமா இருக்குமேன்னு பார்த்தேன்..”,என்றாள் நிமி பீடிகையுடன்……. ஜோதி, புருவம் முடிச்சிட அவளை பார்த்தாள்… “இவள் எதுக்கு இங்க வந்தா??அப்படி என்ன சொல்ல போறா?? காரணமே இல்லாம என் நிச்சயத்தை இவ […] - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-6/): “என்னங்கடா ரெண்டு பேரும் இப்படி திரு திருனு முழிக்கிறீங்க ?? வாயை திறந்துதான் பேசுறது?? “, என்று விசாலம் விசாரிக்க… தீபன் மௌனம் காத்தான்.. “ம்ம்.. இவன்கிட்ட கேட்டா வேலைக்கு ஆகாது, டேய் பார்த்தூ நீ சொல்லுடா ??”, என்று கேக்க…. “மா, ஜோதி நம்ம ஆஃபிஸ்ல வேலை பாக்குற பொண்ணு தான்மா.. ஆனா நீங்க எப்படி இங்க வந்தீங்க??” “அப்படியா?? அட கடவுளே கையில வெண்ணெய்யை வச்சிட்டு தான் நெய்க்கு அலைஞ்சுட்டு இருந்திருக்கேனா இத்தனை நாளாக??.. அதுசரி, இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்?? எல்லாம் கை மீறி போயிடுச்சு.. “, என்று அவர் உச்சு கொட்ட.. “ஒண்ணும் புரியலயே…. என்னமா சொல்றீங்க??” “அடபோடா” “அது இருக்கட்டும்.. நீங்க இங்க என்ன பண்றீங்க??” “ம்ம்..ஜவுளி எடுக்க வந்தேன்”, என்றார் நக்கலாக.. “ஓ அப்படியா, ஆனா நீங்க வந்த இடம் தான் தப்பு.. இது கல்யாண மண்டபம்,நீங்க நினைக்கிற மாதிரி இது ஜவுளி கடையில்ல..” […] - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-6/): தீபனின் கோப பார்வை தாங்காமல், அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ஜோதி…!! இருவரும், காரிலேறி சென்றுவிட… மனம் வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தான் அவன் !! இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி தான் மனம் வெறுமையாக இருப்பது போலவும்.. தன்னந்தனியே  கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும் உணர்ந்தான்…. காரணமின்றி பொங்கி எழும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழியறியாது தவித்து போனான்… இதுபோன்ற உணர்வுக்கு ஆளாகாதவன் தீபன், இது ஏதோ புது வித மாற்றத்தை அவனுக்குள் கொண்டு வந்தது.. மணி மணி மணி என்று தல சொல்வது போல் பணத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வந்த எந்திரன் தீபன், இன்று அந்த மணியையும் 💰 தாண்டி ஒரு அலார மணி 🧭 அவனுக்குள் அடிக்க தொடங்கி இருந்தது !! அது அவனுக்கான எச்சரிக்கை மணியா அல்லது அவன் திருந்த போவதற்கான ஆலய மணியா ?? என்று தான் தெரியவில்லை !! அவளின் செய்கை புதிதாக இருந்தது […] - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-8/): பார்த்து பார்த்து கண்களே பூத்து போய்விடும் போல.. அத்தனை நேரம் இருவரும்.. ஒருவரை ஒருவர் விழியசைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர் பார்த்தூவும் விஜியும் !! சுத்தியிருக்குற அத்தனையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்க… அவனுக்கு அவளும், அவளுக்கு அவன் மட்டுமே ஃபோகஸில் தெரிந்தனர் !! இடம் பொருள் ஏவல் அறியாமல் இணைந்த இரு விழிகளும், காந்தம் போல் ஒன்றை ஒன்று ஈர்த்தது !! அவனின் கூர்மையான கண்கள், அவளை அளவிட தொடங்கியது…..!! கடைந்தெடுத்த தந்த சிலை போல் ஜொலிக்கும் அவளின் பொன்மேனி வெட்கத்தால் சிவந்து பளபளத்தது…. !! “ஹே விஜி.. உன்னைதான், என்னடி கனவு கண்டுட்டு இருக்கியா??” அவளின் தோள்களை பற்றி ஜோதி குலுக்கிய பின் தான்… நிதர்சனத்துக்கு மீண்டு வந்தாள்.. “ஹா…. என்.. என்னடி… என்ன??”, என்றாள் தடுமாற்றமாய்.. “சரியா போச்சு.. இந்த ஃபைலை எடுத்துட்டு போய் அக்கவுண்ட் செக்சன்ல குடுத்துட்டு வா…” “ம்ம்.. சரி சரிப்பா”, என்றாள். லேசாக நடுங்கும் விரல்களை கொண்டு, […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-9/): வள்ளி சமயலறையில் வடகம் பொரித்து ரசம் தாளித்து கொண்டிருந்தார்… பார்த்தூ தொலைக்காட்சியில், பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்… “மீனம்மா… அதிகாலையிலும், அந்திமாலையிலும்.. உந்தன் ஞாபகமே !!!” “நமக்கு, காலையிலயும் சாயங்காலமும் டீ காபி நெனப்பு தான் வருது”, என்றான் கையில் இருந்த மிக்சரை கொறித்து கொண்டே !! “தண்ட சோறு  தண்ட சோறு .. எப்படி திங்கிது பாரு.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?? எந்த கவலையும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி வாழ்றான் ??.. “, என்று கடிந்து கொண்டார்.. “தண்ட சோறா?? நானா?? ஹலோ என்ன மேன் பேசுற?? ஆனானப்பட்ட தீபன் எக்ஸ்போர்ட்ஸ்ல நான் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா… இந்த பார்த்தூ இல்லாம ஒரு துரும்பு கூட அசையாது அங்க தெரிஞ்சுக்கங்க.. மாசம் சுளையா 25000 வாங்குறேன்.. நானா தண்ட சோறு ?? அப்புறம் என்ன சொன்னீங்க?? ஆ…… கவலை இல்லாத மனுஷன் எப்படி வாழுறான் அதானே?? நான் எதுக்குப்பா கவலைப்படனும்.. […] - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-9/): FM இல் ஒலித்த பாடலை கேக்கவும்.. இருந்த கோபம் மேலும் தலைக்கேறியது அவனுக்கு !! தெரு தெருவாக சுற்றியும், அவன் தேடி வந்த முகவரி கிடைக்காமல் தவித்தான் தீபன்…. அப்போது, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு பெண் நுழைந்தாள்.. அவளின் பின்புற தோற்றம் அவன் மனைவியை போல் காட்சியளிக்க.. உடனே காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் !! இறங்கி அந்த பெண்ணை பின்தொடர தொடங்கினான், அருகில் சென்று பார்க்க… அவளோ, “யாரு”, என்று கேட்டாள்.. அவளின் முகம் கண்ட தீபனுக்கு சப்பென்று ஆனது..!! காரணம், அவன் தேடிய மங்கை இவள் அல்லவே !! “சாரி”,என்று மன்னிப்பு கேட்டுவிட்டு, தன் காரில் வந்தமர்ந்தான்.. மொபைலில் நேரத்தை பார்க்க… அது, 1:20 என காட்டியது…!! லேசாக பசி வரவும், ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை உண்டவன்.. தன் காருக்கு திரும்பினான். வந்தவன் அங்கு டாஷ்போர்டில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து குடிக்க… எதிரே […] - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-11/): இன்ஜின் வண்டி புகையை கக்குவது போல்.. காதிலும் மூக்கிலும் புகை வர… உஷ்ணம் தலைக்கேறி கடுங்கோபத்துடன் வந்தாள் நிமி !! என்ன தின்னக்கம் இருந்தால், என் மாமா கிட்ட இப்படி நெருங்கி பழகுவா??.. இது சரி பட்டு வராது இப்பவே அப்பா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..என்று மனதிற்குள் நினைத்தவள்.. நேரே தன் தந்தையை தேடி ஓடினாள்.. “அப்பா.. அப்பா..”, வீடே அதிரும்படி கத்தினாள் நிமி!! “ஏ   என்னடி.. எதுக்கு இப்போ காட்டு கத்தலாய் கத்துற??”, என்று கேட்டு கொண்டே , அடுக்களையிலிருந்து வந்தார் சொர்ணம்.. “அப்பா.. அப்பா..” “கேட்டுகிட்டே இருக்கேன்.. என்னடி நீ பாட்டுக்கு கத்திட்டு இருக்க.. காது என்ன செவுடா??” ” அப்பா எங்கம்மா??” “வெளியே போயிருக்கார்.. எதுக்கு கேக்குற??” “ஓ.. எனக்கு ஒரு அவசரம்னு தேடி வந்தா.. ஏன் எல்லாரும் இப்படி சதி பண்றீங்க.. ச்சே??” “என்னடி அவசரம்?? என்னாச்சு சொல்லு??” முகமெல்லாம் சிவந்து.. கண்களில் […] - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-11/): கொலுசு சத்தம் கூட கேக்காத அளவிற்கு, தரைக்கும் வலிக்காமல் காலுக்கும் வலிக்காமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள் விஜி !! பார்த்தூ, எப்படா இவள் விழுவாள்.. கையில் ஏந்தலாம் என்று காத்து கிடக்க… கீழே சிதறி இருக்கும் எண்ணெயையும் அவளையும் மாறி மாறி பார்க்க… விஜி,  அவன் குறி வைத்த இடத்தை நோக்கி நெருங்கி வர வர வர……………………. கண்களை மூடி கொண்டு , இரு கைகளையும் விரித்தபடி  புன்னகையுடன் நின்றான் பார்த்தூ !! அதை கண்ட விஜி,”இவன் என்ன பிறவி பைத்தியமா?? இப்படி நிக்கிறான்..!!” , என்று அவனை நக்கலாக பார்க்க… அந்நேரம், அங்கு குறுக்கே  வந்த.. அக்கவுண்ட் செக்சன் ஊர்மிளா.. விஜிக்கு பதில் எண்ணெயில் அவள் கால் வைக்க………. அய்யோ அம்மா என்று அலறிய வண்ணம் பார்த்தூ மீது சரிந்து விழுந்தாள் ஊர்மிளா !! ஊர்மிளா, சற்று உடல் கணத்த  பெண் அவள் !! அவளின் மொத்த 80 கிலோவும், […] - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-11/): இரவு உணவை உண்டுவிட்டு, சுடரும் ஜோதியும் அறைக்கு வந்தனர்… “அக்கா.. சூர்யா மாமா கிட்ட பேசினியா ??” திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தாள்… “என்னக்கா, பதிலே காணோம் “ “அதான் தெரியுது இல்ல.. அப்புறம் என்னடி திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க..” “ஏன் அக்கா இப்படி டென்ஷன் ஆகுற??.. இப்ப நான் என்ன கேட்டேன்?” “பேசாம தூங்குற வழிய பாரு.. சும்மா கேள்வி கேட்டுட்டு.. படுடி” “ம்க்கும்.. ரொம்ப தான் அலுத்துக்குற.. போக்கா..”, என்றுவிட்டு போர்வையை எடுத்து கொண்டு படுக்க போக.. “ஏ.. இரு… “, என்றாள் அதட்டலாக. “ம்ம்.. என்ன??” ” ஆமா, சூர்யாவுக்கு நீ தான் என் நம்பர் குடுத்தியா??” “ஆஹான்…. வேலியில போற  ஓணானை எடுத்து சுடிதார்க்குள்ள விட்ட கதையால்ல இருக்கு”,என்று மனதிற்குள் புலம்பி கொண்டே.. “அது.. அது.. அக்கா” “என்னடி மென்னு முழுங்குற.. வாய திறந்து பதில் சொல்லு” “ஆமாக்கா.. “, என்றாள் தலையை குனிந்து […] - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-12/): “விழியில் விழுந்து… இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…!!” என்று இருவரும் விழி வழியே சங்கமிக்கும் நேரம் சாத்திய கதவை சைத்தான் போல திறந்து கொண்டு வந்தாள் நிமி !! அரவம் கேட்டு விலகினர் இருவரும்.. அவர்களின் நெருக்கத்தை கண்டு நெருப்பில் விழுந்த புழு போல துடித்து போனாள் நிமி… ஜோதியை முறைத்து கொண்டே.. “நீ இங்க என்ன பண்ற??”, என கேட்டாள்.. “சார் தான் வர சொன்னார்” உடனே , அவன் பக்கம் திரும்பி கோப பார்வை வீசினாள்… “ம்ம்.. அது ஒரு சின்ன கிளாரிஃபிகேஷ்ன்.. அதான் வர சொன்னேன்.. ஆமா நீ என்ன இந்த பக்கம்?” “கிளாரிஃபிகேஷன்னா இப்படி தான் மடியில உக்காந்தா சொல்லி குடுப்பாங்க??” “வார்த்தையை அளந்து பேசு நிமி”, என்று கண்டித்தான். “அளந்து அளந்து நீங்க இவளோட  பழகியிருந்தா.. நான் ஏன் அளக்காம பேச போறேன் மாமா” “போதும் நிறுத்துங்க.. விட்டால் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க.. […] - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-11/): வசந்தா கஃபே.. “என்ன ஜோதி…எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க??”, என்று கேட்டான் சூர்யா… “நீங்கதான் பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க.. நீங்கதானே பேச ஆரம்பிக்கனும்.. ??” “சரிதான்…” “ஆமா என் ஃபோன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது??.. நான் வேலை செய்யுற ஆபீஸ் எப்படி தெரியும்??”, என்று அவள் கேள்விகளை அடுக்க தொடங்க… அவனோ, கேக்கில் மொய்க்கும் ஈ போல… அவள் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் !! அவனிடம் இருந்து பதில் வராது போகவே… அவன் முகத்திற்கு நேராக கையை அசைத்து, “ஹலோ.. உங்களைத்தான்”, என்று கூப்பிட்டாள். “ம்ம்.. ஒன்னுமில்ல.. ஏதோ யோசனை அதான்.. என்ன கேட்டீங்க..??” சுத்தம் அப்போ நான் பேசினது எதுவும் இவன் காதில் விழலையா??🙄🙄..என்று நினைத்தவள், “என் நம்பர் எப்படி கிடைச்சதுனு கேட்டேன்” “அதுவா.. சுடர் தான் குடுத்தாங்க”, என்றான். ‘சுடரா?? அவளுக்கு இருக்கு இன்னைக்கு.. வீட்டுக்கு போய் வச்சிக்கிறேன் கச்சேரியை !!’ “ஜோதி,  சாப்பிடுறீங்களா.. […] - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-15/): வீடெல்லாம் சுத்தம் செய்து.. தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க…நாற்காலிகள் நான்கும்,அதில் அமர போகும் மனிதர்களுக்காக காத்திருந்தது !! வாசல் வரை மணந்தது மஞ்சுளா வைக்கும் மாம்பழ கேசரியும், மிளகு போட்ட முறுக்கும்.. வாசனை பிடித்து கொண்டே அடுப்பின் அருகில் நின்று கொண்டு உதவி செய்கிறேன் பேர்வழி என்று உற்று உற்று பார்த்து கொண்டிருந்தாள் சுடர், எப்போது கேசரியும், முறுக்கும் கைக்கு வருமென்று !! வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டே இருந்தார் சிவகிரி, “எப்போது மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள்”, என்று எதிர்பார்த்து.. ஆளுயர கண்ணாடி முன் நின்று.. கண்களில் எந்த உணர்ச்சியுமின்றி… தழைய தழைய பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, தலை நிறைய மல்லிப்பூ மணக்க.. சிகப்பு லோலாக்கு குழுங்க.. அழகிய ரோஜாவாக காட்சியளித்தாள் ஜோதி !! சற்று நேரத்தில் சிவகிரி, “மஞ்சு மஞ்சு.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க பாரு.. சீக்கிரம் சீக்கிரம்.. எல்லாம் ரெடி ஆயிடுச்சா??”, என்று கேட்டு கொண்டே உள்ளே வர…. “ஆயிடுச்சுங்க.. அவ்ளோதான்.. எல்லாமே […] - [அத்தியாயம்- 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-11/): தீபன் எக்ஸ்போர்ட்ஸ்… உடல் இங்கே… உயிர் அங்கே…?? என்பது போல, உணர்வுகள் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜோதி !! எண்ணங்கள் யாவும் செக்கு மாடு போல அவனை சுற்றி சுற்றி வந்தது.. ட்ரிங்..ட்ரிங்.. என ஒலி எழுப்பியது டெலிபோன்!! கண்டிப்பா இது தீபன் தான்…!! போனை எடுத்தா வர சொல்லுவான்.. எதுக்கு வம்பு எடுக்காம விட்ருவோம்.., என நினைத்து போனை எடுக்காது வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்… “ஏய்.. என்னடி ஆச்சு ?? ஃபோன் அடிக்கிறது காதுல விழலயா?? எடுத்து பேசு… எம் டி யாதான் இருக்கும்.. “, என்றாள் விஜி.. “இல்ல.. நான் எடுக்கல.. நீயே எடுத்து பேசு.. கேட்டா நான் சீட்ல இல்லனு சொல்லு”, என்றாள். “ஏண்டி…??” “சொன்னதை செய்டி” “ம்ம்.. என்னவோ சரியில்ல..”, என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து… “ஹலோ”, என்றாள் விஜி. “என்னடா இது யாருக்கு ஃபோன் பண்ணாலும் விஜி குரல் மாதிரியே கேக்குதே… “, என்றான் பார்த்தூ  […] - [அத்தியாயம்- 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-11/): காலை 7 மணி… அன்றைய ஹாட் நியூஸ் என்னவென்று காலை தந்தியில், சுந்தரேசன் கண்களை ஓட விட்டிருக்க…. கமகமக்கும் ஃபில்டர் காஃபியை ட்ரேயில் வைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார் விசாலம்….. “என்னங்க.. இந்தாங்க” “ம்ம்.. எங்க தீபன் ??” “குளிச்சுட்டு இருக்கான் வந்திருவான்..”, என்றார் விசாலம். “முன்ன இருந்ததை விட இப்போ ரொம்ப நல்லாவே பிசினஸ் ரன் ஆகுது, விசாலம்…. எல்லாத்துக்கும் என் மகன் தான் காரணம் ..அவனோட உழைப்பும் விடாமுயற்சியும் தான் இதுக்கெல்லாம் அடித்தளம்”, என்று மெச்சினார் தன் சீமந்த புத்திரனை…!! “ம்ம்… இதெல்லாம் நல்லா தான் இருக்கு… ஆனா……” “என்னடி ஆனா… ன்னு இழுக்குற???.. என்ன விஷயம் சொல்லு” “அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு..எங்க?? உங்க மகன் தான் பிடி குடுக்குறதே இல்லயே!!” “அந்த யோசனை எனக்கும் இருக்கு விசாலம்.. இது பத்தி அவன்கிட்ட பேசணும்..”, என்று சொல்லி கொண்டிருக்கும் போதே….. “அண்ணே….!!”, என்று […] - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [ஆடி வரும் வண்ண மயிலே-19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-19/): அத்தியாயம்:19  புவனா தன் கோபத்தை எல்லாம் ராகவனை திட்டி தீர்த்து கொள்ள…சக்ரபாணி மெல்ல சிரித்தவர்.   “ புவனா மா அப்பா  அம்மா போல வளர்த்த சொந்த பெரியப்பா, பெரியம்மா தங்கச்சியை தூக்கியெறிந்த…பெரிய மனிதனுக்கு   அவரை நம்பி ஓட்டு போடும் மக்களை தூக்கியெறிய எவ்வளவு நேரம் ஆகும்…தன்னை நம்பி கை பற்றி வந்தவள் நம்பிக்கையை காப்பாற்ற துப்பு இல்லை.. இதில் முதல்வர் நாற்காலி தேவைபடுகிறது.   அந்த நாற்காலியை அலங்கரிக்க முழு தகுதியான ஆளு…என் நண்பன் மூர்த்தி தான் அவனை போல ஒருவன் தான்…இந்த தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை என்றால் இதை கொள்ளையடித்து விற்று விடும் கூட்டம் தான் இங்கே அதிகம்…” என்றார்.   அவர் பேசியதை கேட்ட ராகவன் முகம் மாறியது…அவன் நேரடியாக எப்பவுமே சக்ரபாணியிடம் பேச மாட்டான்…சியாமளாவை கல்யாணம் பண்ணிய நாள் முதல் இப்போ வரைக்கும் அப்படி தான்.   இப்பவும் அவன் அமைதியாக இருக்க…அங்கே குரு மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்த… அவரின் தொண்டர்கள் […] - [அத்தியாயம்-20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-8/): பவித்ரா அறையில் உள்ள பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தவள்,  தங்கையை காணாமல் தேட கீழே சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தவள்,  கண்டது தங்கையை அடிக்க செல்லும் தந்தையை தான். வேகமாக ஓடி வந்து தந்தையை தடுத்தவள் “என்ன பண்றீங்க பா ? அபி ய போய் நீங்க அடிச்சிட்டு இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?”  என்றால். ” பாரு பவி உன் தங்கச்சி படிக்க போன,  இடத்தில் எவன் கூடையோ அசிங்கம் பண்ணிட்டு இருக்கா அந்த கருமாந்திரம் இன்னிக்கு வீடு தேடி போஸ்ட் ல வந்திருக்கு!  பாரு நீயே உன் தங்கச்சியோட லட்சணம். எதா இருந்தாலும் அவளுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுவியே? இப்போ இதுக்கும் என்ன சொல்ல போற?”  என்றார். தற்பொழுது அவளது அம்மா “ஒவ்வொரு வாட்டியும் உனக்கு உங்க அப்பா எவ்வளவு செல்லம் கொடுக்கிறப்போ நான் திட்டினாலும் என்னைய திட்டுவாரு. உனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் அதுக்கு நீ […] - [16. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/16-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 16. அவளை மறக்கத்தான். அமலாவிற்கு கதிரின் பாராமுகம்  நெஞ்சை  அறுத்தது. அவனைப்  பார்த்து பேசியே ஆகவேண்டும்   என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள்  . அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.   இரண்டு முரடர்களும் இவள் புயலை   போல  வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சாவசகாம தரையில் அமர்ந்துக்  கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். “ஏய்”…….என்று  பிடிப்பதற்குள் அமலா கதிரை எட்டி இருந்தாள்.   அவன் தன் போனில், கில்லி படத்தில் வரும், “ஐய்யையோ ஐய்யையோ பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்ற பாடலை கேட்டுக் கொண்டு இருந்தான்.   அவன் கண்களில் நீர் வருவதை கணநேரம் பார்த்தாள். அதற்குள் அந்த முரடர்கள் அவளை எட்டி இருந்தனர். ஐயா.. மன்னித்து விடுங்கள். இந்தப் பெண் அசந்தர்ப்பமான நேரத்தில் வெளியே வந்து விட்டாள்.   […] - [கண்கள் பேசுதே அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [மௌனத்தால் உடைந்த காதல் -6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-23/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-18/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [நலம் தானா ஊதாப் பூவே!!, -15](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-15/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-4/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 30](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-30/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-15/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-14/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-13/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-12/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-11/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-10/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-9/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-8/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-5/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-3/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 39](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-39/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 38](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-38/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 37](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-37/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 36](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-36/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 35](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-35/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 34](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-34/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 33](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-33/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 32](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-32/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 31](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-31/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 30](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-30/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 29](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-29/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 28](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-28/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 27](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-27/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 26](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-26/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 25](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-25/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 24](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-24/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 23](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-23/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 22](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-22/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 21](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-21/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 20](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-20/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-19/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-18/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-17/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-16/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-14/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-13/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 9](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 8](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 7](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 6](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 5](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [அனல் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-1/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-4/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-22/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 29](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-29/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌனத்தால் உடைந்த காதல் -5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-21/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 28](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-28/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மொழி - 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-13/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [மயக்கம் -தயக்கம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [ஆடி வரும் வண்ண மயிலே-17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-17/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-29/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-28/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-27/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-26/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-25/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-24/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-23/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-22/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-21/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-20/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நலம் தானா ஊதாப் பூவே!! -14](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! 13](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌனத்தால் உடைந்த காதல் -3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [ஆடி வரும் வண்ண மயிலே-16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-16/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-3/): மாயோன் -3   இனியா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வலம் வருபவளுக்கு இரவு ஆனால் மட்டும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துது. தன் பக்கத்தில் தன் அம்மா இல்லாமல் அவள் இப்போதெல்லாம் உறங்குவது கிடையாது. அபிஷேக் ராஜன் சொன்னதைப்போல இனியா இரவு பூஜை அறையில் சாமி கும்பிட்டவள் விபூதியை  இட்டுக் கொண்டாள். லட்சுமி ,”என்னடி அதிசயமா இருக்கு சாமி எல்லாம் கும்பிடறே” ” நான் நல்ல விஷயம் செய்தாலும் கேள்வி  கேட்கற.. உனக்கு பிடிக்காததை செய்தாலும் திட்ற.உனக்கு வேற வேலையே இல்ல போமா நான் போய் படுக்கறேன் நீ சீக்கிரமா வா “என்றவள் அறைக்குச் சென்றாள். இனியாவின் அப்பா இருவரின் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டிருக்க ,”என்னங்க இது அதிசயமா இருக்கு.” “உனக்கு  புரியலையா லட்சுமி.அபிஷேக் சொல்லி இருப்பான் .அதனால்தான் இவள்  உடனே செய்றா.ஆனால் அவனைப் போல் ஃப்ரண்ட் கிடைக்க நம்ம பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”என்றார் சிவக்குமார். “ஆமாங்க அது என்னமோ […] - [30. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/30-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 30. அவளை மறக்கத்தான். அமலா, ஒரத்தநாட்டில்  மோகன் அவர்களிடம் வீட்டை பெற்றுக் கொண்டு,  நல்ல நாளில் பால் காய்ச்சினாள். அனைவருக்கும் பாலை டம்ளரில் ஊற்றி கொடுத்து விட்டு,  காலை உணவையும் அங்கேயே சாப்பிடச் சொன்னாள்.   மோகனிடம் சில ஆலோசனைகளை கேட்டாள்.   “கம்ப்யூட்டர் படித்து இருப்பதால், கிராமத்து  இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் கம்ப்யூட்டர் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்” என்றாள். “நல்ல முயற்சி. சொல்லித் தாம்மா. “ மேலும், அவரே “பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் கூட  இங்கிருக்கும் பள்ளி கூட பிள்ளைகளுக்கும்,  கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் சொல்லித்  தரலாம் “என்று ஜடியா கொடுத்தார்.   “ஆமாம்பா. அது ரொம்பவும் முக்கியமான  ஒன்று. “   “அப்படி யென்றால் என்னவென்று தேன்மொழி கேட்க, “ பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் என்பது ஒருவரின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் உடல் மொழி, தலைமை பண்புகள் மற்றும் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை மேம்படுத்த உதவும் ஒரு பயிற்சியாகும்” .  “நம் கிராமத்து […] - [மொழி - 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-28/): “நமக்கு குழந்தை பிறந்தாலும் இதே போல டிசைன் பண்ணுவியா?” என்றான் அவளின் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு கோலமிட்டவாறு. “ம்ம் கண்டிப்பா.. நம்ம பாப்பாவுக்கு பண்ணாமலா” என்றதும் அவளின் கண்கள் மின்ன. “ஓ! அப்போ பாப்பாவுக்கு டிரஸ் டிசைன் பண்ண ரெடியா இருக்க போலருக்கே”.  “ஆமா, அப்புறம் நம்ம பாப்பாவுக்கு டிசைன் பண்ணனும்ல. வந்ததும் நிறைய டிசைன் பண்ணுவேன். வித்தியாச வித்தியாசமா” என்று அத்தனை ஆசையாய் கைகளை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள். “டிசைன் பண்ண பாப்பா வேணுமே பவி” என்றான் கிறக்கமாய். அவனின் குரல் மாறுதலே இவளை கூசி சிலர்க்கச் செய்ய. அடி வயிற்றுக்குள் எதுவோ உருளும் உணர்வு. “என்ன பவி சைலன்ட் ஆகிட்ட.. பாப்பா வேணும் தானே?”.  “ம்ம்” என்றதும். அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், “அப்போ ஃபர்ஸ்ட் பாப்பாவுக்கு ரெடி பண்ணுவோம்” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாய் புன்னகைத்தவாறு. அதில், மொத்தமாய் அவள் […] - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-8/): ஏங்க உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கணும். கேட்கவா? உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்கலைன்னா வேணாம் என்றாள் அபிராமி.    கேளு அபி என்றான் அஸ்வந்த்.    அது வந்து…. நீங்களும் சுகன்யா அக்காவும் லவ் மேரேஜா? என்று கேட்டாள்.    அபிராமி அவனின் விழிகளை பார்த்தாள். லவ் மேரேஜ் தான் அபி. இந்த உலகத்திலேயே அவளை மட்டும் தான் அதிகமா காதலிச்சேன் என்றான் அஸ்வந்த்.    அபிராமியின் விழிகளில் ஆச்சர்யம் தேங்கி நின்றது. எங்க பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க? எப்படி பிடிச்சிது ஒவ்வொரு கேள்வியையும் ஒரே நேரத்தில் கேட்டாள்.    அவளின் கேள்விகளில் நிஜமாகவே சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. அதுவும் அவளின் ஆர்வம் சுகன்யாவின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது.    வா கீழே போகலாம் என்று ஒரே பதிலில் மின் தூக்கியில் சென்று விட்டனர் மூவரும்.    அங்கு கீழே இடது புறத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தனர்.    வா அபி இந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-32](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-32/): அத்தியாயம்:32  பவதீப், தர்மா இருவருமே திரும்பி பார்க்க…கிருபா மயூரியை தூக்கி கொண்டு வந்தவன்…  அவளை அங்கே இருந்த ஒரு சேரில்.. அமர வைத்து விட்டு பவதீப் அருகில் போனான்….அவன் கை கட்டை பார்த்தவன்.  “ இப்போ பெயின் எப்படி இருக்கு பவா..? உனக்கும் எனக்கும் காயங்கள், வலிகள் புதிது இல்லை தான்…இதை விட யுத்தத்தில் நீ பெரிய காயங்களை தாங்கி இருக்க.   இருந்தாலும் கூட நம்ம உடம்பு என்ன இரும்பிலா செய்து இருக்கு..? எனக்கு ஆச்சரியமான விஷயம் ஒன்று தான் பவா… நீ எப்படி பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட என்று.   அதுவும் உன் டீம் பெஸ்ட் டீம் அனைவருமே திறமையான பயிற்ச்சி பெற்ற ராணுவ வீரர்கள்…ராகுல், தர்மா, நீ மூன்று பேர் இருந்தும் கூட எப்படி தீவிரவாதிங்க உள்ளே வந்தாங்க..?  அதை விட ஒரு தீவிரவாதியை சமாளிக்க முடியாமல்…கத்தி குத்து வாங்கி இருக்க நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வீரமாக…முன்னால் போர்க்கு போகிறவன் […] - [மயக்கம் தயக்கம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): திவ்யாவுடனான வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொணர்ந்துவிட்டான் தீபன். அவன் சென்ற பிறகு ,வீட்டில் அமைதி பெண்ணவளை சித்ரவதை செய்து கொண்டிருந்தது.செய்வதற்கு ஆயிரம் வேலைகள் உண்டு. மனதுதான் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. தனிமையில் அவள் மனதார ஒப்புக்கொண்ட ஒருவிஷயம் தீபனை அவள் விரும்பத்தொடங்கி இருந்தாள். ஏற்கனவே ,திருமணம் என்ற  ஒரு உறவுமுறையில் இருந்து,அதை சுதந்திரம் என்ற பெயரில் விட்டு வந்தவளுக்கு, மீண்டும் ஒரு ஆணுடன் திருமண பந்தத்தில் இணைவதில் விருப்பம் இன்மை.அதன் காரணமாக தெரிவு செய்த லிவ் இன். ஆரம்பத்திலேயே தீபன் சொன்ன ஒரு விஷயம் எந்தவித காரணத்தை சொல்லியும் காதல்வயப் படவே கூடாது.தனக்கும் திருமண உறவு அது தொடர்பான உரிமையுணர்வு,கடமைகள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்பதைத்தான்.இப்போது தனக்குள் அந்த உறவு துளிர்விடும் சமயத்தில் அவன் தன்னை விடுத்தது  அவளுக்குள் பெரும் அதிர்வையும் தாக்கத்தையும் உண்டு பண்ணியிருந்தது. அந்த அதிர்வலைகளிலிருந்து அவளால் முழுமையாக வெளிவர முடியவில்லை.விரும்பவும் இல்லை. தான் காதல் சொல்லி,அதை அனுமதித்து,திருமணம் செய்துகொண்ட […] - [சுவாசம் - 3](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-3/): ஆடவர்கள் இருவரும் ஹாலில் காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து பெண்ணவளின் காயத்திற்கான மருத்துவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாள் இஷா. அவள் வந்ததுமே அமர்திருந்த இரு ஆடவர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, அக்னியை பார்த்த இஷா “அண்ணா அந்த பொண்ணுக்கு எப்படி அடிப்பட்டுச்சு.. யாரு அவங்க” என்று கேள்வியை எழுப்ப, அதற்கு பதிலளித்த அக்னி “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது பேபி.. அந்த பொண்ண யாரோ துரத்திட்டு வந்தாங்க.. நான் அந்த வழியா போனதால சத்தம் கேட்டு காப்பாத்துனேன்.. அதுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு அவ சொன்னா தெரியும்”  என்றவன் இஷாவை அழுத்தமாக பார்க்க, அதன் அர்த்தம் புரிந்த பாவையும் “அவங்க கை கால் வயித்துலாம் கண்ணாடி துண்டுகள் ஆழாமாவே காயத்த ஏற்படுத்தியிருக்கு.. அதோட அவங்க உடம்புல யாரோ அடிச்சி காயப்படுத்தினதுனால உண்டான காயங்கள் தழும்புகள் இருக்கு.. சோ இதுலயே அவங்க ஆபத்தான இடத்துலயிருந்து தான் உயிர பணயம் வச்சி வந்திருக்காங்கன்னு தெரியுது” என்றதை […] - [மொழி - 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-27/): பாதி படம் முடிந்ததும் இடைவெளியில் சிற்றுண்டி ஏதாவது கொரிக்க வாங்கி வருவதாக கூறிவிட்டு சேரனும், யஷ்வந்தும் வெளியேறி விட்டனர். இந்து தன் அன்னையுடன் செல்பேசியில் பேசிக்கொண்டிருக்க.  நித்யா தான் பதட்டத்தோடு பவித்ராவை சற்று நேரத்திற்கு ஒருமுறை பார்த்து பார்த்து திரும்பி கொண்டிருந்தாள். அவளின் அவஸ்தையை உணர்ந்த பவித்ரா. “நீங்க பேசினத நான் கேட்டுட்டேன் தான். ஆனா, உங்க அண்ணன் கிட்ட எதுவும் சொல்லல” என்றாள் நித்யாவிற்கு மட்டும் கேட்குமாறு மெதுவான குரலில். அவள் கூறியதை கேட்ட பிறகு தான் நித்யாவிற்கு மூச்சே வெளிவந்தது.  “தேங்க்ஸ்” என்று மெல்லிய சிரிப்போடு கூறியவள் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள். ***** “இதெல்லாம் எனக்கு தேவையா? மானமே போகுது. எத்தனை மரியாதையோட வாழ்ந்த குடும்பம் இது? ஒருத்தர் வாயைத் திறந்து நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா.. இப்ப பாரு, போன் பண்ணி எத்தன நக்கலா கேட்குறார்னு தெரியுமா” என்று பரமேஸ்வரியிடம் கத்திக்கொண்டிருந்தார் திருமூர்த்தி. அப்பொழுது தான் […] - [அத்யாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/):     திருக்குறள் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -19 அத்யாயம் -9 சூர்யாவுக்கு இப்போது இதைப் பற்றி யாரிடமாவது தனக்கு இப்போது பேசியேத் தீர வேண்டும். இல்லை என்றால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. யாராவது தனக்கு ஒரு தீர்வு சொல்ல மாட்டார்களா என்று அவன் மூளை குழம்பிக் கொண்டிருந்தது அவனுக்கு யோசனைக்கு வந்தது என்னவோ கார்த்திக் தான். இருப்பினும் கார்த்திக் இவனோடு இப்போது இல்லை. எத்தனையோ உயிராக, உயிர் நண்பனாக இருந்தவன் கார்த்திக் ஏதோ திடீரென்று தன்னுடைய மாமாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனே தான் செல்ல வேண்டும் என்று சென்றவன் கெட்ட நேரமாக தன்னுடைய மாமாவை இழந்து விட்டிருந்தான்.பிறகு அவனால் அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை அவன் இப்போது மைசூரில் தான் இருக்கிறான் . அத்தையின் தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் சொன்ன […] - [மௌனத்தல் உடைந்த காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஆதி தன்னவளை அமைதியாக பார்க்கவும், “ஆதி அத்த நந்தா இங்க சுத்தமாவே வரப்போக இல்லாம, ஏன் அம்மாகிட்ட போன்ல கூட பெருசா பேச்சு வார்த்த இல்லாம இருக்கவும், ஒரு அம்மாவா அவங்களுக்கு எந்த அளவுக்கு வலி இருக்கும், ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை பெத்து ,ஒரு புள்ள சுத்தமா தன் கிட்ட பேச்சு வார்த்தையே இல்லாம இருக்கும்போது ,என்பதால்தான் ஒவ்வொரு நேரமும் நான் எல்லா இடத்திலும் இருக்கிறதால தானே நந்தா  அம்மாவை விட்டு விலகி இருக்கான். அதுவே நான் விலகி இருந்தேன்னா கல்யாணம் ஆயிடுச்சு எனக்குன்னு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இருக்கு, புள்ள குட்டி இருக்குன்னு நான் விலகி இருந்தனா, அப்போ அவனுக்கு தாயை பார்க்க வேண்டிய கடமை தனக்கும் இருக்குன்னு உணர்ந்து அம்மாவை அவன் கூட கூட்டிட்டு போகணும்னாலும் இல்ல ,அம்மா கூட அவன்  வந்து இங்க இல்ல நாளுமே கூட,அப்பப்போ வரப்போக இருக்கவும், பேர ப்பிளையை கொண்டு வந்து கண்ணுல காமிக்கவும், […] - [அத்யாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/):     திருக்குறள் சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -18 அத்யாயம் -8 தன்னுடைய குழந்தையைப் பற்றிய எண்ணம் ஓடும்போது மனதில் ஏதோ ஒரு வாசம் வரத் தான் செய்கிறது ….  அது சரி அடியேங்கிறதுக்கு பொண்டாட்டியக் காணுமாம். அதுக்குள்ள ஏழாவது புள்ளைக்கு இவரு பேரு வைச்சுடுவாரு போல இருக்கே . இதை எல்லாம் வீட்டை விட்டு பொண்டாட்டிய விரட்டறதுக்கு முன்னாடி இந்த அறிவு இருந்திருக்கணும்   ஏன் என்றுத் தெரியவில்லை இன்று அவனுக்கு அவளின் நினைப்பாகவே இருக்கிறது. காலை இட்லி கடையில் போட்டிருந்த கோலம் முதல் இதோ கண்ணில் தெரியும் குழந்தைகள் வரை அவளையே நினைவுக்கு கொண்டு வருகின்றன. வேண்டாம். அவள் நினைவு எனக்கு வேண்டாம். ராட்சசி., நம்ப வைச்சு ஏமாத்தின துரோகி .. அவனது இந்தக் கோபத்திற்கு காரணம் அவள் தானா அல்லது முந்தைய நாள் அவனுக்கும் அவனை தம்பி அதாவது […] - [29 அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/29-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 29. அவளை மறக்கத் தான். சுத்தமல்லி கிராமம் திருநெல்வேலி. வம்படியாய்  சம்பிராயதயம்  என்று  விசாலம் முத்துவிற்கும், அமலாவிற்கும் ஏற்பாடு செய்த   முதலிரவு அன்று  கடும் மன உளைச்சல், மற்றும் கோபத்தில்  இருந்த அமலா பூக்களை பிய்த்து எறிநது  முத்துவின் தலையில் கொட்டி அவனை அவமானப்படுத்தினாள். அவளின் கோபத்தை,  மனதை புரிந்துக் கொண்ட முத்து ,அவள் கோபத்தில் நியாயம் இருப்பதாக எண்ணி, பேசாது இருந்தான்.   அவள்  அழுதுக் கொண்டே வெற்றுத்தரையில் தூங்க, இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று யோசித்தான். தான் காதலித்த பெண் … அண்ணனுக்கு மனைவியானதை ஏற்கக் கொள்ள முடியாமல் விரக்தியில் காசிக்கு போகும் இரயிலில் போனதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். அவனுக்கு புரிந்தது. முழுக்க  முழுக்க அவன் செய்த தவறு. சிங்கப்பூரில்  நண்பன் என்று ஏமாந்தது முத்துவின் தவறல்லவா.  அது  தான் இந்த சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி. தன்னிச்சையாக முடிவெடுத்தான்.  இரண்டு நாட்கள் அமலாவை  கண்டு கொள்ளாமல் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-31](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-31/): அத்தியாயம்:31  ராகவன் மயூ பாப்பா என அழைத்து கொண்டு ஓடி வந்தான்…அவனை கண்டதும் சக்ரபாணி முகம் மாறியது அவர் வெங்கட் என… சத்தமாக அழைத்தவர்.   “ இப்போ இவர் எதற்காக இங்கே வந்தார் என கேளு…? என்ன என் பேத்தி செத்து விட்டாளா என்று…இவர் இரண்டாவது பொண்டாட்டி, மச்சான் பார்த்து வர சொல்லி அனுப்பினாங்களா..?  இல்ல என் பெண்ணு, பேத்தி இல்லை தானே…அதனால் அவங்க சொத்தில் பங்கு கேட்டு வந்தாரா என கேளு..? தயவு செய்து அவரை இங்கே இருந்து போக சொல்லு.   நானே என் பேத்திக்கு இப்படி ஆயிற்று என்று கவலையில் இருக்கிறேன்…இதில் இவர் வேறு வந்து டென்ஷன் ஏற்றி கொண்டு… நான் அமைதியாக இருக்க காரணம் குரு தான்.   அவனுக்காக தான் இவரை எல்லாம்…பொறுத்து கொள்ள வேண்டியதாக இருக்கு…” என்றார்.   கல்யாணி “ என்னங்க என்ன இருந்தாலும் அவர் நம்ம பெண்ணோட புருஷன்…நம்ம பேத்தியின் அப்பா கொஞ்சம் பொறுமையாக பார்த்து […] - [அத்யாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): திருக்குறள் நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். அதிகாரம் -2  வான் சிறப்பு  குறள் எண் -17 அத்யாயம் -7   வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வருன்னு தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. வேற எதுவோ கூட நல்ல வருமாம். அது சரி மலச்சிக்கல் பல சிக்கல் தான் இல்லையா? பொதுவாக எல்லாரும் பிரச்சனை வந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள். மல சிக்கலில் இருப்பவர்கள் தான் வராம இருந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள் . ப்ரோடீன் நிறைந்த உணவு,கீரை, வெண்டைக்காய் என்று எல்லாவற்றையும் நன்றாக கடித்து முழுங்கியவனுக்கு பிற்காலத்தில் பெற்றவர்களின் சொல்லை முழுங்க முடியாமல் தவித்துப் போனான் . ” இது சாப்பிடு. அது இதுக்கு வேணும்.இது அதுக்கு நல்லது. இந்த மாத்திரை இந்த காம்போசிஷன். இந்த மருந்து அந்த இந்த கம்பனி., நோவார்டிஸ் கான்செர் கேஸ் படி., வாந்தி வந்தால் கூட சொல்ல பயம். வாந்தி […] - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-14/): “மச்சான் கைய குடு உன் ஹிட்லர் அப்பா ஒரு வழியா உன்னோட ட்ரீம்க்கு பச்சைக்கொடி காட்டிட்டாரு.    இனி ஒரு கலக்கு கலக்குகிரு டா!” என்று தன்னை கட்டி பிடித்து ஆரவாரம் செய்யும் நண்பனை கூட ஏறிடாமல், வேதிகா செல்லும் வழியெல்லாம் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த அதிரதனின் அருகில் வந்தாள் அப்சரா.    “ஆல் தி பெஸ்ட் ரதன். இனி உன்ன கொஸ்டின் பண்ணவங்க முன்னாடி ஒரு எக்ஸாம்பிளா நீ வரணும். ஐ அம் சோ ஹாப்பி ஃபார் யூ மேன்!” என்று அவள் மனம் கவர்ந்தவனிடம் உரைத்து நின்றாள்.   ஆனால் ரதனிற்கோ சுற்றும் உலகம் நின்று போய் அவன் காரிகையவளின் பின்னேயே சுற்றுவதை போலவே ஒரு தோற்ற பிம்பம்.   அந்நேரம் அந்த இடத்தை தென்றலாய் தழுவி சென்ற காற்றில், முடிக்கற்றைகளும் துப்பட்டாவும் பறக்க, மஞ்சள் வண்ண உடையில் தன் தோழியை நோக்கி சிறுபிள்ளை போல் ஓடி சென்ற […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻- 28](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-28/): “அழ வைத்து துடிக்க வைத்து தனித்து விட்டாய் என்னை, அப்போதும் உன்னை விட்டு நீங்கும் எண்ணம் எனக்கில்லை “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…     பாகம் -28    தன் முன்னே தனக்காக அழும் தன்னவளைப் பார்த்தான். அவளின் அழுகை அவனுக்கு வலி, வேதனை மட்டுமில்ல, தான் இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்வு, தொழில், அவன் உழைப்பு, அவனுக்கென இருந்த அடையாளம் என அவனின் ஒட்டு மொத்தமும் அவனை விட்டு விலகியது போன்று எதுவும் இல்லாமல் இருப்பது போன்று அவனுக்கு தோன்றியது.    தன்னை இவள் இவ்வளவு தான் புரிந்து வைத்திருக்கிறாளா, நான் அவளை என் உயிரை விடவும், என் குடும்பத்தை விடவும் நேசிக்கிறேன். எவ்வளவு வேலைகள், பொறுப்புகள் அனைத்தையும் விட்டு இவளுக்காக தானே வந்தேன்.     என்னைப் பார்த்ததும் கட்டி அணைப்பாள், என் சட்டையை கொத்தாகப் பற்றி என்னை கேள்விகள் கேட்பாள், அடித்தாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-12/): ​அறையை நோக்கிச் சென்று உள்ளே பார்த்தவனுக்கு மனதில் லேசாக வலிக்கத்தான் செய்தது.  மயூரி உள்ளே அவன் சென்றபோது தொய்ந்து விழுந்த இடத்திலேயே சுருட்டி படுத்திருந்தாள். அவன் அடித்து நொறுக்கியதில் சிதறிக் கிடந்த சலங்கைகளை, ஒன்று கூட்டி கையினை அதன்மேல் கூட்டி வைத்து மறுக்கையில் தலையை வைத்து சுருட்டி படுத்தபடி இருந்தாள்.கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது. ​ரஞ்சன் மெல்ல நடந்து சென்று அவள் அருகில் நிற்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், கூட்டி வைத்திருந்த  சலங்கைகளை  கலைத்துவிட்டு,எழுந்து அறையை விட்டு விறுவிறு என வெளியே சென்றாள்.  அவளை அழைக்க நினைத்தவன் கையை மட்டும் நீட்டி,வார்த்தைகளை விழுங்கியபடி, அப்படியே சுற்றி பார்த்தவன் மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தான். ​ அறைக்குள் மயூரி இல்லை, குளியல் அறையில் சத்தம் கேட்டது. அவனுக்கு லேசாக மனம் உருத்தியது. கீழே உணவு உண்ண சென்றான். அவன் தாய் மாடி ஏறி வர அவரை நின்று பார்த்தான்.  அவர் அவனை […] - [மொழி - 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-26/): யஷ்வந்த் அவளுக்கான தனிமையை கொடுத்து விட்டு வெளியேறி விடவும். கண்கள் பனிக்க மெல்லிய புன்னகையோடு, “நான் நல்லா இருக்கேன் ராணிம்மா. என்னை அவங்க ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க. அதோட எல்லா உண்மையும் அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சு. பிரச்சனை வந்துச்சு தான், இப்ப பரவாயில்ல” என்றவளோ அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தாள். “என்னம்மா சொல்ற, உன்னையும் தப்பான பொண்ணுனு நினைச்சுட்டாங்களா.. ஐயோ! எல்லாம் என்னால தான். எனக்கு குழந்தை இல்லாத ஆசையினால உன்ன இங்கேயே வச்சு வளர்த்துட்டேன். வெளியில எங்கேயாவது வச்சு வளர்த்திருந்தா, உனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்திருக்காது. எல்லாம் என்னால தான். என்னை மன்னிச்சிடுமா” என்றார் குற்ற உணர்வோடு. “என்ன பேசுறீங்க ராணியம்மா, நீங்க மட்டும் இல்லனா இன்னைக்கு நான் உயிரோட இருப்பேனான்றதே சந்தேகம் தான். என்னை இத்தன வருஷம் வளர்த்து ஆளாக்கியதோட மட்டும் இல்லாம, என் வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு எனக்காக பொய் சொல்லி அந்த இடத்துல இருந்து என்னை […] - [அத்தியாயம்-28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-7/): அபி தனது வீட்டிற்கு வந்தவள், மாமியார் கூப்பிடுவதை கூட கண்டுகொள்ளாமல் தனது அறைக்கு சென்று, பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தவள். கழிவறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து, மெத்தையில் அமர்ந்தவள், மனதில் மால் வாசலில் நடந்த நிகழ்வே வந்து நின்றது. டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தவள், ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே இவள் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சிரித்து, சந்தோஷமாக அவளுக்கு பிடித்த பொருட்களை அதே மாலில் வாங்கிக் கொடுத்தவன்,  அவளை அழைத்துக் கொண்டு செல்வதற்காக இருவரும் அருகில் சென்று கொண்டிருக்கும்போது, சிரித்து பேசிக்கொண்டே சென்ற சத்தத்தைக் கேட்டுத் தான் இவள் திரும்பிப் பார்த்தாள். தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபி, அடுத்து அவர்கள்  செய்த விஷயத்தை கண்டு இன்னும் அதிர்ச்சியுற்றாள். தனது கையில் இருந்த ஒரு மிகப்பெரிய பிராண்ட் பேக்கைப் பார்த்த அந்தப் பெண், “இப்போதான் வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் மாடல் இது. […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-32/): “அம்மா  நம்ம ரெண்டு பேரும்  என்ன காரணம் நீங்க சொல்றது எனக்கு புரியலையே?” என்று  கேட்க, “இந்த வீட்டில நம்ம ரெண்டு பேரும் இருக்கிற வரை, ” உன் அண்ணன் பிரதிக்ஷாவ புரிஞ்சுக்கிற வாய்ப்பு இல்ல!  நம்ம இங்கே இருந்து கிளம்பி போயிட்டோம்னால் விதுரன் அவனுடைய எல்லா தேவைகளுக்கும் கண்டிப்பா பிரதிக்ஷாவை தான் தேடுவான். அந்த சமயத்துல அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற அந்த ஈகோ குறைஞ்சு  இரண்டு பேரும்  அன்னியோன்யமா  வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு! அதனால மனிஷா  நம்மளும் இங்கே இருந்து கொஞ்ச நாளைக்கு வெளில போய் தங்குவோம்!” என்று அம்பிகா கூறினார். “சரி மா நீ சொல்றது சரிதான், ஆனால் அண்ணா ஏன் எதுக்கு எங்க போறீங்கன்னு கேட்குமே என்ன பதில் சொல்லுவ? நீ சொல்ற திட்டத்துக்கு பெரியம்மா ஒத்துக்குருவாங்களா? ” என்று  ரேணு கேட்டாள். “சரஸ்வதிய ஏதாவது சொல்லி நான் சமாளிச்சுருவேன், விதுரன் கிட்ட தான் ஏதாவது […] - [மொழி - 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-25/): அன்றைய பொழுது அப்படியே கழிய. என்ன தான் அவனுக்காய் சமாதானங்கள் கூறியிருந்தாலும் அவளின் மனம் முழுக்க அத்தனை அழுத்தம். ஆம், யஷ்வந்தால் தான் இன்று ஒரு நல்ல கௌரவமிக்க குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  ஆனாலும், அவர்களின் குத்தி கிழிக்கும் வார்த்தைகளில் புண்பட்டு ரணமாய் போகும் இதயத்தினை தனக்குத்தானே ஆறுதல் கூறி ஆற்றிக்கொண்டாலும், காயங்கள் மொத்தமாய் காய்ந்து போய் விடுவதில்லையே.. வடுவாய் அதன் சுவடு என்றுமே அவளுக்குள் தடம் பதித்துக் கொண்டு தான் இருக்கிறது. படுக்கையில் கிடந்தவளின் மனம் முழுக்க திருமூர்த்தியின் வார்த்தைகள் தான் வலம் வந்துக் கொண்டிருந்தது.  யஷ்வந்த் கேட்ட கேள்வியும் அவளை துளைத்தெடுத்தது‌. ‘இன்னும் எத்தனை காலம் காத்திருந்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்ற கேள்வி இவளையும் ஊசியென துளைக்க, தூக்கம் வரவில்லை.  கட்டிலில் புரண்டு புரண்டு படுத்திருந்தவளின் அசைவில் யஷ்வந்திற்கும் விழிப்பு தட்டி விட.  அவளை அள்ளி தன் கை அணைவுக்குள் கொண்டு வந்தவன். அவளின் நெற்றியில் இதமாய் இதழ் பதித்து, […] - [அத்யாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): திருக்குறள் விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -16  சடங்கு முடிந்து பாவாடை தாவணி போட்டவள் எண்ணம் முழுவதுமே அவனிடம் தான் இருந்தது. ‘ஐயா வந்துருப்பாங்க இல்ல. ப்ச் இனி எப்ப வருவார்களோ? தீவாளிக்குத்தான் பாக்க முடியும். ‘ அவன் இல்லாத நேரமும் விடுமுறையும் அவளுக்கு அலுப்பைத் தான் தந்தது. அதுவே அவனை இரு தினங்கள் கழித்துப் பார்த்த போது துள்ளி குதித்துக் கொண்டு வந்தாள் . சின்ன பாவாடை சட்டையில் பார்த்தவள் இப்போது தாவணியில் யாரோ போல இருந்தாள் . நீல நிற தாவணி ரோஸ் நிற பாவாடை.ஒற்றை பின்னல் இடுப்புவரை தவழ அதில் நிறைய பூ. முகத்தில் வந்த மகிழ்ச்சி. காதில் கழுத்தில் சில நகைகள். கை நிறைய கண்ணாடி வளையல். அவனிடம் தான் முதலில் காட்டி அழகுப் பார்த்தாள் . “நல்லா இருக்கா ?” “ம்! ஜோரா இருக்கு ” சொன்னவன் அவளை […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-31/): விதுரனின் மூச்சுக்காற்று பெண்ணவளின் மேல் பட பெண்மைக்குரிய  அச்சத்தில் பிரதிக்ஷாவின் கால்கள் விதுரனிடமிருந்து ஓரடி பின்னோக்கிச் செல்ல  அவளை இழுத்து இடைவெளி இன்றி தன்னோடு இறுக்கி அணைத்தான் விதுரன். விதுரன் செய்த காரியத்தில் பிரதிக்ஷாவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தது. இருவரும் அந்த மௌன நிலையில் தன்னை அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். “இங்க பாரு, இரண்டும் நடு ரோட்டில் எப்படி நிக்குதுனுங்க “என  அங்கு வழியில் பைக்கில் வந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்ல, ” எல்லாம் கலிகாலம், இதையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு, இதுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்து இருக்கவா போகுது? கேடுகெட்ட ஜென்மங்கள்! அவனாவது  பையன், இந்த பொண்ணுக்கு  எங்க போச்சு புத்தி, இவள் எல்லாம்… ” என்று சலித்துக் கொண்டே சொல்ல இருவரும் தன்னிலை அடைந்தனர். அவர்கள் இருவரும் பேசியதை  நினைத்து வருந்திய பிரதிக்ஷாவிற்கு இதற்கெல்லாம் காரணம் விதுரன் தான் என்று தோன்றியது. […] - [28. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/28-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 28. அவளை மறக்கத்தான். தினேஷின்  அப்பா மோகன், தன் மகன் இங்கு வந்ததிலிருந்து, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். முகத்தில் பொலிவு இல்லை என்பதை கண்டுக் கொண்டார். அறையில் படுத்து இருந்த அவனிடம், “வாப்பா வெளியே போகலாம். ஏன் அறையிலே அடைந்து இருக்கிறாய். வா” என்று  சொல்லி வெளியே அழைத்து போனார். மாரியம்மன்   கோவிலுக்கு நடந்தே போனார்கள். பெருசா தூரமில்லை: கோவிலை  சுற்றி வந்தாலே போதும். ஊர் முழுவதும் பார்த்து விடலாம். கோவிலுக்கு உள்ளே போனார்கள். நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த படியில் அமர்ந்துக்கொண்டார்கள். “ஊர் அப்படியே இருக்குப்பா”. “நல்ல வேளை  வயல்வரப்பை பிளாட் போட்டு விற்க வில்லை. நிலபுலன்களை  பாதுகாக்கிறார்கள். “ “தஞ்சை மண்ணுப்பா. நல்ல விளைச்சல் கொடுக்கும். “ செழுமையாக இருந்தது. காத்துக்கு பஞ்சமில்லாமல் வீசி, குளிர்ந்தது. “இங்கே இருக்க ரொம்ப நல்லா இருக்குப் பா” “இங்கேயே இருந்து விடேன்”. என்று மகனிடம் மனு போட்டார். “எப்படிப்பா முடியும். […] - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-12/):   ​சலங்கையை உடைத்த ஆத்திரத்துடன் தன் அறைக்குள் சென்ற ரஞ்சனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும், தன் தாயும் சேர்ந்து இப்படி செய்வார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.  மயூரியைக் கொல்லும் அளவு ஆத்திரம். புலியைப் போல் அறையினுள் நடந்தவன், “ச்ச..டிஸ்கஸ்டிங்!” என்று தலையை இரு கைகளாலும் கோதி முகத்தைத் தேய்த்தான். ​அலுவலகம் செல்ல முடிவெடுத்தான். அறையை விட்டு வெளியே வந்து அந்த அறையைத் திரும்பிப் பார்க்க, அந்த அறை திறந்தே தான் இருந்தது. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கீழே இறங்கினான்.  கீழே அவனுக்காகக் காத்திருந்த ஆனந்திடம், “ஆனந்த், லேப்டாப்பை எடுத்துட்டு வா. ஆபீஸ் போகணும்” என்றான்.  “சார், வீட்டிலேயே பார்த்துக்கலாம்னு சொல்லித் தானே வந்தீங்க?” என்றான் அவன் தயங்கியபடி.  “ப்ச்..இப்போ வர முடியுமா, முடியாதா?” என்று கத்தினான்.  “இதோ வந்துட்டேன் சார்” என்றவன் விரைந்து காரை எடுத்தான். ​காரினுள் ஏறியவனுக்கு மனதினுள் அப்படி ஒரு அனல். […] - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-13/): ரஞ்சனை பற்றி அனைத்தையும் கூறி முடித்த மரகதம சொன்னார்  ​”அவனுடைய மாற்றத்துக்கு என்ன காரணம்..? அவ்வளவு வெறுப்பிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்..? என்று எதுவும் தெரியாது. ஆனால்.. ஏதோ ஒரு வெறியோடு தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டான் மயூரி, ஒரே மாசத்துல ஸ்டிக் வச்சு நடக்கிற அளவுக்குத் தீவிரமா உடற்பயிற்சி செஞ்சான்.நீயே பாக்குறியே நீ கல்யாணம் பண்ணி இத்தனை நாட்களுக்குள்ள ஸ்டிக்கும் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டேனே, அவ்வளவு மன வலிமை…”என்றவர் மீண்டும் தொடர்ந்தார். “அவனோட பள்ளி நண்பன் ஆனந்தையும் சேர்த்துக்கிட்டு, எல்லாத்துக்கும் அவனை உதவிக்கு வச்சுக்கிட்டான். ஆனந்தும் அவனுக்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும் இந்த ஆறு மாசமா இருக்கான்” என்றவர் சிறு இடைவெளி விட்டார். ​”அவர் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தன்னை ஒரு பீனிக்ஸ் போல மீட்டெடுத்திருக்கிறார். உண்மையிலேயே கிரேட் தான் அத்தை உங்க பையன். ஆனா… என் வாழ்க்கையில ஏன் விளையாடுனார் ..?” என்றாள் மயூரி.  லேசான மென்புன்னகை மரகதத்தின் உதட்டிலும் அரும்பியது. […] - [அத்யாயம்-5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/):   திருக்குறள் கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -15   அத்யாயம் -5 இங்கே கார்த்திக்கிடம் வந்தனா தன்னுடைய மன ஓட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் . சிறு வயதில் இருந்தே எதையும் வீட்டில் மறைக்கத் தெரியாமல் இருந்த வந்தனாவுக்கு இந்த திருமண விஷயத்தில் பெரியவர்களின் நடவடிக்கை புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. தோஷ ஜாதகத்துடன் பிறந்தது அவள் தவறா? எதற்காக அன்னையும் தந்தையும் ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வரன் வரும்பொழுது தன்னிடம் இப்படி கோபப்பட வேண்டும்? முதலில் எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அரவணைப்பாக இருந்தது அவள் அண்ணா தான். பின் வந்த நாட்களில் பெற்றோரின் எண்ணப் போக்கு அவளுக்கே விரக்தியாக மாறி விட்டது. . சிறுவயதில் எல்லாம் அவள் அண்ணா அண்ணா என்று அவன் பின்னாலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தாள் . வயது […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻 - 27](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-27/): “கொஞ்சித் தீர்த்த நேரங்கள் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றன இன்று “    ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -27    தினமும் இரவுகள் வந்தாலும் திருமணம் ஆனதும் வரும் முதல் இரவு வாழ்வின் மறக்க முடியாத இரவு, அதுவும் காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு இது இன்னும் மறக்க முடியாதது மட்டும் இன்றி அதை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்று அவளுக்கு இப்போது என்ன தோன்றும் என்று அவனும், அவருடன் இருக்கும் இந்த இரவை எப்படி கழிப்பது, ஏதேதோ சாக்குகள் சொல்லி காக்க வைத்து தவிக்க வைத்து இன்று சிக்கிக் கொண்டோமே என்று ஆசையும், தவிப்பும் கலந்த உணர்வில் அவள் அவனையே நினைத்திருப்பாள்.    வர்மாவுக்கும், ஆரண்யாவுக்கும் இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. வீட்டில் இரவு சடங்கினைப் பற்றி சொன்னதும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் இருவரும் வெட்கத்தில் பதில் பேசாது இருப்பதாக நினைத்துக் கொண்டது இரு குடும்பங்களும்.    […] - [27. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/27-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 27.  அவளை மறக்கத் தான் தினேஷ் ரிலாக்ஸாக ஒரத்தநாடு கிராமத்திலுள்ள மக்களை   வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்துக் கொண்டியிருந்தான். சேவல் ஒன்று அங்குமிங்கும்  உயிருக்கு  பயந்து,பறந்து ஓடிக் கொண்டியிருந்தது. ஒரு 12 வயது சிறுவன்,  அதன் பின்னாலே துரத்திக் கொண்டு ஓடினான். ஓரு  பெண்மணி, “என்னடா  இது பின்னாடி ஓடிட்டு இருக்க. ஆத்தா எங்க.”..? “ஆத்தா ஜாமான் வாங்க போயிருக்கு. சேவக்கோழி கூடைக்குள் இருப்பது தெரியாமல் திறந்து விட்டேன். இது தெரிந்தால் ஆத்தா என்னை வெளுத்து வாங்கிடும்.”என்று ஓடிக் கொண்டே சொன்னான்.   தினேஷ் இந்த  காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டான். அப்போது, வெள்ளை நிற துப்பட்டா காற்றில்  பறக்க,  பெண் ஒருவள் வேகமாக தன் டூ வீலரில் போனாள். அருகில் இருந்த அம்மாவிடம் “யாரும்மா  இவள்  இப்படி போகிறாளே.”  என்று கேட்க, “அவள் அமலா  .ரொம்பவும் பரிதாபத்திற்குறிய பெண். நல்ல  படிப்பு. புத்திசாலி.அழகு. எல்லாம் இருந்தும் வாழ்க்கை சரியா அமையல. […] - [சுவாசம் - 2](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-2/): பாழடைந்த ஒரு வீட்டியில் நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு இருட்டு அறைக்குள் மெல்ல கண் திறந்தாள் மங்கையவள். மாலை நேரம் என்பதால் ஜன்னல் மூடப்பட்டிருந்தும் அதன் வழியே வந்த சிறு வெளிச்சத்தை பயன்படுத்தி சுற்றி பார்வையை சுழலவிட்டவள் கைகளில் கட்டிருந்த கயிறு தளர்வாக இருந்ததை உணர்ந்து மெல்ல உடல் அசைத்து முயற்சி செய்து மொத்தமாக கைகளுக்கு விடுதலை அளித்தாள். பின் கட்டிருந்த கால்களையும் விடுவித்து  விட்டு, அங்கு மெலிதாக தெரிந்த வெளிச்சத்தை வைத்தே ஜன்னல் அருகே வந்த பாவையோ ஜன்னலிலிருந்த கண்ணாடியை அகற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் காண, மெல்ல ஜன்னல் வெளியே எட்டி பார்த்தவளின் கண்களோ கீழே பரப்பி கிடந்த கண்ணாடி துண்டுகளை கண்டு  அதிர்ந்து விரிய, பெண்ணவள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அவளை கட்டி வைத்தவர்களே வழி முழுவதும் கண்ணாடி துண்டுகளை பரப்பி விட்டிருக்க, ஒரு நொடி தான் அவளின் அதிர்வு பின் பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள் இங்கேயிருந்து […] - [மொழி - 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-24/): யஷ்வந்த் வீட்டிற்குள் நுழையும் பொழுது அத்தனை ஆர்பாட்டமாய் இருந்தது. “அண்ணா வந்துட்டியா.. இங்க வா.. இப்ப தான் இந்து அண்ணியுடைய அம்மாவும், அப்பாவும் வந்து இந்த திங்ஸ் எல்லாம் கொடுத்துட்டு போனாங்க” என்றவாறு அவளுக்கான புடவையையும், பட்டாசு, இனிப்புகள் என அனைத்தையும் வரிசைப்படுத்தி காட்டினாள் ஒரு வித குதூகலத்தோடு. “ஓ! இந்து அண்ணியுடைய அப்பாவும் அம்மாவும்.. அப்ப உன்னுடைய மாமியார், மாமனார் வரல. அண்ணி கேட்டிங்களா உங்க அம்மா அப்பாவாம்” என்று ராகம் இழுத்து வழக்கம்போல் அவளை வம்பு இழுத்தான். “அண்ணா” என்று அவள் சிணுங்கவும். “அவளை ஏன் கிண்டல் பண்ற.. இங்க வா ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுட்டேன் வழக்கம்போல டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குன்னு சொல்லு” என்று கிச்சனில் இருந்து வெளியே வந்தவர் தன் மகனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார். அங்கே பவித்ரா என்ற ஒருத்தி நின்றிருப்பதே யாரின் கண்களுக்கும் தெரியவில்லையா.. அல்லது, தெரிந்தும் அதை […] - [சுவாசம் - 1](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/):   காலை கதிரவன் உதித்து உலகம்  முழுவதும் இருட்டை விலக்கி வெளிச்சத்தை பரப்பி கொண்டிருக்க, ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஜன்னலை தீண்டியப்படி, அதற்கு மேல் நகர மறுத்து உள்ளே செல்ல முடியாமல் நின்றது. அதோடு அருகேயிருந்த வீடுகளின் எல்லாம் அவ்வீட்டு மங்கைகளின் கை வண்ணத்தால் வாசல்கள் மங்களகரமாக காட்சியளிக்க, இவ்வீட்டியில் மட்டும் பெண்கள் இல்லையென்ற அடையாளமாக காய்ந்து போய் கிடக்க, இரவு மூடப்பட்ட கதவுகள் கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. காலை எட்டு மணியளவில் வீட்டியின் பைப் பிடித்து ஏறி மாடியில் குதித்த மனித உருவம், அதன் படி வழியாக இறங்கி ஆடவனின் அறையில் வந்து நின்றதது. அதோடு பைப் ஏறி வந்த அவ்வுருவம் களைப்பால் மூச்சு வாங்கி கொண்டே தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே செல்ல, அறை முழுவதும் அப்பியிருந்த இருட்டில் முதலில் திண்டாடியப்படி தடவி சென்று ஜன்னலை திறந்து விட்டு வெளியே அதற்காகவே காத்திருந்த சூரியன் […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-9/): கோவிலில், முருகனின் எழில் மிகுந்த தோற்றம் வர்ஷினியின் கண்களை நிறைத்திருந்தது. அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள். முருகனை கண் குளிர தரிசித்து, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு இருவரும் சற்று அமரலாம் என்று மண்டபத்தின் படியில் அமர்ந்தனர். அப்போது ஒரு மூதாட்டியை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்ததும் வர்ஷினி, இவங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று நோக்க,  அவங்க விசாலாக்ஷி அத்தை தானே, அவங்க ஏன் இவங்களை தள்ளிக் கொண்டு வராங்க என்று நினைத்துக் கொண்டே  அவர்களை பார்க்க, விசாலாக்ஷியும் வர்ஷினியை பார்த்துவிட்டாள். ஆனால் இவளை பாராதவள் போல் அந்த மூதாட்டியை தள்ளி கொண்டு இவளை தாண்டி சென்று விட்டாள். விசாலாக்ஷி பார்க்கவே பாவமாக இருந்தாள். உடம்பில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லை. தலையை கூட சரியாக வாராமலே ஒரு கொண்டை போட்டிருந்தாள். சாதாரண ஒரு […] - [அத்யாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): திருக்குறள் ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளம் குன்றிக்கால். அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -14 அத்யாயம் -4அந்த கடைக்காரர் சூர்யாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டவர் கல்லாவில் மூன்று முறை சுற்றி விட்டு இறைவனிடம் வேண்டிக் கொண்டு பெட்டியில் போட்டுக் கொண்டார்.அக்கா இட்லியை வாழை இலையில் மடித்துக் கட்டி ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார்.“ரொம்ப நன்றி!” என்று சொல்லி விட்டு கிளம்பினான் .“ஜாக்கிரதை தம்பி. பார்த்து கவனமா போங்க. “தன்னிடம் இத்தனை ஆதரவாக பேச இப்போது யாரும் இல்லை. அம்மா அப்பா இல்லை என்றாலும் அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. சித்தி சித்தப்பா அவர்களுக்கு ஒரு பிள்ளை ஆதவன்.இவன் பிறந்த அடுத்த சில நாட்களில் இவன் அன்னை இறந்து விட்டார். ஏதோ பிரசவ கோளாறு. உடம்பு தாங்கலை ஜன்னி கண்டுருச்சு என்றார்கள் . அன்னை இல்லையென்றாலும் தந்தையும் அவரின் குடும்பமும் தான் இருக்கிறார்களே. பார்த்துக் கொள்ள பாசம் […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-16/): தினமும் காலையில் அந்த வீட்டின் அக்கப்போர் அளவு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. “இட்லில உப்பே இல்ல… சட்னியா இது? உப்பு அழுக்கா இருக்குனு கழுவி ஊத்தி வெச்ச தண்ணி மாதிரி இருக்கு.” என்று எட்டு இட்லிகளை அசால்ட்டாக உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான் கபில். “இந்த மீதி இரண்டு இட்லிதான் இருக்கு, அதையும் முடிச்சிடு.” நக்கலோடு அவனுக்குப் பரிமாறிவிட்டு நகர்ந்தாள். இது தினமும் நடக்கும் காட்சியே… காலையும், இரவும் முடிந்தவரை ஒன்றாகவே இணைந்து சாப்பிடுவார்கள். உணர்ந்து இணைந்துக் கொண்டார்களா இல்லை, இணைக்கப்பட்டார்களா தெரியவில்லை. “ஹே, ரெண்டு பாத்திரம் தானடி இருக்கு, கழுவி வெச்சா என்னடி?” “உன்னோட தல மேலயா கெடக்கு? பேசாம போவியா!” “என்னடி ஓவரா பேசுற?” “அப்படித்தான் டாப்பேசுவேன். இன்னிக்கு நான் தானே வேலை செய்யணும், தோண்றப்போ செய்வேன். உன்னோட வேலைய மட்டும் பாரு.” “ரொம்ப பேசாத. நாளைக்கு குக்கிங் ஐயா தான். மைதா மாவு பேஸ்டாக்கி வாயை ஒட்டிருவேன், ஜாக்கிரதை!” “தம்பி, […] - [மொழி - 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-23/): “நீ சந்தோஷமா இருக்கியா யாஷ்?”. “ம்மா”. “சொல்லு”. அதற்குள் மருத்துவமனையில் பணத்தை கட்டி விட்டு திருமூர்த்தியும், சேரனும் அறைக்குள் நுழைந்தனர்.  அவர்களை பார்த்தவன் அமைதியாக அமர்ந்திருக்கவும். “ஆனா, நான் சந்தோஷமா இல்ல. எனக்கு நீ வேணும். என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியாது. ப்ளீஸ், எங்களோடவே வந்துடேன்”.  என்ன கூறுவான்.. அவளை விட்டுவிட்டு அவனால் வர முடியுமா.. நிச்சயமாய் முடியாது. தெரிந்து கொண்டே இப்படி கேட்பவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான். தன் தந்தையை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான். “அப்பா கூப்பிடுங்க” என்று சேரன் கூறவும். “வந்து தொலையட்டும். வேற என்ன பண்றது?” என்று கோபமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார் திருமூர்த்தி. “அதான் அப்பாவே சொல்லிட்டாங்களே யாஷ். வந்துடேன்.. எங்களோடவே வந்துடேன்” என்று கண்களில் ஆசை மின்ன கேட்பவரிடம் மறுக்க முடியாமல் அவருக்கு சம்மதமாய் தலையசைத்தான்.  வெளியே வந்த திருமூர்த்தி கடுகடுவென்று அமர்ந்திருந்தார். அவரைத் […] - [அத்யாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): திருக்குறள் விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -13   அத்யாயம் -3   விடியற் காலையில் எழுந்து இதோ கிளம்பி விட்டான் சூர்யா . அவன் இப்போது செல்லப் போகும் இடம் மைசூர்  . இவர்களுக்கு ஏற்கனவே கோயம்புத்தூரில் பெரிய கன்ஸ்டருக்ஷன் கம்பனி இருந்தது. அதன் மூல பல நிறுவங்களுக்கு கட்டுமானப் பணி  செய்துக் கொடுத்தாலும் இவனுக்கு ஆசை அந்த சுற்றுலாத் துறை மீது தான் . அதனால் தான் இங்கே ஒரு பக்கம் ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இவன் சுற்றுலாத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். நிறைய ஹோட்டல் , ரெஸோர்ட்ஸ், காட்டேஜஸ் என்று எல்லாம் வகை வகையாக இருந்தாலும் நாம் செல்லுமிடங்களில் நமக்கு ஏற்ற வைகையில் இருக்கும் இடங்களைப் பார்த்து நமக்குத் தேவையான வகையில் தேவையான இடங்களில்  புக்கிங் செய்து விடுவார்கள் கூடவே, டூரிஸ்ட் கைட் , […] - [மௌனத்தால் உடைந்த காதல்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆதி சத்தம் போட .மூவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றனர். சுதா தான்,” கொஞ்ச நேரம் அமைதியா இருங்க  ஆதி” ” என்ன சுதா .என்ன அமைதியா இருக்க சொல்ற?  அவங்க இவ்ளோ நாளா நம்ம விருப்பம் சொல்லிட்டு, இப்போ தடாலடியா வந்து கிளம்புனு சொல்லிட்டு இருக்காங்க .நீ என்ன அமைதியா இருக்க சொல்ற?” “நீங்க இருங்க” என்று தன் கணவனிடம் கூறியவள். மாமியாரின் அருகில் போய் நின்றாள். “என்ன சுதா இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலையா?  அங்க வரணும் என்ற எண்ணமும் இல்லையா? இப்பயும் உன்னை நான் தகாத வார்த்தை பேசுவேன் தான் உனக்கு தோணுதா ?”என்றார் அழுகையுடன் , மாமியாரின் கையை பிடித்து கொண்டவள் .”அத்தை இப்பவும் சொல்றேன். அன்னைக்கு நீங்களும், உதயாவும் பேசுறதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு. நீங்களா எதும் பேசவும் கிடையாதுன்னு எனக்கு தெரியும் “ ” சுதா அது” என்றவர் பேச […] - [விரகதாபம் தீருமோ விதுரா!30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be30/): “மனிஷா குட்டி அடுத்த புது பணக்காரன் ஒருத்தவன மடக்கி வச்சிருக்கீங்களாமே அது உண்மையா? நான் கேள்விப்பட்டது உண்மையா இருந்தா கட்டாயம் நல்லா தான் இருப்பீங்க!” என்று கேட்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா. “ஏய் நீ யாரு?” என்று மனிஷா கேட்க,  எல்லா உங்களுக்கு நல்லா “தெரிஞ்சவன்தான். உங்கள பத்தி நல்லா தெரிஞ்சவன் தான்!”என்று  சொல்ல அதிர்ச்சி அடைந்தாள்  மனிஷா. “இப்ப  உனக்கு என்ன வேணும்!”என்று மனிஷா கேட்க,” எனக்கு பத்து லட்ச ரூபாய் பணம் வேணும்” என்று கேட்க அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டாள் மனிஷா. “பத்து லட்ச ரூபாய் பணமா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை?” என்று மனிஷா சொல்ல, ” அதெல்லாம் எனக்கு தெரியாது நான் சொல்ற இடத்துக்கு பத்து லட்ச ரூபாய் பணத்த கொண்டு வந்து கொடு, இல்லனால் நீ பண்ண திருட்டுத்தனம் எல்லாத்தையும் நீ இப்ப வளைச்சு போட்டு இருக்கியே ஒரு பணக்காரன் அவன்கிட்ட […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-12/): விழிகளும், முகமும் சிவந்து ருத்ரமூர்த்தியாக நின்றவனை காண்கையில் மயூரிக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.  பாடல் ஓடிக்கொண்டே இருக்க பற்களை கடித்தபடி அவளை கொலை வெறியுடன் பார்த்திருந்த ரஞ்சன் ​”அதை நிப்பாட்டு” ​என்று வார்த்தைகளை நெருப்பாக கடித்து துப்பினான்.  கைகள் நடுங்க அதை அணைத்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்,வெளியே வரும்படி வலது கையில் சொடுக்கிட்டு சைகை செய்தான் ரஞ்சன். கால்கள் நடுங்க அவனை தாண்டி நடந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை, இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் ​”உங்…உங்களுக்கு… பரதம் தெரி..” ​என்று கேட்கும் முன் ​”ஸ்டாப் இட்” ​என்று வீடே அதிர கத்தி இருந்தான் ரஞ்சன். அவனை அதிர்ந்து பார்த்தபடி நின்று இருந்தாள் மயூரி. அவள் அருகே நெருங்கி அவள் முகத்தின் அருகே குனிந்து பார்த்தவன், அவள் கழுத்தை வலக்கையால் பிடித்திருந்தான். அருகில் இருந்த சுவற்றில் தள்ளி அவள் கழுத்தை நெரித்தான் ரஞ்சன். அவள் மூச்சுக்கு […] - [26. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/26-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 26. அவளை மறக்கத்தான். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிந்து சென்னை நோக்கி புறப்பட்ட  பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் விடியற்காலை  4 மணிக்கு தரையில் ஒரு குலுக்கு குலுக்கி  இறங்கியது.   மக்கள் பரபரப்பாக இறங்க  தயாராக இருந்தார்கள்.   தினேஷ் கை, கால்களை நீட்டி ஸ்டெரச் செய்துக் கொண்டான்.   ஏர் ஹோஸ்டஸுக்கு நன்றி சொல்லிவிட்டு  வெளியேறினான். அவன்  முன்பு வேலை பார்த்த K.R. ஆஸ்பிட்ட லிருந்து இவனை அழைத்து போக கார் வந்து இருந்தது.   “சீப் டாக்டரா  பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன் ஒரத்த நாடு போய் அம்மா, அப்பாவை பார்த்து விட்டு வா” அவனுடைய  M.D. சொல்ல, சரி என்றான்.   இரண்டு நான் ஆஸ்பிட்டல் கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்து விட்டு , காரில் ஒரத்தநாடு கிளம்பினான்.   கார் எந்தவித அதிர்வும் இல்லாமல் சீராக   நேஷ்னல் ஹைவேஸ் ரோடில் ஓடிக் கொண்டிருந்தது. எதிர்ப்பட்ட மரங்கள்,பின்னோக்கி  போனது. இவனின் நினைவுகளும் […] - [மொழி - 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-22/): “அத்த எப்படி இருக்காங்க?”.  அவளின் வார்த்தையில் மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “சீக்கிரம் சரியாகிடுவாங்க?”. அவன் தன்னிடம் வருவான், ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த திருமூர்த்தி, அவன் பவித்ராவின் அருகில் சென்று நிற்கவும். அவனை முறைத்துப் பார்த்துவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார். நித்யாவும், சேரனும் யஷ்வந்தை நெருங்கியவர்கள், “அம்மா கண் விழிச்சாங்களா யாஷ்?” என்று வினவினர். “இல்ல” என்றவனோ, “ஏதாவது சாப்பிட்டீங்களா?”.  “இல்லடா, காலையிலேயே இப்படி ஆனதும் ஒன்னும் புரியல. அப்படியே வந்துட்டோம்”. அவனின் குரலும், முகமுமே அத்தனை வாட்டமாய் இருந்தது. “சரி வா, நம்ம கேண்டீனுக்கு போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவோம். அப்பாவுக்கு சுகர் டேப்லெட் போடணும்” என்று தன் அண்ணனுடன் கேண்டீனை நோக்கி நடந்தான். பவித்ராவின் அருகில் நின்ற நித்யாவிற்கு அவளுடன் என்ன பேச என்று தெரியவில்லை. முதலில் பேசுவோமா, வேண்டாமா என்பதும் புரியவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாய் தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று […] - [அத்யாயம்-2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): துடிக்கும் இதயம் உன்னோடுதான் இவள் வேலையைப் பார்த்து முடிக்கும் நேரம் பாஸ் வந்து விட்டார்.கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.நம் நாயகி ? அத்யாயம் -2                  வான்சிறப்பு அதிகாரம்-2   குறள் எண்-11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   இங்கே சூர்யாவின் அலுவலகம் கோவை…..கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.“ஹை கைஸ்!” என்றுத் தொடங்கியவன் கோர்வையாகப் பேசி முடித்தான். தமிழில் அவன் பேசியதால் அவர்களுக்கு முன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை. அவன் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள் . அவனின் இடது கன்னத்தில் இருந்த அந்த நீண்ட தழும்பு அவர்களுக்கு கண்ணை உறுத்தினாலும், அவன் பேச்சில் தான் இளையவர்களுக்கு கவனம் இருந்தது.மற்றவர்கள் குட் மார்னிங் சொல்லும்போது தாமரையும் எழுந்து நின்று குட் […] - [அத்யாயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/):                               துடிக்கும் இதயம் உன்னோடுதான்  திருக்குறள்.  அறத்துப்பால். வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.  வான் சிறப்பு அதிகாரம்-இரண்டு குறள் எண் 11 .   காலை வேளையில் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்துவீட்டு தொலைக்காட்சியில் வந்த இந்த குரல் கவனம் கலைத்தது.வான் சிறப்பு. எத்தனையோ பெரிய விஷயங்களை இந்த இரண்டு அடிகளில் திருவள்ளுவர் புகுத்தி இருந்தாலும் அதையே வாழ்க்கையாக மாறும்போது அதன் வலி மிகவும் அதிகம் தான்.கண்களில் வந்த அந்த பழைய நினைவுகளை ஒதுக்கவும் முடியாது. ஓரம் தள்ளவும் முடியாது. மாறாக இப்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்.இது நம் நாயகிக்கு மட்டும் அல்ல. நம்மை போன்ற அனைத்து நாயகிகளுக்கும் பொருந்தும். பாலை அடுப்பில் வைத்து விட்டு, கவனத்தை வேறு எங்கோ கொடுத்து விட்டால் பால் பொங்கித் தான் போகும், அடுப்பில் […] - [மயக்கம் தயக்கம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): விஜயராகவன் பழைய விஷயங்களை நினைப்பதே இல்லை.அதன் தாக்கம் அவனிடத்தில் அதிகம்.மனதின் காயங்கள், ஏமாற்றம் என்று அவன் அனுபவிக்கும் உணர்வுகளை சக மனிதர்களிடம் கூட சொல்லிவிட முடியாது.அந்த அளவுக்கு கடுமையான சேதாரம்.ஏன்டா அளவுக்கு என்றால் கனவில் கூட தனக்கு இன்னொரு முறை திருமணம் என்ற வார்த்தையை அவன் கேட்க விரும்பாத அளவுக்கு . ரோஷினி திருமணத்திற்கு என்று அமெரிக்கா சென்றிருந்த பொழுது ரோஷினியின் மாமியார்,’தனது தங்கை மகளுக்கு விஜயனை கேட்டார்கள்.அந்த பெண்ணும் திருமணம் முடிந்து இருபதே நாட்களில் வாழ்க்கை பொய்த்துப்போனதில் அதிலிருந்து விடுதலை வாங்கி வந்தவள் தாம். விஜயனின் மனதில் ,’இந்த பெண்ணிடமும் தவறு இருந்திருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்லி விடுவார்களா?’ என்று தோன்றவும் தனது எண்ணம் போகும் போக்கு குறித்து வெட்கியவனாக தமது பெற்றவர்களிடத்து,’இனி இன்னொருமுறை திருமணம் குறித்து தன்னிடம் பேசவேண்டாம் ‘என்றே தீர்த்து சொல்லிவிட்டான். அவர்களும் இவன் தனியாக குழந்தையை வளர்க்க படும்பாடுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் , இப்படியே விட்டால்,ஒன்று […] - [நலம் தானா ஊதாப்பூவே🪻!!! -26](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-26/): “மடிதனில் நான் சாய்ந்து கொள்ள, குளிர் பொருந்திய உன் சேலைத் தலைப்பு என் முகத்தில் மூடிட வேண்டும் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -26    “வசு எப்படி டா இருக்க ”  அண்ணன் ராஜவர்மன் குரலைக் கேட்ட ஜோதா, சொல்லா முடியா மகிழ்வில் இருந்தார். எத்தனை வருடங்கள் கழித்து தன் அண்ணனின் குரலை கேட்கிறாள்.ஒன்றாக வளர்ந்தவர்கள், ராஜவர்மன் தங்கையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான்.     வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம் தான் அண்ணனிடம் அப்படி இல்லை. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றால் கூட அண்ணனிடம் தான் முதலில் சொல்லுவாள்.    அண்ணன் சரி என்ற பிறகே அப்பாவிடம் சொல்லுவாள். அது படிப்பு விஷயமாக இருந்தாலும் சரி, வெளியே போக வேண்டுமென்றால், அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள, பிடித்த உணவினை வாங்கி வர இப்படி எல்லாமே அண்ணனிடம் கேட்டுத்தான்.    தங்கை தன்னை கேட்காமல் எதையும் பேசமாட்டாள், […] - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-16/): வீட்டை அடைந்த இருவரும் குளித்து விட்டு இரவு உணவிற்கு அமர்ந்தனர். மாமியாரின் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு தயங்கியபடி  மயூரி மரகதத்திடம் கேட்டாள். “அத்தை,..நாளைக்கு.. உங்களை ரேடியோ ஸ்டேஷனுக்கும்,நான் பரதம் கத்துக்கும் கிளாசுக்கும் கூட்டிட்டு போகவா..? “ என்றாள். அவரும் முகம் தெளிய ஆர்வமாக சம்மதித்தார்.மயூரி புன்னகையுடன்  “அத்தை, எனக்கு பரதம் கிளாஸ்ல சலங்கை பூஜை பண்ணனும்.. “ என்று அவள் கூற  “ ஆமாம்…நானே கேட்கணும்னு நினைச்சேன்..எனக்கு தெரியும்.. “ என்றார், மயூரி ஆர்வமாக “ அத்தை..! உங்களுக்கு பரதம் பற்றி எல்லாமே தெரியுமா..? “என்றாள். “ம்ம்..தெரியும்.. “என்றவர் குரல் உள்ளே சென்று மீண்டும் நினைவுகளில் மிதந்தார்  “அத்தை..என்ன ஆச்சு..? “ என்று அவர் தோள் தொட்டு கேட்டாள் மயூரி. “ஹ்ம்.. ஒண்னும் இல்லை..கண்டிப்பா போவோம்.. “என்றவர் “மயூரி, எனக்கு..கொஞ்சம்.. தலை பாரமா இருக்கு..நான் போய் படுத்துகிறேன். காலையில் எப்பவும் போல கிளம்பி உன் கூட வரேன்.. “ என்றவர்,அவள் பதிலை […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-12/):   ​அவ்வளவு நேரம் கழித்து சென்றும் மரகதம் மயூரிக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். தலைகுனிந்த படியே வந்தவள், மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தாள் மரகதம் மென்புன்னகை ஒன்றை உதிர்த்தார்.  “சாப்பிடலாமா?” என்று கேட்டவர்,  தான் இன்ஸ்டன்டாக சமைத்திருந்த உப்புமாவை பரிமாறினார். அவரை இனம் புரியாத பார்வையுடன் பார்த்த மயூரி, அமைதியாக உண்டாள். ​உணவு தொண்டையைத் தாண்டி இறங்க மறுக்க, கண்கள் கலங்காமல் இருக்க கைகளை இறுக மூடி, பற்களை கடித்து மனதை கட்டுப்படுத்தினாள் மயூரி. அவள் கையை மென்மையாகத் தட்டிக்கொடுத்தார் மரகதம்.  அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் தன்னைச் சமன் செய்தவள், கண்களைத் திறந்து மாமியாரைப் பார்த்து முயன்று புன்னகைத்தாள். ​”என் மகனை வெறுத்துறாத மயூரி,” என்றார் இறைஞ்சுதலாக. ​”க்கும்…என்னமோ தெரியல அத்த… அவரை வெறுக்க மனசு வரமாட்டேங்குது. வெறுக்க எத்தனை காரணங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி அவரோட மனசு லேசானதுன்னு எனக்கு புரியுது. ஏனென்றால்…” என்று நெடிய மூச்சு […] - [நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85/): என்ன இதுக்கே மயங்கி போயிட்ட, அம்மாவை எப்படி கண்டு பிடிச்சு நினைக்கிறியா?… அன்னைக்கு ராத்திரி இன்னும் தூங்கின பிறகு தினேஷ் அம்மா பாத்து மனசு கேட்காம எனக்கு ஒரு தடவை போன் பண்ணுங்க நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அப்ப அவங்க பேசும் போது எனக்கு புரிந்தது. இனி எத்தனை ஜென்மம் நான் அவங்களுக்கு பிள்ளையா பிறக்க போறேன்?… நீ சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால நானும் அவர்கள் எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லிட்டேன் அதுக்கு அடுத்து நீயே தினேஷ் சொன்னதுக்கு அப்புறம் கண்டுபிடிக்க சொல்லி தினேஷ் கிட்ட சொன்னதையும் நான் பார்த்தேன். எல்லாமே எனக்கு தெரியும் நீ எனக்கு தெரியாத மாதிரி நிறைய விஷயம் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ என்ன சுத்தி தான் இருக்கிறேன் என்பதை நான் எப்படி மறப்பேன்?.. இப்படி அவன் கேட்கும் போது அதெல்லாம் இருக்கட்டும் அப்பா.. உங்க அப்பா கிட்ட […] - [என் இனிய பொன் நிலாவே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%87/): இரவு நேரம்.. பால்கனியில ரெண்டு பேரும் ஒரு சின்ன பெட்ஷீட்ட விரிச்சு கீழ உக்காந்துகிட்டு ஒருவரோடு ஒருவர் விரலை கோர்த்தபடி பேசிக் கொண்டிருக்க, நிலா…. உன்கிட்ட ஒன்னு கேட்கவா?.. திடீர்னு ஏன் மேல உனக்கு காதல் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?.. இதோட மூணு நாள் ஆகுது நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்து… நீ என்கிட்ட எப்போதும் கேட்கிற கேள்வி தான் நான் இப்போ உன்கிட்ட கேட்கிறேன். நீ சொல்லு, எப்படி என் மேல உனக்கு இப்படி ஒரு காதல் வந்துச்சுன்னு?.. அவள் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தாள். சிரிச்சிட்டே இருந்தா எனக்கு எப்படி புரியும் சீக்கிரம் சொல்லு?… எவ்வளவு நேரம் தான் அமைதியாகவே கேட்டுட்டு இருக்கிறது என்று அவளோட விரலை பிடித்து சொடக்கு போட்டுக்கிட்டே கேட்கும்போது, உண்மைய சொல்லவா?… நீங்க என்ன தப்பா எடுத்துக்க கூடாது. இதுக்கு அப்புறம் இனிமேல் எனக்கு தப்பா எடுக்க போறேன். நீ என்ன செஞ்சாலும் மகாராணி […] - [மொழி - 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-21/): அப்பா என்று தயங்கிக் கொண்டு நின்ற சேரனை வெற்றுப் பார்வை பார்த்தவர், “சொல்லு” என்று விட்டு மீண்டும் தளர்ந்த நடையுடன் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்தனை வேண்டுதல்களோடு நின்றிருந்தனர் இந்துவும், நித்யாவும்.  “இந்து குழந்தையை வச்சுட்டு நீ இங்க இருக்க வேண்டாம். பாப்பாவ தூக்கிக்கிட்டு நீ, நித்யா, அத்தை எல்லாம் வீட்டுக்கு போங்க. இங்க நாங்க பாத்துக்குறோம்”. “இல்லண்ணா, நானும் அம்மா கூட இருக்கேன். அம்மா கண் விழிச்சதும் நான் போறேன்” என்று அழுகையுடன் கூறினாள் நித்யா. “நித்யா இப்படி எல்லாம் அழக்கூடாது. அதான் டாக்டர் சீரியஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க இல்ல. அம்மா எப்படி டேப்லெட் போடாம விட்டாங்கன்னு நாமலும் சரியா கவனிக்காம விட்டுட்டோம். எப்பயுமே சரியா டேப்லெட் போட்டுடுவாங்க அதே மாதிரி போட்டு இருப்பாங்கன்னு நினைச்சு விட்டுட்டோம். இனி அம்மா விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும். நீ அண்ணியோட வீட்டுக்கு போடா” என்றான் அவளின் தலையை தடவிக் கொடுத்து. “ப்ளீஸ் […] - [ஷங்கரின் குழப்பம்](https://dreamznovels.com/%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): சங்கருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒன்னு தப்பா இருக்கிற மாதிரியே இருந்துச்சு. நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமா?… ஒரு தடவை நம்ம பொண்ணு பேச்சை கேட்டு இருக்கலாம். இந்த மாதிரி அவர் யோசிச்சுகிட்டே இருந்தாரு ஆனா அவளை பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்கு கோவம் வருதே அது ஏன்னு எனக்கு தெரியல, சரி பார்க்கலாம் என்னதான் ஆகுதுன்னு… இப்படி யோசனையோடு இருக்கும்போது கீதா அமைதியாக அவளுடைய அப்பா பக்கத்துல வந்து உட்கார்ந்தாள். அவ அந்த மாதிரி உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சு. காலேஜுக்கு போய் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்ததுக்கு அப்புறம் அவள் முடிந்த அளவுக்கு பேலன்ஸ் கூட அந்த அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணது கிடையாது. என்ன கேட்டாலும் அதுக்கு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருப்பா ஆனா இன்னைக்கு அவளாகவே அவங்க பக்கத்துல வந்து உட்காரத பார்த்ததுமே,   என்ன எதுவும் வேணுமா?… எவ்வளவு வேணும்?.. இப்படி கேட்க அதற்கு அவள் எதுவும் […] - [மௌனத்தால் உடைந்த காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): சித்ரா நேசனை அழைத்துக் கொண்டு மகன் ,மருமகள் இருக்கும்  வீட்டிற்கு வந்து இறங்கினார். குழந்தைகள் அழுத்தப்படி வீட்டு வாசலையும், தாயையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர். வேகமாக முதலில் இறங்கிய சித்ரா தான் உள்ளே ஓடினார். “என்ன ஆச்சு ?”என்று மருமகளை தொட்டு பார்க்க. உடல் சுடவில்லை என்றவுடன் , முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை தோளில் சாய்த்து உட்கார வைத்தார். . “என்ன ஆச்சு ?என்ன பண்ணுது?” என்று கேட்க. “உடம்பு ரொம்ப சோர்வா இருக்குன்னு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். ஆனா, என்னால் எதுவும் செய்ய முடியல,  தல பாரமா இருக்க மாறி  இருக்கு. ஒரு மாதிரி மயக்கமாவே இருக்கு” ” என்ன பண்ணுது? சாப்டியா இல்லையா ? வேலை வேலைனு ஓடி உடம்ப பாக்கமா இருக்கியா ?” என்று அதட்டியப்படி கேட்டுக் கொண்டிருந்தாலும், வேகமாக கணவனை மருமகளை பார்க்க கூறிவிட்டு, கிச்சனுக்கு சென்று  ஏதாவது இருக்கிறதா […] - [25. அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/25-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 25. அவளை மறக்கத்தான் 3 வருடங்களுக்குப் பிறகு… “அப்பா உங்களுக்கு ,அம்மாவிற்கு அண்ணாவிற்கும் போன் செய்து  இருந்தேன். மூவரும்.  எடுக்கவில்லை. அதனால் மெஸேஜ் செய்கிறேன்…என்னை புராஜெக்ட்க்காக  அவசரமாக  லண்டனுக்கு அனுப்பி உள்ளார்கள்  .இன்றே போக வேண்டும் என்றதால்  நேரில் சொல்ல முடியவில்லை . புராஜெக்ட் முடிந்தவுடன் வருகிறேன். பை அப்பா. பை  அம்மா,அண்ணா .அண்ணியிடம் சொல்லி விடுங்கள் லவ் யூ அப்பா.”   மகேந்திரன்  திரும்ப திரும்ப தன் மகளின் குரலை  கேட்டுக் கொண்டே இருந்தார். சுதா  அவரின் போனை பிடுங்கி, அதை அணைத்தாள். இதை எத்தனை தடவை தான் கேட்பீர்கள். “நாம தான் நம் பெண்ணை சரியா புரிந்துக்  கொள்ளவில்லையோ .” என்று மகேந்திரன்  விரக்தியாக சொல்ல, “அவளுக்கு என்ன குறை வைத்தோம். படிப்பு, வசதி,  பணம், சுதந்திரம் எப்படி எல்லாம் இருந்ததே.” “ராஜம்மாவிடம் இருந்த நெருக்கம் கூட அம்மாவான உன்னிடம் இல்லையே”   “நான் என்ன 24 மணி நேரம் […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-10/): சிறிது நேரத்திலேயே வர்ஷினி கௌரி வாங்கி தந்த பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கொண்டு வந்தாள். அவள் வெளியே வந்ததும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் அகலமாக விரிந்தது. ஆம். கௌரி அந்த சீமந்தம் நடந்த இடத்தையே கல்யாணம் நடக்கும் இடமாக மாற்றி இருந்தான். ஐயர் அங்கு வந்து கல்யாணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார் .  ஓம குண்டமும் கூட மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவரும் மதுமதியின் சீமந்தம் தானே சொல்லி அழைத்து இருந்தாங்க, இப்போ என்ன தீடீரென்று கல்யாண ஏற்பாடுகள் நடக்குது என்று  ஒன்றும் புரியாமல் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க மண்டபமே சலசலத்துக் கொண்டிருந்தது. தீடிரென்று மேடை ஏறிய விக்னேஷ்  அங்கிருந்த அனைவரையும் பார்த்து எல்லோருக்கும் வணக்கம், இன்னும் சற்று நேரத்தில் என்னுடைய  தம்பிக்கும்,வர்ஷினிக்கும்  திருமணம் நடக்க போகிறது. நீங்க எல்லோரும் சிரம பார்க்காம கொஞ்ச நேரம் காத்திருந்து  அவர்களையும் ஆசிர்வதிக்கணும். இந்த கல்யாணத்தை தீடிரென்று ஏற்பாடு செய்ததாலே  […] - [மொழி - 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-20/): தன் குடும்பத்தினரின் மன மாற்றத்திற்காக யஷ்வந்த் காத்துக் கொண்டிருக்க.  அவனை போல் நேரங்களும், பொழுதுகளும் காத்துக் கொண்டிருக்காதே.. காலம் தன் ஓட்டத்தை ஓடித் தானே தீரும். நாட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. காலை நடை பயிற்சிக்கு அப்போது தான் சென்று விட்டு வந்திருந்த திருமூர்த்தி ஒற்றை கையில் காபி டம்ளருடன், மற்றொரு கையில் நியூஸ் பேப்பரை பிடித்தவாறு படித்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல் பரமேஸ்வரி பரபரப்பாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தாலும், அவரின் முகத்திலும், உடலிலும் முன்பிருந்த தெளிவும் சுறுசுறுப்பும் பெருமளவு குறைந்தது போல் தான் அனைவருக்கும் தோன்றியது. “மா நீங்க போய் கிளம்புங்க காலேஜுக்கு நேரம் ஆகிட போகுது. நான் இந்த பாத்திரத்தை எல்லாம் விலக்கி வச்சிடறேன்” என்ற நித்யாவிடம், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் பாத்துக்குறேன். இத்தன நாள் நான் செஞ்ச வேலை தானே ஏன் என்னால செய்ய முடியாதா” என்று படபடவென பொரிந்தார். […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻 - 25](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-25/): “நீ தொட்ட பூக்கள் எல்லாம் முகமலர்ந்து சிரிக்கிறது என்னிடம் “ ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -25 ராஜஸ்தானியில் வணக்கம் சொன்னவனை விழி விரித்து பார்த்தவளை கண் அடித்து பேச முடியாமல் செய்து விட்டான். இரவு அவன் மேல் இருந்த கோவம் குறைந்து இருந்தது. தனக்காக தான் வந்திருக்கிறான் என்று மனம் குற்றாலச் சாரலில் நனைந்த உணர்வில் இருக்க, அப்பாவின் தொழில் விஷயமாக வந்திருக்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அப்டினா அவர் எனக்காக மட்டும் வரலையா, தொழில் தான் முக்கியம் வந்த இடத்தில் என்னை பார்த்ததால் தான் என்னிடம் நெருங்கி வருகிறாரோ, கேள்வியும், பதிலும் அவளே கேட்டு பதில் சொல்லிக் கொண்டாள். இவள் யோசனையோடு நின்று கொண்டிருக்க, ஆரண்யாவின் அம்மா அவள் தோளைத் தொட்டு “என்னடி இங்கயே நின்னுட்டு இருக்க “ வர்மாவும், ரத்தோரும் பேசிக் கொண்டிருந்தனர். வர்மாவுக்கு, ரத்தோருடன் தொழில் செய்ய பிடித்திருந்தது. அவருக்கும் அவனின் பேச்சும், தொழிலில் […] - [உயிரென வந்தாயோ 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-3/): அத்தியாயம் 3 அன்று வளவன் அவனுடைய மெக்கானிக் செட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, சத்யனிடம், “சத்யா.. எக்ஸாம்க்கு எல்லாம் படிச்சிட்டியா??” என்று கேட்டிட,  “ஆமாண்ணே. ஓரளவுக்கு படிச்சிட்டேன்.” என்றான்.  “ம்ம்ம். இப்போ இதுல நல்ல மார்க் எடுத்தான்டா, அடுத்து நல்ல குரூப் எடுக்க முடியும். அப்பறம் +2 முடிச்சிட்டு நல்ல கோர்ஸ் எடுத்தா தான், கேம்பஸ்ல செலக்ட் ஆகி, காலேஜ் படிச்சி முடிச்சதும் அப்படியே வேலைக்கு போயிறலாம்டா. அதுக்கு அப்புறம் உன் குடும்பத்தை நல்ல படியா பார்த்துக்கலாம்டா.” என்றபடி சத்யனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்.  “ஆமாண்ணே.. நான் நல்லா படிச்சி வேலைக்கு போனாத் தான் நீங்க சொல்றபடி அம்மாவையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துக்க முடியும்.” சத்யன் கண்ணில் ஆர்வம் பொங்க, வளவனிடம் கூறினான்.  வளவனோ, ஒரு சின்ன சிரிப்புடன், “அதுக்குத் தான் இந்த வேலையை எல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் படி..” அவனிடம் கூற, அவனும் “சரிண்ணே..” என்று தலையாட்டியபடி, […] - [இதயம்! - 06](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-06/): இதயம்! துடிப்பு – 06 தந்தையை சந்தித்திட,மருத்துவமனைக்கு வந்திருந்தான்,அமிதேஷ். அவருக்கென,இருக்கையில் காத்திருக்கும் போது தான்,ஒன்று நினைவில் வந்தது.பவனி,அவன் தந்தையின் நேரடி கண்காணிப்பில் கீழ்,பணி புரிந்த தாதி என்பது. அதனாலேயே,அவளால் அத்தனை எளிதில் அணுக முடிந்தது.இதுவே,சாதாராண பிரஜையென்றால்,வெகு சிரமமாய் போயிருக்கும். அதே நினைப்பில் இருந்தவனின்,கையில் ஸ்டெத்துடன் வந்து நின்றாள்,அக்ஷதி. ஆம்,அவளும் ஒரு மருத்துவர் தான்.அரசாங்க மருத்துவ துறையில் ஒரு பொறுப்பான பதவியிலும் இருக்கின்றாள். வந்தவளோ,அவனிடம் நேரடியாகவே,”ஆஜு எங்க..? அவன் வர்லியா..?” என வினவிட,அமிதேஷுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. அவன் விரட்டுவதும்,இவள் அதை கண்டு கொள்ளாமல் துரத்துவதும் கூட அவனால் ஏற்க முடிந்த போதிலும்,சம்பந்தேயில்லாமல் நடுவில் புகுந்து தனதும் விஷ்வின்னதும் தலையை அவள் உருட்டுவது தான்,அவனுக்கு பெருத்த உளைச்சலாய். “அம்மா தாயே..அவன் என் கூட வர்ல போதுமா..அவன் அவனோட வீட்ல இருக்கான்..வேணும்னா அங்க போய் பாரு..சும்மா சும்மா இங்க வந்து என்னோட தலய உருட்டாத..” கும்பிடாத குறையாய் கெஞ்சியவனை அலட்சியமாய் பார்த்தவளோ,அரிமாவவன் தன் […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-2/): மாயோன் – 2   கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ இனிப்பு எதுவும் கலக்காமல் அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன்  கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் கத்தினான். அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி பெரிய மகன் போட்ட சத்தத்தில் வேகமாக கார்த்திக்கின் அறைக்கு சென்றார் . “அம்மா அவன் என்ன செய்து வச்சிருக்கான் பாருங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா  கிரீன் டீ போடுங்க .இல்லையா நானே போட்டுக்கறேன்” என்று கார்த்திக் மீண்டும் சத்தம் போட்டான். இதில் நொந்து நூடுல்ஸான கல்பனா ‘காலையில் ஒரு காபியை கூட நிம்மதியாக குடிக்க விட மாட்றானுங்களே?’ என்று நினைத்து  பெரிய மகனை சமாதானம் செய்தவர் டீ கப்புடன் கீழே வந்தார்.அங்கே அபிஷேக் காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்க அவனைப்பார்த்து முறைத்தார் கல்பனா.. “என்னமா எதுக்கு இப்போ முறைக்கிறீங்க. நான் என்ன உங்க பெரிய […] - [நலம் தானா ஊதாப்பூவே '!!🪻-24](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-24/): “நான் எங்கே சென்றாலும் என் மனம் உன்னையே சுற்றி வட்டமிடுகிறது “ ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…. பாகம் -24 தலைப்பாகையை அவிழ்த்ததும் வர்மாவைப் பார்த்து விழி விரித்தால் இன்னும், அவன் முகத்திற்கு மேல் அவள் முகம் அவனைப் பார்த்து குனிந்த படி இருந்தாள். பார்க்கில் பார்த்தவளை முத்தத்தில் திணறடித்து அவள் கண் திறக்கும் முன் மாயமாய் மறைந்து விட்டான். அவனைத் தேடி தவித்தவளுக்கு இதோ அவனே வந்து விட்டான். இது கனவா இல்லை நினைவா அவளின் ஒரு விரலால் மெல்ல அவன் கன்னத்தில் தொட்டால், முதலில் மெல்ல தொட்டவள் தாடி இல்லா அவன் கன்னத்தில் இன்னும் அழுத்தமாக தொட்டால் லேசான சொர சொரப்பு அவள் விரலில் உணர, அவனும் அவள் விரலின் ஸ்பரிசம் உணர்ந்தான். இருவருக்கும் பேரலையின் சத்தம் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க அவளின் இதழ்கள் துடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் அவளிடம் சொல்ல, அவன் மனதை […] - [24. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/24-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 24. அவளை மறக்கத்தான். சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி அமலா,முத்துவின் திருமணம்  அவள் தாயின் சவமேடையில் நடந்தது..அதைப் பற்றி அங்குள்ளோர்  உமாவின் இரத்தத்தை பார்த்து பயந்தார்களே ஒழிய,அவரின்  இறப்புக்கு யாரும். வருத்தப்படவில்லை.   அமலாவிற்கு கதறி அழக் கூட அவகாசம் தரப்படவில்லை. நாங்கள் உங்களை  என்னடா பண்ணினோம் இப்படி  வஞ்சம் தீர்ப்பதற்கு. இவர்கள் மனுஷ ஜென்மங்களே இல்லை    என்ற  முடிவுக்கு எப்போதோ வந்து விட்டாள். அப்பத்தா மட்டும், தன் மருமகளின் இறப்பைப்  பார்த்து  கண்கலங்கினார். அவளின் இறப்பிற்கு  தானும் ஒரு முக்கியமான காரணம் என்று மனம் உறுத்த,தன் அறையில் சுருண்டு படுத்துக் கொண்டு, அநியாயம் பண்ணி விட்டேனே என்று தலையிலடித்துக் கொண்ட அழுதார்..   ஷாலினியும் அவள் குடும்பமும் நமக்கேன் பிரச்சனைன்னு ஓடிய பிறகுதான், கதிரின்   நினைப்பு விசாலத்திற்கு  வந்தது.   “கதிர் எங்கடா”… அனைவரும்  கதிரைத் தேட, அவன் காசிக்கு ரயிலில் போய்க் கொண்டு இருந்தான்.    எந்த கங்கையிலும் […] - [மொழி - 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-19/): என்ன தான் மனநிறைவாக தான் நினைத்தவனே தனக்கு மணமகன் ஆகிய சந்தோஷத்தில் முக்குளித்துக் கொண்டிருந்தாலும், நித்யாவின் மனதிற்குள் ஓரமாய் தன் அண்ணன் இந்த இடத்தில் இல்லையே என்ற வருத்தம் உறுத்திக் கொண்டு தான் இருந்தது. சேரனை விட யஷ்வந்த் மிகவும் கலகலப்பானவன். சேரன் படிப்பு, படிப்பு என்று அதிலேயே மூழ்கிப் போய் கிடப்பான். இப்பொழுது, வேலை என்று அதிலேயே கிடக்கிறான். ஆனால், யஷ்வந்த் அப்படியெல்லாம் கிடையாது. குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிடுபவன். அதனாலேயே வீட்டில் அனைவருக்கும் அவனின் இத்தகைய செயல் பெரும் இடியாய் மாறிப்போனது என்று கூறினால் அது மிகையாகாது. இதுவரை எந்த ஒரு விசேஷத்திலும் இவர்கள் இப்படி தனித்து இருந்தது கிடையாது. குடும்பமாய் அனைவரும் ஒன்றாய் இருந்து தான் அதை கொண்டாடுவார்கள்.  அத்தனை கலகலப்போடும், மகிழ்ச்சியோடும் மன நிறைவாகவும் அரங்கேறிய அந்த நிகழ்வுகளின் சாயல் இன்னமும் அவளின் மனதில் சுவடாய் பதிந்திருந்தது. அதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் மேலெழ. நித்யாவிற்கு தொண்டையை […] - [மொழி - 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-18/): “ஆபீஸ்க்கு இன்னைக்கு வர தான?” என்று சுதாகர் வினவவும். யஷ்வந்தின் பார்வை பவித்ராவை தழுவியது. “வீட்ல நான் பாத்துப்பேன் நீங்க போயிட்டு வாங்க”. “ஆமா டா, லீவு எடுக்க முடியாது வந்து தான் ஆகணும்”. “இது கூட தங்கச்சி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்லுவியா நீ” என்று ஆச்சரியமாக தன் நண்பனை பார்த்தான் சுதாகர். அவனின் வார்த்தையில் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டவன், “அப்படி இல்லடா புது இடம் புது வீடு அவளுக்கு எல்லாம் செட் ஆகணும்ல. தனியா விட்டுட்டு போயிட்டா அப்புறம் அவ என்ன பண்ணுவா.. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு கொஞ்சம் வெளியில போகணும் நான் சாப்பிட்டு வந்துடறேன்”.  “சரிடா நீ பொறுமையா சாப்பிட்டு வா நான் வெயிட் பண்றேன்”.  வேகமாக உண்டு முடித்தவன் சுதாகருடன் வெளியே சென்று விட்டான். சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி அடுப்படியை ஒதுக்கிய பவித்ரா மதியத்திற்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்ய துவங்கினாள். […] - [மௌனத்தால் உடைந்த காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஆதி வீட்டுக்கு சென்று சுதாவிடமும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க. ” நான் தான் சொன்னேன்லங்க அவ இப்படி மாற ஏதோ ஒரு வகையில நம்பலும் தான் காரணம். அவகிட்ட பழையபடி யாரும் இல்லன்றது தான் காரணம்.அதுதான் என் மேல முழுசா அவளுக்கு வெறுப்பு வர காரணம். புதுசா வந்த என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தா, என் பின்னாடி சுத்திட்டு இருந்தா தான அண்ணி அண்ணினு, இப்போ கொஞ்ச நாள தான மாறிட்ட. அவ மாறிட்டாங்குறத தாண்டி, நம்ம அவளை மாத்திட்டு வந்திட்டோம்னு தான் சொல்லணும். அவள முழுசா தப்பு சொல்ல முடியாது இல்ல ,விடுங்க, நீங்க அப்ப அப்ப போய் அவளையும் பார்த்துட்டு வாங்க. அத்தை ,மாமாவையும் அவளை பாக்க போகும்போது அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லுங்க, நீங்க தினமும் போன்ல பேசுங்க ,நேரம் கிடைக்கும் போது நீங்களும் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு […] - [மயக்கம் தயக்கம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): திவ்யாவின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.நிஜத்தில் அவள் இப்போது மனதளவில் கர்ப்பம்,குழந்தை போன்ற விஷயங்களுக்கு தயாராகவில்லை. கணவன், அவன் தன்னை மட்டுமே சுற்றி வருவது,காதல்,காமம், கணவன் மனைவி இருவருக்குமேயான பிரத்யேக நேரம், இருவரும் வார இறுதி நாட்களில் பைக்கிலோ காரிலோ வெளியே சென்று வருவது என அவளது உலகமே வேறாக இருந்தது.அது அவளுக்கு பிடித்தமானதாகவும் சுதந்திரத்தை பறைசாற்றுவதாகவும் இருப்பதாக அவள் உணர்ந்தாள். அலுவலகத்திலும் இதுவரையில் நல்ல பெயர் தான். இப்போது வயிற்றில் இருக்கும் இந்தக்குழந்தை அவளது அனைத்து சந்தோஷங்களையும், முயற்சிகளையும் நல்லபெயரையும் கெடுக்கவென்றே வயிற்றில் வந்து உட்கார்ந்திருப்பதாக தான் அவளால் யோசிக்க முடிந்தது. அவளது உடல்நிலையை அனுசரித்து முன்புபோல் தனது காமத்தை அவன் வெளிப்படுத்தவில்லை. ஓயாத சோர்வும்,வாந்தியுமாக இருக்க  பெண்ணை இன்னமும் படுத்தி எடுக்கவேண்டாம் என்று அவன் எண்ணம். மருத்துவரும் ‘ஒரு மூணு மாசம் ரெண்டு பேரும் கண்ட்ரோலா இருங்க ‘ என்று சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. ஹார்மோன்களின் மாற்றம்,அலைபாயும் […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-10/): மதுமதி அனைத்தையையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். பின், நீ கௌரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லதுன்னு தோணுது. உங்க கல்யாணம் முதல்ல நடக்கட்டும், மற்றதெல்லாம் பொறுமையாக அப்புறமாக பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதன் பிறகு மதுமதியும் விக்னேஷும்  அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு காரில் கிளம்பினர். காரில் போகும்போது விக்னேஷ்  மதுமதியிடம், வர்ஷினி என்ன சொன்னா மது ? என்று ஆவலாய் கேட்க, வர்ஷினியிடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள். எல்லாவற்றையும் கேட்ட விக்னேஷ் மது, நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரணும் என்று கேட்க, மதுமதி என்னதென்று புரியாமல் அவனை பார்க்க, விக்னேஷ், வர்ஷினிக்கு குழந்தை பிறக்கறது கஷ்டம் என்கிற விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்க, மதுமதி அதிர்ந்து அவனை பார்த்து ஏன் அத்தான் சொல்லக்கூடாது, நாளைக்கு இந்த விஷயம் தெரியவரும் போது அத்தை நம்மளை தப்பா  நினைச்சிக்க மாட்டாங்களா? என்று கூற, […] - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-3/): கல்லூரி முடிந்து வீடு வந்த பிரியா நேராக கிட்சன் சென்று ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் போன் அடிக்க யார் என்று எடுத்து பார்த்தவள் அஞ்சு பேபி என்று வரவும் மகிழ்ச்சியுடன் எடுத்தவள், ” ஹாய் பேபி, என்ன பண்ற “   என்று வினவவும், ” ரியா பேபி சாரி சாரி இனி அப்டி கூப்பிட கூடாதுல. ரியா அண்ணி  உனக்கும் அண்ணாக்கும் கல்யாணமாம். அம்மா இப்ப தான் சொன்னாங்க. ரொம்ப ஹாப்பி ” என்று இவளை பேச விடாமல் அவள் பேசி கொண்டே போக பிரியா தான் அதிர்ச்சியில் சிலை ஆகி விட்டாள்.     “ஹலோ, ஹலோ அண்ணி லைன்ல இருக்கியா ” என்று அஞ்சலி கத்த சுயநினைவு அடைந்தவள், “அஞ்சலி, என்ன சொல்ற. அந்த ஹிட்லர் கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டாரா ” என்று வினவ,   ” ஆமா. அண்ணா ஓகே […] - [அத்தியாயம்-27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-7/): இல்லற வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க இருவரும் புதுமண தம்பதிகள் போல் காதல் பொழுதுகளை கூடலுடன் கழித்துக் கொண்டிருந்தனர் .  அதன் விளைவாக இரண்டு மாதம் கழித்து கருவுற்று இருந்தால் அபி.  அதைக் கேட்ட மாமியாருக்கும் அவ்வளவு சந்தோஷம். உடனே செக்கப் அழைத்துக் கொண்டு சென்றவன் மனைவியின் கர்ப்பம் உறுதியானதில் சந்தோஷம் கொண்டவன் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான். இப்படியே நாட்கள் செல்ல இப்பொழுது எல்லாம் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு சென்றவன் இரவு 11 மணி தாண்டி தான் வருவான்.  இவளுக்கோ கர்ப்பகால உபாதைகள் ஆரம்பித்து இருந்ததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டால்.  இவன் வரும் பொழுது அவள் தூங்கி விட,  சில நேரம் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் அருகில் நெருங்குபவனை தூக்கத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு கண்டு கொண்டவள்,  “அஞ்சு மாசம் முடியாமல்  எதுவும் வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்காங்கல்ல ப்ளீஸ்ங்க மறந்துட்டீங்களா?”  என்பாள். ஆரம்பத்தில் அதை  ஏற்றுக்கொண்டு […] - [23. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/23-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 23. அவளை மறக்கத்தான். சூரியன் மெல்ல எட்டிப்பார்த்ததும்,  நோ நோ என்று மேகம், சென்னை மக்கள் பிழைத்து போகட்டும் என்ற கரிசனத்தில்  சூரியனை மூடிக்கொண்டது. சூரியனும் போனால் போகிறது என்று  மேகங்கள் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துக் கொண்டார். ஜெனியும், தினேஷ்ம் அந்தவெய்யில்லா பகல் வேளையில்  ஒரு பெஞ்சில் அமர்ந்து  பேசிக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த பிரசாத்தின் அடியாட்களின் ஒருவன்  காதல் புரியும் காதலர்களை ஆர்வமிகுதியால் உன்னிப்பாக பார்த்தான். அவனுக்கு அவர்களின் காதல் தெரிந்ததே ஒழிய, ஜெனியை அடையாளம் தெரியவில்லை. ரொம்ப உற்று பார்த்தால்  தர்ம அடி விழுப் போகிறது என்று நகர்ந்து விட்டான்.   ஜெனியும், தினேஷ்ம்   டைடல் பார்க்  புட்கோர்ட்டுக்குச் சென்றார்கள். அங்கு ஏற்கனவே  டீம் நண்பர்கள் காத்துக் கொண்டியிருந்தனர்..   இவர்கள் போனதும், ஹோ.. என்ற கூச்சலைத் தொடர்ந்து  கைத்தட்டினார்கள். தினேஷை அறிமுக படுத்தினாள்.. என் நண்பர் டாக்டர்  தினேஷ் என்று மட்டும் சொன்னாள் . […] - [மயக்கம் தயக்கம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): தனது நண்பன் கேட்டதை தனியறையில் தனது மனைவியிடம் கேட்டான் விஜயராகவன். அவனுக்கும் குழந்தை ஒன்று பிறந்தால் இன்னமும் தங்களது வாழ்க்கை நிறைவாக இருக்குமே என்று தான் தோன்றியது. இதைப் பெரியதாக எடுத்துக்கொண்டு அதற்க்கு பதில் சொல்ல திவ்யாவுக்கு இஷ்டமில்லை. “லீவ் இட் டா , இப்போ உன்னோட பிரெண்ட் கேக்காத வரைக்கும் உனக்கும் குழந்தை வேணும்னு தோணவே இல்லைதானே? அப்படி இருக்கும் பொழுது பொதுவுல யாராவது நம்ம அந்தரங்க வாழ்க்கைகுள்ளே நுழைஞ்சா அதற்கு ஏன் ரியாக்ட் செய்யணும்? லுக் ,இப்போ நாம குழந்தைக்கு பிளான் பண்ண வேணாம்.எனக்கு இன்னமும் கொஞ்சம் சுதந்திரமா இருக்கணும்.நமக்குள்ள புரிதல்,காதல் ரெண்டும் அதிகமாகணும்.குழந்தையே பிறந்தாலும் அது நெக்ஸ்ட் தான். அந்த மனசு பக்குவம் வந்த பிறகு குழந்தை பத்தி யோசிக்கலாம் “என்று முடித்துவிட்டாள். அதற்குமேல் பேசுவதற்கு அவளுக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தூங்கவும் சென்றுவிட ,மனது சரியில்லை என்று மொட்டை மாடிக்கு சென்று விட்டான் அவன் திரும்ப […] - [மௌனத்தால் உடைந்த காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): கமலாவும் மகள் ,மருமகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார். இருவருக்கும் தனிமையை கொடுக்க எண்ணி, அனைவரும் கிளம்பிய பின், மனைவியின் முகத்தை பார்த்தான் . அவளோ யோசனையில் உழன்று இருக்க. ” என்ன சுதா?” என்று அவள் கையைப் பிடித்தான். அதன் பிறகு, குழந்தைகள் இருப்பதை உணர்ந்து,”ரெண்டு பேரும் விளையாடுங்க , இல்லைனா படிக்கிறதா இருந்தா பாருங்க ஓடுங்க” என்றதும், குழந்தைகளும் சரின்னு விளையாட ஓடி விட்டனர். அதன் பிறகு ,அவளை அழைத்துக்கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைத்து ,தானும் உட்கார்ந்தவன்,” என்ன அம்மு யோசனை?”என அவள் கைகளை அழுத்தப் பற்றி தட்டிக் கொடுத்தான்.   “நான் உங்களையும் , பசங்களையும் நம்ப வீட்டிலிருந்து பிரிக்கிற மாதிரி இருக்கு ஆதி”என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில், வேகமாக அவளை இழுத்து தன்னுள் ஆழப் புதைத்துக் கொண்டவன்.” நீ கண்டதையும் யோசிக்காத  அம்மு, இங்க எதுவுமே தப்பா இல்ல சரியா? நீ நீயா இருடி முதல்ல. எனக்காக […] - [உயிராக வந்த உறவு - இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4/): அர்ச்சனா போன் கால் முடிந்த அந்த நொடியில் தாரணி உடைந்து அழுதாள். “இது எல்லாம் என்னால தான்…”என சொல்லும் போதே அவள் குரல் முறிந்தது. அந்த நொடியில் தீரன் அவளை திடீரென்று அவளை அணைத்து “தாரணி…” என்று அழைக்க, ஹம் என்றாள்.. “நீ ஒன்னும் தவறு பண்ணல,நான் இருக்கேன்…” என்று அவன் சொல்லும் போது அவள் அவன் மார்பில் சாய்ந்தாள். அந்த அணைப்பு பல வருடங்களாக உடைந்து கிடந்த பாசத்தை மீண்டும் இணைத்தது.உனக்கு நான் இருக்கேன், எதுவானாலும் நான் பார்த்துக்குவேன்…” என்று சொல்ல அந்த ஒரு வரி தாரணியின் மனதை உடைத்தாலும் அதே நேரத்தில் தைரியம் கொடுத்தது. அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவள் கண்கள் கோபத்தில் சிவந்தது. “இன்னும் அவனை விட்டுட்டு போகலயா நீ” என்று சொல்லி அவள் பற்களை கடித்தாள். “இது முடியணும் இதுக்கு முடிவு கட்டப் போறேன்…”என தன் மனதில் சொல்லி கொண்டாள்.. மறுபக்கம் […] - [உன்னில் சிறையாகிறேன் - 37 (இறுதிப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-37-%e0%ae%87%e0%ae%b1/): அக்னி: நீ என்னைக் காதலிக்க வேண்டும் என்பதில்லை…                                                           நீ வெறுப்பதற்காவது நான் வேண்டுமே அது போதும்…! உன் மன்னிப்பு  வேண்டாம்…                       உன் காதலும் வேண்டாம்…               அவ்வளவு ஏன் உன்  கடைக்கண் பார்வைகூட வேண்டாம்… ​இருந்தும், ஏனோ தெரியவில்லை  உன் வெறுப்பில் தொலைந்து, உன் கோபத்தில் கரைந்து, மீள முடியா ஒரு தீவாய்,  உன்னில் சிறையாகிறேன் காதலே..! மகிழருவி: உன் கவிதைகள் அழகாக இருக்கலாம்…  உன் நேசம் ஆழமாக இருக்கலாம்… உன் காதல் உண்மையாகக் கூட இருக்கலாம்.… […] - [மொழி - 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): இருவருக்கும் சேர்த்து அவனே உணவை கூறிவிட்டு காத்துக் கொண்டிருந்தான். இருவருக்கும் சேர்த்து உணவு வந்து சேரவும். அமைதியாக உண்டு முடித்தனர். எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. உண்டு முடித்து வெளியேறியதும் மீண்டும் ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வாயிலில் வண்டியை நிறுத்தினான் யஷ்வந்த்.  புரியாமல் பவித்ரா ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்கவும். “ஒவ்வொரு வேளையும் இப்படி ஹோட்டல் புட் சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது. வீட்ல சாப்பிடனும்னா அதுக்கு ஏதாவது சமைக்கணும். சமைக்கிறதுக்கு திங்ஸ் வேணும்.. அதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றவனும் அப்பொழுது தான் நினைவு வந்தது போல் ஒரு பாவனையோடு, “கேட்க மறந்துட்டேன் பாரு, உனக்கு சமைக்க தெரியுமா?”.  அவனை விளையாட்டாய் முறைத்தவள், “அதெல்லாம் தெரியும்”. “நல்லவேளை, அப்போ நான் தப்பிச்சேன். நான் கூட சுடுதண்ணி வைக்க தெரியாதவளை கொண்டு வந்து சூப்பர் மார்க்கெட் வாசல்ல நிறுத்திட்டோமோனு ஒரு நிமிஷம் பதறிட்டேன்”. “ரொம்ப பண்ணாதீங்க பாவா. அதெல்லாம் ஓரளவுக்கு […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d/): மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க வந்ததும் அவன் காணாமல் போய்டறான். நீங்க என்கூடவே இருந்தா நான் ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.நீங்க என்கூடவே கடைசிவரை இருப்பீங்களா?” “நானும் அதை தானே டா  சொல்றேன்.நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவன்  அவளை அணைக்க அவளும் அவனுள் சரணடைந்தாள். “சரி உங்க பெயர் என்ன சொல்லுங்க” “நீ என்னை எப்படி கூப்பிட ஆசைப்படறியோ அப்படியே கூப்பிடு அம்மு” “அம்முவா  என்னுடைய […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-8/): மிதமான காலை நேரம் அது    “அபி இந்த புடவையை இன்னைக்கு போட்டுக்கிறியா? “,  நாம வெளியே போகலாம் என்று அவளை அழைத்தான் அஸ்வந்த்.    காலையில் கேட்கும் வார்த்தை நிஜம் தானா!  என்று அஸ்வந்த்தின் தாடியில் கை வைத்தாள் அபிராமி.    ஆஹ் என்றாள்.    சும்மா செக் பண்ணி பார்த்தேங்க. நிஜம் தான் போல. என் கையில  குத்திருச்சு உங்க தாடி என்றாள்.    அவளின் சிறு பிள்ளை தனமான விளையாட்டில் சிரித்தான் அஸ்வந்த்.    எங்க போறோம்?  என்று கேட்டாள்.  “சீக்கிரம் கிளம்பி வா ” என்று கூறிவிட்டு சென்றான்.    ஒரு மணி நேரத்தில் அவளும் கிளம்பி சுஜித்தையும் தயார் செய்து கீழே அழைத்து வந்தாள்.    சரோஜா பால் எடுத்து வைத்திருக்க, முதலில் சுஜித்தின் வயிற்றை நிரப்பினாள் அபிராமி.    இதை கொண்டு போ அபி என்று ஒரு தோள் பையை கொண்டு வந்து அவளின் […] - [இதயம் 30.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): ‘அடிப்பாவி. உங்கம்மா இருக்கறப்ப இப்படி பர்ஃபார்ம் பண்றியேடி’ எனப் புலம்பியவன் எதையும் காட்டி கொள்ளாமல் வண்டியை ஓட்டியவன் வீட்டை அடைந்ததும் கமலி கொடுத்த உணவை உண்டனர். நேத்ரா சாப்பிட்ட பின்பும் ஏதோ யோசனையில் இருக்க அவளைக் கவனித்தவன் அவள் அருகில் வந்து அவளை அணைக்க அவளோ திமிறினாள். “விடுடா. என்ன பண்ற?” “ஏன்டி நான் செவனேன்னு வண்டி ஓட்டிட்டு வந்தா மேடம் பாட்டு கேட்டுட்டு ரொமான்ஸ் மூடுல வந்து கட்டி பிடிக்காத குறையா வர்ற. கொஞ்சமாவது கார்ல அத்தை இருக்காங்கன்னு வேணாம்” “போடா. என் புருஷன நான் என்ன வேணா பண்ணுவேன்” என முறுக்கி கொள்ள “இதை பார்டா” என அவளை நெருங்க “டேய் அங்கேயே நில்லு. ஃபர்ஸ்ட் நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு” “நீ ரொம்ப அநியாயம் பண்றடி” “ஆமா. இன்னைக்கு நீ எங்கிட்ட எஸ்கேப் ஆக முடியாது” என்றவள் “நீ யாரு? எப்படி உனக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல அவ்ளோ மரியாத […] - [இதயாம் 30.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-30-1/): கதிர் நேத்ராவை தனது வீட்டிற்குக் கூட்டி வர அவளோ அவனைப் பற்றிய அதிர்ச்சியில் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவளது செல்லுக்குப் போன் வந்தது. அதைப் பார்த்தவன் அவளிடம் போனை எடுத்துக் கொடுக்கப் பேசியவளோ எரிமலையானவள் போனை வைத்தும் கூட யோசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், “பேபி” என்று அழைக்க நேத்ரா அவனைத் திரும்பி பார்த்தாள். “ஏன்டா இவ்ளோ டென்ஷனா இருக்கற? யார் போன் பண்ணா?” “அத்தை பண்ணாங்க கதிர். நாளைக்குச் சித்தப்பாவுது புரோபர்ட்டி ரிஜூஸ்டிரேஷன் ஆகுதுனு சொன்னாங்க” எனச் சொல்ல… “அதுக்கு நீ ஏன்டா டென்ஷன் ஆகற?” “அது கல்யாணத்தப்ப ப்ளாக் மெயில் பண்ண மாதிரி வாங்கின ப்ரோப்பர்ட்டி. பழைய வீட்ட எங்களுக்குக் குடுத்துட்டு லம்ப்பா அமௌண்ட் வர்றத அவங்க எடுத்துக்கிட்டாங்க” “என்ன?” என்று கதிர் அதிர்ச்சியாகக் கேட்க “ஆமாடா. அம்மா கூடக் கேட்கறேனு சொன்னாங்க. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” “ஏன் பேபி அப்படி பண்ணாங்க?” “மேரேஜ்க்கு முன்னாடி சைன் […] - [இதயம் 29](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதிர் அசால்ட்டாக தனது வீட்டில் யாருக்கும் அவளது முதல் திருமணத்தைப் பற்றித் தெரியாது எனச் சொல்ல நேத்ரா நடுக்கத்துடன் உறைந்து போய் அவனைப் பார்த்தாள். ஏதோ யோசனையில் சொல்லி கொண்டிருந்தவனோ அவளைப் பார்த்துப் பதறினான். “ஹேய்… பேபி ஏன்டா இவ்ளோ டென்ஷன்?” “என்ன சொல்ற கதிர்? நாங்க ஏமாத்தி மேரேஜ் பண்ணோம்னு நினைக்க மாட்டாங்க” “இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்? இது நம்மோட பர்ஸனல். முகில்க்கு கூடச் சொல்லி இருக்க மாட்டேன். அஜூ வீட்ல இருந்து வரப்ப பார்த்துட்டான். அதான் சொல்ல வேண்டியதாகிடுச்சு” என விளக்கம் கொடுக்க அவளுக்குத் தான் தலை சுற்றும் போலிருந்தது. நின்று கொண்டிருந்தவள் சட்டென்று உட்கார… “பேபி என்ன ஆச்சு?” என்று கேட்டபடி அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொள்ள “நீ சொன்ன விஷயத்த கேட்டு நிஜமாலுமே தலை சுத்திடுச்சு” என்றவள் பலகீனமான குரலில் சொல்ல அவன் திகைத்தான். “ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகற? நான் பார்த்துக்கிறேன்டா” “நீ […] - [உன்னில் சிறைய்கிறேன் - 36](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-36/): காலத்தின் கையில் பறி கொடுத்த  என் உயிர் மீண்டும் துளிர்விடுகிறதே…! நிழலெனத் தொடர்ந்த சோகங்கள் விலகி, நிஜமாய் என் முன்னே நிற்கிறதே உயிரே…! உன்னில் சிறைய்கிறேன் – 36 குருதி தோய்ந்த ஆடைகளும், குலைந்து போன நம்பிக்கையுமாக உயிருக்குப் போராடிய இரு ஜீவனுக்காக மருத்துவமனை வாசலில் மண்டியிட்டுக் கிடந்தாள் அருவி, ​விதி செய்த சதியில் தாய் மடிந்து போக, மருத்துவர் நீட்டிய அந்தப் பிஞ்சுக்கரம் அருவியின் மரணித்துப் போன இதயத்தை மீண்டும் ஒருமுறை துடிக்க வைத்தது, ​ஒருநொடிப் பொழுதில் உயிராய் உறவான சொந்தங்கள் யாவையும் இழந்துவிட்டு, சுடுகாடாய் நின்றவளின் தனிமைக்கு மருந்தாக வந்தது அந்த மழலை,  ​அவள் வாழ்வதற்கு இனி ஒரு காரணமுண்டு, அவள் அழுவதற்குத் துணையாக ஒரு உயிருண்டு, இழந்த மொத்த உலகத்தையும், அந்தக் குழந்தையின் சிறு விரல்கள் மீண்டும் அருவியிடம் கொண்டு வந்து சேர்த்தன, இப்படி தான் யாழினி அருவியிடம் வந்து சேர்ந்தாள், யார் என்னவென்றெல்லாம் தெரியாத முகமறியாத ஒருபெண்ணின் […] - [இதயம் 28](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): நேத்ரா கதிரை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க ஒரு வாரமாய் அவளுக்குப் போக்கு காட்டி கொண்டிருந்தவன் அன்று அவள் வீட்டிற்கு வர நேத்ரா அவனோடு சண்டை போட ஆரம்பித்தாள். “ஹாய் பேபி…” என்றவன் உள்ளே வர “யார்டா உன் பேபி?” என நேத்ரா அவனை முறைத்தாள். இதற்கிடையில் கதிரின் குரலை கேட்டு வந்த அமுதா “வாங்க தம்பி” என வரவேற்றவள் “இருங்க தம்பி. குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என்றவள் “ஏய் தம்பிட்ட நல்லபடியா பேசுடி” எனச் சொல்ல நேத்ராவோ அமுதாவை முறைக்கக் கதிர் சிரிப்பை அடக்கியபடி நேத்ராவை பார்த்தான். “நீ போம்மா வேலைய பார்த்துட்டு. இவனை…” என்றவள் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா எனத் தேட ஆரம்பித்தாள். “பேபி என்ன தேடற?” “உன்னை அடிக்க ஏதாவது கிடைக்குதான்னு தேடறேன் எரும” என்றவள் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள். “ஹேய் பேபி… என்ன பண்ற?” “ஏய்… அடிக்காதடி. வலிக்குது” என்றவன் எழுந்து […] - [இதயம் 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/):   கதிர் மருத்துவமனையில் நேத்ராவை அட்மிட் செய்து விட்டு அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான். மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி அங்காங்கே கட்டுப் போட்டிருந்தார்கள். நேத்ரா கண் விழிப்பதற்காகக் கதிர் அவள் அருகிலேயே தவம் கிடந்தான். தூங்கி கொண்டிருந்தவள் திடீரென முனக கதிர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். “வேணாம். அடிக்காத. விட்டுடு” “கதிர் சாரி கதிர்… என்ன மன்னிச்சிடுங்க” எனக் கதற கதிர் துடித்துப் போய் அவளைப் பார்த்தான். அவள் ஏதேதோ முனக அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நேத்ராவின் தலையை அவன் ஆறுதலாகக் கோதிவிட அந்த ஸ்பரிசத்தில் அவள் தன் அலைப்புறுதல் மறந்து உறங்கினாள். என்ன தான் அவள் உறங்கினாலும் நடுநடுவே அவள் பயத்தில் அலறுவதை நிறுத்தவில்லை. அமுதாவும் இதனை வேதனையுடன் பார்த்து உள்ளுக்குள் அழுதாள். முதலில் நேத்ராவை கண்டுபிடித்ததும் அட்மிட் செய்தவன் அமுதாவுக்குத் தகவல் கொடுக்க அர்ஜூன் அவளைப் போய்க் கூட்டி வந்தான். […] - [இதயம் 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): நேத்ராவிடம் கோபமாகப் பேசிவிட்டு வந்தவனோ தனது அறையில் கூண்டுப்புலி போல் நடந்து கொண்டிருந்தான். ‘நீ எங்கிட்டயே பொய் பேசறியாடி? நேத்து எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்படி என்ன உயிரோட சாகடிச்சிட்டியேடி?’ ‘உனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா இப்படியா பண்ணுவ? ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு பேசிட்டியே’ ‘நான் என்னென்னவோ நினைச்சேனேடி. ஏன்டி இப்படி பேசின?’ என்று இதயத்தில் வலியுடன் கண் கலங்க அமர்ந்திருந்தான். நேற்று அவள் சந்திரன் குடும்பத்தாரிடம் தன்னைத் திருமணம் செய்வதாகச் சொன்ன கணத்தை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பூரிப்பில் இருந்தான். அவனுக்கு நேற்றிலிருந்து கால் தரையைத் தொடவில்லை. உலகத்தை வென்று விட்டவன் போலச் சந்தோஷ களிப்பில் இருந்தான். அவனும் அவளை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவள் கண்கள் இவனை ஒரு நாளும் தேடாமல் இருந்ததில்லை. அன்று ஊருக்குப் போன போது கூட இவளை தேடி போன் செய்தவள் ஏன் இப்படிச் செய்தாள் என்று புரியவில்லை. […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 30](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-30/): அந்த நேரத்தில் தாரணி நிஷா வீட்டில் இருந்தாள். ஒரு விதமான தனிமை அவளை துரத்தியது.நிஷா சமையலறையில் இருக்க, தாரணி மட்டும் ஹாலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவள் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த போன் கால் அந்த குரல்அதை மறக்க முடியவில்லை. “தாரணி… சாப்பிட வரியா…?” என்று நிஷா உள்ளே இருந்து கேட்டாள். “ஆமா வரேன்…” என்று அவள் சொன்னாலும் அவள் குரலில் உயிரே இல்லை. அந்த நேரத்தில் அவள் மொபைல் ஒலித்தது.அவள் உடனே திரையை பார்த்தாள். மீண்டும் அது தெரியாத எண். இந்த முறை அவள் தயங்கவில்லை. அவள் உடனே அழைப்பை எடுத்தாள். “ஹலோ…!” மறுபக்கம் அதே குரல்.இவ்வளவு சீக்கிரம் எடுத்துட்ட போன்,அதான் உனக்கு அந்த குழந்தை முக்கியம்னு தெரியும் என அவள் சொல்ல தாரணி கோபத்தோடும் பயத்தோடும் “யார் நீங்க? என்ன வேணும், என் குழந்தை எங்க இருக்கு…?” என கேட்க அந்த பெண் மெதுவாக அவசரப்படாத, நான் சொல்றதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): அனைவரும் கோர்ட்டில் கூடியிருந்தனர்.    இன்று  ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆதி,சுதா இருவரும் கோர்ட்டுக்கு வர வேண்டிய நாள் .ஆறு மாதம் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவர்களின் முடிவை கேட்டு,அதன் பின் முடிவெடுக்க வேண்டிய நாள்.அடுத்து கவுன்சிலிங் தர வேண்டுமா? அல்ல அவர்களின் விருப்பம் என்ன? என தெரிந்து கொள்ள வேண்டியது கோர்ட்டின் கடமையாயிற்றே.   உதயா ஏதாவது வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், மீண்டும் பிரச்சினையை செய்து விடுவாளோ ?என்று உடன் துரையும் வந்திருந்தான் .    அது மட்டுமில்லாமல் ,மீண்டும் அனைவருகுள்ளும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தான்.    பெண் எடுத்ததிலிருந்து சுதாவிடம் பழகிய போது அண்ணன் ஆக உரிமையாக தனக்கு செய்தது .தன் தாய் ,தந்தைக்கு செய்தது என அனைத்தையும் யோசித்தவன்.    சுதாவின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும். இப்பொழுது வரை வீட்டிற்கு செல்லும்  போதெல்லாம் முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்து தரும் சுதாவும் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-30](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-30/): அத்தியாயம்:30  ராஜவேலு குரு மூர்த்தி மண்டையை போட்டு விட்டானா என பாரு…? என சொல்லி கொண்டே இருக்கும் போது அதற்க்கு… இன்னும் நேரம் வரவில்ல என சொல்லி கொண்டே குரு மூர்த்தி வந்தார்.   அவரை கண்டதும் ராஜவேலு வாய் மூடி கொள்ள…கனகராஜ் மனதில்.  “ இந்த நாய் கொஞ்சம் நேரம் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காதே…வீண் வம்பு சண்டையை இழுத்து என்னையும் சேர்த்து கோர்த்து விடும்…எலக்சன் நேரம் வேறு பிறகு மொத்த ஓட்டும் இந்த கிழவனுக்கு தான் போய் விழும்.   இந்த முறை எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்ற வேணும்…என்று நான் கணக்கு போட்டு கொண்டு இருக்கிறேன் இதில் இவன் வேறு… தலைவலியை இழுத்து விட்டு கொண்டு இருக்கிறான்…” என மனதில் நினைத்தவர்…வெளியே   “ தலைவரே நீங்களா..! வாங்க வாங்க உங்களுக்கு ஏதும் ஆகவில்லை தானே…நல்ல வேலை பிறகு ஆளுங்கட்சிக்கு புது தலைவரை தேட வேண்டி இருக்கும்…  உங்களை போல நாட்டை கட்டி […] - [22. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/22-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஜெனியை கடத்தச் சென்ற அடியாட்கள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்கள். அங்கே போலீசார் அவர்களை அடித்து, துவைத்து விட்டு வெறும் ஜட்டியுடன்  குந்த  வைத்தனர். “அய்யோ அண்ணே யாரும் கைவைக்க மாட்டார்கள். உடனே எம்.எல்.ஏவுக்கு செய்தி போயிருக்கும் என்று சொன்ன” ‘ “டேய் இருடா. என் வாயை அடிச்சி உடைச்சிதற்கு பதில், உன் வாயை அடிச்சி உடைந்து இருக்கலாம்.” “போலீஸ் கிட்ட நானா என் மேல் கை வச்ச நடக்கறதே வேற என்று  வீரவசனம் பேசினேன்.” அந்த வழியாக ஒரு கான்ஸ்டபிள் போகும் போது, லத்தியில் இரண்டு போட்டு “வாயை பொத்திக்கிட்டு இருக்கணும். எவனும் பேசக்கூடாது “ என்று எச்சரித்து போய் விட்டார். வேறு ஒரு போலீஸ்காரர் இவர்களை பார்த்து  பைல் தேடும் சாக்கில். அருகே போனான். “டேய்… எம்.எல் ஏ. தன் சின்ன  வீட்டு  வளர்ப்பு நாய் செத்து போச்சினு, தூத்துகுடி போய் இருக்கார். வர நான்கு நாட்கள் ஆகும். போனும் எடுக்கல. […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-23](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-23/): “உணவும் உள்ளே செல்ல பிடிக்காமல் என்னை விட்டு வெளியே செல்ல பார்க்கிறது உன்னை போல “    ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -23   அவள் அடர்ந்த ரோஜா நிற இதழ்களில் இருந்து நிறம் முழுவதும் அவன் சாக்லேட் இதழ்களின் மூலம் அவனிடம் சேர்ந்தது. அவளை தேடி வந்தவன் அவளை பார்த்து விட்ட மகிழ்வை அவளிடமே காண்பித்து விட்டான். அவள் அவன் தீண்டலில் விலக வில்லை அவனை மானசீகமாய் ஏற்றுக் கொண்டாள். மூடிய அவள் விழிகளும் விலகாத அவளும் அவனை ஏற்றுக் கொண்டதை உணர வைத்து விட்டது.    அவளின் இடையில் பதிந்திருந்த விரல்கள் நகரவும் முடியாமல், அமைதி கொள்ளாமல் தவித்தது. பொது இடம் இதற்கு மேல் தாங்காது என்று கருதியவன் விலக மனமின்றி அவளிடமிருந்து விலகியவன், தங்களையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிரியாவிடம்     “இவளை கொஞ்சம் பிடிச்சுக்க மா விழுந்துட போறா ” வர்மா […] - [மௌனத்தால் உடைந்த காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஆதி, மனைவி ,குழந்தைகள் என வெளியில் செல்ல, குதூகலமாக  விசில் அடித்தபடி கிளம்பினான்.     “என்ன விசில் சத்தமெல்லாம் பலமா இருக்கு?” என்று சுதா புன்னகை மாறாமல் கேட்க,   “ஏன் இல்லாம ? என் பொண்டாட்டி பிள்ளைகளோட வெளியே போறேன் இல்ல ரொம்ப நாள் கழிச்சு” ,    குழந்தைகள் ஹாலில் விளையாடிக் கொண்டு இருக்க, மனைவி தோளின் மீது கை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்தவன், அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு மூக்கு உரசி, அவள் இதழ்களில் பட்டும் படாமல் முத்தமிட்டு,   “சந்தோஷமா இருக்கியா, அம்மு?” என்றான்.   அவளோ மென் புன்னகையை வீச,     “வாயைத் திறந்து பதில் சொல்லுடி ?”    “ஏன், வாயைத் திறந்து பதில் சொன்னா தான் ஒத்துக்குவீங்களோ?” என்றாள், தன்னவனின் விழிகளை நேர்கொண்டு பார்த்தபடி.    “பின்ன இல்லையா?” என்று குரலைக் குழைத்து, மேலும் அவளிடம் நெருங்கினான்.   […] - [எல்லாம் உனக்காக](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/): அவங்க ஏதோ ஒரு தப்பா பண்ணிட்டாங்க…. அதுக்காக முழுசா அவங்கள நம்ம விட்டுட முடியாது. இப்போ விக்ரம் ரொம்ப கோபத்தில் இருக்கிறார் மன விரக்தியில் இருக்காரு அதனாலதான் இந்த மாதிரி பேசுறாரு, அது சரி பண்ண வேண்டியது நம்முடைய கடமை தான். சீக்கிரமா அவருக்கு என்ன தேவையோ அதை நம்ம சரி பண்ணனும் சில நேரங்களில் ஏக்கம் வந்து எப்போதுமே ஒரு கோபம் மாதிரி மாறும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் மேல நம்மளுக்கு எப்போதும் ஒரு கோபம் இருக்கும். அவர் சின்ன வயசுல இருந்து அவருடைய சின்ன வயசு வாழ்க்கையை இழந்து இருக்காரு. நிச்சயமா அந்த தனிமை அந்த கோபம் எல்லாம் இருக்கும். அதுக்காக நாம் அவரை அப்படியே விட்டுவிட முடியாது. சில விஷயங்களை நம்ம எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கும் ஆனால் நான் மட்டும் சரி கிடையாது. அதனாலதான் என்னமோ எனக்கு அவருடைய பெயின் ரொம்ப புரியுது […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 29](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-29/): அடுத்த நாள் வீட்டில் ஒரு அமைதியான பரபரப்பு.பொதுவாக சிரிப்புகளால் நிறைந்த அந்த வீடு,இன்று ஒரு மெல்லிய சோகத்தை சுமந்தது. அதற்கு காரணமான அணு தன் தங்கையை அழைத்து காலையில் சொல்லிவிட்டான் அம்மா வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்று அது தான் அமைதியாக இருந்தது.. தாரணி தனது பொருட்களை மெதுவாக பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு துணியையும் மடிக்கும்போது அவள் மனமும் மெதுவாக நொறுங்கியது.கதவு அருகே நின்று கொண்டிருந்தாள் அனன்யா.அவள் அமைதியாக தங்கையை பார்த்துக் கொண்டிருந்தாள். “இது தான் சரி…” என்று அவள் மனதில் சொல்லிக் கொண்டாலும் அவள்  கண்களில் கண்ணீர் துளிகள் மின்னின. “அக்கா…”தாரணி மெதுவாக அழைத்தாள்.இவ்வளவு சீக்கிரமா அனுப்புறியே நீ குழந்தை பெத்துகிற வரைக்கும் உன்கூடயே இருக்கேன் என்று சொல்ல  அட பைத்தியம் நானே அங்க தாண்டி வரப்போறேன். சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க என  அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி சொல்லிஅவள் சிரிக்க முயன்றாள்… ஆனால் அந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-29](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-29/): அத்தியாயம்:29  கிருபாகர், ராகுல் மயூரிகா, பவதீப்பை காணவில்லை என்று… மண்டபத்துக்கு ஓடி போக புகையில் தள்ளாடி கொண்டே…மயூரியை தூக்கி தோளில் போட்டு கொண்டு பவதீப் வெளியே வந்தான்.   மயூ, பாஸ் என்று கிருபாகர், ராகுல் அழைத்தடியே அவர்கள் அருகே ஓடி போனார்கள்…கிருபா பவதீப் தோளில் இருந்த மயூரியை வாங்கி தூக்கி கொள்ள…ராகுல் பவதீப்பை பிடித்து கொண்டான்.  கிருபா தன் கையில் பூ போல அரை மயக்கத்தில் இருந்த மயூரியை பார்த்தவன்…  “ மயூ குட்டி எழுந்திரு மா என்ன டா ஆயிற்று…” என அவள் கன்னத்தை தட்டினான்…பவதீப் இறுமி கொண்டே.   “ கிருபா அண்ணா அவங்களுக்கு இந்த புகையை தாங்கி கொள்ள முடியவில்லை…கூடவே அதிர்ச்சி வேறு அது தான் மயக்கத்தில் இருக்காங்க…சீக்கிரமாக அவங்களை டென்ட்க்கு அழைத்து போங்க.   ராகுல் சி.எம் சார் எங்கே..? அவருக்கு ஏதும் ஆபத்து இல்லை தானே…நான் அவரை பார்க்க வேணும் எந்த டென்ட்டில் இருக்கிறார்…? என கேட்டான்.   ராகுல் […] - [இதயம்! - 07](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-07/): இதயம்! துடிப்பு – 07 அனைவரும் ஆழ்ந்த உறகத்தில் இருந்த நேரம் அது.சாத்வேதின் மாளிகையைச் சுற்றி,நியமிக்கப்பட்டிருந்த காவலாளிகள் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். சாத்வேதுக்கு,உறக்கம் எட்டாக் கனியாய் இருக்க,மகனின் பக்கத்தில் அமர்ந்து அவனின் தலையை வெகு நேரமாய் வருடி விட்டவாறு இருந்தவருக்கு,இருக்கும் பொறுப்புக்களும் கடமைகளும் மற்றைய நேரங்களில் மகனிடம் நெருங்கிட தடையாய். அபிஷேக்கிடம்,தற்பொழுது அசைவுகள் இருந்த போதிலும்,அவனால் எழுந்து நடமாடுவது எல்லாம் இயலாத காரியம்.ஓரிரண்டு வார்த்தைகள்,அதிகம் கதைத்தாலே,ஆழமாக மூச்சு வாங்கத் துவங்கிடும். மகன் ஒரு புறம்.. தன்னை நம்பியிருக்கும் மக்கள் ஒரு புறம்.. நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து ஒரு புறம்.. என,அனைத்தும் சுற்றி வளைத்திருக்க,அவற்றை சமாளிப்பது முதன் முதலாய் அத்தனை உளைச்சலை தந்தது,மனிதருக்கு. எத்தனையோ இடர்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து நாட்டை திறம்பட நிர்வகித்த,தலை சிறந்த ஆட்சியாளர் என்ற போதிலும்,ஏனோ இந்த சமயம் மனதில் பெரும் தளர்வு. தீர்வு தேடிக் கொண்டிருக்கும்,பிரச்சினைகளை யோசித்தவாறு இருந்தவரோ,மகனின் அறைக்கதவை சாற்றி விட்டு வெளியேறிட,அவ்விடத்தில் பெரும் அமைதி. மாளிகையில் […] - [உன்னில் சிறையாகிறேன் - 35](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-35/): அருகில் இருந்தால் அழுகை வரும், தொலைவில் போனால் உயிர் பிரியும்… இருந்தும் சொல்கிறேன உன் நினைவுகள் என்னைக் கொல்லும் முன், காதலே என்னிடம் இருந்து விலகிப் போ…! உன்னில் சிறையாகிறேன் – 35 மாலை நேரத்து இளவெயில் மறைந்து, நிலவின் ஆதிக்கமும் காற்றில் குளுமையும் வியாப்பித்திருக்க,  திருமண மண்டபம் மின்விளக்குகளின் ஒளியில் மெல்ல மிளிரத் தொடங்கியது, பூந்தோரனங்களின் அலங்காரங்களுடன் ​மண்டபத்தின் நுழைவாயில் அழகாக காட்சி கொடுக்க,  ஒரு வெள்ளை நிறக் காரிலிருந்து அருவியும் தமிழினியும், கூடவே அவர்களுடைய தேவதைகள் யாழினியும், கவியும் ஒருவரையொருவர் கையைப் பற்றிக் கொண்டு இறங்கினர், அவர்களைக் கண்டதும், வாசலில் நின்றிருந்த ரோஹித் உற்சாகத்துடன் ஓடி வந்தான், கோட்சூட்டில் ஆளா மாறிப்போய் அவன் முகம் வழக்கத்தை விட அதிகப் பொலிவுடன் காணப்பட்டது, ​”வாங்க மேடம்… வா தமிழ், நீங்க வருவீங்களான்னு தான் காத்துட்டு இருந்தேன்,” என்று மிகவும் உற்சாகத்தோடும் வரவேற்ற ரோஹித், ​”குழந்தைங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா […] - [உன்னில் சிறையாகிறேன் - 34](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-34/): என்ன என்னவோ கனவுகளை வளர்த்தேன், கனவுகள் கடைசி வரை கனவாய் மட்டுமே போனதே காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 34 ​”சொல்லுங்க தாத்தா, என் அம்மா, அப்பா, அண்ணனுங்க, அண்ணி, அண்ணன் பையன், அவ்வளவு ஏன் வயித்துல இருந்த பச்சக்குழந்தையைக் கூட விட்டு வைக்காம அநியாயமா கொன்னது இந்த கார்தானே,  இது உங்க பேரன் அக்னியோட கார் தானே, அக்னி தான் என் குடும்பத்தைக் கொன்ன கொலைகாரனா, சொல்லுங்க தாத்தா” என்று ஆங்காரமாக கத்தினாள் அருவி,  அவளின் ஆவேசமான கர்ஜனையில் வீட்டில் இருந்த மொத்தபேரும் ஓடி வந்தனர், வசந்தா கூட அங்கு வந்து விட்டாள், ​”அருவி… கொஞ்சம் அமைதியா இருமா… நான் சொல்றதைக் கேளு… அக்னி மேல எந்தத் தப்பும் இல்ல அது அவனையும் மீறி” என்று அவர் தழுதழுக்க, ​”அவரையும் மீறி தெரியாம நடந்திருச்சுன்னு சொல்றீங்களா தாத்தா, உசிரா உறவா ஒன்னா வாழ்ந்த எல்லாரையும் ஒரேநாள்ல மொத்தமா இழந்துட்டு,  அனாதையா அலைஞ்சப்போ […] - [21. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/21-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): பிரசாத் இல்லம். காலை நேரம்.மழை வெளுத்து வாங்கிக் கொண்டியிருந்தது. வருண பகவானின் ஆக்ரோசத்தில் சூரிய பகவான் என்ன ஆனார் என்று தெரிய வில்லை.  வானம் இருள்  பிரியாதவாறு இருந்தது.   கருணாகரனிடம்,ராஜேஸ்வரி  “இன்று  பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லியிருந்தேன். இந்த பாழா போன  மழை நின்றபாடில்லையே.” “பொறுமையா இரு. நாம  மாலை 4 மணிக்குத் தானே போகப் போகிறோம். அதற்குள் மழை விட்டு விடும்.”   “பிரசாத் கிட்ட சொல்லிட்டியா .கடைசி நேரத்தில்  பெண் பார்க்க வரமாட்டேன்  என்று  சொல்லப் போகிறான்.”   “அவன் இறங்கி வரட்டும். யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருக்கிறான்.” “அவனை அப்படியே விடக் கூடாது. அவன் தங்கை வாழ்க்கையை அவனே கெடுத்து விடுவான் போல இருக்கு.” “பார்த்துக்கலாம்ங்க.” மேலே பிரசாத் தன் ஆட்களிடம், “டேய் இன்னிக்கு மழை ஆனதால் அவள் மினி கூப்பர் காரில் போவாள். சரியா நான் சொன்ன பிளான் படி அவளை கடத்தணும். […] - [ஆடி வரும் வண்ண மயிலே-28](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-28/): அத்தியாயம்:28  கண்ணீர் புகை குண்டுகளால் அந்த இடமே புகையால் சூழ்ந்தது…அங்கே உள்ளவர்கள் எரிச்சல், தும்மல், இருமல் என அவதிப்பட ஆரம்பித்தார்கள்.   பவதீப், கிருபா, ராகுல், தர்மா மற்ற ராணுவ வீர்களுக்கு இது பழக்கம் என்பதால்…சட்டென அவர்கள் மூச்சை உள்ளே எடுத்து… தங்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.   தியா உட்பட குழந்தைகள் வேறு இதை எல்லாம் தாங்கி கொள்ள முடியாமல்…சத்தமாக அழ ஆரம்பித்தார் மயூரிக்கு வேறு லேசாக… மயக்கம் தெளிய அவள் மூச்சி விட முடியாமல் இரும ஆரம்பித்தாள்.   அதை உணர்ந்து கொண்ட பவதீப்…அவள் தலையை சட்டென தன் மார்போடு அழுத்தி கொண்டவன்…ஹிந்தியில்   “ கிருபா அண்ணா, ராகுல், தர்மா முதலில் இங்கே இருந்து…குழந்தைங்க, பெரியவங்களை அழைத்து போங்க…அவங்களால் ரொம்ப நேரம் இந்த புகையை தாக்கு பிடிக்க முடியாது.   ராகுல் நீ முதலில் சி.எம் சாரின் பாதுகாப்பை பாரு…தியா, தர்ஷனை வெளியே கொண்டு போ…நான் இவங்களை பார்த்து கொள்கிறேன்…” என்று சத்தமாக பேசினான்.   ராகுல் “ […] - [மௌனத்தால் உடைந்த காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): வக்கீல் கூறியதை கேட்டு கமலா அதிர்ச்சியானார்.    “இதுக்கு இதே  ஒன்னு தான் தீர்வு. ஆனா, இந்த முடிவையும் நீங்க எடுக்கக்கூடாது. உங்க மருமகனா எடுக்கணும். அவரு பக்கம் இருந்து அவர் என்ன பண்றாருனு பாப்போம். அவர் பக்கம் வக்கீல் யார் பேசுறாங்கன்னு பாத்துட்டு, நம்ம அவர்கிட்டயும் பேசி பார்ப்போம். மத்தபடி உங்க பொண்ண உங்க மருமகன் கிட்ட இருந்து பிரிக்கிறது என்னோட நோக்கமும் கிடையாது.    உங்க நோக்கமும் கிடையாது.  பிரிஞ்சு வாழ்றதுல உங்க மகளுக்கும் விருப்பம் கிடையாது.  உங்க மருமகனும் பிரியனும்னு நினைக்க போறது கிடையாது. அப்போ இது மட்டும் தான் ஒரே வழி. ஆனா, உங்க மருமகன் எடுக்கணும் இந்த முடிவை, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்க. நம்மளும் கொஞ்ச நாள் கழிச்சு நோட்டீஸ் அனுப்புவோம்.    அவரும் கொஞ்சம் யோசிக்கட்டும், உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் நேரம் வேணும், அவங்களும் யோசிக்கட்டும், அதுக்கப்புறம் எதா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம் “என்று […] - [அத்தியாயம்-26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-7/): சென்னை பன்னாட்டு விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கைகளில் லக்கேஜ்  உடன் நின்று கொண்டிருந்தவன் போர்டிங் பாஸ்சில் நியூயார்க் என்று அவன் டெஸ்டினேஷனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தவனை நண்பர்கள் மூவரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க பெருமூச்சு விட்டு நிமிர்ந்தவன் “நான் போயிட்டு வரேன் எல்லாரும் பத்திரமா இருங்க!”  என்றான் கரண்.  அவன் முகத்தில் எந்தவித உணர்வையும் படிக்க முடியாமல் தோற்று போன நண்பர்கள்  “கவலைப்படாதடா அபி சீக்கிரம் உன்னை புரிஞ்சுப்பா நீ படிச்சு முடிச்சுட்டு வந்துரு எல்லாம் சரியா போயிடும்!”  என்றான் தேவன்.  “எத பத்தியும் நான் இப்ப நினைக்க போறது கிடையாது நான் எதுக்கு போறேன் அதை மட்டும் தான் பண்ண போறேன்!” என்றவன் அவனுடைய பிளைட் அறிவிப்பு வர “சரி நீங்க எல்லாம் நல்லா இருங்க அப்பப்போ காண்டாக்ட் பண்ணுங்க பேசலாம்!”  என்றவன் உணர்விழந்து  வெறுமையை  மட்டும் மொழியாக கொண்டவன் அவ்விடம் விட்டு சென்றுவிட இத்தனை வருடமாக […] - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மதுரம்- 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-17/): வேதாந்த் அப்படியே ஃபோன் பார்த்துக் கொண்டே கட்டிலில் படுத்துக் கிடக்க, நேத்ரா ஹாலில் தீவிர யோசனையோடு லேப்டாப்பை தட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு இப்போது வேதாந்திடம் இருக்கும் அந்த ஆதாரத்தை பார்த்தே ஆக வேண்டும். ஆனால் எப்படி என்ற வழி மட்டும் தெரியவில்லை.    அரை மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் எதார்த்தமாக எட்டிப் பார்க்க, வேதாந்த் இன்னும் தூங்காமல் ஃபோன் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தாள்.   “ச்சே! இவன் என்ன? இன்னைக்கினு பார்த்து இன்னும் தூங்காம இருக்கான்? எப்பவும் இந்த டைமுக்கு தூங்கிடுவானே? என்னை சோதிக்கிறதுக்குனே உறங்காம கெடக்குறான்” என்று பலம்பியவள், யதேட்சையாய் அவன் பக்கம் திரும்பினாள்.    அப்போது தான் வேதாந்த் மோகமாய் அவளை பார்த்திருப்பதும், இவள் பார்த்ததும் சட்டென தன் விழியை திசை திருப்புவதும் தெரிந்தது. சட்டென்று ஒரு ஐடியா அவள் சிந்தையில் உதிக்க, அதை செயலாக்கினால் என்ன? என்று யோசித்தாள்.   அது அவளுக்கே கொஞ்சம் மனம் உறுத்தக்கூடிய செயல் தான்! என்றாலும், […] - [மதுரம்- 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-16/): நேத்ரா அவன் வந்ததும், மேற்கொண்டு நகராது அப்படியே நிற்க அவன் நேராக வந்து சாப்பாட்டை அவளிடம் கொடுத்தான்.    “வேண்டாம்…”   “இரு, ஒரு ஸ்டூல் எடுத்துட்டு வர்றேன்” என்றவன், அவள் அமர ஒரு நாற்காலியையும் எடுத்து கொடுத்தான்.    “இல்ல எனக்கு சாப்பாடும் வேண்டாம், எதுவும் வேண்டாம்…” என்று சலிப்பாய் கூறினாள்.   “திருப்பிலாம் கொடுக்க முடியாது. ஒழுங்கா சாப்பிடு…” சேரில் அவளை வலுக்கட்டாயமாக உட்கார வைத்தான்.   “ப்ளிஸ் வேதாந்த்… எனக்கு எதுவும் வேண்டாம். இல்லன்னா நான் இத வீட்டுக்கு பார்சல் எடுத்துட்டு போய் சாப்பிட்டுக்குறேன். நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க” என்று அவள் எழுந்திருக்க, அவளின் கையை பிடித்து அமர வைத்தவன், அவள் பார்வையிலேயே என்ன பிரச்சனை என்பதை கண்டு கொண்டான்.    உடனே அவளின் இரு பக்கமும் திரும்பி பார்த்தான். அங்கு நின்ற இரண்டு ஆண்களுக்கும், அவன் சுய ரூபம் தெரியாததால் பல்லைக் காட்டினார்கள். புருவம் உயர்த்தி ஒரு தரம் முறைத்துப் பார்த்தான் வேதாந்த்.    […] - [இறுதி அத்தியாயம்-34](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): இறுதி அத்தியாயம் இரண்டு நாட்கள் கழித்து… “இந்தா பிடி நீ கேட்ட சாக்லேட் கேக்” என்று முகத்தை தூக்கி வைத்தபடி இந்து தோழியின் கரத்தில் கேக்கை திணிக்க, அதை மென்புன்னகையோடு வாங்கிய காவேரியோ, “ரொம்ப பயந்துட்டியாடி?” என்று கேட்டாள். “பின்ன பயப்படாம? உன்னை யாருடி கார்ல இருந்து இறங்க சொன்னா?” “இல்லடி தியா பாப்பா ஸ்கூல இருந்து போன் வந்துச்சா அதான்” “அதுக்கு… கார்ல உட்கார்ந்துட்டே எனக்கு போன் பண்ணி இருக்க வேண்டியது தானே” என்று கேட்டு “ரொம்பவே பயந்துட்டேன்டி. உனக்கும் உன் வயித்துல வளர்ற பாப்பாவுக்கும் ஏதாவது ஆகி இருந்தா காலத்துக்கும் குற்றவுணர்ச்சியிலே செத்து இருப்பேன்டி” என்று அழுதபடி தோழியை கட்டிக் கொண்டாள் இந்து. அந்நேரம் தியாழினியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தனர் விஜய் மற்றும் அவன் பெற்றோர்கள். அவர்களை பார்த்ததும் தோழியிடமிருந்து விலகி நின்றாள் இந்து. மருமகளை பார்த்து நலம் விசாரித்தனர் பெரியவர்கள் இருவரும். அதிலும் கோமதி “இனி நீ […] - [மதுரம்-15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-15/): அவளின் தத்ரூபமான பொய்களை நம்பி விட்ட இன்ஸ்பெக்டர், “அப்படியா? கொஞ்ச நாள் ராத்திரி நேரத்துல தனியா வெளியே சுத்த வேண்டாம்.‌ வீட்டுக்கு கிளம்பும்மா…” என்று‌ கூற நேத்ராவும் சரி என்று தலை அசைத்து விட்டு அப்படியே அமைதியாக நின்றாள்.   “ஏன்‌ம்மா இன்னும் நீ வண்டிய எடுக்காம இங்கேயே நிக்குற? அதான் உன்ன கிளம்புன்னு சொல்லிட்டேனே!”   “சார்… ஐ ம் ஸாரி, என்‌ ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியல சார். அதான்…” என்று பாவமாக கூறினாள் அவள்.   “ஸ்டார்ட் ஆகலையா? யோவ் கான்ஸ்டபிள் என்னாச்சுன்னு பாரு…” என்று டிரைவரை அழைத்து பார்க்க சொல்ல, அவரும் அவளின்‌ ஸ்கூட்டியை சோதித்து பார்த்தார்.   “சார்.. இன்ஜின்ல ஏதோ ப்ராப்ளம் போல சார். அதான் ஸ்டார்ட் ஆகல” என்று கூறினார்.    நேத்ராவை பார்த்த அந்த இன்ஸ்பெக்டர், “நீ தனியா போக வேண்டாம்மா. சாவிய கொடு, எனக்கு தெரிஞ்ச மெக்கானிக்ட்ட சொல்லி அந்த […] - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-3/): அத்தியாயம்- 33 நாகராஜோ “என்னம்மா நீ, இவ்வளவு தானா விஷயம்” என்றவர் தன் ஆட்களை பார்த்து, “ஒரு பக்கெட் தண்ணீயை எடுத்து வந்து இவ மேல ஊத்துங்கடா. மயக்கம் தெளியட்டும்” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஜய். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தனை துன்பங்களை தான் அனுபவிப்பாள் அவனவள் என்று எண்ணி கஷ்டப்பட்டவனோ ஏனோ வாயை திறந்து காவேரி கர்ப்பமாக இருக்கிறாள் என்று கூறவில்லை.கூற தோன்றவுமில்லை. இப்பொழுதே இவ்வளவு சித்திரவதை செய்கிறார்களே, கர்ப்பமாக இருக்கிறாள் என்றால் இன்னும் என்ன என்ன எல்லாம் செய்வார்களோ என்று அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. இதில் கணவனும் மனைவியும் ஒன்றாக தான் யோசித்தார்கள். கோபத்துடன் “யோவ் நீயெல்லாம் ஒரு அப்பனா? பெத்த பொண்ணு ஒருத்தன் கூட படுக்கணும்னு சொல்லுறா. அதை நினைச்சி அசிங்கப்படாம சிரிச்சிட்டு நிக்கிற? அதுவும் அவன் பொண்டாட்டி கண்ணு முன்னே அடுத்தவ புருஷனோட இருக்கணும்னு சொல்றா, அசிங்கமா இல்லையா? இப்படி வெட்கம் கெட்டு […] - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-4/): அத்தியாயம்- 32 அன்று வீட்டில் பல்லவி செய்த ரகளையெல்லாம் பொறுத்து போன மீனா கணவனிடம் எவ்வளவு சொல்லி பார்த்தும் அவர் கேட்பதாகவே இல்லை. திருமணம் ஆனவனை பிடித்து இருக்கிறது என்று கூறும் மகளை வெட்டி போடும் அளவிற்கு மீனாவிற்கு கோபம் வந்தது. ஆனாலும் கணவனை மீறி எதுவும் செய்ய முடியாத கை பொம்மையாக தான் இருந்தார். மனதளவில் வெறுத்து போய் இருந்தவர், அவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டார். நாகராஜ்க்கு எல்லாமே அவர் மகள் தான். சிறு வயதிலிருந்தே அவள் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுத்து விடுவார். இத்தனை நாட்கள் மகள் கேட்டது எல்லாம் உயிர் இல்லாத பொருட்கள் தான். ஆனால் இப்பொழுது மகள் கேட்பது உயிருடன் இருக்கும் ஒருவனை. அதுவும் வேறு ஒருத்தியின் கணவனை கேட்கிறாள். அது அவர் புத்திக்கு புரியவில்லையா? புரிந்தும் புரியாமல் இருக்கிறாரா? இதை எண்ணி கோபம் கொள்ளாத நாகராஜ் மகள் கேட்டது […] - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-5/): அத்தியாயம்- 31 அச்சமயம் இந்து விஜயின் எண்ணுக்கு அழைத்திருக்க, காத்திருப்பு அழைப்பில் வந்த தொடர்பை உடனே ஏற்று, “இந்து காவேரி எங்கே?” என்று தான் கேட்டான். ஏனோ அவனுக்கு பல்லவி தன்னை ஏமாற்றுகிறாளா என்ற சந்தேகம் உண்டாக, அந்நேரம் இந்து அழைக்கவும் பல்லவி அழைப்பை துண்டிக்காமலே அவளை காத்திருப்பு பட்டியலில் வைத்து விட்டு இந்துவிடம் விசாரித்தான். இந்து அழுதுக் கொண்டே அனைத்தையும் கூறியவள் “கேக் வாங்கிட்டு திரும்ப வந்து பார்த்தா காவேரியை காணோம் சார்” என்று தேம்பி தேம்பி அழுதாள். தன்னவளை காணோம் என்ற வார்த்தையே அவனுக்கு கசப்பை கொடுக்க, பல்லவி அழைப்பில் இருப்பது நினைவு வரவும் “சரி நீ நிக்கிற லைவ் லொகேஷனை எனக்கு சென்ட் பண்ணு. நான் வரேன்” என்று அவசரமாக அவள் அழைப்பை கத்தரித்து விட்டு “பல்லவி காவேரியை எங்க வச்சி இருக்க?” என்று கேட்டான். பல்லவியோ இப்பொழுது அவன் அழைப்பை தெனாவட்டாக துண்டித்தவள் அவளையே முறைத்தபடி அமர்ந்து […] - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-3/): அத்தியாயம்- 30 மறுநாள் கல்லூரிக்கு விஜயுடன் வந்த காவேரியை சந்தோஷமாக அணைத்து விடுவித்த இந்து, “ரொம்ப சந்தோஷமா இருக்குடி. கங்கிராஜுலேசன் காவேரி” என்று சொன்னவள் அருகில் புன்னகையோடு நின்று இருந்த விஜயிடமும் “கங்கிராஜுலேசன் சார்” என்று வாழ்த்தை சொன்னாள். “நன்றி” என்று சொன்ன விஜய் இந்துவிடம் “ஸ்டாப்ஸ் ரூம்ல இவளை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோ இந்து” என்றதை கேட்டதும் பாடிகார்ட் போல் காவேரியின் கரத்தை பிடித்து தன் பின்னால் நிற்க வைத்தவள், “அப்படியே ஆகட்டும் மகாராஜா. தேவியாரையும் குட்டி இளவரசனோ இளவரசியோ பத்திரமா பார்த்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு” என்று கூறியதை கேட்டு கணவன் மனைவி இருவரும் சிரிக்க, இந்துவும் சிரித்துக் கொண்டே காவேரியை பத்திரமாக அழைத்துச் சென்றாள். அவளின் செயலில் காவேரிக்கும் விஜயிற்கும் புன்னகை தோன்றியது. இந்துவிற்குமே புன்னகை தான். அடக்கிக் கொண்டே நடந்தாள். அவர்கள் போவதை பார்த்து விட்டு விஜய் தன் பணியை செய்ய போக, இதையெல்லாம் சற்று […] - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-4/): அத்தியாயம்- 29 அதன் பின் நேராக அவர்கள் கல்லூரிக்கு வர, அங்கே அவர்களுக்காகவே காத்திருந்தாள் இந்து. தோழியை பார்த்ததுமே “இந்து…” என்று கத்தி வேகமாக காரிலிருந்து இறங்கிய காவேரி, உணர்ச்சி வசப்பட்டு அவளை நோக்கி ஓட, உடனே மூளையோ விஜய் கூறியதிலிருந்து இந்துவும் கூட சேர்ந்து நடித்து இருக்கிறாள் என்று தேவையில்லாமல் இப்பொழுது அவள் மூளை எடுத்துரைக்க, வேகமாக தோழியை நோக்கி வந்த காவேரியின் கால்கள் அப்படியே சடன் ப்ரேக் போட்டு நின்றது. மனைவியின் செயலை நிதானமாக பார்த்தபடி காரிலிருந்து இறங்கிய விஜய் அவள் சட்டென்று நின்றதும், “போச்சு, நம்ம சொன்னதை வச்சி இந்து நமக்கு ஹெல்ப் பண்ணதை கண்டுபிடிச்சிட்டா” என்று முணுமுணுத்த விஜய் பின் தலை முடியை சரி செய்தபடி மனைவி அருகில் சென்றவன் அவள் தோளில் கையை போட்டு, “ஏன்டி அப்படியே நின்னுட்ட?” என்று கேட்டான். அவளோ பக்கவாட்டாக திரும்பி கணவனை தீயாக முறைத்தவள் “இரண்டு பேரும் கூட்டு களவாணிங்க […] - [அத்தியாயம்- 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-4/): அத்தியாயம்- 28 அன்றில் இருந்து விஜயும் காவேரியும் விஜயின் வீட்டிலே தங்க ஆரம்பித்தனர். கோமதி தான் தன் மருகளிடம் இனி கெஸ்ட் ஹவுஸில் தங்க வேணாம் என்று கேட்டுக் கொள்ள, அவளும் இனி அது சரிப்பட்டு வராது என்று உணர்ந்தவள், ஒரே நாளில் தியாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்ட காவேரிக்கு தியாவை பிரிந்து இருக்க முடியாமலும் சரியென்று ஒப்புக் கொண்டாள். மூச்சுக்கு முன்னூறு தடவை “அப்பா அம்மா” என்று விஜயையும் காவேரியையும் சொல்லிக் கொண்டு இருந்த பிள்ளையை விட்டு அவளுக்கு பிரிய மனம் வருமா என்ன? அதன் பின்பு அவர்களின் வாழ்க்கை அங்கே அழகாக ஆரம்பிக்க, மறுநாளிலிருந்து இருவரும் கல்லூரியில் தங்கள் வேலைகளை செய்ய ஆரம்பித்து இருந்தனர். கல்லூரிக்கு ஒன்றாகச் செல்லும் தாய் தந்தையை பார்த்து, அழகாக கையசைத்து விடைக் கொடுத்த தியாக்குட்டி இருவருக்கும் கன்னத்தில் முத்தம் ஒன்றையும் பரிசாக கொடுத்து அனுப்பினாள். காரில் சென்றுக் கொண்டு இருந்த காவேரி விஜய் பக்கம் […] - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-4/): அத்தியாயம்- 27 முன்னறையில் அமர்ந்திருந்தவனுக்கு காவேரி அழுகுரல் கேட்டது. கை விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்தபடி இருந்த விஜயோ அதற்கு மேல் தன்னவள் அழுவதை கேட்க மனம் வராமல் விருட்டென எழுந்தவன், வேக எட்டுக்களை வைத்து அறைக்குச் சென்றான். உள்ளே அவளோ முகத்தை மூடிக் கொண்டு அழுதபடி இருக்க, அவள் கரம் பற்றி இழுத்து தன் மார்போடு காவேரியை இறுக அணைத்த விஜய், “போதும்டி அழாத. உன் அழுகுரலை கேட்கிற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லைடி” என்றான் அவனும் கலங்கியபடி. காவேரியும் விஜயை இறுக்கமாக கட்டிக் கொண்டு அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு “என்னை மன்னிச்சிடுங்க வர்மா” என்றாள் உள்ளார்ந்த மனதோடு. அந்த வர்மா என்ற வார்த்தை விஜய்க்கு இப்பொழுதும் இதயத்தை தைக்க, அவன் பிடி மெதுவாக தளர, அதை உணர்ந்த காவேரி கண்ணீரோடு அவனை ஏறிட்டு பார்த்தாள். அவனும் தலையை தாழ்த்தி அவளை நோக்க, காவேரியோ சட்டென்று அவன் இதழில் […] - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-4/): அத்தியாயம்- 26 “அன்னைக்கு என்ன நடந்துச்சி தெரியுமா?” என்று காவேரியை பார்த்து கேட்டவன் அவளிடம் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான். விஜயும் கோமதியும் அவசரமாக மருத்துவமனைக்கு வந்து சேர, சக்திவேலுக்கு சிகிச்சை முடிந்து அவரை தனியாக அறையில் வைத்திருந்தனர். தந்தையை இப்படி பார்த்ததுமே விஜய் கலங்கி விட்டான். அவர் அருகில் சென்று தந்தையின் கரத்தை பிடித்து தன் கைக்குள் வைத்தவன் “அப்பா” என்று மெல்ல அழைக்க, மகனின் குரலில் விழி திறந்தவர், கரகரப்பான குரலில் “அப்பாவ மன்னிச்சிடுப்பா” என்றார். அவனோ இல்லை என்று இருப்பக்கமும் தலையை ஆட்டியவன் “என்ன நடந்துச்சிப்பா?எதுக்கு இந்த முடிவு?” என்றவனின் கரத்தை பிடித்து அழுத்திய சக்திவேல் மெதுவாக எழுந்து அமர, அவருக்கு உதவி செய்த விஜய் அவரின் படுக்கையின் அருகிலே அமர்ந்தான். கோமதியோ அழுகையுடன் “ஊர் முழுக்க வட்டிக்கு பணம் வாங்கி வச்சி இருக்காருடா உன் அப்பா. பணம் கொடுத்தவனுங்க எல்லாம் இப்போ வட்டியோடு சேர்த்து அசல் பணத்தை திருப்பி […] - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-5/): அத்தியாயம்- 25 அதன் பின் அந்த ஊரிலிருந்து யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஏன் அவள் உயிர் தோழி இந்துவை கூட காணாது அந்த ஊரை விட்டும் அவளின் வர்மாவை விட்டும் பிரிந்துச் சென்றாள் காவேரி. நடந்து முடிந்த அனைத்தையும் நினைத்து பார்த்த காவேரி முகத்தை மூடி சிறிது நேரம் அழுகையில் கரைந்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு சோபாவிலிருந்து எழுந்தாள். பின் நேரத்தை பார்த்தவளுக்கு “ரொம்ப லேட்டாகிடுச்சே. இதுக்கு தான் பழைய விஷயத்தை பத்தி எதுவும் நினைக்கிறது இல்லை. முடிஞ்சி போனதை பத்தி யோசிச்சாவே நான் அப்படியே உறைஞ்சி போயிடுறேன். இவரு வேற ரூமுக்குள்ள போய் ரொம்ப நேரம் ஆகுது. ஆளு வெளியேவே வரலையே” என்று சிந்தித்தபடி மெதுவாக நடந்துச் சென்று அறை கதவை திறந்தாள். கதவை திறந்தவள், அதிர்ச்சியாகி தன்னையும் மீறி “வர்மா…” என்று கத்திக் கொண்டே மெத்தையில் படுத்து இருந்தவனின் கரத்திலிருந்து வழிந்து இருந்த இரத்தத்தை கண்டு துடித்து விட்டாள் பெண்ணவள். […] - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-5/): அத்தியாயம்- 24 கிட்டத்தட்ட விஜய் காவேரியை பிரிந்து இரு நாட்கள் கடந்து விட்டது. அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த காவேரிக்கு ஏமாற்றம் தான். அவன் சென்ற அன்று கைப்பேசியில் அழைத்து பார்த்தும் அவன் பதில் அளிக்கவில்லை. அதன் பிறகு அவன் கைப்பேசி இன்று வரை அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியே அளுக்கு பதிலாக கிடைக்க, எந்த மருத்துவமனையில் அவன் தந்தையை சேர்த்து இருக்கிறார்கள் என்று தெரியாமல் தவித்தவளுக்கு மேலும் தவிப்பாகி போனது என்னவோ விஜய் வர்மாவை பார்க்காமல் இருந்தது தான். அவனுக்காக அவன் தாய் கோமதி பேசியதை கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்காக வலிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அச்சொல் அவள் உயிர் வரை சென்று வலித்தது தான். ஆனால் அதற்காக தன்னவனை அவள் விட்டு விலகவும் விரும்பவில்லை. எப்படியும் தன்னை தேடி வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் அந்த வீட்டில் தனியாக இருந்தவளை தேடி […] - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-6/): அத்தியாயம்- 23 அவசரமாக காவேரியிடமிருந்து விலகிய விஜய்வர்மா கரத்தால் கலைந்து இருந்த சிகையை சரி செய்து தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்றான். மதிமயங்கி போய் இருந்த காவேரிக்கோ சிறு எரிச்சல் உண்டானது. “இது தான் சிவ பூஜையில கரடி போலனு சொல்றதா?” என்ற காவேரி மெத்தையிலிருந்து எழுந்து தன் ஆடையை சரி செய்து தலை முடியையும் சரி செய்துக் கொண்டாள். அவள் கடுப்பாக சொன்னதை கேட்டு பக்கென்று சிரித்த விஜய், அவள் மூக்கை ஆட்டி விட்டு “அப்படி எந்த கரடி வந்து இருக்குனு நான் போய் பார்த்துட்டு வரேன். நீ கலைச்சி போட்டு இருக்கிற துணியெல்லாம் மடிச்சி உள்ளே வை. வந்து மீதியை தொடரலாம். இந்த துணியெல்லம் ரொம்ப டிஸ்டர்பா இருக்கு. இன்னிக்கு உன்னை சும்மா விட்டு வைக்கிறதா ஐடியாவே இல்ல” என்று கண்சிமிட்டி கூறி விட்டு யாரென்று பார்க்கச் சென்றவனிடம், “ஆனா இன்னிக்கு நான் வெளிய போறேனே” என்றாள் […] - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-7/): அத்தியாயம்- 22 வீட்டிற்குச் சென்ற விஜய்வர்மாவோ கோமதியிடம் காவேரியை பற்றி கூறி, தங்கள் கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருப்பதும், அவள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்துக் கொள்வதை பற்றியும் அவன் தெள்ள தெளிவாக சொல்லிவிட, கோமதிக்கும் சக்திவேலுக்கும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திருமணத்திற்கு முன்பே காதலிக்கும் பெண்ணை கெஸ்ட் ஹவுஸில் தங்க வைப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் மகனிடம் நாசுக்காக “விஜய் இப்படி கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வைக்கிறது எல்லாம் ரொம்ப தப்புடா. நாலு பேருக்கு தெரிஞ்சா என்னாகும். எப்படி எப்படி எல்லாமோ கதை கட்டி பேசுவாங்க தெரியுமா?” என்று கோமதி சொல்லி பார்க்க, “அம்மா அவளுக்குனு இப்போ யாரும் இல்லமா. என்னையும் உங்களையும் தவிர. இப்போ அவளுக்குனு இருக்கிறது எல்லாம் நம்ம மட்டும் தான். பாவம் ஏற்கனவே பாட்டி இறந்த துக்கத்துல இருக்கா. இப்போ தான் எதோ கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிட்டு இருக்கா. இப்போ […] - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-7/): அத்தியாயம்- 21 அடுத்த நாள் காலையிலே எழுந்த விஜயும் காவேரியும் கல்லூரிக்கு புறப்பட்டு வந்து நின்றனர். கார் கீயை எடுத்த விஜய், “ஈவீனிங் வரும் போது சமைக்கிறதுக்கு தேவையான பொருட்களை வாங்கிட்டு வந்திடலாம். அண்ட் இங்கே ஒருத்தவங்க மட்டும் வீட்டை சுத்தம் செய்ய, பத்து மணிக்கு மேல வருவாங்க. வந்தவங்க சுத்தம் பண்ணிட்டு போயிடுவாங்க. உனக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்லியபடி விஜய் முன்னே நடக்க, அவன் பாதச்சுவட்டை தொடர்ந்து அவளும் கேட்டபடி அவன் பின்னே நடந்தாள். சட்டென்று விஜய் நிற்கவும் அவன் முதுகு பின்னால் மோதி நின்ற காவேரி தலையை தேய்த்துக் கொண்டு “வலிக்குது டா” என்றாள். அவளை பொய்யாக முறைத்த விஜய் அவள் நெற்றியை தடவி விட்டபடி “இதை சொல்ல தான் நின்னேன். இந்த வர்மா… டா… லவ், கிஸ், ஹக் எல்லாம் காலேஜ்க்கு வெளியே தான். காலேஜ் உள்ள நீயும் மத்த மாணவர்கள் போல தான். சோ […] - [மதுரம்- 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-14/): “அடி போடி, இப்படித்தான் சின்ன வயசுல இருந்து நெனச்சிட்டு இருக்கேன். இப்பவரை என் வாழ்க்கையில எதுவுமே மாறல. முதல்ல நம்ம சார எப்படி கன்வின்ஸ் பன்றது? ஏதாவது ஐடியா கொடேன்.”   “நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல. உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சா மே பி சார்க்கு உன் மேல உள்ள கோபம் கொஞ்சம் குறையும்.”   “அதுக்கு தான் நானும் ட்ரை பண்றேன். பட் அது தனி ஸ்ட்ரெஸ் ஆனது தான் மிச்சம். ஒரு க்ளூ கூட கிடைக்கவே மாட்டிக்குது” என்று சோகமாக கூறினாள் நேத்ரா.   “நீ உன்ன நம்பு நேத்ரா, எதாவது ஒரு க்ளூ கிடைக்கும். டோன்ட் வொர்ரி…” என்று ஆறுதல் சொல்லி கொண்டு இருக்கும் போதே கதிரேசன் சத்யாவை அழைத்தார்.   “யாருக்காக இல்லன்னாலும் எனக்காக நீ முதல்ல உன் பொறுப்பெல்லாம் திரும்ப ஏத்துக்கோடி. முடியல என்னால, வேலை ரொம்ப பிரஷரா இருக்கு. எப்படியாவது நீ அகைன் […] - [மதுரம்- 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): வீட்டிற்குள் சென்ற நேத்ரா நேராக தன் அறைக்கு செல்ல வேதாந்த் அப்போது தான் குளித்து விட்டு ஆடை மாற்றி கொண்டு இருந்தான்.   “ஐ ம் ஸாரி.. ஐ ம் ஸாரி..” என பதறியடித்து கொண்டு கதவு அருகில் சென்றவளை தடுத்தான் வேதாந்த்.   “எங்க இப்ப ஓடுற? இங்க வந்ததும் புதுசா பிகேவ் பண்றியா? என்னமோ நேத்து தான் மேரேஜ் ஆன மாதிரி ஓவரா சீன் போடுற” என்று அலட்சியமாக கேட்டு கொண்டே உடை மாற்ற, முகத்தை சுழித்து கொண்டாள் அவளும்.   மாலைப் பொழுதானதும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசி கொண்டு இருக்க, அனைவருக்கும் சேர்த்து காஃபி போட்டு எடுத்து வந்தாள் நேத்ரா.   “நீ ஏன்ம்மா இந்த வேலை எல்லாம் பார்த்துட்டு இருக்க? அதுக்கு தான் இங்க வேலையாள் இருக்காங்களே” என்ற மாமியாரின் வார்த்தைக்கு “பரவாயில்லை அத்த…” என்ற பதிலை தந்து விட்டு அனைவரிடமும் காஃபி கப்பை […] - [மதுரம்- 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): அவனின் வசீகர முகம் அவளை தன் பக்கம் கட்டி இழுக்க, உறங்கி கொண்டு இருந்தவனின் நெஞ்சில் தலை வைத்து அவன் வயிற்றில் கை போட்டுக் கொண்டு கண் மூடினாள். எப்போதும் தனிமையை மட்டுமே உறவாக உணரும் அவள் மனம், இப்பொழுது அதை மறந்து அவனை தன் துணையாக எண்ணத் துவங்கியது.   மறுநாள் காலை கோயம்புத்தூரின் அந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மாலை சுற்றி பார்த்து கொண்டு இருந்த நேத்ராவை, தூரமாய் நின்று ரசித்திருந்தான் வேதாந்த்.    ‘ஏன் இப்படி பார்க்குறான்? இதுக்கு பின்னால எதுவும் காரணம் இருக்குமா?’ எனும் சந்தேகத்தோடு அவனையே பார்த்து கொண்டு நடந்தவள், யாரோ ஒருவன் மீது மோதி விட்டாள்.   “ஐ ம் ஸாரி சார். தெரியாம இடிச்சிட்டேன்…” என நேத்ரா சொல்லி கொண்டு இருக்கும் போதே அவளை மேல் இருந்து கீழ் வரை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் அந்த ஆடவன்.    “ஹேய் இங்க பாருங்கடா, செம்ம ஃபிகரு, செம்ம […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻-18](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-18/): “என்னைப் பார் என்றது இதயம், என்ன செய்தாலும் இருக்க மாட்டேன் என்றது இதழ்கள், விலகிட முடியாமல் தடுத்தது கைகள் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -18   காலில் விழுந்து புரண்டவனைக் கடுப்போடு பார்த்து நின்றிருந்தான் வர்மா, ஆரண்யா அவன் விழுந்ததைப் பார்த்து திரும்பி சிரித்தாள் சத்தமில்லாமல், ‘இவரை வைத்து தப்பி விடலாம் ‘என்ற எண்ணம  அவளுக்கு, வர்மாவின் கேள்விகளில் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பது அவளுக்கு தெரியுமே, அவனிடம் இருந்து மறைத்திருக்கும் ரகசியம் இப்போது வெளிப்படுவதில் அவளுக்கு விருப்பம் இல்லை.   தான் முடிக்க வேண்டியவை இன்னும் இருக்கிறதே, அப்பப்போது வர்மாவிடம் தனியாக சிக்கிக் கொள்ளும் போது விஜய் தான் காப்பாற்றுவான் இப்போதும் அப்படி தான் வந்திருக்கிறான்.    கீழே விழுந்தவன் நிமிர்ந்து வர்மாவைப் பார்த்து “ஏன் டா நான் தான் உனக்கு என்ன ஆச்சோன்ற பதட்டத்துல விழுந்துட்டேன் அப்டியே பார்த்து நிக்குற […] - [மதுரம்- 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): கண்கள் சிவக்க பேசியவனை, குற்ற உணர்வுடன் பார்த்தாள் நேத்ரா‌. அவளால் அவன் வேதனையை புரிந்து கொள்ள முடிந்தது.    “ஐ அம் சாரி, ஏன் அப்படி செஞ்சேன்னு இப்போவாச்சும் கொஞ்சம் கேளுங்களேன், ப்ளீஸ்” என்று கெஞ்சியவளை சற்றும் மதிக்காமல் மாற்று உடை எடுத்துக் கொண்டு குளிக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான். தன் வாழ்வை நினைத்து நொந்து கொண்டாள் நேத்ரா.    வேதாந்த் கிளம்பி கீழே சென்ற பின் நேத்ரா குளிக்க சென்றாள். அவள் குளித்து விட்டு டவலை சுற்றிக் கொண்டு வெளியே வரும் போது வேதாந்த் அந்த அறைக்குள் வந்தான். அவள் அதிர்ந்து நிற்க அவனோ நேத்ராவின் தலை முதல் கால் வரை பார்க்க, சட்டென அங்கிருந்த மற்றொரு டவலை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டாள் அவள். அவளை அடிக் கண்ணில் முறைத்த வேதாந்த் தன் கையில் இருந்த பையை கட்டில் மீது எறிந்தான்.    “இத அம்மா உன் கிட்ட கொடுக்க சொன்னாங்க! […] - [மதுரம்- 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நேத்ரா அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரையும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தாள். பெற்றவர்கள், வளர்த்தவர்கள், நண்பர்கள், கணவன் உட்பட யார் அவளை கஷ்டப் படுத்தினாலும் பிறந்ததில் இருந்து அவளுக்கு துணையாக வருவது இந்த தனிமையும் கண்ணீரும் மட்டும் தான். இரண்டு நாள் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்து வீட்டிலேயே அழுது தீர்த்தாள் நேத்ரா.    அது தெரிந்தும் தெரியாதது போல ஸ்டேஷன் கிளம்பி விடுவான் வேதாந்த். தனக்கு மட்டும் கடையில் உணவு வாங்கி உண்டுவிட்டு, நேத்ராவை கண்டு கொள்ளாமல் இருந்தான்‌‌. அதில் இன்னும் மனம் உடைந்த நேத்ரா, வீட்டிலும் இருக்க விருப்பம் இல்லாமல் மீண்டும் அலுவலகமே சென்றாள்.    அங்கோ அவளை எல்லாரும் ஒரு மாதிரி பார்க்க, யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவளின் நிலை கண்டு வருந்திய சத்யா அவளருகே வந்து அமர்ந்தாள்.   “ஹேய் விடுடி! நீ இன்னும் ஏன் அதையே நெனச்சி ஃபீல் பண்ணிட்டு இருக்க? நீ ரொம்ப ஸ்ட்ராங்க் கேர்ள் நேத்ரா! பார்த்துக்கலாம் […] - [மதுரம்- 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-9/): கதிரேசன் நேத்ராவை முறைத்து பார்த்தவாறே, “சார், இவங்க தான் அந்த ரிப்போர்ட்டர். இவங்க தான் அந்த வீடியோ எடுத்துட்டு வந்தது…” என வேதாந்திடம் கூறினார்.   “ஏன் சார் என்னாச்சு?” என நேத்ரா குழப்பமாய் கேட்க கதிரேசன் அவளிடம் விசயத்தை கூறினார். அதிர்ந்து போனாள் நேத்ரா…   “இவர் அக்யூஸ்ட் இல்லையா? ஆனா இவர் தான் அக்யூஸ்ட்ன்னு சொன்னாங்க.”   “யார் உனக்கு அப்படி சொன்னாங்க நேத்ரா?” என கதிரேசன் கேட்க அவளோ வேதாந்தை திரும்பி பார்த்தாள்.   “அது வந்து‌…” நேத்ரா இழுத்தாள்.    “உங்க மேல ஒரு பொய்யான பழிய தூக்கி போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா மேடம்? எப்படி நீங்களே ஒரு கதை ரெடி பண்ணி ஒரு நிரபராதிய குற்றவாளின்னு ஜட்ஜ் பண்ணிங்க? தப்பா ஜட்ஜ் பண்றதுல உங்களுக்கு நிறைய எக்ஸ்பிரியன்ஸ் போல?” என்று எகத்தாளம் பேசினான் வேதாந்த்.    அவளுக்கு புரிந்து விட்டது இது அனைத்தும் வேதாந்தின் திட்டம் தான் என்று…   வேதாந்த் திட்டமிட்டு இவ்வளவு பெரிய சிக்கலில் தன்னை மாட்டி விடுவான் என நேத்ரா […] - [மதுரம்- 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-8/): நேத்ரா, “ச்சீ… அரை மணி நேரம் தேடினாலும் கிடைக்கலையாம், சரினு போயிட்டானாம். ஒரு பொண்ணு கத்துறானு தெரிஞ்சும், யாரும் போய் பார்க்கவே இல்ல. அட்லீஸ்ட் அப்பவே போலீசுக்கு ஒரு கால் கூட பண்ணல. காலையில வந்து பாத்ததும் கஷ்டமா இருக்குதாம். என்ன ஜென்மங்களோ…”    “ம்ச்ச்.. எனக்கு என்ன சந்தேகம்னா, இந்த இடத்த ஏன் அவன் சூஸ் பண்ணான்னு தான். இங்க கத்தினாலும் யாரும் வர மாட்டாங்கன்னு கொலைகாரனுக்கு முன்னையே தெரிஞ்சிருக்கு. ஒரு பொண்ண ரேப் பண்ணி, கொன்னு தூக்கி போடுறதுக்கு இந்த இடம் தான் வசதியா இருக்கும்னு ப்ளான் பண்ணி இங்க வந்திருக்கான். ஏன் நேத்ரா, ஒருவேளை இதுக்கு முன்னையும் இங்க கொலை நடந்திருக்குமா?”   “கிரிமினல் மாதிரி யோசிக்காம வா உள்ள போகலாம். இந்த தடவையும் நமக்கு முன்னாடி எல்லாரும் உள்ள போயிட்டாங்க.”   “ஐயய்யோ…” என ரவி கத்தியதை கேட்டு பதறி போன நேத்ரா ரவியின் தோளில் ஓங்கி அடித்தாள்.   “என்னாச்சு? ஏன் இப்ப லூசு மாதிரி கத்துன?”   […] - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-9/): அத்தியாயம்- 20 அவன் காவேரியை நேராக அழைத்து வந்தது என்னவோ அவனின் கெஸ்ட் ஹவுஸிற்கு தான். வீட்டை சுற்றி முற்றி பார்த்த காவேரி “ஆமா வர்மா இது யாருடைய வீடு?” என்று கேட்டாள். விஜயோ “எங்க கெஸ்ட் ஹவுஸ் தான்” என்றான். காவேரியோ சிறிது தயங்கி “உங்க கெஸ்ட் ஹவுஸா? நீங்க நேரா என்னை ஒரு லேடீஸ் ஹாஸ்ட்டல தங்க வைக்க போறீங்கனு தான் நீங்க சொன்னதும் கிளம்பினேன்” என்றவள் “இங்கே எல்லாம் வேணாம் வர்மா. ப்ளீஸ் என்னை லேடீஸ் ஹாஸ்டலையே விடுங்களேன்” என்று கெஞ்சுதலாக அவள் கேட்க, “ஒரு இரண்டு நாள் இருடி. காலேஜ் பக்கத்துல ஒரு நல்லா ஹாஸ்டலா பார்த்து சேர்த்து விடுறேன். அதுவரை இங்கேயே தங்கிக்கோ உனக்கு எந்த வித ஆபத்தும் இங்கே வராது. நீ பாதுகாப்பா இருக்கலாம்” என்று கூறியவன் “அங்கே இருக்கிற ரூமை யூஸ் பண்ணிக்கோ” என சொல்லிவிட்டு, “சரி நான் கிளம்பட்டா?” என்று கேட்டான். […] - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-10/): அத்தியாயம்- 19 இரண்டு நாட்கள் கழித்து வந்த மகனை பார்த்த கோமதி, “என்னப்பா எல்லாமே ஓகே தானே?” என்று கேட்டபடி கணவருக்காக போட்ட காபியை மகனிடம் நீட்டினார். “ம்” என்று சொன்ன விஜய் தாய் கொடுத்த காபியை வாங்கிக் கொண்டு சோபாவில் சென்று யோசனையுடன் அமர, அதை பார்த்த சக்திவேலோ “அடியே அது நான் கேட்ட காபி தானே” என்று செல்லமாக சண்டையிட, “இருங்க உங்களுக்கு போட்டு எடுத்து வரேன். பாவம் புள்ள களைச்சி போய் வந்து இருக்கான். அவன் முகத்தை பாருங்க எவ்வளவு களைப்பா இருக்குனு” என கணவனை திட்டியவர் சமையலறைக்குச் சென்று கணவனுக்காக மீண்டும் காபியை போட்டு எடுத்து வந்து கொடுத்தார். கணவனிடம் காபியை நீட்டிய கோமதியோ மேசையின் மீது இருந்த காபி டம்ளரை பார்த்து விட்டு சக்திவேலை திரும்பி பார்த்தார். அவரோ தன் இருக்கரத்தையும் தூக்கி “எனக்கு எதுவும் தெரியாதுடி. நான் எதுவுமே உன் புள்ள கிட்ட பேசல. […] - [மதுரம்- 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-7/): அதற்கும் சேர்த்து தான் அந்த மாநாட்டில் அவளை காக்க வைத்து கடைசி நேரத்தில் அனுப்பி, அவள் அலுவலகத்தில் திட்டு வாங்க வைத்தான். இனியும் இதையே தொடர வேண்டும் என்று எண்ணியவன், தினம் ஒரு இம்சை கொடுக்க ஆரம்பித்தான்…   அவளின் லேப்டாப்பில் வைரஸை ஏற்றி வைப்பது, அவளின் ஐடி கார்டை உடைத்து போடுவது, அவளின் ஃபோனை மறைத்து வைத்து விட்டு அவளை தேட விடுவது, அவள் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை அவளுக்கே தெரியாமல் கிழித்துப் போடுவது, அவள் டைப் செய்து வைத்து இருக்கும் அல்லது எடிட் செய்து வைத்து இருக்கும் டாகுமெண்ட்டை அழிப்பது பல விதமான அட்டகாசங்களை செய்தான்.    சில சமயம் காலை நேரத்தில் அவள் அவசரம் அவசரமாக அலுவலகம் கிளம்பும் போது அவளை இழுத்து கட்டிலில் தள்ளுவான். அப்போது தான் அவள் அயர்ன் செய்து அணிந்த உடையை வேண்டுமென்றே கசக்குவதோடு, அவளையும் சேர்த்து கசக்குவான். விடுபட முடியாமல் பேதை அவள் துள்ளுவதைப் பார்க்க பேராசை கொண்டது […] - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-10/): அத்தியாயம்- 18 காவேரியின் பாட்டியின் சடங்குகள் அனைத்தும் முடியும் வரை விஜய் காவேரியுடன் தான் இருந்தான். அக்கம் பக்கத்தினர் கூட அவனை பற்றியும் காவேரியை பற்றியும் புரளிகள் பேசும் அளவுக்கு இருந்தது. இந்துவின் பெற்றோர்கள் கூட விஜயை பற்றி இந்துவிடம் விசாரித்தனர். “காலேஜ் ப்ரொஃபசர் அப்பா” என்று இந்து சொன்னாலும் ஏனோ அவருக்கு அவனை பார்க்கும் போது வெறும் வாத்தியார் என்று மட்டும் பார்க்க முடியவில்லை. காவேரிக்கு தேவையானதை எல்லாம் பார்த்து பார்த்து செய்துக் கொண்டு இருக்கிறான் அல்லவா அவன். எங்கணம் அவன் வெறும் வாத்தியார் என்று மட்டும் நினைப்பார்கள். விஜய்க்கோ ஏனோ காவேரியை அப்படியே விட்டுச் செல்ல மனமே வரவில்லை. அவன் தாய் தந்தையிடம் கூட நண்பனின் வீட்டில் துக்கம் என்று சொல்லி விட்டு தான் காவேரியுடனே இருக்கிறான். அதிலும் அங்கே ராணியம்மா கடை வைத்து இருந்த போது காலை மாலை என்று சாப்பிட வரும் ஆண்களின் பார்வை காவேரியின் மீது […] - [மதுரம்- 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-6/): தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நேத்ரா கோயம்புத்தூரில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்த நேரம் அது. ஒரு நியூஸ் சேனலில் வேலைக்கு சேர வாய்ப்பு கிடைத்தது. அளவு கடந்த சந்தோஷத்தோடு அந்த வேலையில் சேர்ந்து விட்டாள்.   அங்கு அவளுக்கு தலைமை பொறுப்பில் இருந்தவர், ஒரு மாதத்திற்குள் அவளிடம் பத்து பரப்பரப்பான செய்திகளை சேகரித்து வர கூறினார். அதை வைத்து தான் அவளுக்கு வேலை உறுதியாவது நிர்ணயிக்கப்பட இருந்தது.    நேத்ராவும் உணவு உறக்கம் இல்லாமல், ஊர் முழுக்க சுற்றி அலைந்து செய்திகள் சேகரிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எல்லாமே மொக்கையாக கிடைக்க, மேலிடத்தில் அவள் திட்டு வாங்கியது தான் மிச்சம்.    அப்போது தான் அந்த காட்சி அவள் கண்களில் பட்டது. யாரும் வந்து போகாத வீதி ஒன்றில், காவல்துறை உடையில் இருந்த வேதாந்த் வந்து நின்றான். அவன் அருகிலேயே ஒரு கார் வந்து நின்றது. அந்த ஊரின் பணக்காரர்களில் ஒருவனான நிர்மலிடம் இருந்து கட்டு கட்டாக […] - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-11/): அத்தியாயம்- 17 காவேரி அந்த கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்து இருக்க, அன்று கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. பாரம்பரியம் மற்றும் உறுதியான நம்பிக்கை, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த, அவர்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கான நோக்கங்களை ஊக்குவிக்கவும் திறமைகளை வளர்க்கவும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாணவர்கள் குழுக்களை உருவாக்கி, நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதில் பொறுப்பைப் பகிர்ந்துக் கொள்ள, நம் நாயகி காவேரியோ இதில் எதிலும் கலந்துக் கொள்ளாமல், ஒரு பார்வையாளராக மாணவர்களுடன் மையத்தில் நின்றுக் கொண்டு கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தாள் காவேரி. காவேரியே இப்படி என்றால் அவளுடனே ஒட்டிக் கொண்டு திரியும் இந்து மட்டும் என்ன பெரியதாக செய்து விட போகிறாள். காவேரியுடன் நின்றுக் கொண்டு மேடையில் நடப்பை பற்றி கமெண்ட் அடித்தபடி சிரித்துக் கொண்டு இருந்தனர் இரு தோழிகளும். மேடையில் அன்பான வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கி, ஆடல், பாடல், நாடகம், விவாத […] - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-10/): அத்தியாயம்- 16 அவளுக்கோ கடுப்பாகி விட்டது. அவனுக்காக தானே அவள் காத்திருந்தாள். ஆனால் அவனோ அவளை தாண்டி எப்பொழுதுச் சென்றான் என்று கூட தெரியவில்லை அவளுக்கு. அவனுக்காக ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்ற பாடலை மனதிற்குள் ஓட விட்டபடி வகுப்பை நோக்கி வந்தவளுக்கு அவன் கொடுத்த தண்டனையை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன? விறுவிறுவென வகுப்பிற்குள் சென்றவள் அவனை முறைத்து பார்த்துக் கொண்டே அமர்ந்தாள். விஜயோ காவேரி தன் பேச்சை கேட்காமல் நடந்துக் கொண்டதில் கோபம் கொண்டவன், “காவேரி” என்றான் அழுத்தமாக. முதல் முறை அவளின் பெயரை உச்சரிக்கிறான். அவன் வாய்மொழியே அவளின் பெயரை கேட்டதுமே அவளுள் இருந்த அனல் கரைந்து போக, வெளியே கேட்காத குரலில் “ம்” என்றவளை திரும்பி பார்த்த இந்து, “நீ சொன்ன ம் எனக்கே கேட்கலடி. அங்க நிக்கிற சாருக்கு எப்படி கேட்கும்?” என்று முணுமுணுக்க, “கேட்காம தான் ம் சொன்னீயா?” என்று காவேரி இந்துவிடம் […] - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-14/): அத்தியாயம்- 15 அன்றைய பொழுது முடிய, வீட்டிற்கு வந்த விஜயிடம், “என்னப்பா ரொம்ப டயர்ட்டா இருக்க போல காபி குடிக்கிறீயா?” என்று கேட்டார் அவன் தாய் கோமதி. “ம் கொடுங்கம்மா. ரொம்ப தலைவலியா இருக்கு” என்றவனுக்கு யாரால் அந்த தலைவலி என்று சொல்ல விருப்பம் இல்லாமல் “ரூமுக்கு போறேன்ம்மா காபியை கொடுத்து அனுப்புங்க” என்று சொல்லிவிட்டு மாடி ஏற போனவனை தடுத்தார் அவன் தந்தை சக்திவேல். “வெறும் ப்ரொஃபசரா இருக்கிறதுக்கே தலைவலிக்கிதுனா அப்போ நம்ம காலேஜோட பொறுப்பை எடுத்துட்டா தலையே வெடிச்சிடும் போலவே” என்று சிரித்தபடி அவர் வந்து அமர, “அப்பா எப்போ பாரு இதையே பேசிட்டு இருக்காதீங்க. எனக்கு இந்த பொறுப்பெல்லாம் எதுவும் வேணாம். எனக்கு பிடிச்சதை மட்டும் பண்ண விடுங்க. தலைவலி ப்ரொஃபசரா இருக்கிறதுனால வரல. இன்னிக்கு ஒரு பைத்தியத்தை மீட் பண்ணேன் அதனால வந்துச்சி போதுமா?” என்று விளக்கம் சொன்னவன் விறுவிறுவென தனதறையை நோக்கிச் சென்றான். சக்திவேல் கோமதியின் ஒரே […] - [அத்தியாயம்- 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-10/): அத்தியாயம்- 14 “சாரா?” என்று இருப் பெண்களும் கோரசாக கேட்க, அவனோ காவேரியை முறைத்துக் கொண்டே, “ம்” என்றவன் தன் கைக்குட்டையை எடுத்து காவேரி வைத்த காலடி மண்ணை நெற்றியிலிருந்து துடைத்தான். “ஆனா பார்க்க ப்ரொஃபசர் மாதிரி…” என்று காவேரி சொல்ல வர, “என்ன பொறுக்கி போல இருக்கேனா?” என்று கேட்டான் விஜய். “அய்யோ” என்று அவசரமாக தலையை இல்லை என்று ஆட்டிய காவேரியோ, “பொறுக்கி போல எல்லாம் இல்ல, செம ஹாண்ட்ஸமா தேர்ட் இயர் படிக்கிற ஸ்டுடென்ட் போல இருக்கீங்க” என்று சொன்னதை கேட்ட விஜயின் இதழில் மெல்லிய கீற்று உண்டானாலும் அதை காட்டிக் கொள்ளாதவன், “என்ன எனக்கே ராகிங்கா?” என்று கேட்டான். “சத்தியமா நாங்க இல்ல சார். இப்போ ஓடினானே சாமிக்கு நேர்ந்து விட்ட முடியோட அவங்க கேங்க் தான் சார் ராகிங் பண்ணானுங்க. அதுவும் எங்க சாக்லேட் பாயோட மூவி அலைபாயுதேல வர லவ் ப்ரோபோசல் ட்ரெயின் சீனை […] - [மதுரம்- 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-5/): “சரிங்க சார். நான் இப்பவே கிளம்புறேன்.”   “அப்புறம் நேத்ரா, வீடியோ கவரேஜ்க்கு உன் கூட நம்ம ரவிய அழச்சிட்டு போ!”    நேத்ரா சரி என்று தலையசைத்து விட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். தங்களுக்கு தேவையானவற்றை எல்லாம் எடுத்து கொண்டு, முழுதாய் தயாராகிய நிலையில் ரவியிடம் வந்து நின்றாள்.   “ரவி… வா, நீயும் நானும் தான் இன்னைக்கு கட்சி மாநாட்டுல வீடியோ கவர் பண்ண போறோம்” என்று அவனை அழைத்தாள்.   “ஏதே! நானா? நான்லாம் வர முடியாது. ஆக்ட்ரஸ் அனுவ இன்டர்வியூ எடுக்க வினோத் கூட நான் போகணும்.”    “உன்னையும் என்னையும் தான் எம்டி போக சொன்னாங்க. நீ எதுவா இருந்தாலும் அவர்கிட்ட போயி சொல்லு” என்று நேத்ரா அழுத்தமாக கூற ரவி அப்படியே பம்மினான்‌.   “ஓ! எம்டி சொன்னா கரெக்டா தான் இருக்கும். இதுக்கு எதுக்கு அவர்கிட்ட போய் பேசிக்கிட்டு? நான் ரெடி தான், வா கிளம்பலாம்” என்ற ரவி அவளுக்கு முன்னால் சென்றான். நேத்ரா லேசாக சிரித்து கொண்டே ரவியோடு காரில் ஏற, அந்த வாகனம் மாநாடு நடக்கும் இடத்தை நோக்கி பயணித்தது.   “கஞ்சா கேசு, கடத்தல் கேசுனு பத்து வருஷத்துக்கு முன்ன பல கேஸ்ல உள்ள போன அக்யூஸ்ட்டு. அவன்லாம் ஒரு […] - [அத்தியாயம்- 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-10/): அத்தியாயம்- 13 அது ஒரு புகழ் பெற்ற இன்ஜினியரிங் காலேஜ். முதல் வருட கல்லூரி படிப்பில் காலடி எடுத்து வைத்து இருந்தனர் காவேரி மற்றும் இந்து. சிறு வயதிலே தாய் தந்தையை இழந்த காவேரிக்கு எல்லாமே அவள் பாட்டி ராணியம்மாள் மட்டும் தான். ஏழ்மையான குடும்பம் தான் காவேரியுடையது. ராணியம்மாள் இட்லி கடை வைத்து தான் காவேரியை பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் அவளை கல்லூரியில் சேர்ப்பதற்கு எல்லாம் அவருக்கு சக்தியும் இல்லை வசதியும் இல்லை. இதை புரிந்துக் கொண்ட காவேரியோ பன்னிரெண்டாம் வகுப்பில் வெறித்தனமாக படித்து பள்ளியின் முதல் மாணவியாக வந்தாள். முதலாவது வந்ததால் அந்த மாவட்டத்தில் இருக்கும் ட்ரஸ்ட் மூலமாக அந்த இன்ஜினியரிங் காலேஜில் கஷ்டப்பட்டு சேர்ந்து விட்டாள். கல்லூரியில் சேர்ந்த முதல் நாளே ராகிங் என்று காவேரியையும் இந்துவையும் அக்கல்லூரி மாணவர்கள் வைத்து செய்ய ஆரம்பிக்க, தன் பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டு அமைதியாக […] - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-10/): அத்தியாயம்- 12 “என்ன தான் நினைச்சி இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க விஜய்?” என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பையை அங்கே இருக்கும் மேசையின் மீது வைத்தாள் காவேரி. விஜயும் அப்பொழுது தான் வீட்டிற்கு வந்து கட்டி இருந்த டையையும் கைசட்டையின் மடிப்பையும் தளர்த்தி விட்டபடி ‘அப்பாடா’ என சோபாவில் சரிந்தவனுக்கு காவேரியின் கேள்வியை கேட்டதும் ‘சரி ஆரம்பிச்சிட்டா. அவளே பேசி அவளே ஒரு முடிவுக்கு வரட்டும். நம்ம வாயை மூடிக்கிட்டு அமைதியா வேடிக்கை மட்டும் பார்த்தா போதும்டா விஜய். ஏதாவது நடுவுல பேசுறேனு பேச போய் வாயை கொடுத்து புண்ணாகிக்காத. ஏற்கனவே வாங்கின அடியோட வலி இப்போ தான் சரியாகி இருக்கு. அதுக்குள்ள இன்னொரு வீர தழும்ப வாங்கிடாதடா’ என்று மனதிற்குள் தன்னை தானே எச்சரிக்கை செய்துக் கொண்டவனோ கால்களை குறுக்கியே வைத்துக் கொண்டான். காவேரியோ விஜயின் முன் வந்து நின்றவள் இருப்பக்கமும் இடுப்பில் கைவைத்து அவனை முறைத்து விட்டு, தாலியை எடுத்து […] - [மதுரம்- 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-4/): நேத்ராவின் அழகிய அதரங்களை சிறை செய்தவன், அவள் ஆடைகளை தன் வலுவான கரங்களால் அகற்றி தூர எறிந்தான். அவளின் எதிர்ப்புகளை தூசாக தட்டிவிட்டவன், முழுமையாக அவளை தன் வசப்படுத்த ஆரம்பித்தான். ஒரு கட்டத்துக்கு மேல் அவளின் சோர்வு ஒரு புறமும், வேதாந்தின் கைகளும் இதழ்களும் செய்யும் ஜாலம் ஒரு புறமும் என அவளின் எதிர்ப்புகள் குறைந்தது‌. ஏனென்று தெரியாமலேயே அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.    நள்ளிரவு வரையில் அவளை கூடி மகிழ்ந்தவன், களைப்பில் அவள் மீதே படுத்து உறங்கிப் போனான். கணவன்தான் என்றாலும், அவனது காதல் இல்லாத இந்த கூடலின் காரணமாய் கண்களில் நீர் வழிய, அப்படியே உறங்கிப் போனாள் நேத்ராவும்.    மறுநாள் காலை நேத்ரா எழும் போது அந்த அறையில் வேதாந்த் இல்லை. இவள் எழுந்து குளிக்கப் போனவள், அப்போது தான் கவனித்தாள் தன் உடலில் உள்ள காயங்களை. கூடவே நேற்று இரவு நடந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது. இழுத்து அணைத்து, இங்கிதமின்றி முத்தமிட்டவனின் நினைவுகளால் அந்தி வானமாய் சிவந்தது அவள் முகம்.   ‘தன் கணவன் தன்னை மன்னிக்க தயாராகி விட்டான். பழைய பிரச்சனைகளை […] - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-10/): அத்தியாயம்- 11 நேராக வீட்டிற்கு வந்த பல்லவி வீட்டில் யாரிடமும் முகம் கொடுத்து பேசவில்லை. கைப்பையை ஆத்திரமாக தூக்கி எறிந்தவள் முன்னறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தாள். பொருட்கள் உடையும் சத்தம் கேட்டு பதற்றமாக சமையலறையிலிருந்து வெளியே ஓடி வந்த அவள் தாய் மீனா “இன்னிக்கு என்ன கூத்தோ தெரியலையே” என்று அருகில் பதற்றத்துடன் நின்று இருந்த வேலைக்காரியிடம் புலம்பினார். அவரோ தன் முதலாளி அம்மாவை திரும்பி பார்த்து விட்டு அங்கே பாவமென்று நின்று இருந்த பணி ஆட்களை பார்த்தாள். எப்பொழுதும் பல்லவி கோபத்தில் வீட்டிலிருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்ததும் அதை சுத்தம் செய்து எடுப்பதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்று ஆகிவிடும். அதிலும் சில நேரம் கைகளில் கீறி ரத்தம் வழிந்து அந்த இடம் தழும்பாக கூட மாறி இருக்கிறது. அதை எல்லாம் எண்ணி தான் கவலை தோய்ந்த முகத்துடன் உடைந்த பொருட்களை பாவமாக பார்த்தபடி நின்று இருந்தனர். […] - [மதுரம்- 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-3/): “எங்க பையன் கொஞ்சம் கோபக்காரன், ஆனா ரொம்ப நல்லவன். அவன் ஏன் உன்னை கல்யாணம் பண்ண கேட்டான்னு எங்களுக்கு தெரியல. எங்கள பொறுத்த வரைக்கும் நீங்க நாலு பேருமே நல்லா வாழனும்னு நினைக்கிறோம். உனக்கு இதுல ஏதாவது மனக்குறை இருந்தா நேரடியா எங்க கிட்ட சொல்லிடும்மா. உடனே ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திடுறோம்…”    திடுக்கிட்டவள், “அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. எங்களுக்கு ஒரு சின்ன புரிதல் பிரச்சனை. அவர் பக்க கோபம் நியாயமானதுதான். அதை என்னால சரி பண்ண முடியும்னு நினைக்கிறேன். நீங்க இதுக்காக கல்யாணத்தை நிறுத்த வேண்டாம். அவருட்ட நான் பேசிக்கிறேன்” என்று கூற, அவர்கள் முகத்திலும் நிம்மதி பரவியது.   கணேசன், “உங்க அப்பாகிட்ட அவன் நம்பர் தந்திருக்கேன்‌. எங்களுக்காக ரெண்டு பேரும் ஒரு தடவை பேசுங்க. உங்க முடிவு எதுவா இருந்தாலும் எங்களுக்கு சம்மதம்மா…”   “எனக்கு அவர கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த அப்ஜெக்சனும் இல்ல. நான் விரும்பித்தான் அவரோட வாழ […] - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-10/): அத்தியாயம்- 10 காவேரியின் கரத்தை விஜய் பற்றியதும் அனைவருமே ஒரு சேர பேரதிர்ச்சியாக, பின் ஆச்சரியமாக பார்த்தனர் இருவரையும். பல்லவியோ உறைந்து போய் விட்டாள். அவளால் இதை நம்பவே முடியவில்லை. ‘எப்படி எப்படி காவேரி மேடத்தை போய் விஜய் கல்யாணம் பண்ணாரு?’ என்று திக் பிரமை பிடித்தது போல் நின்றவளுக்கு நேற்று காவேரி அவளை அடித்ததும் உரிமையாக பேசி காரில் ஏறியதும் நினைவில் வந்துச் செல்ல, ‘ஓ அப்போ இது தான் காரணமா? நேத்து அவங்களோட புருஷனை கட்டிபிச்சி லவ் சொன்னேன்னு தான் கோபம் வந்து என்னை அடிச்சி இருக்காங்க’ என்று எண்ணியவளுக்கு விஜயை அவளிடமிருந்து பிரித்ததை நினைக்க நினைக்க காவேரியின் மீது கொலை வெறி ஆத்திரம் தான். யாமினியோ “என்னடி நடக்குது இங்க?” என்று பெரும் அதிர்ச்சியில் கேட்டாள். பல்லவி எந்த பதிலுமே கூறவில்லை. பணியாளர்களோ கிசுகிசுப்பாக “புருஷன், பொண்டாட்டி கையை பிடிச்சிட்டு போய் இருக்காரு. இதை இந்த நந்தா சார் […] - [அத்தியாயம்- 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-11/): அத்தியாயம்- 9 அன்று இரவு இருவருமே சாப்பிடாமல் உறங்கி விட்டனர். இருவரும் ஒரே மெத்தையில் தான் படுத்து இருந்தனர். ஆனால் முதுகு காட்டி படுத்து இருந்தனர். ஒரு வார்த்தை கூட விஜயும் சரி காவேரியும் சரி பேசிக் கொள்ளவில்லை. காவேரியே ஏதாவது பேச முயன்றாலும் அவன் விலகிச் செல்ல, அது அவளுக்கு கஷ்டத்தை கொடுக்க, அமைதியாக சென்று மெத்தையின் ஓரத்தில் படுத்துக் கொண்டாள். விஜயோ எங்கே தன்னவளிடம் பேசினால் தன்னையும் மீறி அவளை காயப்படுத்தி விடுவோமோ என்ற எண்ணத்தில் அவளை தவிர்த்தவன் காவேரி சாப்பிடாமல் படுத்தது என்னவோ போல் தான் இருந்தது அவனுக்கு. அதற்காக அவளை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் அளவுக்கு அவனின் மனநிலை இப்போது இல்லாமல் போக, அவனும் சாப்பிடாமலே படுத்து விட்டான். இப்படி இருவருமே வலியுடன் அந்த இரவை கடக்க, மறுநாள் சீக்கிரம் எழுந்த விஜய் உடற்பயிற்சியை முடித்து விட்டு சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பிவிட்டான். காவேரியிடம் பேசாமலே அவன் […] - [அத்தியாயம்- 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-11/): அத்தியாயம்- 8 பல்லவி போகும் திசையை அதிர்ந்து பார்த்தபடி பேச்சற்று போய் அமர்ந்து இருந்த யாமினி பல்லவி சொல்வது உண்மையா பொய்யா என்று நம்ப முடியாமல் குழம்பி போய் அமர்ந்து இருந்தாள். அப்பொழுது அவள் அருகில் அவளின் வகுப்பு தோழி இன்னொருவள் வந்து அமர்ந்து யாமினியின் தோளில் கை வைக்க, அதில் தான் சுயவுணர்வுக்கு வந்தாள் யாமினி. “என்னடி பேயை பார்த்தது போல உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கேட்ட கிருத்திகாவிடம், பல்லவி கூறிய அனைத்தையும் குழப்பத்துடனே சொல்லி முடித்த யாமினி, “நிஜமா விஜய் சாரும் பல்லவியும் கிஸ் அடிச்சி இருப்பாங்களாடி?” என்று தன் சந்தேகத்தை கேட்டாள். யாமினி சொன்னதை கேட்ட கிருத்திகாவோ நெஞ்சில் கை வைத்து அதிர்ச்சியுடன் “ஏய் என்னடி சொல்ற இது எப்போ நடந்துச்சி. நம்பவே முடியலையேடி?” என்றாள். “பார்த்தியா உன்னாலையே நம்ப முடியல. எனக்குமே அதே தான்டி நம்ப முடியல. ஆனா நம்பாம இருக்கவும் முடியல. பல்லவி விஜய் சார் […] - [அத்தியாயம்- 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-13/): அத்தியாயம்- 7 விஜயின் முக சுழிப்பை பார்த்த பிறகு தான் அவள் சொன்னதற்கான அர்த்தம் புரிய, அவளின் பார்வை அவளையும் மீறி அவனின் உச்சியிலிருந்து கீழே இறங்கியது. அடர்த்தியான கேசமுடையவன் அவன். பிறை போல் வளைந்த நுதல் கொண்டவன் அவன். நாசியின் முனையிலே கோபத்தை வைத்துக் கொண்டு இருப்பவன் அவன். முறுக்கி விட்ட மீசையின் மீது கர்வம் கொண்டவன் அவன். விரைப்புக்கு பஞ்சமே இல்லாமல் இரட்டையர்கள் போல் ஒட்டியே இருக்கும் அதரங்களுக்கு அழகானவன் அவன். அந்த அழகுக்கே அழகு சேர்க்கும் மை போன்ற கரிய தாடியை உடையவன் அவன். என் உமிழ்நீரை சுவைத்து விழுங்கும் கோலிக் குண்டை போல் தொண்டைக் குழிக்கு சொந்தக்காரன் அவன். விசாலமாக படர்ந்து இருக்கும் மார்பின் கட்டழகு உடையவன் அவன். அதீத உடற்பயிற்சியை நிரூபிக்கும் வகையில் ஆறு படிக்கட்டுகளை (சிக்ஸ் பேக்) வைத்து இருப்பவன் அவன். அதன் கீழ்… அவனின் ஆண்மை… “ஏய்ய்ய்ய்… அடச்சீ மூஞ்சை பார்த்து பேசுடி” […] - [மதுரம்- 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-2/): சிறு பிள்ளையான நேத்ராவை அவளது தந்தையின் உயிர் நண்பர் கதிர்வேல் தான் தூக்கி வந்து தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்‌. அதில் கதிர்வேலின் மனைவி ராணிக்கு தன் கணவர் மீது கட்டுக்கடங்காத கோவம். ஏனெனில் அவர்களின் ஒரே மகள் தேவிகாவை விட எல்லா விதத்திலும் சிறந்து இருந்தாள் நேத்ரா. படிப்பில், அழகில், குணத்தில் என எல்லா விதத்திலும் தேவிகாவை விட ஒரு படி மேலே இருந்தாள்.   ஈன்றெடுத்த மகள் உறவினர்கள் முன்பும், அக்கம் பக்கத்தினர் முன்பும் தரம் தாழ்ந்து அவமானப்படுவதை அந்த தாயுள்ளத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தேங்கிய தண்ணீர் போல அங்கேயே நின்றுவிட்ட அவர் மனமும், காலப் போக்கில் அழுக்குற ஆரம்பித்தது.   தன் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் நேத்ராவிடம் ஒரு குணத்தில் பேசுவார். அவர் இருக்கும் போது வேறு ஒரு குணத்தில் நடந்து கொண்டார். ஆனால் தேவிகா தன் தாயைப் போல அல்லாமல் நேத்ராவை தன் சொந்த தங்கையாகவே பாவித்தாள். சிறு வயது பெண்ணான நேத்ராவுக்கு, ஆரம்பத்தில் […] - [அத்தியாயம்- 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-12/): அத்தியாயம்- 6 விஜய் காவேரியின் வகுப்பை கடந்த போது, சரியாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு நடந்துச் சென்றது அவள் எண்ணங்களில் வந்து வந்துச் செல்ல, சரியாக பாடம் எடுக்க முடியாமல் தடுமாறிய காவேரி, மாணவர்களை அமைதியாக நோட்ஸ் எழுதும் படி கூறிவிட்டு விஜயை தேடி வந்தவள் கண்களுக்கு பல்லவி தன்னை பார்ப்பதும் அதன் பின் விஜயிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லி அவனை கட்டிப்பிடித்ததையும் பார்த்த காவேரிக்கு கோபம் எழ, “விஜய்…” என்று கோபமாக அழைத்து, பல்லவியை அறைந்து இருந்தாள். இதை சற்றும் எதிர்பாராத பல்லவி அதிர்ச்சியுடன் “மேம்…” என்று கத்த, தன் ஒற்றை விரலை நீட்டி மிரட்டும் தொனியில் “கொன்றுவேன் பார்த்துக்கோ. படிக்க வந்தீயா படிக்கிற வேலையை மட்டும் பாரு. அதை விட்டு கண்டமேனிக்கு திரிஞ்சிட்டு இருந்த, உன் மேல சிவியரா ஆக்ஷன் எடுப்பேன் பார்த்துக்கோ” என்று திட்ட. காவேரி திட்டியதை கேட்டதும் தன் கன்னத்திலிருந்து கையை எடுத்த பல்லவி கோபத்துடன் […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-14/): அத்தியாயம்- 5 “இவ்வளவு நேரம் ஆணவத்துடன் ஆடிட்டு இருந்த? இப்போ ப்ரெண்ட் பேரு சொன்னதும் அப்படியே அடங்கி போய்ட்ட? எங்க போச்சு அந்த ஆணவம்?” என்று கேட்டான் விஜய். காவேரியோ “அது ஆணவம் இல்ல விஜய் சார். என்னோட தற்காப்புக்காக அப்படி பண்னேன்” என்று சொல்லிக் கொண்டு இருந்த தருணம் அந்த அறைக்கதவு தட்டப்பட்டது. உடனே காவேரி தன் தாலியை எடுத்து சேலைக்குள் போட்டு விட்டு முகத்தை அழுத்தமாக துடைத்து, தலை முடியை சரி செய்தவள் விஜயின் அருகில் சென்று கலைந்து இருந்த அவனின் சட்டையை சரி செய்து தலை முடியையும் கைகளால் ஒதுக்கி விட்டாள். அவள் நெருங்கி வந்ததுமே விஜய் பின்னால் சாய, தன் ஆடையையும் தலை முடியையும் சரி செய்து விட்டதை பார்த்ததும் தான் பெருமூச்சு விட்டவன், காவேரி தள்ளிச் சென்று நின்றதும், “உள்ள வாங்க” என்று சொன்னான். காவேரி டக்கென்று அவன் மேசையின் மீது இருந்த சில கேள்வி […] - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-20/): அத்தியாயம்- 4 விஜய் காவேரி போகும் திசையை அதிர்ச்சியுடன் பார்த்த நந்தாவின் மூளையோ ‘என்ன இவ்வளவு உரிமையா கையை பிடிச்சிட்டு போறாரு. எப்போவும் இவர் இப்படி எல்லாம் பண்ண மாட்டாரே. யாரா இருந்தாலும் ஒரு அடி தள்ளி வச்சி தானே பேசுவாரு. இது என்ன புது கதையா இருக்கும்?’ என்று தீவிரமாக யோசிக்க தொடங்க, அதே நேரம் வகுப்பின் ஜன்னல் வழியாக மாணவிகள் விஜயை ரசித்தபடி அமர்ந்து இருந்தவர்களுக்கும் காவேரியின் கரத்தை பிடித்து இழுத்துக் கொண்டு போனதை பார்த்து சில மாணவிகளுக்கு பொறாமையாக இருக்க, சில மாணவிகளுக்கோ வயித்தெரிச்சலாக இருந்தது. அதிலும் ஒருத்தி “என்னடி பல்லவி உன்னோட விஜய் சார் காவேரி மேமோட கையை அதுவும் அவ்வளவு உரிமையா கையை பிடிச்சி இழுத்துட்டு போறாரு” என்று பல்லவியை உசுப்பேத்தி விட்டாள் யாமினி. பல்லவியோ பற்களை நறநறவென கடித்தபடி “நானே கொலை காண்டுல இருக்கேன் யாமினி. அமைதியா இரு” என்று நண்பியை எச்சரித்தவளுக்கு எரிச்சலாக […] - [மதுரம்- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-1/): கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்ற அந்தத் திருமண மண்டபம், எழில் கொஞ்சும் இளமங்கையைப் போல மின்னொளிகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொலிவுடன் காட்சியளித்தது. உறவினர்களின் வருகையும், நண்பர்களின் கலகலப்பும் அந்த இடத்தை ஒரு பெருவிழாக் கோலமாக மாற்றியிருந்தது. எங்கு திரும்பினாலும் பட்டுப் புடவைகளின் சரசரப்பும், சுற்றத்தாரின் மகிழ்ச்சிப் பேச்சுகளும் நிறைந்து வழிந்தன.   மண்டபத்தின் முகப்பில், மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்கள் அனைவரது விழிகளையும் கவர்ந்தன: ​நித்திஷ் ❤️ தேவிகா வேதாந்த் ❤️ நேத்ரா ​வாயிலைக் கடந்து சென்றவர்கள் அத்தனை பேர் முகமும் ஒரு நொடி புன்னகைக்காமல் இருக்கவில்லை. பின்னே! ஒரே நாளில், ஒரே மேடையில் ஒரு சகோதரர்கள் இருவரும், ஒரு சகோதரிகள் இருவரைத் தங்கள் வாழ்க்கைத் துணையாக ஏற்று, மணமேடை ஏறுகிறார்களே… இன்று மாலை நிச்சயம், விடிந்தால் இரு ஜோடிகளுக்கும் திருமணம் என்று முடிவு செய்து இருந்தார்கள். இதோ நிச்சயத்திற்காக இரண்டு ஜோடிகளும் மேடை ஏறிவிட்டனர்.    அதில் நித்திஷ் தேவிகாவின் முகம் […] - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-20/): அத்தியாயம்- 3 கையில் கிடைத்த பொருட்களை வைத்து அவசரமாக ரவை உப்புமா செய்தவள் அதற்கு தொட்டுக் கொள்வதற்காக தேங்காய் சட்னியும் செய்து முடித்தவள் உணவு மேசையின் மீது இரண்டையும் எடுத்து வைத்த நேரம் விஜய் தயாராகி வெளியே வந்தான். அவன் வந்ததும் அவசரமாக காவேரி அறைக்குள் நுழைந்து கல்லூரிக்கு புறப்பட தயாராகினாள். விஜயோ அவள் செய்து வைத்த உப்புமாவை முகம் சுழித்து பார்த்தவனுக்கு, ஏனோ அதை புறம்தள்ள மனம் வரவில்லை. தனக்கு பசி என்று சொன்னதும் தன் மீது இருந்த அத்தனை கோபத்தையும் ஒதுக்கி விட்டு சமைத்து கொடுப்பதே பெரிய விஷயம் என்று எண்ணியவன், ‘இந்த நாள் உப்புமாவோட தான் தொடக்கம் போல இருக்கு விஜய்’ என்று புலம்பி விட்டு தனக்கு தானே பரிமாறிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான். அவன் சாப்பிட்டு முடிக்கவும் காவேரி தயாராகி வரவும் சரியாக இருந்தது. அவளை பார்த்து விட்டு நேரத்தை பார்த்தான். இன்னும் கல்லூரிக்கு நேரம் ஆவதை […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): அத்தியாயம்- 2 ஒரு அரைமணி நேரம் அறையிலே இருந்து இருப்பாள். அதற்கு மேல் அவளால் அறையில் அடைந்துக் கிடக்க முடியாமல் மெல்ல கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி வலது இடது என்று இருப்பக்கமும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தாள் காவேரி. அங்கே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. ‘இங்க யாருமே காணோம் காவேரி. அப்படியே கேஷுவலா சமையல் கட்டுக்கு போயிடுடி’ என்று தனக்கு தானே பேசிக் கொண்டே அறையிலிருந்து ஒரு அடி தான் காலை வெளியே எடுத்து வைத்து இருப்பாள், “குளிச்சிட்டு வர இவ்வளவு நேரமா?” என்று ஒரு அதட்டலான குரல் அவள் செவிகளில் அடைய, வெளியே எடுத்து வைத்த காலை மீண்டும் உள்ளே இழுக்கச் சென்றவளின் காதில், “அந்த கால் திரும்ப உள்ள போச்சு ஒரு சீவு தான் வெட்டி போட்டு போயிட்டே இருப்பேன்” என்று மீண்டும் அதே அதட்டலான குரல். குரலை வைத்தே அது விஜய் தான் என்று […] - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%81%e0%ae%a4%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): அத்தியாயம்- 1 மெத்தையில் இருந்து கண்விழித்தவளுக்கு தலைவலி அதிகமாகவே இருந்தது. எழுந்து அமர்ந்தவள் தலையை இருக்கரத்தாலும் தாங்கிக் கொண்டு இருக்கால்களிலும் கைகளை அழுத்தியபடி அப்படியே குனிந்து இருந்தவளுக்கு மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் சிந்தியது. கலங்கிய நயனங்களோடு இமைகளை திறந்தவள் நேத்திரத்தில் முதலில் விழுந்தது என்னவோ அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டு இருந்த புது மஞ்சள் கயிற்றில் தான். அதை பார்க்க பார்க்க அவளுக்குள் ஆத்திரம் பல மடங்கு அதிகரித்தது. வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் வலுக்கட்டாயமாக அல்லவா அவள் கழுத்தில் இந்த தாலியை கட்டி இருக்கிறான் அவன். மறுக்க மறுக்க தன் கழுத்தில் ஏறிய தாலியை அறுத்து போட அவளுக்கு ஒரு கணம் போதும். ஆனால் அவளால் அதை செய்ய முடியவில்லை. தாலியில் கரத்தை வைத்தாலே கரங்கள் நடுக்கம் எடுக்கிறது அல்லவா. இல்லை இல்லை அவன் அல்லவா நடுக்கத்தை கொடுத்து இருந்தான். தாலியை அறுத்து போடும் எண்ணத்தையே மொத்தமாக அவன் அவள் […] - [மயக்கம் -தயக்கம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): தனது மனதை அடக்க முடியாமல் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி எப்படியாவது சந்தனாவை ஒருமுறையாவது தொலைவிலிருந்தே பார்த்துவிட வேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டான் அரவிந்தன்.ஆனால் பாவம் அதற்க்கான சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அவன் விடுப்பு எடுத்திருந்த நேரம் அவனிடம் மட்டும் பிரத்யேகமாக தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்க்கும் பெற்றவர்கள் இவனுக்காக காத்திருக்க மருத்துவமனைக்கு வந்து மூன்று நாட்கள் அவனுக்கான நேரம் அவனுக்கென்று  இல்லை.அவ்வளவு பரபரப்பு.போதாத குறைக்கு சீசனால் வரும் சளித்தொந்திரவு மற்றும் ஜுரம் என்று குழந்தைகள். மருத்துவமனையே ஏதோ இரண்டாக பிளவு பட்டது போலத்தான் இருந்தது. அந்த அரசியல் பிரமுகருக்க்காக நல்லவேளையாக மருத்துவ நிர்வாகம் அதன் அடுத்த தெருவில் இருக்கும் வி ஐ பி கதவை திறந்து வைத்திருந்தது. இல்லாவிட்டால் மருத்துவர்களை கூட பரிசோதித்துதான் உள்ளே அனுப்புவார்கள். ஒருவழியாக அந்த வாரம் முழுவதும் குழந்தைகளுடன் பிசியாக அவனது நேரம் போனது.வாரக்கடைசியில் எட்டாம் தளத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கும் அந்த அரசியல் பிரமுகர் உடல்நிலை […] - [மொழி - 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-12/): “டேய் இப்பவும் ஒன்னு கெட்டுப் போயிடல. அப்படியே போயிடுவோம்.. எனக்கென்னமோ இதெல்லாம் சரியா வரும்னு தோணல” என்ற யஷ்வந்தை சலிப்பாக பார்த்தவர்கள், “சும்மா இருடா, இதையே சொல்லிட்டு இருக்காத. இவ்வளவு தூரம் வந்த பிறகு அப்படி இதுல என்ன தான் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு தான் நாம இங்க இருந்து போறோம்” என்றவாறு அவனையும் இழுத்துக்கொண்டு அந்த வீட்டிற்குள் நுழைந்து விட்டனர். வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு உள்ளே வந்ததும் கை கால்கள் எல்லாம் கிடுகிடுக்க, திருதிருவென அவர்கள் விழிக்கவும்.  அவர்களின் பார்வையை வைத்தே இவ்விடத்திற்கு அவர்கள் புதிது என்பதை அறிந்து கொண்ட ராணி அம்மா, அவரே அவர்கள் மூவரையும் மூன்று அறைகளுக்குள் அனுப்பியிருந்தார். திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கான அனுபவத்திற்காக தான் அவர்கள் இப்பொழுது இங்கே வந்திருப்பது.  விளையாட்டாக ஆரம்பித்த பேச்சு வார்த்தை இப்படி முடியும் என்று யஷ்வந்த் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அறைக்குள் அமர்ந்திருந்தவன் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே, “ச்ச.. இவனுங்க வேற […] - [மௌனத்தால் உடைந்த காதல் -9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): சித்ரா தன் மகளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவர், “என்ன பேசறேன்னு யோசிச்சு பேசு உதயா. நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன் ஞாபகத்தில் இருக்கட்டும். அதுவும் சின்ன பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சு பேசுற ?இப்போ வரைக்கும் இந்த  வீட்டோட மொத்த செலவையும் என் புள்ள தாண்டி பார்த்துட்டு இருக்கான் .அவன் உழைப்புல தான் இந்த வீடு ஓடிட்டு இருக்கு . என்ன தான் உன் அப்பா சம்பாதிச்சாலும், அது தனியா பேங்க்ல தான் போட்டு வச்சிருக்கோம். அதிலிருந்து ஒரு நயா பைசா நாங்க எடுக்கறது கிடையாது. அவன் தலையெடுத்ததுக்கப்புறம் எடுக்க விட்டதும் கிடையாது. உன் தேவைக்கே கூட அவன் தான் பாத்துட்டு இருக்கான். அப்படி இருக்க, என்ன வேணும்னாலும் பேசுவியா? அசிங்கமா இல்ல புருஷன் ,பொண்டாட்டி எப்படி இருந்தா உனக்கு என்ன வந்துச்சு ? இம்புட்டு நாள் கழிச்சு நானே புள்ளைங்க வந்த சந்தோஷத்துல உங்க அப்பா கிட்ட சொல்லி […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-9/):     துணிக்கடையில் கவிதா ஒவ்வொரு புடைவையாய் எடுத்து மதுமதியின் மீது போட்டு பிடிச்சு இருக்கா? எனக் கேட்க, அவள் விக்னேஷிடம் கண்களாலேயே கேட்க,விக்னேஷ் இல்லை என்று தலையாட்ட, அவளும் கவிதாவிடம் பிடிக்கவில்லை என்று கூற ஒரு கட்டத்தில் கவிதா இதை கவனித்து விட்டு, மது, நீ போய் விக்னேஷ்யை கூட்டி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து புடவை தேர்வு செய்யுமா, என்னை ஆளை விடு என்று அவள் நகர்ந்துக் கொள்ள, விக்னேஷும் அவள் அருகில் வந்து அவளுக்கு பொருத்தமான ஆரஞ்சு வண்ண நிறத்தில் ஆங்காங்கே சரிகையில் மயில் வைத்து ஓரத்தில் கோபுர வடிவில் பார்டர் போட்டிருந்த சேலையை எடுத்து அவள் மீது வைக்க, அது அவளுக்கும் பிடித்தும் விட்டது. அதையே எடுத்துக் கொண்டாள். பிற சடங்குகளுக்கும்  ஏழு எட்டு புடைவைகள் வாங்கி கொண்டாள். இந்த சைடு கேப்பில் நம்ம கௌரியும் வர்ஷினிக்கு  மயில் கழுத்து கலர் பச்சையும் நீலமும் கலந்த அழகான […] - [17. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/17-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஷாலினியின் தந்தை  செல்வமும்,  செல்வாக்கும் மிக்கவர் .   இவள் யாரையும் மதிக்காத தன்மையும், சுயநலமிக்கவளாக இருந்தாள்.  கண்களில்  அலட்சிய பார்வையும், நடையில் செருக்கு தன்மையுடன் அழகில் கர்வமும் கொண்டவளாக காணப்பட்டாள்.. அவளை நான்கு பேர்  சுற்றி சுற்றி வந்து  காதலித்தார்கள். நால்வரையும் நிராகரித்தாள். முத்துவை காதலிக்கலாமா என்று யோசித்தாள்.. ஆனால்  நல்லவேளையாக   அவனை ‘ஏற்றுக் கொள்ளவில்லை என்று  மனம் மகிழ்ச்சியடைந்தாள்.. கதிரை பார்த்தும் அவனை காதலிக்க ஆசைப்பட்டாள்… அவளின் பெற்றோரும்  அவளிடம்,  “சிங்கப்பூர் வாழ்க்கை போதும் . சொந்த மண்ணான தூத்துக்குடிக்கு போகப்போகிறோம். நீயும் உன்  திருமண பொறுப்பை எங்களிடம் கொடுக்காமல், நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாய். எங்களுக்கு இங்குஎன்ன வேலை இருக்கு.நாங்கள் போகிறோம்.” என்று சொல்லி விட்டனர். அப்பாவிடம் கதிரை பற்றி சொல்லி, அவனுடன் கட்டாயம் என் திருமணம் நடக்கும்ப்பா. கவலைபட வேண்டாம். நீங்கள்  போங்கள் .என் வேலைகளை முடித்து விட்டு நான் கதிருடன் வருகிறேன். […] - [அத்தியாயம் 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-2/): மித்ராவை ரசித்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் தீரன்..  கார் சிட்டி லிமிட்டை தாண்டி வெளியே சென்று விட..  ஆளரவம் இல்லாத ரோட்டில் வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தான் அவன்.. கழுத்து வலிக்க ஜன்னல் பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், ஒரு கட்டத்தில் கார் அளவுக்கதிகமான வேகத்தோடு செல்வதை கவனித்து விட்டு தான் தீரன் பக்கம் திரும்பினாள்.. அவன் முகத்தில் டென்ஷன் அளவுக்கதிகமாக இருந்தது இப்பொழுது.. “ எதுக்காக இப்படி வண்டியை வேகமாக ஓட்டுறீங்க??” ” தெரியல கார்ல பிரேக் பிடிக்க மாட்டேங்குது.. காலையில் நல்லா தான் இருந்தது இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல..”, என்றான் பதட்டத்தோடு. அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தவள்.. “ காலையில் ஹாஸ்பிடல் கிளம்பி வரும்போது நல்லா தானே இருந்தது இப்போ மட்டும் எப்படி??” ” எனக்கும் தான் என்ன தெரியும்?? நானும் உன் கூட தானே வந்தேன்..??”, என்றான் கோபமாக. அவுட்டர் ஏரியா என்கிற காரணத்தினால் அதிகமாக வாகனங்கள் இல்லை.. […] - [இதயம் 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): நேத்ரா அவசரமாக அலுவலகத்துக்குக் கிளம்பி கொண்டிருந்தாள். அவள் தலை சீவி கொண்டிருக்கக் கதிரிடம் இருந்து போன் வந்தது. “ஏய் எரும ரெடியாகிட்டியா?” “ரெடி ஆகிட்டு இருக்கேன் மாடு” “ஆஃபிஸ்க்கு சீக்கிரமாவே கிளம்ப மாட்டியாடி?” “உனக்கென்ன? 8 மணி வரையும் தூங்க வேண்டியது. அப்புறம் குளிக்கறியோ, இல்லயோ கிளம்பிடுவ. நீ வீட்ல வேலையா செய்ற?” “அடிப்பாவி. அன்னைக்கு வேண்டா வேண்டாம்னு சொல்லியே எல்லாத்தையும் முழுங்கிட்டு இப்போ என்ன வேலை செய்றேனு கேட்கறியே? மனசாட்சியே இல்லையாடி உனக்கு?” “கதிர்” என்று அவள் தயக்கமாகக் கூப்பிட “என்னடா?” என்று அவன் கனிவாகக் கேட்க நேத்ராவுக்குத் தான் கஷ்டமாகியது. “டி போடாத. எனக்குப் பிடிக்கல” “ஓகே. கூல் பேபி. இனி டி போடல” என்றவன் “கொஞ்சம் சீக்கிரம் மேக் அப் போடு. நான் பக்கத்தில வந்துட்டேன். முகத்த பார்த்தா மின்னல் அடிக்கணும்” “அப்படினா இன்னும் 2 கோட் போடணும்” என நக்கலடித்தவள்… “எரும மாடு. ஃபர்ஸ்ட் நீ எங்க […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-24/): “உனக்கு என்ன தான் டி பிரச்சனை, நீ எதுக்கு உங்க ஊர்ல இருந்து இங்க வந்த?என்னென்னமோ சொல்ற நீ இப்ப ரித்திக் காணும்னு போலீஸ் வரைக்கும் போனா யாரோ மிரட்டுறாங்க.. உன்னை சுத்தி என்ன தான் நடக்கு எனக்கு ஒண்ணுமே தெரியல” என நிஷா தலையில் கை வைத்தபடி தாரணி இடம் சொல்ல பிறகு  தாரணி வீட்டுக்கு வந்தபின் நிஷாவிடம் மெதுவாக பேச ஆரம்பித்தாள். “என் அக்கா பெயர் அனன்யா… அவள் கணவர் விக்ரம்…”அவள் குரல் மெதுவாக நடுங்கியது. விக்ரம் மாமா ரொம்ப நல்ல நல்லவர் நிஷா… என் அக்காவை உயிருக்கு உயிராக காதலித்தவர், வீட்ல பாத்து பண்ணி வச்ச கல்யாணம் தான்… அவளுக்காக எதையும் செய்ய தயாரக இருந்தவர்…”என சொல்ல நிஷா கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள். அதன் பிறகு “இதெல்லாம் எனக்கு நீ காலேஜ் படிக்கும் போதே தெரியுமேடி,அதுக்கப்புறம் என்னதான் நடந்துச்சு.. ஆமா நீ தீரன் கிட்ட யாரையோ கல்யாணம் பண்ண […] - [மௌனத்தால் உடைந்த காதல் -8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): தன் தாயைப் பார்த்த ஆதிக்கு வருத்தமாக இருந்தாலும், எதுவும் செய்ய முடியாதக் காரணத்தினால் “வீக் எண்ட்  நான் அவங்களை கூட்டிட்டு வருவேன் ம்மா ” என்றான்.    ” என்னமோ போடா” என்றவருக்கு வருத்தம் தான் ..    “எல்லாம் சீக்கிரம் சரியாகும் சித்ரா. அதுக்கு முக்கியமா இதை சரி பண்ண வேண்டியது உன் மகனும், நீயும் தான்.. உங்க ரெண்டு பேரோட கையில தான் இருக்கு..” என்று தன் மகனின் கண்ணை ஆழமாகத்தான் பார்த்தார் .    சீக்கிரம் சரி பண்ணுறேன்னு மருமகளை தனியாக அழைத்துச் சென்றால் மட்டும் போதாது, அதற்காக ஒவ்வொரு அடியையும் அவன் எடுத்து வைக்க வேண்டும். தனக்கு ஒன்றென்றால் எப்பொழுதும் தன் கணவன் வந்து நிற்பான், குரல் கொடுப்பான் என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும்.    ஒரு ஆண்மகனாக, கணவனாக அவனது கடமையும் அதுதானே! என்பதை தன் மகனுக்கும் புரியவைத்தவராக அவனை பார்க்க.    […] - [ஆடி வரும் வண்ண மயிலே-20](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-20/): அத்தியாயம்:20  பவதீப் மாலதி ராகவன் கையை விடவில்லை என்றால்…அதற்கு பிறகு நடப்பதற்கு ஏதுவுமே அவன்… பொறுப்பு இல்லை என்றான்…  அவன் இரும்பு குரலில் உள்ள அழுத்தமே… அவன் சொன்னதை செய்து விடுவான் என சொன்னது.   ராகவன் “ மாலதி கையை விடு எனக்கு என் சொந்த பெரியப்பாவை விட…பெரியம்மாவை தான் ரொம்ப பிடிக்கும் அம்மா இல்லாத எனக்கு.. அம்மாவை விட அதிகமாக பாசம் காட்டி வளர்த்தவங்க.   எனக்காக அவங்க பெரியப்பா கிட்ட எத்தனை தடனை சண்டை போட்டு இருக்கிறாங்க…நான் ஆசைபட்டு கேட்டால் அடுத்த செக்கன் எனக்கு அதை வாங்கி கொடுப்பாங்க..புவனாவை விட அவங்களுக்கு நான் தான் முக்கியம்.   பெரியப்பா கண்டிப்பானவர் தான்…ஆனா‌ல் என் மேலே பாசம் உள்ளவர் அதுவும் எனக்கு தெரியும்…நான் அவர் வீட்டுக்கு இப்போ போக முடியாத சூழ்நிலை…  இப்படி வெளியே பார்த்தால் தான்… பெரியம்மா, என் தங்கச்சி, மருமக்கள் கூட பேச முடியும்.   சொன்னால் புரிந்து கொள்ளு உன்னை அவங்க […] - [நலம் தானா ஊதாப்பூவே!!! -🪻17](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb17/): “சொல்லாமல் தவிக்க விடும் இந்த காதல் என்னை கொடுமைகள் செய்ய காத்திருக்கிறது “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -17 இரவு முழுவதும் தூங்காமல் தவித்தாள். அன்று அவன் பேசியதால் வலியோடு சென்றவள். விஜயிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் நடந்த பிரச்சனையை இதற்கு காரணம் நிதிஷா, வருணுடன் சேர்ந்து அழகாய் திட்டமிட்டு காரியத்தை சாதித்து விட்டாள். யார் என்ன சொன்னாலும் நம்பி விடுவதா, தன்னிடம் கேட்டிருக்கலாமே, வருண் குணம் அனைவருக்கும் தெரியும், இப்பொழுது நிதிஷா வேறு கூட்டு சேர்ந்திருக்கிறாள் இருவரும் வெளியே சுற்றுவதும், அலுவலத்தில் ஆட்டம் போடுவதும் என செய்து கொண்டிருப்பது வர்மாவுக்கு தெரியாமல் இருக்காது, ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் என்னை எதற்காக காயப்படுத்த வேண்டும். விஜயிடம் பிரச்சனை பற்றி மட்டும் கேட்டு தெரிந்து கொண்டாள். தனக்கும், வர்மாவுக்கும்  இடையே ஏற்பட்ட நெருக்கம் பற்றி அவள் சொல்லவில்லை. ஆனால் இருவரிடையே ஏதோ இருக்கிறது என்று விஜய்க்கு தெரியும்.கோவிலில் நிலாவுக்கு நடந்தது […] - [அத்தியாயம் 33 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): குண்டடிபட்ட காயத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் இருக்க, தன் சட்டையைக் கழற்றி அவளது வலது தோளில் இறுக்கிக் கட்டினான். “நதிமா வேக்கப்… கண்ணை முழிச்சு என்னைப் பாரு” என அவளைத் தூக்கிக் கொண்டவன், படிகளில் வேகமாக இறங்கினான். மூச்சை இழுத்து விட்டவள், மெல்ல விழித்து அவன் முகத்தை பார்த்தாள். “மிதுனா..” என்று அவள் முணுமுணுக்க, ரத்தம் படிந்த முகத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், “நதிமா… லவ் யூ டா!” என்றான். “மிதுனா… வலிக்குது…” வலியில் அவளது முகம் சுருங்கிட, “கொஞ்சம் பொறுத்துக்கோ டா. சீக்கிரமா ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம்” என்றவனுக்கோ உயிர்வரை வலித்தது. “மிது..னா நா..ன் உங்க..கிட்ட ஒண்..ணு சொல்..ல..ணும்” பேச முடியாமல் தடுமாறினாள். அவள் முகம் பார்த்தவன், “என்னடா?” என்க, “நீங்..க அப்பா..வாக போறீ..ங்க” மூச்சை இழுத்து அவள் சொல்லி முடித்ததும் அவனது கண்களில் கண்ணீர்.  அப்பாவின் இழப்பிற்குப் பிறகு அவன் கண்கள் கண்ணீரை மறந்திருக்க, இன்று அவளுக்காக அழுகிறான். “மிது..னா.. பிளீ..ஸ் நம்ம..குழந்..தை.. […] - [காதல் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -11.(2)](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -11. (1)](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-1/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-2/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-5/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-3/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [மொழி - 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): “அவ கெட்டவ.. ஒழுக்கம் இல்லாதவ.. அருவருப்பானவ.. இது எல்லாமே அவ மட்டும் தானா? அவ அந்த இடத்துல இருந்து வந்துவனு உங்களுக்கு எப்படி மாமா தெரியும்?” என்றான் எள்ளலாக. “அது.. அது வந்து.. எனக்கு..” என்று அவர் தடுமாறவும். அவரைப் பார்த்து இகழ்ச்சியாக தன் இதழை வளைத்தவன், “ஏன்னா, அந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போய் உங்களுக்கு நிறையவே பழக்கம் இருக்கு. அதனால தானே?”.  “யஷ்வந்த்!” என்று உச்ச ஸ்தானத்தில் கத்தி இருந்தார் காஞ்சனா. “எனக்கும் இப்படித்தான் அத்த இருக்கு, என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசும் போது. இதே போல தான் எனக்கும் கோபம் வருது. சுர்ருனு உச்சி மண்டையில யாரோ அடிக்கிற போல அவ்வளவு ஆத்திரம் வருது.  ஆனாலும், உண்மையை சொல்லி தானே ஆகணும். இவர் தான் ரொம்ப யோக்கியமானவராச்சே.. என் பொண்டாட்டி தப்பான இடத்திலிருந்து வந்தானு இவருக்கு எப்படி தெரியும்னு கேட்டு சொல்லுங்க” என்று காஞ்சனாவை நேர் பார்வைப் பார்த்து […] - [அத்தியாயம் -25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-4/): வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 25   ஒருத்தங்க ஏன் கெட்டவங்களா இருக்காங்க? நல்லவங்களாக இருக்காங்க? அதுவும் நல்ல வசதியான குடும்பத்தில் பொறந்து, வளர்ந்து படிச்சு, நல்ல விஷயங்களைக் கத்துக்கற வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது ஏன்? பல இடங்களில் ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றம் புரிவார்கள் எனக் காட்டப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லா வகையான சமூக அந்தஸ்த்தில் இருக்குறவங்களும் குற்றம் செய்யறாங்க. ஏன் இவங்க கெட்டவங்களாக இருக்காங்கன்னு ஆராய்ச்சி செய்யாமல் இருக்கறதே நல்லது.   -பத்மமுகி. நெய்தல் நிழலின் உயர்குடி மக்கள் மட்டும் பிரத்தியேகமாக உணவு உண்ணும் அறை அது. அதன் உள்ளமைப்பே அரண்மனையைப் போன்று இருக்கும். சிம்மாசனம் போன்று உணவு உண்ணும் ஆசனங்களும் இருக்கும். அந்த அறையின் பெயர் “ராஜ போகம்.” என்பதாகும். அங்குதான் மாயாவும், அர்ஜூனும் உணவருந்திக் கொண்டிருக்க, அவர்களுக்கு எதிரே சிவகார்த்திக்கும், காமினியும் அமர்ந்திருந்தனர். காமினி மாயாவுக்கு ஒவ்வொரு உணவையும் பற்றிச் சுருக்கமாகக் கூறி, அவளுக்குப் பரிந்துரைகள் […] - [அத்தியாயம் -24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-4/): வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 24   சமையல் ஒரு கலை. அது மனிதர்களின் விழிகள், நாசி, செவி, நாக்கு ஆகியவற்றை திருப்திப்படுத்தி உண்ண வைக்க வேண்டும். வயிற்றோடு மனதையும் நிரப்பி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். சமையலை இப்படி சொல்லலாம். சென்சரி ஓவர்லோட் செய்யும் அளவு சமையல் இருக்க வேண்டும். அதைத் தவிர மற்ற எதையும் கவனிக்க வைக்கக் கூடாது. உங்க எதிரியையும் அப்படித்தான் வேற எதிலாவது கவனம் செலுத்த வைத்து விட்டுப் பிறகு பொறுமையாக அடிக்க வேண்டும்.      -ருத்ரசேனா. மாலைக் கதிரவன் கண்ணாடி ஜன்னல்கள் வழியாகத் தங்க நிறக் கதிர்களைப் பாய்ச்சிக் கொண்டிருக்க, அது விடுதியின் வராண்டாவில் நின்று கொண்டிருந்த ஆதியின் மீதும் விழுந்தது. அவன் விழிகள் அங்கும் இங்கும் தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்தது. மின் தூக்கியில் தன் மனைவியைப் பார்த்ததும் தான் கண்டது கனவோ எனச் சில நொடிகள் உறைந்து நின்றவன், மின் தூக்கியின் […] - [அத்தியாயம் 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-2/): அத்தியாயம் 37 கீழிருந்த தன் அம்மா சத்தம் போடும் குரல் கேட்கவும் திடுக்கிட்டு போய் எழுந்தான் தீரன்.. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.. அம்மா ஒரு நாளும் இந்த மாதிரி சத்தம் போட்டு கூப்பிட்டதே இல்லையே அதுவும் பதட்டத்தோடு..!! ஏதாவது பிரச்சனையா ?? கீழே எதுவும் விழுந்து விட்டார்களா?? அல்லது வேற ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லையே என்று கண்டதையும் யோசித்தவன் வேக வேகமாக படி இறங்கி கீழே  வந்தான்.. ” அம்மா அம்மா.. என்னம்மா ஆச்சு?? ஏன் இப்படி கத்தின ஏதாவது பிரச்சனையா??  இல்ல உனக்கு உடம்புக்கு எதுவும் முடியலையா??”, முகத்தில் பதட்டத்தோடு அக்கறையாக கேட்ட தன் மகனை பார்த்து பூரித்து போனார் வசுந்தரா. அன்னையின் மீது அக்கறை இல்லாதவன் கிடையாது தான்.. ஆனால் ஒருமுறை கூட தன் மனதில் இருக்கும் பாசத்தை அவன் வெளிப்படையாக வெளி காட்டியதே கிடையாது.. பதட்டம் பயம் அக்கறை […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஆதி தன்னவளைப் பார்க்க.    அவளோ ,தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். ‘இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே?’ என்று எண்ணியபடி , நேரம் ஆகுவதை உணர்ந்து பிள்ளைகளை தூங்க வைக்க ரூமுக்கு அழைத்துச் சென்றான்.      ரூமுக்குள் நுழைந்த சுதா,” டேய் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க.    ” முடிச்சிட்டோம்  மா” என்று கூற,    “சரி காட்டுங்க” என்று ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்தவர்கள். படித்து விட்டதாக கூறியதையும், சொல்ல சொல்லி கேட்க ஆரம்பித்தாள்..   ” நான் பாக்குற சுதா” என்றான்.    ” சரி “என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் கிச்சனுக்குள் நுழைந்தாள்.    இவன் குழந்தைகளிடம் வீட்டுப்பாடம் கேட்டுவிட்டு,  அவர்களை உறங்க வைத்தான்.    இங்கு கிச்சனில் உருட்டும் சத்தம் கேட்டு வந்தவன், அவள் பாத்திரம் கழுவி கொண்டு இருக்கவும், “இதை காலையில பார்த்துக்கலாம் இல்ல”என்றான்.    அவள்  அமைதியாக […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻-16](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-16/): ” கண்கள் இரண்டில் என் காதலை உணர்த்தி இதயத்தின் ஓசையை கொஞ்சம் சத்தமாக துடிக்க வைக்கிறேன் உனக்காக”    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -16    நிதிஷா குடும்பத்தின் குல தெய்வக் கோவில் ஊரின் எல்லையில் இருக்கும் பச்சையம்மன். கோவிலைச் சுற்றி தோட்டங்கள் இருக்கும் முதலில் கோவில், கோவிலின் பின் பக்கம் என்று சுற்றி பார்த்து வந்தவன் “நிலா நிலா ” என்று பல முறை அழைத்துப் பார்த்தான். அவளின் குரல் எங்கேயும் கேட்கவில்லை. அங்கிருந்தவர்களிடம் கேட்க பார்க்கவில்லை என்றே பதில் அளித்தனர்.    என்ன செய்வது என்று புரியாமல் கருவறையில் வீற்றிருக்கும் அம்மன் முன் நின்றபடி கை கூப்பி அம்மனிடம் வேண்டுதல் வைத்தான்.    “என் நிலாவை நீ தான் மா கண்டுபுடிச்சு கொடுக்கணும். அவ இருக்குற இடத்தை எனக்கு காட்டு, நிதிஷா தான் அந்த இடியட் வருண் கிட்ட என்னமோ சொல்லி இப்டி பண்ணிட்டா, அவளுக்கு […] - [இதயம் 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/):   நேத்ரா அன்று வேலை முடிந்து வரும் போது அமுதாவை பார்க்க அவள் முகம் சரியில்லாதது போலத் தோன்ற, “என்னம்மா?” என்று கேட்டவளிடம் லெட்டரை காட்ட அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அது டைவர்ஸ் நோட்டிஸ். சந்திரன் வக்கீல் மூலமாக அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடன் அமுதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்ற பயம் வந்தது. நேத்ரா அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவள் பின் சுதாரித்து, “இது எப்படினாலும் நடக்கப் போறது தானே மா? இதுக்கு ஏன்மா ஃபீல் பண்ற?” “ஏய் அவங்க பெரிய ஆளுங்கடி. நம்ம எப்படிடி சமாளிக்கறது?” “சமாளிச்சுக்கலாம். விடு. தேவையில்லாம புலம்பாத” “போன வாரத்துல கூடப் போன் பண்ணாங்க நேத்ரா. மன்னிப்பு கேட்டுட்டு அங்க போய் இரேன். பொண்ணுங்க புருஷன் வீட்ல இருந்தா தான்டி மதிப்பு” என அமுதா சொல்ல “ஏம்மா உனக்கு அறிவில்ல. உன் முன்னாடியே அவன் என்ன அடிக்க வந்தான். மனசாட்சியே இல்லாம […] - [இதயம் 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/):   நேத்ரா அந்தக் கணிப்பொறி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவள் வேலைக்குச் சேர்ந்த போது அவளுடைய டிஎல் லீவில் இருந்ததால் அவனைப் பார்க்க வரும்படி சொன்னதாக மெஸேஜ் கிடைக்க நேத்ரா அவனைப் பார்க்க சென்றவள் அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக அவனோ “வாவ்… பேபி… வாட் எ சப்ரைஸ்?” என ஆனந்த கூச்சலிட்டவனை… ‘இந்த ஃபிராடு இங்க எங்க வந்தான்?’ என அவள் திகைத்து விழிப்பதை பார்த்தவன்… “என்ன பேபி அப்படி பார்க்கற? அன்னைக்கு உன் வீட்ல திருவோடு ஏந்தினவன் இன்னைக்கு உன் முன்னாடி இப்படி இருக்கறது பார்த்துக் கன்ஃபியூஸ் ஆயிட்டியோ?” அவள் அதிர்ச்சியின் காரணம் அறிந்து கேட்டவன்… “எனக்கு உடம்பு சரியில்லாம போனப்ப அம்மா குல தெய்வத்துக்கு வேண்டுதல் வச்சிட்டாங்க. அவங்க வேண்டுதல் நிறவேத்தறப்போ என்ன வெச்சு செஞ்சிட்டாங்க. பார்க்கறவன்லா பரம்பரை திருடன் மாதிரியே லுக் விடறான்” என அன்றைய தன் நிலையினை எடுத்து கூறியவனை […] - [அத்தியாயம் 39](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39/): பாகம் 39 “ ஏன் அக்கா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்..நாங்கள் அங்கே இருந்தாலும் எங்கள் நினைவு முழுக்க இங்கேதான் இருக்கும் .இடையில் இது மாதிரி ஏதாவது சான்ஸ் கிடைத்தால் வர பார்க்கிறோம். அதே மாதிரி நீங்களும் வர முடித்தால் வாங்க .. ” “கண்டிப்பா மித்ரா முதலில் எப்பொழுது இவங்களுக்கு இடம் மாற்றுதல் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து விட்டால் உங்கள் வீட்டருகே எதாவது இடம் பிடித்து போட்டு விடுங்கள் .. ” “கண்டிப்பா அக்கா, இந்த யோசனை கூட நன்றாக இருக்கிறதே.. நாங்களும் இப்போதிலிருந்து இரண்டு வீடுகள் ஒன்றாய் ஏதாவது இடம் கிடைக்கிறதா என்று பார்க்க ஆரம்பிக்கிறோம் .. “அப்படி இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் அக்கா.. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாய் இருக்கலாம்.. ” இந்த திட்டம் பெண்கள் இருவருக்குமே பிடித்து இருக்கிறது. ஆனால் நடக்குமா என்று தான் தெரியவில்லை.. ஊரெல்லாம் சுற்றி முடித்து விட்டு பிறந்த நாளுக்கு […] - [மயக்கம் -தயக்கம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): மயக்கம் -தயக்கம் 5   சந்தனா என்ற பெயரை சொல்லும்பொழுது மகனின் குரலில் தெரிந்த உற்சாகத்தை புரிந்து கொண்டது தந்தையின் மனது. நல்ல பெண் தான். திருமண வயது. தனது மகனுக்கு ஏற்ற ஜோடி பொருத்தம்.அழகி. குடும்ப பாங்கான பெண் தான். இப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் சரியாக இருக்கும். ஆனால், இங்கே இவன் அம்மா  நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டாளே! என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வேறு வழி இல்லை.சப்தமாக சொல்லிவிட யார் வாங்கிக்கட்டிக்கொள்வது? மாலை ஏழு மணி சுமாருக்கு அப்பாவும் மகனுமாக பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு சந்தனாவின் வீட்டுக்கு வந்தார்கள். இன்னமும் லேசாக வெளியே வெளிச்சம் இருந்தது.ராகினி ட்யூஷன் சென்றிருக்க அப்போது தான் சந்தனாவின் அம்மா கீதா வீட்டுக்குள் நுழைந்து இருந்தார். அவருக்காக  தேனீர் தயாரித்துக்கொண்டிருந்த சந்தானா இவர்கள் இருவரும் வருவதை பார்த்தவள் வேகமாக வெளியே வந்தாள்.    ” வாங்க மாமா, வாங்க டாக்டர் ” என்று அவள் வரவேற்றதை பார்த்து […] - [மயக்கம் -தயக்கம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): மயக்கம் -தயக்கம் 4 காலையில் எழுந்துகொள்ளும் பொழுதே வாணிக்கு உடம்பு படுத்த ஆரம்பித்து இருந்தது. இங்கே அமெரிக்காவின் சீதோஷண நிலை அவருக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை. சளியும்,ஜூரமுமாக ஒரு அவஸ்தை. கணவரோ மகளின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.இவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேர கார் பயணம். சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. கணவரும் வேலை விஷயமாக கனடா சென்று விட்டார்.நீங்கள் இருவரும் இங்கே எனக்கு துணைக்கு வாருங்கள் என்று மகள் அழைக்கவும் அந்த சமயம் லேசாக சளித்தொந்திரவு இருக்கவே கணவரை மட்டும் அனுப்பி வைத்தும் ஆயிற்று. இரண்டு நாட்களாக பரவாயில்லாமல் இருந்தது.இப்போது இன்று காலையிலிருந்து இனிதே ஆரம்பம். நிதானமாக எழுந்து பல் துலக்கும் முன்னே வயிற்றை பிரட்டியது. வயிற்றில் ஒன்றும் இல்லைதான்.ஆனாலும், உள்ளே இருக்கும் பித்தநீர் மொத்தமும் ஒரே ஓக்கரிப்பில் வெளியே வரவும் அதற்கு மேல் முடியாமல் அங்கிருந்த மவுத் வாஷில் வாயை சுத்தப்படுத்திக்கொண்டு வந்து படுக்கையில் விழுந்துவிட்டார். சற்று […] - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [மொழி - 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-34/): “சொல்லுங்கப்பா கோவிலுக்கு போய் சாமி சொன்னதும் அவ மேல எந்த தப்பும் இல்லன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அதனால அவளை வீட்டுக்குள்ள சேக்குறீங்க.. ஒருவேளை, கோவிலுக்கு போகாம இருந்திருந்தா.. அந்த சாமி சொன்னத  கேட்காம இருந்திருந்தா.. இதே போல நீங்க பவித்ராவ ஏத்துக்க முயற்சி பண்ணி இருப்பீங்களா.. இல்ல தான.. அவ தூய்மையானவன்னு எனக்கு தெரியும் பா. குடும்பத்துல இருக்கவங்க ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நம்பிக்கை இருக்கணும். எனக்கு புரியுது, உங்க நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டு நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னேன். ஆனா, உங்க மகனை நீங்க கொஞ்சம் நம்பி இருக்கலாம். அப்படி தப்பு பண்றவன் இல்லன்னு நீங்க நம்பியிருக்கலாம்.  ஆமா, அன்னைக்கு நான் பண்ணது தப்புதான். அந்த இடத்துக்கு நான் போனதே தப்புதான். ஆனா, இது எல்லாமே ஏதோ ஒரு அர்த்தத்தோட தானே நடந்திருக்கு. நான் அங்க போகணும், அங்க பவிய பாக்கணும்னு இருந்திருக்கு. பார்த்ததும் எனக்கு அவள […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-10/):  வர்ஷினி தன் வேலையில் பிஸியாக இருந்தாலும் அவளுக்குள் மதுவின் குழந்தையை பார்த்தபின் தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆவல் தோன்றி  கொண்டே இருந்தது. அது ஒரு கட்டத்தில் அவள் மனதில் ஒரு பெரிய வடுவாக மாறியது. தன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவள் மனதை வாட்டி எடுத்தது. முன்பெல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கல்லூரிக்கு சென்று வந்தவள் இப்போது இயந்திரத்தனமாக சென்று வந்தாள். அவள் மனம் குழந்தை ஏக்கத்தால் சஞ்சலமாக தோன்றினாலும் அதை மறைத்து வெளியே தன்னை சாதாரணமாக காட்டி கொண்டாள். எங்கே கௌரி அவள் மனம் துன்படுவதை பார்த்துவிட்டால் அவன் மனம் வாடுமோ அல்லது தன் அண்ணனின் மகனை கண்டு பொறாமைப்படுகிறாள் என தவறாக  நினைத்துவிடுவானோ என்று தன்னை  கஷ்டப்படுத்தி அடக்கிக்கொண்டு எப்போதும் இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.    கௌரி முதலில் அவனுடைய வேலை பளு காரணமாக கவனிக்கவில்லை. பின்பு தான் வர்ஷினியை கூர்ந்து கவனிக்க […] - [ஆடி வரும் வண்ண மயிலே-37](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-37/): அத்தியாயம்:37  காதல் என்ற வார்த்தை கூட இந்த வீட்டில் நான் கேட்க கூடாது என்று…கோபமாக சக்ரபாணி சொன்னார்.   கல்யாணி “ என்னங்க இது விஷயம் என்ன என தெரியாமல்…எதற்காக உங்களுக்கு எவ்வளவு கோபம்..? கிருபா அப்படிப்பட்ட பையன் இல்ல.   அவன் காதலித்து இருக்க எப்போவோ… அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொண்டு வந்திருப்பான்…கொஞ்சம் பொறுமையாக இருங்க உங்களுக்கு பிறகு ப்ரஷர் கூடி விடும்…” என்றார்.   உண்மையில் மயூரிக்கு இப்போ தான் பயம் அதிகமாக இருந்தது…பவதீப்பை அவள் கல்யாணம் பண்ண முடியாமல் போய் விடும் என்று…கிருபாவுக்கே இப்படி கோபமாக பேசுபவர்.   அவரின் சொந்த பேத்தி நான் எப்படி நடந்து கொள்வாரோ…தெரியாது என நினைத்தாள் கொஞ்ச நேரத்தில் கிருபா, சாரதா… ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.   கிருபா பைக் வைத்து இருக்கிறான் தான்…ஆனால் சாரதாவுக்கு அதில் ஏற பயம் சும்மாவே விபத்து அதிகம்…எதற்காக ரிஸ்க் என்று அவனை வற்புறுத்தி ஆட்டோவில் அழைத்து வந்து விட்டார்.   கல்யாணி அவனை […] - [சுவாசம் - 9](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-9/): அவனின் எதிர்பாரா முத்த தாக்குதலில் பெண்ணவள் கண்கள் விரிந்தாலும், இம்முறை மயங்காமலே மூச்சு சீராகியிருக்க, அதனை உணர்ந்து மெல்ல அவளை விட்டு விலகிய அக்னி “ஆர் யூ ஓகே” என்று வினவ, தலையை கவிழ்த்தப்படியே பெண்ணவள் ஆமென்று தலையாட்ட,  “குடிக்க கூல் ஆர் ஹாட்டா.. எதாவது வாங்கி வரவா” என்றதுக்கு இல்லையென்று அவள் தலையாட்டினாள். பின் அவளை கை தாங்கலாக பிடித்து கொண்டு மருத்துவமனை வாசல் வந்தவனுக்கு வழக்கமாக கேட்கும் தம்பியின் குரல்  “அண்ணா உங்க தம்பிக்காக பெரிய ஹாஸ்பிட்டல் கட்டி தரணும்.. கட்டி தருவீங்க தான” என்றவனின் தலையில் செல்லமாக தட்டிய அக்னி “டேய் முதல 12த் முடிச்சி டிகிரி வாங்குடா.. அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் கட்ட போயிட்டான்” “அண்ணா டிகிரி வாங்குற வேலைய நான் பாத்துக்குறேன்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றதை கேட்டு அவன் சமதித்ததும் மருத்துவமனைக்கான பெயரையும் கூற, அதில் புருவம் உயர்த்திய அக்னி “அது என்னடா ஏபிஎஸ்” […] - [நலம் தானா ஊதாப்பூவே!! 🪻(முடிவு ) - 32](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/): “உன்னை கொடுத்து என்னை எடுத்துக்கொண்ட என் ஊதாப்பூவே நீ நலம் தானே “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -32    கான்பிரன்ஸில் ஆரண்யாவின் பேச்சினை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா. அவள் உருவம், ஆடை, முகம் என வெளிதோற்றத்தில் மட்டுமல்ல உள்ளம், பேச்சு, செயல் என அனைத்திலும் அவளிடம் இருந்த தனித்தன்மையான அழகு அவனை மெய் மறக்கச் செய்தது.    “இந்த கன்ஸ்டரக்ஷன் பீல்ட் பெண்களுக்கு செட் ஆகாது, அவங்களால ஆண்களுக்கு நிகரா சாதிக்க முடியாது என்று பலரும் சொன்னார்கள், என்னை பார்த்து சிரித்த, கிண்டல் செய்த கூட்டமும் இருந்தது.    என் சிறு வயதில் ஜோத்பூரில் உள்ள மெக்ரகான் கோட்டைக்கு சென்ற போது அதன் அழகில் நான் வியந்து போனேன். அப்போது என் அப்பாவிடம் நான் சொன்னது “இந்த மாதிரி நானும் கோட்டையை காட்டுவேன் பா ”     அதற்க்கு என் அப்பா சொன்னது […] - [நெஞ்சம் 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6/): காதலர்கள் இருவரும் மொட்டை மாடியில் தன்னை மறந்து அமர்ந்திருந்த வேளையில் ஜென்னி என்று ஒரு குரல் கேட்டது. அந்த சத்தத்தில் இருவரும் திடுக்கிட்டு பிரிந்தனர். “ஜென்னி மேல இவ்ளோ நேரம் தனியா என்ன பண்ற?” என்று கேட்டுக் கோண்டு வந்த சாம் அங்கு கௌதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான். “டேய் உனக்கு இங்க என்ன வேல?” என்றவன் கோபத்துடன் அவனின் சட்டையை பிடித்தான். “சாம் என்ன பண்ற?” “ஹே… நீ சும்மா இருடி. உனக்கு எவ்ளோ தைரியம். அவன நம்ம வீட்ல வெச்சு மீட் பண்ண?” என்று கர்ஜித்தான். “அதுல உனக்கென்ன பிரச்சனடா? நான் என்ன ஹோட்டல்லயா ரூம் போட்டேன்?” என்று கேட்டவனை அடிக்க கை ஓங்கினான் சாம். “சாம்” என்று ஜென்னி அதிர்ச்சியில் கத்தினாள். “நீ பேசாதடி. உனக்கு எவ்ளோ பட்டாலும் புத்தி வராது. அன்னைக்கு அடிச்சிட்டானு அவ்ளோ‌ அழுத. இப்போ திரும்பவும் பேசினானு பேசிட்டு இருக்க. அவன் சரியான‌ […] - [நெஞ்சம் 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-5/): கௌதம் உடல்நிலை சரியானவுடன் அலுவலகம் சென்ற போது அங்கே அவனை பார்க்க ஜென்னி வந்தாள். அவள் போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது கௌதம் அவள் மேல் இருந்த கோபத்தில் வெகுவாக தவிர்த்தான். அவனிடம் பேச முடியாமல் தவித்தவள் அவனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் வீட்டுக்கு வந்தாள். ஆனால் வரும் வழியிலே ராகுலின் கண்களில் தென்பட்டாள். “ஹேய்…‌ உனக்கு இங்க என்ன வேல ஜெனிபர்?” “கௌதம பாக்க வந்தேன் ண்ணா” என்றவளை பார்த்து முறைத்தான். “இப்போ தான் அவன்‌ கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கான் ஜென்னி.‌ அவன்‌ உன்ன திரும்பவும் பாத்தா டென்ஷன் ஆகிடுவான்” “பரவால்லணா. என் மேல தான தப்பு. நான் பாத்துக்கிறேன் ண்ணா” என்று சொன்னாள். “சொன்னா புரிஞ்சுக்கோ ஜென்னி. அவனோட சித்தப்பா இருக்காங்க. ஏற்கனவே அவன திட்டிட்டு இருக்காங்க. இப்போ தான் பொறுப்பு வந்ததுனு சந்தோஷப்பட்டேன். ஆனா இப்போ ஜெயிலுக்கு போய் இருக்கறியேனு […] - [நெஞ்சம் 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-4/): “ஜென்னி” என்று பதறியபடி வந்த சாம் அவளை தனது தோளில் சாய்த்து கொண்டான். “கௌதம்” என்றவன் இப்போது அவனை அடிக்க கை ஓங்க கௌதம் அவன் கைகளை பிடித்து தடுத்தான். “நீங்க யாரும் எனக்கு வேணாம். எல்லாரும் போங்க” என்று கத்தியவன் தட்டு தடுமாறி அங்கு வந்த ஆட்டோவில் கிளம்பி சென்றான். கௌதமின் உதாசீனத்தில் ஜென்னி கதறியழ ஆரம்பித்தாள். ஏற்கனவே கௌதமின் செய்கையில் கோபத்தில் இருந்த சாம் இப்போது ஜென்னி அழவும் கௌதமின் மேல் இருந்த கோபத்தில் அவளை தரதரவென இழுத்து சென்றான். காரில் வீடு செல்லும் வரை  அமைதியாக இருந்தவன் காரை நிறுத்திய பின்பும் அவள் அழுது கொண்டே இருக்க அதனை பார்த்து எரிச்சலுற்றவன் “ஜென்னி” என அதட்டினான். அந்த குரலில் அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அதனை பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “வீடு வந்திடுச்சு. வா” என்று அவளை கூட்டி சென்றான். இவர்களுக்காக காத்து கொண்டிருந்தவர்கள் ஜென்னி அழுவதை […] - [நெஞ்சம் 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-3/):    “ஒரு ரவுடிய லவ் பண்ணிட்டு அவன வெளிய எடுக்க சொல்றியே? உனக்கு வெக்கமா இல்ல?” என்றவனின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்.  “சாம் நான் சொல்றது புரிஞ்சுக்கோடா. அவனுக்கு கொஞ்சம் கோபம் வரும். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன் டா. அவன் ரௌடி இல்லடா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் ஜெசிகாவும், செலினும் இவர்களது சத்தம் கேட்டு அந்த அறைக்குள் வந்தார்கள்.  “ஜெனி ஏன் அழற? என்னாச்சு?” என்று பதறி போய் ஜெசிகா கேட்டாள்.  “ஏன்டி நீங்க அவ கூட தான இருக்கீங்க? அவ யாரோ ஒரு ரவுடிய லவ் பண்றா. அது கூட தெரியாம இருக்கீங்க?” என்று அவர்களையும் சாம் திட்டினான்.  “என்ன சொல்றான் இவன்? சாம் சொல்றது உண்மையா?” என செலின் கேட்க அவளோ எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்தாள்.  “ஏய்… எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க? இத்தன நாளா‌ நமக்குள்ள எந்த விஷயமா இருந்தாலும் நம்ம […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-9/): கல்லூரி வாசலில் சடன் பிரேக் போட்டான் அஸ்வந்த்.    அவனின் முதுகில் முகம் மோதி நின்றான் ஆகாஷ்.  எதுக்கு டா இப்படி?  என்று தன் மூக்கை தேய்த்தான் ஆகாஷ்.  மச்சான் அவள் தான் டா என்று கத்தினான் அஸ்வந்த்.  ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள் இவனை விசித்திரமாக பார்த்து விட்டு சென்றனர்.  யாரை சொல்லுறான் என்று பார்த்த ஆகாஷ் கண்களில் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சுகன்யா தென்பட்டாள்.    நேற்று இவளை பார்த்து தான் தோழன் பைக்கை டெம்போவில் கொண்டு விட்டான். இனி இந்த கல்லூரி  படிப்பையும் , கல்லூரி வாழ்க்கையையும் எந்த வண்டியில் கொண்டு விட போகிறாளோ! என்று விழித்து கொண்டு நின்றான் ஆகாஷ்.    மச்சான் டேய் வா டா அவள்க்கிட்டே போய் பேசுவோம் என்று பறந்து கொண்டு நின்றான் அஸ்வந்த்.    என்ன டா பேச போற? அந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா? நம்ப என்னனு […] - [இதயம்! - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): இதயம்! துடிப்பு – 14 கார்வேனியா! நான்கு நாட்களுக்கு பிறகு, ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு,சுவாசத்துக்கு சிரமப்பட்டு மயக்க நிலையில் இருந்த பவனியை பார்க்கையில்,தன் தலையில் அடித்துக் கொண்டான்,தார்விக். அவன் அப்படி எளிதில் உணர்ச்சி வசப்படும் ரகம் இல்லை.ஆயினும்,தன் கவனயீனமே அவளை இந்நிலைக்கு தள்ளி இருப்பதாய்,தன்னை நிந்தித்தவனுக்கு தன் மீதே கட்டுங்கடங்காத ஆத்திரம். “ஷீ ஈஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்!”பிரஜின் கூறிய பின்னரே,அவனுக்கு நிம்மதி எழுந்தாலும்,என்ன நடந்ததென்று இன்னுமே அவனுக்கு புரியவில்லை. ஹஸேரியில் இருக்கும் போது,திடுமென மயக்கம் போட்டு விழுந்து விட்டவளை,எத்தனை முயன்றும் எழுப்பிட இயலாது போக,என்னவேனும் நடந்து கொள்ளட்டும் என்று அங்கிருந்த மருத்துவமனையொன்றில் அனுமதிக்க,அவர்களுக்கு சந்தேகம் கிளம்பியிருந்தது. அவ்னித்திடம் தகவலை தெரிவித்திருக்க,அவர் தான் எப்படியோ கள்ளத்தனமாய் ஆட்களிடம் வந்து,அவர்களை கார்வேனியாவுக்கு அழைத்துச் சென்றது. ஒற்றை இரவில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க,தாங்கள் கார்வேனியாவுக்கு வந்தது,கனவு போல் தான் இருந்தது,அவனுக்கு. என்ன நடந்தது என்று தெரியவில்லை,அவளுக்கு.மயக்கம் போட்டு விழும் அளவு அவளின் உடல் நிலையில் எந்த […] - [இதயம்! - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): இதயம்! துடிப்பு – 13 இரு கைகளாலும் தலையைத் தாங்கிய வண்ணம்,அமர்ந்து இருந்தாள்,பவனி. மனம் முழுவதும் அழுத்தம் நிரம்பி வழிய,இரு தடவையும் தவற விட்ட தன்னை எண்ணி அவளுக்கு அப்படியொரு கோபம். தார்விக்கின் மனமோ,அவளுக்கு நேரவிருந்த விபரீதத்தை நினைத்து கலங்கியிருக்க,அவளை தனியே விட்டுச் சென்ற தன் செயலை கருதி,உள்ளுக்குள் வெட்கினான்,அவன். “சாரி பவனி..நா உன்ன தனியா விட்டுட்டு போனதால தான இப்டி ஆயிடுச்சு..சாத்வேத் சார் கால் பண்ணாரு..அதான் போனேன்..ஆனா இப்டி நடக்கும்னு எதிர்பாக்கல..”  அவள் தெளிந்து அமர்ந்த பின்,குற்றவுணர்வுடன் மன்னிப்புக் கேட்டிட,அவளுக்கு அவன் மீது தவறென்று கூறிட முடியவில்லை. பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு நகர்ந்தவன்,தெரிந்து கொண்டே இப்படிச் செய்யவில்லையே. அவள் கண் விழிக்கும் வரை,அவன் உறங்கவில்லை என்பதை அவனின் சிவந்த விழிகளே காட்டிக் கொடுக்க,தன்னிலை மீளும் வரை அவன் குற்றவுணர்வில் தவித்து இருப்பான் என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை. போதைவஸ்தின் வீரியத்தில் அவளுக்கு விழிப்புத் தட்டுகையில் மதியம் நெருங்கியிருக்க,அதன் பின் அவனைத் […] - [இதயம்! - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): இதயம்! துடிப்பு – 12 தோழர்களின் உரையாடலை,சரிவர செவிமடுக்கத் தவறியவளுக்கு,மனம் முழுக்க குழப்பம் மண்டிக் கிடந்தது,தான் மிச்சம். “என்ன பூமி வாசின்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்கானுங்க..? பாத்தா தப்பானவனுங்க மாதிரியும் தோணல..” தனக்குள் கேட்டுக் கொண்டு,சத்தம் செய்யாது அவள் கீழிறங்கிச் சென்ற போதிலும்,அது அரிமா அவனின் விழிகளில் இருந்து தப்பிடவில்லை. அவனுக்கும் ஊகிக்க முடிந்தது,தாம் பேசியது அரை குறையாகவேனும்,அவளின் செவி சேர்ந்திருக்கும் என்று.அவளாக வந்து கேட்பின்,பதில் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான். “ஆஜு..ப்ரச்சனய விடு..நீ லவ் பண்றியா இல்லயான்னு கூட சொல்ல மாட்டேங்குற..ஆனா அந்தப் பொண்ண பாத்தா உன்ன விரும்புற மாதிரியும் தோணல..நீ விரும்புறது அதுக்கு தெரியுங்குற மாதிரியும் நடந்துக்கல..என்னடா நடக்குது இங்க..?” “டேய் விஷ்..இவன் லவ் பண்றது ஓகே..அந்த பொண்ணுக்கு அது தெரியாம மறக்கிற மாதிரி தோணுது..பட் ஏன் அப்டி பண்ணனும்..?” “ம்ம்..அதான் ஏன்..? ம்ம்ம்..வெயிட் வெயிட்..உங்கப்பா சொன்னாரே டா,ரேடியேஷன் இருக்குறவங்களுக்கு நார்மல் ஆளுங்கள கல்யாணம் பண்ணி வாழ […] - [இதயம்! - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): இதயம்! துடிப்பு – 11 தாம் தேடிடும் இதயம்,தமக்கு வெகு அருகில் இருப்பது தெரியாமல்,சலித்துக் கொண்ட இருவருக்குள்ளுமே,இந்த முயற்சி அத்தனை சாத்தியப்படும் என்று தோன்றாவிடின் தான்,அதிசயம். “எனக்கென்னமோ நாம டைம வேஸ்ட் பண்றோம்னு தோணுது..” அவள் காதுகளில் தார்விக்,கூறிட அவளுக்குள்ளும் அவ்வெண்ணம் இருந்த போதிலும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ப்ச்..ஓவரா யோசிக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா..?” அதட்டியவாறு அடுத்த நபருக்கும் சாக்லேட்டை நீட்ட,அவர்கள் இருவரை புருவம் சுருக்கிப் பார்த்தவாறு,அலைபேசியை காதில் பொருத்திய படி கடந்து சென்றது,அந்த உருவம். இருவரும் அவ்வுருவம் எழுந்து சென்றதை கவனிக்க மறந்திருக்க,தள்ளிச் சென்றதுமே,யாரோ ஒருவர் கடந்து சென்றது,தார்விக்கின் விழிகளில் விழுந்தது. “நாம இங்க மாங்கு மாங்குன்னு சாக்லேட் கொடுத்து கிட்டு இருக்கோம்..திடுதிப்னு நம்ம கண்ல சிக்காம அங்க ஆளுங்க எந்திரிச்சு போறாங்க..” “ப்ச்..ஒருத்தர் தான..” “சம்டைம் நாம தேட்றது அந்த ஒருத்தரா இருக்கும்ல..” விளையாட்டாய் உரைத்தவனுக்கு தெரியாது,அது தான் உண்மை என்பது. “நீயும் உன் கற்பனையும்..” மெல்லிய முறைப்பொன்றை வீசி […] - [இதயம்! - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): இதயம்! துடிப்பு – 10 விழிகள் கலங்கிட,இதழ்கள் நடுங்கிட,அகத்தில் பரவிய நிம்மதியை வதனத்தில் பரவ விட்டவாறு,கலவையான உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டு நின்று இருந்தவளை,இமைக்காமல் உரசியது,அவன் பார்வை. இயல்பான இறுக்கத்தின் மிச்சங்களையும், அடங்காத அழுத்தத்தின் சுவடுகளின் எச்சத்தையும் காணக் கிடைத்த போதிலும்,அவன் விழிகள் வெளிப்படுத்த உணர்வுக் கோலம் ஒரு அழகியல்! அகராதிகளில் கூட அர்த்தம் காணக் கிடைக்காத,வார்த்தைகளில் விவரிக்க முடியாததோர் அழகியல் அது. இறுகியிருந்த அவளோ,மொத்தமாய் வெடித்து அழத் தயாராகி இருக்க,அதன் முன்னோட்டமாய் ஓரிரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னம் தீண்ட,அதை உணரும் நிலை இல்லை,அவனின் அவள். “லவ்வா..?” அவன் திருமண மண்டபத்தை நெருங்கும் போதே,ஏதோ இருக்கும் என்று அமிதேஷ் யோசித்திருக்க,அவனிடம் இருந்து சத்தியமாய் இப்படி ஒரு பதிலை தோழர்கள் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை. “என்னடா லவ்னு சொல்றான்..? என்ன தான் ஆச்சு இவனுக்கு..?” இருவரும் தமக்குள் கிசுகிசுத்துக் கொள்ள,டேவிட்டோ அவர்களின் கண்டனப் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்றான். “என்ன அரசி இது..? எதயும் வாயத் தொறந்து […] - [இதயம்! - 09](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-09/): இதயம்! துடிப்பு – 09 அடியாட்கள் இருவருடன் தம்மை நோக்கி வந்த வண்டியைக் கண்டதும்,திக்குத் தெரியா காட்டில் சிக்கிக் கொண்டது போல இருந்தது,பாவையவளுக்கு. எப்படியும் தான் தப்பித்துச் செல்ல முயன்ற விடயம்,அவர்களின் காதை எட்டினால்,நேரமென்ன காலமென்ன என தூக்கிப் போட்டு விட்டு,இன்று இரவே திருமணத்தை நடாத்தி வைத்து விடும் சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்தவளின்,நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு. “அம்மாடி என்ன பண்றது..? சீக்ரமா வா உன்ன கொண்டு விட்றேன்..எப்டியாச்சும் தப்பிச்சிப் போ..” முத்து,வேகவேகமாக வண்டியைக் கிளப்ப முயன்ற போதிலும்,அவள் அசையவில்லை. வண்டியோட்டி,அவர்களிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கும் என அவளால் நம்ப முடியவில்லை. அதற்குள்,அவள் முன் வந்து வண்டி நிறுத்தப்பட,அதில் இருந்து இறங்கியவனைக் கண்டதும்,அவளுக்கு சற்றே நிம்மதி பிறந்தாற் போல். அவளின் கல்லூரித் தோழன்.அரசியல் மோகத்தில்,கணேஷ்வரியின் அடியாளாய் இருப்பவன்,அவன். அவ்வப்போது,அவனைக் கண்டால் புன்னகைப்பதோடு சரி.ஒரு தடவை அவனின் தாயாரின் மருத்துவ தேவைக்காக,பார்வதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்ததும்,அவள் […] - [இதயம்! - 08](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-08/): இதயம்! துடிப்பு – 08 படபடவென துடித்த,அவளிதயத்தை அடக்கும் வழி தெரியாது,திணறியவளுக்கு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படாதது,பெரும் ஏமாற்றமே. ஆயினும்,”இல்ல இல்ல வேதாஜி ஏதாச்சும் வேலயா இருப்பாரு..” எனக் கூறி தன்னை தேற்றியவளுக்கு,ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை. சட்டென அவள் அறியாமலே,விழிகள் கலங்கிப் போக,”என்னடி..?”எனக் கேட்டாள் அவள் தோழி,கண்ணீரில் பதறியவளாய். “இல்ல வேதாஜி ஃபோன் ஆன்ஸர் பண்ணல..” எத்தனை முயன்றும் குரல் உடைய,அவளுக்கு அவன் நலனில் சிறு தவிப்பு. ராகவியின் பார்வையில் மாற்றம்.கலங்கியிருந்த விழிகளை,அவள் பார்வை ஆழம் அலசிட,அதில் வெறுமனே மரியாதையும் அக்கறையும் தென்படுவதாய் இல்லை. “அவரு ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி தான் டி..” முகம் விகசிக்க,விழிகள் மின்ன,புகழ்ந்து தள்ளும் தோழியவள் இந்நொடி இல்லை,என்பதை தெளிவாகவே எடை போட முடிந்திருந்தது,அவளால். அவள் நினைத்த அர்த்தம் வேறு என்றிருக்க,அது உண்மை தானா என்று காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.  “ஃபோன் ஆன்ஸர் பண்ணலன்னு எதுக்குடி அழுதிகிட்டு இருக்க..?” அவளின் கண்ணீரை துடைத்து […] - [மயக்கம் தயக்கம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19/): இதோ அதோ என்று ரோஷினி கிளம்பும் நாளும் வந்து விட்டது. இன்று வரை வீட்டில் இருக்கும் மூவராலும் விஜய ராகவனிடம் நெருங்கி பேசமுடியவில்லை.அநேக நேரம் அலுவலகத்திலும், வீட்டுக்கு வந்தால் குழந்தையுடனும் என்று இருப்பவனுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நேரம் இல்லாமல் போனது. ரோஷினி தான் கிளம்புவதற்கு முன் எப்படியாவது தனக்கு வரப்போகும் அண்ணியை பார்த்து முடிவு செய்து விட்டாவது கிளம்ப நினைத்திருக்க நடைமுறை முற்றிலும் வேறாக இருப்பதை பார்த்துக் கடுப்புதான். அதை தன் அம்மாவிடம் சொல்லவும் செய்தாள். “பேசாம விஜய்கிட்ட ஒண்ணமே கீக வேணாம்.. வர போட்டோஸ் வச்சு நாமே பாக்கலாம். ஒத்து வரதை மட்டும் வச்சு அவன்கிட்ட பேசிப்பார்ப்போம் ” என்று மகள் சொன்ன யோசனைக்கு நிச்சயம் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள் வீட்டுப்பெரியவர்கள். “என்ன ரோஷினி சின்ன குழந்தை மாதிரி பேசுற …அவன் கிட்ட கேக்காம அவனோட அனுமதி  இல்லாம எப்படி பொண்ணு பார்க்க முடியும் ? ஒரு நல்லபடியா நடந்து பொண்ணு […] - [மொழி - 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-33/): வேன் நேராக திருமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றதும். அனைவரும் இறங்கிக்கொண்டனர். “சரிங்க சம்பந்தி, நாங்க அப்போ அப்படியே கிளம்புறோம். நேரம் ஆயிடுச்சு உள்ள வந்துட்டு போனா இன்னும் நேரம் ஆகிடும்” என்று அங்கேயே விடைபெற்றுக் கொண்டனர் இந்துவின் தாய் வீட்டினர். இப்பொழுதே இருள் கவ்விவிட்டது. “ஓகே மா, நாங்களும் அப்படியே கிளம்பறோம்” என்ற யஷ்வந்தை முறைத்த பரமேஸ்வரி, “என்னடா விளையாடுறியா.. குலதெய்வ கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்திருக்கோம். அப்படியே போறேன்னா என்ன அர்த்தம்.. அதுவும் மாசமா இருக்க பொண்ண கூட்டிட்டு வீட்டுக்குள்ள கூட வராம அப்படியே போயிடுவியா நீ? குலதெய்வ கோவிலுக்கு போனா நேரா வீட்டுக்கு வந்து பூஜை அறையில பூஜை பண்ணிட்டு தான் மத்த வேலைன்னு உனக்கு தெரியாதா.. அது மட்டும் இல்லாம இருட்டிடுச்சு வீட்டுக்கு வா”. மறுக்க முடியாமல் பவித்ராவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் குடும்பமாக பூஜையறையில் மீண்டும் பூஜையை செய்து முடித்தனர். “அம்மா நாங்க கிளம்புறோமே” என்று […] - [அத்யாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): திருக்குறள் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.காமத்துப்பால் குறள் எண் -1289 புணர்ச்சி விதும்பல்   அத்யாயம் -19   இங்கே காரில் காத்திருந்தவனுக்கு சற்று அசதியாக இருந்தது. “ராஜா உங்களுக்கு அசதியா இருக்க? நான் டீ போட்டுத் தரவா ?”அந்த சிறு பெண்ணின் குரல் காதில் எதிரொலித்தது. அவள் பெயர் என்ன தெரியாது. ஏதோ சொல்லி இருந்தாள் . அங்கே பங்களாவில் அனைவருமே சின்ன பொண்ணு என்று அழைக்கவும் அவனுக்கு அந்த பெயர் தான் நினைவில் இருந்தது. எதிர்காலத்தில் நடந்தது தான் அபாரம். அவள் தான் அவனுடைய மனைவி இதயத்தாமரை. முதல் முறை அவளை அவன் பார்த்த போது இருந்த கோலம் தான் என்ன ?   இவன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு விடுமுறைக்கு வந்தான் . இத்தனை வருடங்கள் கழித்து ஹாஸ்டல், நண்பர்கள் பிரிவு உபச்சாரம் எல்லாம் கடக்க கஷ்டமாகத் தான் இருந்தது. இயல்பாக […] - [அத்தியாயம் - 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-4/): அன்று மதிய நேரம் போல் ஓய்வாக ஹாலில் அமர்ந்திருந்த தியாகராஜன் யோசனையோடு இருக்க, அருகில் வந்து அமர்ந்தார் அமராவதி. “என்னாச்சுங்க ? என்ன யோசிக்கிறீங்க ?” “நான் தேவாவுக்கு கொடுத்த டைம் இன்னும் பத்து நாளுல முடியப் போகுது. அதை பத்தி தான் யோசிக்கிறேன். அவன் கொடுத்த வாக்கை காப்பாத்தலைன்னா நான் சொன்னதை செய்யணும் வேற வழியில்லை “ “வேண்டாங்க. தேவா இதை தாங்க மாட்டான். இப்போ தான் கொஞ்சம் நல்லா படியா ஒரு வாழ்க்கை வாழுறான். நீங்க மட்டும் அவனுக்கு எதுவுமே இல்லாத மாதிரி பண்ணுனா மிருகமா கூட மாற வாய்ப்பிருக்கு. இதுனால நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் தாங்க “ “எனக்கு புரியுது அமராவதி. என்னாலையும் சொத்தை பிரிக்க முடியாது. அவனை பதவியை விட்டு நீக்க முடியாது. அவனுக்கு புத்தி வரணும். பொண்டாட்டி, குடும்பம், உறவு, பாசம், சொந்தம் இதெல்லாம் என்ன முக்கியமா மனுஷத்தன்மை கொண்டவனா உருவாக்க தான் இதெல்லாம் அவன் […] - [அத்தியாயம் - 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-4/): நாட்கள் கடந்து மாதங்களையும் கடக்க ஒவ்வொரு நாளும் ஆதுரியோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வர, தேவகாந்தனா இது என்று இரு வீட்டிலும் ஆர்ச்சிரியத்தோடு தான் நம்பினர். இரவு நேரம் வழக்கம் போல் மனைவியிடம் நெருங்க, “வேண்டாங்க, எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ் “ என்கவே, அதிர்ந்து விலகியே விட்டான். “சொல்லவேயில்லை ! எப்போ வந்தது ?” அதிர்ச்சியோடுக் கேட்க, “அதுக்கு எதுக்குங்க இவ்வளோ ஷாக். ஈவினிங் தான் “ என்றாள். “இல்லை எப்பவுமே உனக்கு பெயின் இருக்கும்ல. இன்னைக்கு கேசுவலா இருக்கையே அதான் கேட்டேன். சரி ரெஸ்ட் எடு “ என்றவனுக்கு ஏமாற்றம் . அறையை விட்டு வெளியேற, “எங்க போறீங்க ?” திடீரென வாடியவனின் முகம் கண்டு கேட்க, “கொஞ்சம் நேரம் வெளியே இருந்திட்டு வரேன். தூக்கம் வரலை “ என்றவனோ வெளியேறி விட்டான். ஹாலில் வந்து அமர்ந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏற்கனவே இரு மாதமும் அவளுக்கு வரக் கூடாது என்று நினைத்து […] - [அத்தியாயம் - 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-4/): தந்தைக் கொடுத்து கோப்புகளை மடிக்கணினியில் டைப் செய்துக் கொண்டிருந்த ஹரிதாவின் முன்னே வந்து நின்றான் வேலன். “ஹாய் !” சந்தோஷமாக கூற, “குட் மார்னிங் வேலன். என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ?” “ஆமா. காஃபி குடிக்க போகலாம்மா ?” “வாங்க போகலாம். எனக்கு காஃபி தேவைப்படுது “ என்றவர்கள் காஃபி அருந்தும் இடத்திற்குச் சென்று ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டனர். “ஏதாவது சொல்லணுமா ?” “ஊருல இருந்து உன் அக்காவும், என் அண்ணனும் வந்துட்டாங்க “ என்க, “அக்கா கூட இன்னைக்கு வர்றதா சொல்லிருந்தா ? எப்போ வந்தாங்க ? அப்போ இந்த வீக் வீட்டுக்கு வருவான்னு நினைக்கிறேன் “ “இயர்லி மார்னிங் தான் போய் பிக்கப் பண்ணிட்டு வந்தேன். ரெண்டு பேருமே ரொம்ப ஹாப்பியா இருக்காங்க ? அவங்களை அப்படி சேர்ந்து பார்க்கும் போது எங்க வீட்டுல இருக்குற எல்லாருக்குமே சந்தோஷம் தாங்க முடியலை “ என்க, ஏனோ அதனை […] - [அத்தியாயம் - 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-5/): இருள் நிறைந்த இரவு. பிரகாசமான அழகிய நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தில் நிலவோ ஜொலிக்க நெஞ்சமோ அதைக் கண்டு ரசித்தது. காற்றின் வேகமும் மேனியை தழுவி குளுமையூட்ட, வானும். மண்ணும் மோகம் கொள்ள, போர்த்திக் கொள்ளும் போர்வையாய் இருந்தது இரவு. தன் விழிகளுக்கு இருளாக இருந்தாலும் நிலவுக்கு மட்டும் தான் தெரியுமாம் அவர்கள் கொண்டாடும் இன்பம் என்னவென்று. அப்படியான அந்த இரவுப் பொழுது தான் வாழ்வில் மறக்க முடியாத பொழுதாக அமைய இருந்தது ஆதுரிக்கும், தேவகாந்தனும். ஆதுரி சம்மதம் கூறியதை நம்பாதவனோ, மீண்டும் கேட்க, “எனக்கு சம்மதம் தாங்க “ நாணமோடு கூறியவளின் அவனின் நெஞ்சில் சாய்ந்தாள். தேவகாந்தனின் மனமோ தங்களின் முதலிரவு அன்று, ‘நீயாக சம்மததித்தால் மட்டுமே நான் தொடுவேன். நீயாக என்னிடம் வருவாய் ‘ என்று கூறியது எல்லாம் நினைவுக்கு வர, தன்னை அணைத்தவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். தந்தையிடம் வெற்றி கிட்டும் முன் இவளிடம் தனக்கு வெற்றி கிடைத்ததே […] - [அத்தியாயம் - 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-6/): அமெரிக்காச் செல்ல அன்று இருவரையும் எர்போர்ட்டில் ட்ராப் செய்ய வந்திருந்தான் வேலன். “நான் வர்ற வரைக்கும் நீ நம்ம ஆபிஸ்க்கு அடிக்கடி வந்து போய் இரு. ஆள் இல்லைன்னு நினைச்சி அவங்க வேலையைக் காட்ட ஆரம்பிடிப்பாங்க. நான் நேரம் கிடைக்கும் போது குரூப் கால்ல பார்க்குறேன் “ என்க, “இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நேரம் கிடைக்கும் போது நீங்க ரெண்டு பேரும் அங்க எங்கையாவது சுத்தி பார்க்க போங்க “ எனக் கூறி இருவரையும் வழியனுப்பி வைத்தான் வேலன். இருவருமே அவர்களுக்காக செக்கிங்  முடித்துக் கொண்டு பிளைட்டில் ஏற, அடுத்த சில மணி நேரம் பயணித்திற்கு பின் அமெரிக்கா வந்துச் சேர்ந்தனர். அவர்களை அழைக்க, ஆட்கள் வந்திருக்க அவர்களோடு தாங்கள் தங்கப் போகும் ஹோட்டலுக்கு வந்தனர். “அமெரிக்கா வந்திருக்கையா இதுக்கு முன்னாடி ?” “இல்லை. இது தான் பஸ்ட் டைம் “ “அப்போ ஓகே “ என்றவனோ தன் உடையை எடுத்துக் […] - [அத்தியாயம் - 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-7/): நாட்கள் கடக்க அன்று உலக மகா அதிசயமாக மது அருந்தாது அறைக்கு வந்துப் படுத்திருந்தான் தேவகாந்தன். அருகில் இருந்தவளிடம், “பால் காய்ச்சி கொண்டு வா ?” என்கவே, அப்போது தான் அவள் அதனை உணர்ந்தாள். சரியெனக் கூறி பாலினை சூடாகக் கொண்டு வந்துக் கொடுக்க வாங்கிக் பருகவே தன் பக்கம் சென்று அமர்ந்துக் கொண்டாள். “என்னாச்சு இவனுக்கு ? எப்பவும் குடிக்க தானே செய்வான் ?” நினைத்துக் கொண்டு அவ்வப்போது திரும்பி கடைக்கண்ணால் அவனைக் காண, “எதுக்கு அப்படி பார்க்குறே ? நான் இன்னைக்கு ட்ரிங்க்ஸ் பண்ணலை “ என்றான். “ஏன் ?” சட்டென கேட்ட பின் எதுவும் சொல்வானோ என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொள்ள, “தினமும் ட்ரிங்க்ஸ் பண்ணி ஒரு மாதிரி வெறுப்பா இருக்கு அதான் “ என்றவாறு புறங்கழுத்தை தடவிக் கொண்டான்.  ‘ஏதோ சரியில்லையே ?’ நினைத்தவாறு படுத்தவளோ அசைந்தால் அவனுக்குப் பிடிக்காது என்பதால் அப்படியே துயில் கொள்ள […] - [அத்தியாயம் - 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-5/): மறுநாளிலிருந்து அவர்களுக்கு நாட்கள் வழக்கம் போல் செல்ல ஆரம்பித்தது. காலையில் வேலைக்குச் சென்றால் இரவு ஹெஸ்ட்ஹவுஸ் வந்து விடுவது தான் தேவகாந்தன் வழக்கம். அவனுக்கு தனியாக இருக்க அதிகம் பிடிக்கும் என்பதாலே வருடத்தில் முக்கால்வாசி இங்கு தான் கழிப்பான். இப்போது அவனோடு ஆதுரி இருக்க அவனுக்கோ அது பெரிதாகத் தெரியவில்லை. துயில் கொள்ளும் போது மட்டுமே இருவரும் அறைக்குள் ஒன்றாக சந்தித்துக் கொள்வர். மற்றபடி அவரவர் வேலையைத் தான் பார்த்தனர். சில நாட்கள் அதிகம் குடிப்பவன் சில நாட்கள் குறைத்துக் கொள்வான். நிதானம் இருந்தால் மட்டுமே அறையில் வந்து படுப்பான். மத்த நாட்களில் போதையோடுச் சேர்ந்து சோபாவிலே படுத்து விடுவான். ஒரு வாரம் தேவகாந்தனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று அந்த வார இறுதி வந்தது. தன் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென ஆசை. மாமியார் வீட்டாரைக் கூட இந்த ஒரு வாரமும் அவர்கள் காணவில்லை. மதிய நேரம் உணவு மட்டும் சரியாக வந்து […] - [அத்தியாயம் - 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-8/): கண்ணாடியின் முன் நின்று கண்ணீர் சிந்துபவளைத் தான் எழுந்ததுமே கண்டான் தேவகாந்தன். ‘எதுக்கு இப்படி காலையிலே அழுதுக்கிட்டு இருக்கா. நம்ம தான் ஒன்னுமே பண்ணலையே ? அவ பேமிலி மெம்பர்ஸ் வர்றதால சந்தோஷ தானே படணும் பீல் பண்ணுறாலே என்னவாக இருக்கும் ?’ தனக்கு தானே கேட்டுக் கொண்டு, “என்னாச்சு மேடம் ? காலங்காத்தால நல்ல தரிசனத்தை கொடுத்திருக்கே ?” நக்கலாகக் கேட்கவே,  ‘இவனால் தானே அவனையும் தன் நட்பினை இழக்க நேர்ந்தது ‘ நினைக்கும் போதே கடுகாய் உள்ளம் பொரிய, திரும்பி நெருப்பாய் கக்கினாள். “நீங்க சந்தோஷமா குளுகுளுன்னு தானே இருக்கீங்க ? மத்தவங்க எப்படி போனா என்ன, தான் நல்லா இருந்தா போதும். இப்படியே இருந்து என்னத்த சாதிக்க போறீங்களோ ? உங்களை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு. உங்க கூட இருக்குற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு நரக வேதனையா இருக்கும் “ என்று கத்தியவளோ விலகிச் சென்று கப்போர்டில் […] - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-8/): பாட்டி, தாத்தா இருவரையும் வழியனுப்பி வைத்து உள்ளே நுழைய, தேவகாந்தனைக் கண்ட அவனின் தந்தையோ தன் முடிவினை கூற நினைத்தார். “தேவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ?” என்க, “தனியாவா, இல்லை எல்லார் முன்னாடியுமா ?” தன்னிடம் பேச வேண்டும் என்றால் ஏதாவது ஒரு காரணம் வைத்து தான் பேசுவார் என்பது தெரிந்தேக் கேட்டான். “உன்னோட விருப்பம் தான்ப்பா “ என்க, “வெளியே கார்டனுக்கு போகலாம் “ என்றதும், தந்தை, மகன் இருவர் மட்டுமே அந்த இடத்தை விட்டு வெளியே வந்தனர். ஆதுரிக்கு சிறிது நேரம் ஓய்வு தேவை என்பதுப் போல் தோன்றவே, அவளுமே அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு மாடியேறி தங்களின் அறைக்குச் சென்றாள். அவள் அறைக்கு நுழைந்த பின்னே தான், இந்த அறையை அவன் என்றாவது ஒரு நாள் பயன்படுத்துவான் என்பது புரியவே, பால்கனியில் சென்று நின்றாள். கீழே தோட்டத்தில் தந்தை மகன் தீவிரமாகப் பேசுவதைக் கண்டாள். அவர்கள் பேசுவது […] - [அத்தியாயம் - 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-8/): தேவகாந்தனுக்கு இரவு உணவினை சமைத்த ஆதுரி உடன் பாலையும் சூடுப்படுத்திக் கொண்டு அதனை எடுத்து வந்தாள். நடு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இசையை ஒலிர விட்டு மதுவோடு குதூகலமாக இருந்தவனோ தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டான். “ஹே ! வா வா, என்ன பிரீபேர் பண்ணுனே ?” என்க, அவனின் முன்னே வைக்கவே, அதனை எடுத்து ஒரு இஸ்பூன் உண்டான். “ஹ்ம்ம், நல்லா டேஸ்டா தான் இருக்கு. நல்லா தான் சமைப்பே போலே. என்ஜாய் டியர். வேணுமா ?” எனக் கேட்டு தன் கையில் இருந்த கோப்பையை நீட்டவே, முகத்தை திரும்பினாள். ‘நூடில்ஸ் சமைக்க என்னடா இருக்கு ?’ மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிற்க,  “இது என்னது ஜீஸ்சா “ கேட்டவாறு அருகில் இருந்த கிளாஸை திறந்துப் பார்க்க பாலினைக் கண்டாள். “ஹே ! டியர். டிரிங்க்ஸ் பண்ணும் போது யாராவது டீ,காபி, பால் குடிப்பாங்களா ? இதை எடுத்திட்டு […] - [அத்தியாயம் - 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-10/): தேவகாந்தன் தொழிலில் முன்னேறிச் சென்றுக் கொண்டேயிருக்க வருடங்கள் கடக்க, தங்களின் மூத்த மகனைக் கண்டு பெருமைப்பட்டனர்.  அமராவதி தன் பெற்றோரிடம் கூறும் போதெல்லாம், “உங்க வளர்ப்புல அதான் இப்படி முன்னேறிட்டு வரான். நினைச்சாலே பெருமையாக இருக்கு “ என்று அடிக்கடி கூற, அவர்களுக்கும் சந்தோஷமான தருணமாக இருந்தது. அவனை விட ஆறு வயது சிறியவனான வேலன் தன் கல்லூரி படிப்பினை முடிக்க, தேவகாந்தனை அழைத்தார் தந்தை. “இனிமே இவன் உன்னோட பொறுப்பு. உன்னை மாதிரி இவனை நம்பர் ஒன்னா கொண்டு வா. நான் உனக்கு சொல்லிக் கொடுத்த நம்ம தொழில் எல்லாத்தையும் இவனுக்கு நீ சொல்லிக் கொடு “ என்கவே, சரியென்றான். படித்து முடித்தும் சில நாட்கள் மகிழ்ச்சியாக வெளியூர்ச் சென்று தன் பொழுதினை கழித்த வேலன் அதன் பின்னே தான் அண்ணணோடு அலுவலகம் வந்தான். அண்ணனைப் போன்று தானும் பெரிய பதவியில் இங்கு இருக்கப் போகிறோம் என்று வந்தவனுக்கு ஏமாற்றம். மற்றவர்கள் […] - [அத்தியாயம் - 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-10/): வேலைக்காரனை தூக்கிக் கொண்டு மற்றவர்கள் சென்று விட, ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். “தேவா எதுக்கு இப்படி பண்ணுறே ? பாவம் அவருக்கு வலிக்கும்ல “ “அதுக்காக என் கிட்ட கேட்காம வெட்டுவாரா. எனக்கு பிடிச்சது எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம். என்ன கேட்காம பண்ணுனா இப்படி தான் பண்ணுவேன்  தாத்தா “ என்று சினத்தோடு கூறியவனோ அந்த மரத்தின் செடியை சரிப்படுத்த ஆயத்தமானான். “விடுங்கங்க, சின்ன பையன் ஏதோ புரிஞ்சிக்காம பேசுறான். வளர்ந்தா சரியாகிரும் “ என்ற விசாலாட்சி பாட்டி கணவரிடம் பேசி சரிக்கட்டி அழைத்துச் சென்றார். தேவகாந்தன் வளர வளர அவனின் மாற்றத்தை கவனித்த சங்கரலிங்கத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் எப்போது எந்த நொடி என்ன செய்வான் என்று தெரியாது வேலை செய்பவர்கள் கூட பயந்து தான் போனார்கள். அந்த நேரம் தான் விமலா பிறந்திருக்க, இப்போது இவனை அங்கு அனுப்ப முடியாது என்பதால் தங்களோடே வைத்துக் கொண்டனர். […] - [அத்தியாயம் - 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-10/): அனைவரும் சூழ அமர்ந்திருந்த ஆதுரிக்கு என்னவோ போல் இருந்தது. அதை விட தன்னிடம் அவர்கள் எதையோ குறிவைத்தே கேள்வி கேட்பதுப் போல் இருந்தது. “உங்க அப்பா கிட்ட இதை பத்தி சொல்லிட்டையா ? நீ என்ன நினைக்கிற இந்த விசியத்துல ?” என்று அவளின் மாமனார் கேட்க, “இனிமே தான் சொல்லணும். அவரால இதை ஏத்துக்க முடியுமான்னு தெரியல ? அதை விட வேலன் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் தான். உங்களோட அவ்வளோ பெரிய கம்பெனில வேலை பார்த்துட்டு எங்களோடது சின்னது தான் அங்கே அப்படி இவரால வேலை பார்க்க முடியும் “ என்று வேலனுக்கு முன்னே அவனின் மனம் என்ன நினைக்கிறது என அறிந்துக் கொள்ளக் கேட்டார். “அதை தான் நாங்களும் இவ்வளோ நேரம் புலம்பிக்கிட்டு இருந்தோம். ஆனா இவன் என்னடானா சொந்த கம்பெனில அண்ணனுக்கு கீழே வேலை பார்க்குறது பதில் அங்கே கூட சந்தோஷமா பார்த்திட்டு போயிருவேன்னு சொல்லுறான் “ […] - [அத்தியாயம் - 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-11/): மாமனார் கூறியதுச் சரியாக இருந்தாலுமே தன் மிரட்டலை மகன் கேட்பானா என்ன ? இப்படி தான் ஆதுரியை திருமணம் செய்து கொள்வதற்கு கோரிக்கை வைத்தால் அவனோ அது இரண்டையும் முறியடித்து விட்டு தன்னை எதிர்த்தவன் ஆகியிற்றே ? சரி நடப்பது நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம். மாமனார் கூறியதுப் போன்றே செய்து விடலாம் என முடிவெடுத்தார். அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கவே, இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறானோ ? தங்களின் வீட்டுக்கு வந்த மருமகளை எண்ணி கவலை தான் கொண்டார். மாடியேறியவளோ தயங்கிக் கொண்டே தேவகாந்தன் அறைக்கு வந்தாள். வாசலில் அவள் தான் நிக்கிறாள் என்பது தெரிந்தே, “உள்ளே வா ! எதுக்கு அப்படியே நிக்கிறே ?” என்றான். மூச்சினை இழுத்து வெளியிட்டு உள்ளே வர, மிகப்பெரிய பிரமாண்ட அறை. படுக்கையில் மூவரே படுக்கும் அளவுக்கு பெரிய மரக்கட்டில். வண்ணங்கள் அதிகம் இல்லாதது வெண்மை நிறம் மட்டுமே தெரிய ஒரு துளி கூட தூசி […] - [அத்தியாயம் - 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-11/): மலர் படுக்கையில் விழுந்த ஆதுரி தன் இயலாமை அனைத்தையும் உள்ளுக்குள்ளே புதைத்து மருகியவாறு அவனைக் கண்டாள். ஆதுரி எப்படி விழுந்ததாலோ அப்படியே இருக்க, “சுத்தி இருக்குற இந்த பூ, அலங்காரம், கேண்டில் எல்லாத்தையும் விட நீ ரொம்ப அழகா அப்படியே இந்த புடவையில செக்ஸியா இருக்கே ? இப்படி அழகா இருந்தா எந்த மனுஷனுக்கு தான் உன் மேல ஆசை வராது சொல்லு. என்ன பார்க்குற ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் உடம்புக்காகன்னு நீ நினைக்கலாம். ஏன்னா நான் உன் கிட்ட பேசினது அப்படி. ஒரு வேலை அப்படி கூட இருக்கலாம். அது எல்லா பசங்களுக்கும் இருக்குற காமன்னா உணர்ச்சி தான். ஆனா அதை விட முக்கியம் எனக்கு நீ ? ஏன்னு புரியலைல. எனக்கு என்னை பிடிச்சாலும் அதை என் கிட்ட வச்சிப்பேன். என்னை யார் எதிர்த்தாலும் அவங்களை தீர்த்து கட்டுவேன் இல்லை என் காலுக்கு கீழே வச்சிப்பேன். […] - [அத்தியாயம் - 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-11/): தன்னறையில் அமர்ந்திருந்த ஆதுரியின் மனமோ அனலாய் கொதித்தது. அவன் நினைத்ததை வெற்றிக்கரமாக நடத்தி விட்டான். அவனிடம் ஒவ்வொரு நொடியும் தான் தோற்றுக் கொண்டே இருக்க, தன்னையே தான் வெறுத்த உணர்வு தான். மணப்பெண் அலங்காரத்தை தானே கலைக்க, கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யம் காணும் போது தான் இதற்காக துருபதனை பகடையாக்கியதை நினைத்தாள். ஒரு வாரத்திற்கு முன் தேவகாந்தன் ஆதுரியின் கைபேசியிருக்கு அழைக்க அழைப்பினை எடுத்தாள். “உன்னை பார்க்கணும். லொகேஷன் ஷேர் பண்ணுறேன் வந்திரு “ எனக் கூறி அழைப்பினை வைத்து விட, அவனின் கணீர் குரலிலே ஏதோ கோவத்தில் இருக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவன் அழைத்து வரக் கூறுவானே தவிர ஒரு நாளும் அவனாக வந்து ஆதுரியை அழைத்ததில்லை. இது தான் அவனின் காதலோ  ? ஏளனமாக நினைத்து கூறிய இடத்திற்குச் செல்லக் கிளம்பினாள். நாற்பது நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு இடத்திற்கு வர, அதுவோ வீடு போல் […] - [அத்தியாயம் - 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-13/): மணமேடையில் வந்து ஜோடிகள் இருவரும் அமர்ந்திருக்க, ஐயர் கூறச் சொன்ன மந்திரங்கள் அனைத்தையும் அப்படியே கூறிக் கொண்டிருந்தனர். தேவகாந்தன் அடிக்கடி வாசலைக் கண்டவாறே இருக்கவே, “என்னவா இருக்கும் ? யார் வரணும் நினைச்சிக்கிட்டு இருக்கான் உன் மகன் “ என்று தியாகராஜன் மனைவியிடம் கேட்க, “எனக்கு என்னங்க தெரியும் “ “அதுவும் சரி தான் “ “இப்படி தான் நீங்க ஒரு மெண்டல் அப்படிங்குறதை ஒத்துக்குறீங்க ? “ என்று இது தான் வாய்ப்பென நினைத்து கூறவே, முறைத்துக் கொண்டு மனைவியைக் கண்டார். “ஆமா இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பெத்த மகனே பயப்பிட மாட்டிக்கான். இதுல கூட வாழ்ந்த நான் என்னத்த பயப்பிட போறேன் “ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டார். “என்னடி ?” “ஒன்னுமில்லைங்க “ என்க, அதே நேரம் ஐயர் கூறச் சொன்னதை அப்படியே கூறிய ஜோடிகள் இருவருமே மற்றவர்கள் அறியாதுப் பேசிக் கொண்டனர். “எனக்கு தெரியாம […] - [அத்தியாயம் - 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-13/): ஆதுரியின் விழிகளோ அந்த மோதிரத்தைக் கண்டவாறே இருக்க, நினைவுகள் முழுவதுமே அதனைப் போட்ட துருபதனின் மீது தான். அன்று எவ்வளோ சந்தோஷமான நாளாக இருந்தது இந்த நிகழ்வு. கண்களின் இருந்து வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கி அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு நிற்க, “அதை கழட்டு ஆதுரி “ பற்களைக் கடித்துக் கொண்டு சினமோடு கூறினான் தேவகாந்தன். “என்னால முடியாது ?” வலியோடுக் கூறவே, “நீ கழட்டலேனா நான் கழட்ட வேண்டியதா இருக்கும் “ என்கவே, மணமேடையில் நின்று அவர்கள் செய்யும் வாக்குவாதத்தை தான் அனைவருமே கண்டனர். ஆதுரியின் வீட்டாருக்கு அந்த மோதிரத்தின் பின்னணி தெரிந்திருக்க, மற்றவர்களுக்கு அது தெரியவில்லை.  “டேய் ! எதுக்குடா கத்துற ? அந்த பிள்ளை தான் முடியாதுன்னு சொல்லுதுல. பக்கத்து விரல்ல போட்டு விடு. ஒன்னும் ஆக போறதில்லை “ என்று விசாலாட்சி பாட்டி கூறவே, “இல்லை பாட்டி. என்னால முடியாது ? ஆதுரி இப்போ நீ இதை […] - [அத்தியாயம் - 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-13/): நலங்கு விழா முடிந்ததுமே அன்றைய மாலையே மெஹந்தி விழா நடைபெற்றது. அதிலும் வழக்கம் போல் அனைவரும் கலந்துக் கொள்ள, தேவகாந்தனுக்கு இது சம்மந்தமில்லா ஒன்று என்பதால் அவனோ தன்னறையில் அமர்ந்து அலுவலக வேலையை கவனித்துக் கொண்டிருந்தான். ஹரிதாவின் விழிகளோ காலையிலிருந்து வேலனைத் தேடி தோற்றுப் போய் ஒரு வழியாக தங்கும் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு பிடித்து விட்டாள். அனைவரும் இங்கு விழாவில் இருக்கவே, அவனின் பின்னோடு வேகமாகச் சென்றாள், அவள் தன்னை பின் தொடர்ந்து வருகிறாள் எனத் தெரிந்தும் தெரியாததுப் போல் நடந்துக் கொண்டான். அறைக்குள் நுழைய, “வேலன், நில்லுங்க வேலன் ! “ என்று பின்னோடு வந்தவளின் அழைப்பு காற்றில் கரைய, தன் அறைக்குச் சென்று டோரினை சாத்தினான். ‘ஐயோ ! இப்போ என்ன பண்ண ? இதை விட்டா இவன் கிட்ட மன்னிப்பு கேட்க வேற வாய்ப்புமில்லை. வேற வழியில்லை. கதவை தட்ட வேண்டியது தான் ‘ நினைத்துக் கொண்டு […] - [அத்தியாயம் - 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-14/): நாட்கள் கடந்து ஒரு வழியாக தேவகாந்தன், ஆதுரி இருவரின் திருமணக் கொண்டாட்டம் வந்து விட்டது. இன்னும் இரு நாட்களில் திருமணம் அன்று அவர்களுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி இருந்தது. அவர்களின் முறைப்படி வீட்டில் வைத்து தான் நடத்த வேண்டும் ஆனால் என்ன செய்ய ? தேவகாந்தன் தான் முன்னவே அனைத்தையும் முடிவு செய்து விட்டானே ! ஏற்பாடுச் செய்திருந்த ரிசார்ட்டில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் ஆட்கள் அந்த இடத்தையே ஜொலிக்க வைப்பதுப் போல் தயாராக்கி வைத்திருக்க, இரு குடும்பத்தாரும் வந்து இறங்கினர். தங்களின் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் தேவகாந்தனின் சொந்தங்கள் அனைவருமே வருகை புரிந்தனர். சம்மந்தி வீட்டாருக்கு தன் சொந்தங்கள் அனைவரையும் தியாகராஜன் அறிமுகப்படுத்த, அவர்களும் இன்முகமாக பேசவே, இவர்களும் முகம் சுளிக்காது பேசினார். “என்ன உங்க பக்கம் சொந்தம் யாரும் வரல போல ?” “நாளைக்கு, நிச்சியத்துக்கும், கல்யாணத்துக்கும் வந்திருவாங்க “ என்கவே, சரியென்றனர். ஆதுரியின் வீட்டிலும் அது தான் […] - [அத்தியாயம் - 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-13/): மெல்லிய டிசைனர் சேரி ஒன்றை அணிந்த ஆதுரி கண்ணாடியின் முன் நின்று தன்னைக் கண்டாள். சில நாட்களாவே மனம் சரியில்லாத காரணத்தால் உள்ளம் வாடியதைப் போல் மேனியும் வதங்கிப் போய் வித்தியாசமாகத் தென்பட்டாள். தன்னை தானேப் பார்க்க பிடிக்காதுப் போன உணர்வு. புடவையைக் கண்டதுமே, தன்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்ற அன்று துருபதன் கூறிய வார்த்தைகள் தான் நினைவில் ஒலித்தது. அதிலிருந்து அதிக நாட்கள் புடவையைத் தான் உடுத்தி வந்தாள். இப்போது அதை நினைக்கும் நொடியே நெஞ்சம் உருக உதட்டினைக் கடித்து வேதனையை தனக்குள்ளே அடக்கினாள். சிறிது அலங்காரமும் செய்து முடிக்க அதே நேரம் அவளின் கைபேசி ஓசை எழுப்பியது. தேவகாந்தனிடமிருந்து தான் அழைப்பு உடனே எடுத்து விட்டாள். “உங்க வீட்டுக்கு இப்போ ஒரு கார் வரும். சீக்கிரம் அதுல ஏறி வா. எனக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ண பிடிக்காது. புரிஞ்சதா ?” என்க, சரியெனக் கூறி கைபேசியை வைத்தாள். […] - [சுவாசம் - 8](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-8/): சத்தியனுக்கு இரவு குடிப்பது வாடிக்கையாகி போக, அக்னியோ மது குவளையை கையில் எடுக்காததால் நண்பன் குடி பழக்கம் தெரியாமல் போனது. இப்படியே ஒரு வாரமும் கழிந்தது. இதழுக்கு சற்று வலி மட்டுப்பட்டிருக்க கைகளை சிறிது அசைக்க தொடங்கியவள், காலை கெந்தியப்படியே மெல்லமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். இஷாவோ இன்று மருத்துவமனைக்கு பரிசோதிப்பிற்கு வரும்படி அழைத்திருக்க, சத்தியனை அழுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பெண்ணவளை தயாராக கூறி தானும் தயாராகி வந்திருந்தான். ஆடவன் தனக்காக வாங்கி குமித்திருந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து மாட்டி கொண்டவள், பின்னாடி கயிற்றை கட்ட முடியாமல் தவிக்க,  “ரெடியா..” என்றபடி அந்நேரம் உள்ளே நுழைந்த அக்னியோ பெண்ணவள் சிரமப்படுவதை கண்டு “அதான் கை பின்னாடி எட்டாதுன்னு தெரியும்ல பின்ன எதுக்கு ரோப் வச்ச சுடிதார் போடுற.. வேற டிரஸ் சேஞ்ச் பண்ணு” என்றதில் உதடை பிதுகிக்க இதழோ “மீண்டு..மா” என்று விழிகளை விரித்து “என்..னால முடி..யாது.. இது..வே கஷ்ட..ப்பட்டு  போட்..டேன்.. கை ரொ..ம்ப […] - [அத்தியாயம் - 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-17/): காரினை வேகத்தோடு செலுத்துக் கொண்டிருந்த ஆதுரிக்கு இப்போது எங்குச் செல்வது என்று கூட தெரியவில்லை. அவள் போக்கில் சென்றாள். “ஆதுரி ரிலாக்ஸ். எனக்கு தெரிஞ்சி இப்போ அவங்க நம்மளை பாலோ பண்ணலை. நீ மெல்ல ட்ரைவ் பண்ணு “என்க, “நம்ப முடியாது. சடன்னா முன்னே வர வாய்ப்பு இருக்கு “ “என்னால என்னை பாதுகாக்க முடியும். அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது ஆதுரி. நீ பயப்பிடாதே “ “அவங்க கையில எவ்வளோ பெரிய அரிவாள் இருந்தது பார்த்தே தானே ? அதுல ஒருத்தன் கன்(gun) கூட வச்சிருந்தான். ஆளுங்க பார்க்க எப்படி இருந்தாங்கன்னு உனக்கு தெரியும் தானே ? இதுக்காக தான் சொல்லுறேன். நீ இங்கே இருக்க வேண்டாம். ஊருக்கு போன்னு. இதெல்லாம் தேவகாந்தனோட ஏற்பாடு தான். அவனை மீறி நம்ம ஏதாவது பண்ண நினைச்சா இப்படி தான் பண்ணுவான். இப்போவாவது நீ புரிஞ்சிக்கோ துரு “ “நான் என்ன பொம்பளையா  […] - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-13/): பெண் பார்த்து விட்டுச் சென்ற மறுநாளே தேவகாந்தன், ஆதுரி இருவருக்கும் திருமண தேதியை குறிக்க முடிவெடுத்தனர்.  “என்னைக்கு அவங்களோட கல்யாண தேதி முடிவானதோ அதே தேதி எனக்கும் அவளுக்கு கல்யாணம் நடக்கணும் “ என்றவனோ தேதியை கூறவே, “ஒவ்வொரு தடவையும் நீ தப்பு பண்ணிக்கிட்டே இருக்கே ? அப்படி என்னடா உனக்கு மோகம். ஒரு வேலை அந்த பையன் மேல எதுவும் பகை இருந்து பழிவாங்க ஆதுரியை கல்யாணம் பண்ண நினைக்கிறையா ?” என்று அவனின் தந்தையோ ஆவேசமாய்க் கேட்டார். “அவனுக்கும் எனக்கும் என்ன பகை சொல்லுங்க ? அவன் யாருன்னே தெரியாது. எனக்கு ஆதுரிக்கும் மட்டும் சம்மந்தம். சொன்ன மாதிரி பண்ணுங்க. வயசான காலத்துல வேலையெல்லாம் இழுத்து போட்டு நீங்க கஷ்டப்பட வேண்டாம். ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கிட்ட கொடுத்தா அவங்க பார்த்துப்பாங்க. நீங்க முன்னே இருந்தா மட்டும் போதும் “ என்று அவனே ஒவ்வொரு முடிவினையும் எடுத்துக் கொண்டிருந்தான். இங்கு திருமணத்தேதியை […] - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-12/): ஆதுரி கூறியதுப் பெற்றவர்களுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. அங்கே அவளைக் காண வந்த துருபதனுக்கும் தான். “ஆதுரி “ அதிர்ச்சியோடு அழைக்க, அப்போது தான் அவன் வந்ததையே உணர்ந்தனர். “வா துரு. நீ எப்போ வந்தே ?” என்று திருக்குமரன் முன்னே வந்து அவன் அதிர்ந்ததிலே கேட்டு விட்டான் என்பது புரிந்தே பேச்சினை மாற்ற நினைத்தார். “இவ எப்போ மேல இருந்து கீழே வந்தாலோ அப்போவே நான் உள்ளே வந்துட்டேன். உன்னால எப்படி இப்படி சொல்ல முடிஞ்சது சொல்லு ? நமக்குள்ள நிச்சியம் முடிஞ்சதுங்குற மறந்துட்டியா. ஏன் இப்படி முட்டாள் மாதிரி யோசிக்காம முடிவெடுக்கே ? இல்லை என் மேல நம்பிக்கை இல்லையா ?” வேகமாய் ஆவேசத்தில் கேட்க, தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டவளுக்கு எப்படி வாய் திறந்து பேச முடியும் ? எந்த முகத்தை வைத்து அவனைக் காண முடியும் ? “ஏன் அமைதியா இருக்கே சொல்லு ஆதுரி “ […] - [அத்தியாயம் - 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-12/): தன் அறைக்கு வந்த ஆதுரி அவனின் தொடுகையும் இதழ் தீண்டலும் தீயாய் எரிய, மனமோ கசக்க வெறுப்பாய் உணர்ந்தாள். ஒரு அருவருப்பை தொட்டதுப் போல் மேனியெல்லாம் என்னவோச் செய்ய கைப்பையை படுக்கையில் வீசியவளோ குளியலறைக்குச் சென்றாள். சவரின் முன் அணிந்திருந்த உடையோடு அப்படியே நின்றவளின் எண்ணம் முழுவதும் தேவகாந்தனின் மீது தான். அவன் கூறிய வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்த வண்ணம் இருந்தது. அவன் தீண்டிய கரங்களையும், உதட்டையும் வெட்டி வீசத் தான் உள்ளம் துடித்தது. ஆனால் அது முடியாத ஒன்றானது அல்லவா ! எப்படியோ ஒரு வழியாக தன்னிடமிருந்து அவனுக்கான பதிலை வாங்கி விட்டான். இருந்தும் தான் எப்படி அவனைத் திருமணம் செய்துக் கொள்ள முடியும் ? அவனின் குணம் என்னவென்று அவனே தனக்கு உணர்த்தி விட்டான். இப்படி ஒரு கொடிய மிருகனை திருமணம் செய்வதா ? ஒரு வேலை நான் அவனை திருமணம் செய்யவில்லை என்றால் தன் […] - [அத்தியாயம் - 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-12/): அவளின் மூச்சுக்காற்று சுவாசம் உணர்ந்து வெகு அருகில் நெருங்கி செவ்விதழ் நோக்கி குனிந்தான். கொடூரனின் செயல் உணர்ந்தே தன் முகத்தை வெறுப்போடு திருப்பவே, அவனின் கோவத்தை சீண்டி தான் விட்டது. அவளின்  தாடையை  தன் ஒன்றை கையால் பற்றி முகத்தை அசைக்காதுச் செய்தவனோ, “உன்னை இப்போ இப்படியே நான்” என்றவாறு அதரத்தின் அருகே நெருங்கினான். மேனிகள் இரண்டும் உரசவே அருவருப்பாய் உணர்ந்தவளோ விழிகளின் அனலோடு நிற்கவே, தன்னைக் கண்டு இத்தனை வருடங்கள் பயந்தவர்களை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அவளின் இந்த திமிர் பிடித்த செயல் பிடித்திருந்தது. நூலளவு மட்டுமே இரு அதரங்களுக்கும் இடைவெளி இருக்க, இந்த நொடி கூட தன்னிடம் கெஞ்சாது தீப்பார்வை பார்ப்பவளை எப்படி விட முடியும் ? மேனியில் கொண்ட மாற்றம், முரடனாக அவளிடம் பாவிப்பதை விட ஆண்மகனாக தான் ஆசைகள் தூண்டி தீண்ட துடித்தது. இதற்காகவே இவளை திருமணம் செய்ய ஒவ்வொரு அணுவும் துடித்தது. எத்தனை நாட்கள் தான் காலடியில் […] - [அத்தியாயம் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-12/): மகனின் செய்யும் செயல் பிடிக்காது அவனுக்கே செக் வைப்பது போல் தொழிலா, பொண்ணா இரண்டையும் முன்னே வைத்தார். “சொல்லுப்பா ? ரெண்டுல எது வேணும் ?” என்க, ஏளனச் சிரிப்பு சிரித்தவனோ, “தப்பு பண்ணுறீங்கப்பா ? அப்பறம் பின்னாடி நீங்க தான் இதுக்கு வருந்த வேண்டியதா இருக்கும் “ என்று அப்போதே தந்தைக்கு முன் அறிவிப்பு செய்தான். “என்ன நடந்தாலும் பரவாயில்லை. இப்போ நீ இதுல எது வேணும்ன்னு சொல்லு “ “அப்பா, அண்ணனை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி கேட்க வேண்டாம் “ என்று எரிகின்ற நெருப்பாய் கொதித்துக் கொண்டிருப்பவனை மேலும் ஏற்றி விடுவது போல் இருந்தது தந்தையின் வார்த்தைகள். “விடுடா. அப்போ உன் அண்ணன் பண்ணுறது சரியா ?”  “தப்பு தாப்பா. இருந்தாலும் “ என்று இளையவன் தயங்க, “அவ வேணும்ன்னு நினைச்சி அவளோட மொத்த தொழிலையும் மடக்க தெரிஞ்ச எனக்கு, நான் பார்க்குற என்னோட பிஸ்னஸ் என் கையை […] - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-13/): நம்பியவர்களும் கைவிட்டு விட, என்ன செய்வது இப்போது என்ற எண்ணத்தில் எப்படியோ அலுவலகம் வந்துச் சேர்ந்தனர். இருவரின் முகமும் சரியில்லாது இருக்க அதனைக் கண்ட துருபதனோ என்னவென்றுக் கேட்டான். நடந்ததை ஆதுரி கூறவே, “எதுக்காக இப்படியெல்லாம் நடக்குது ? ஏதோ சரியில்லைன்னு தான் தோணுது. யாரோ இடஞ்சல் பண்ணுறாங்க “ என்று துருபதன் கேட்டதை வைத்துக் கூறினான். “யாரோ எல்லாம் இல்லை. அவன் தான் இதெல்லாம் பண்ணுறான். நம்ம கம்பெனி வேண்டான்னு சொன்னது கூட அவன் தான். அவனுக்கு என்ன தான் பிரச்சனையோ ?” என்று ஆதுரி புலம்பவே, “சரி விடுங்க. இந்த கம்பெனி இல்லைன்னா வேற கம்பெனி. இருங்க நான் ட்ரை பண்ணி பார்த்துச் சொல்லுறேன் “ எனக் கூறி அவனோ முயற்சி செய்ய ஆரம்பித்தான். நேரங்கள் சென்று ஒரு வழியாக கம்பெனியை ஒன்றை தேர்ந்து எடுத்து வந்து திருக்குமரனிடம் கூற, அவரோ பேசினார். சரி நேரில் வருமாறு இவர்கள் கூறியதைப் […] - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-13/): நிச்சியம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் திருக்குமரனின் குடும்பம் இருக்க, இன்னும் நாற்பது நாட்களில் திருமணம் என்பதால் அடுத்த ஏற்பாட்டினைச் செய்ய நினைத்தனர். வழக்கம் போல் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்த ஆதுரி, தங்கையின் வருகைக்காக காத்திருந்தாள். தினமும் தங்கையைச் செல்லும் வழியில் கல்லூரியின் விடுவது அவளின் வேலை தான். ஆதுரி வர இயலாத நேரம் கேப் புக் செய்து சென்று விடுவாள். அன்று அவளை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணித்தாள். அதே நேரம் இங்கே விமலாவும் கல்லூரிச் செல்ல கிளம்பி ஹாலுக்கு வர, அவளின் சின்ன அண்ணனோ இன்னும் வரவில்லை. “அண்ணா !” அவனின் அறையைப் பார்த்து கத்த, “எதுக்குடி இந்த கத்து கத்துறே ?” கேட்டவாறு அவளின் அன்னை முன்னே வந்து நின்றார். “அண்ணன் எங்கே காணோம் ?” “அச்சோ ! சொல்ல மறந்துட்டேன் பாரு. அவன் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே ஏதோ வேலை இருக்குன்னு போய்ட்டான் […] - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-15/): தன் தம்பியின் கைபேசியிருக்கு அழைத்த தேவகாந்தன் உடனே அறைக்கு வருமாறு கூறினான். அடுத்த இரு நொடிகளிலே என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வர, “கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உன் கிட்ட பேசிட்டு போன பொண்ணு யாரு ? நல்லா தெரிஞ்ச பொண்ணு மாதிரி பேசுனே ? கூட இருந்த பெர்சன் யாரு ?” என்று மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் கேட்க,  ‘எதுக்கு அந்த பொண்ணை அண்ணே இவ்வளோ டீடைல்லா விசாரிக்கிறாரு ?’ யோசனையோடு நிற்கவே, அவனின் கவனத்தைக் கொண்டு வர, டேபிளில் மீது தட்டினான். “சாரி அண்ணா “ “நான் என்ன கேட்டா, நீ என்னத்த யோசிக்கிற ?” “நம்ம விமலாவை காலேஜ்ல ட்ராப் பண்ண போகும் போது தான் இந்த பொண்ணை அடிக்கடி பார்ப்பேன். இவங்க தங்கச்சியை ட்ராப் பண்ண வருவாங்க. இப்போ கொஞ்சம் நாள்லா நாங்க பார்க்கவேயில்லை. அதுனால தான் ஏதோ ஆர்வத்துல பேசிட்டேன் “ […] - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-15/): நாட்கள் கடக்க அலுவலகத்தில் அமர்ந்து தந்தையோடுச் சேர்ந்து  தன் வேலையைப் பார்த்தவாறு இருந்தாள் ஆதுரி. திருக்குமரனின் கைபேசியிருக்கு அவர்களின் பேக்டரியில் இருந்து அழைப்பு வரவே எடுத்தார். “சொல்லுங்க ராஜன் ? என்ன விசியம் ?” “சார் ஒரு வாரமா மெட்டீரியல் எதுவுமே வரல. இருந்த மெட்டீரியல் முடிஞ்சிருச்சி. இனி வந்தா தான் வேலை நடக்கும். இந்த நேரம் தான் ஆபிஸ்ல இருந்து ரெண்டாயிரம் நம்ம பிரான்ட் டீஷர்ட் ஆடர் கேட்டிருக்காங்க. அது போக கவர்மெண்ட் காண்ட்ராக் வந்திருக்கு. யூனிபார்ம் ஆடர் “ “என்னாச்சு ? எதுவும் பிரச்சனையா ?” “எங்க சைடு இருந்து எந்த பிரச்சனையுமில்லை. வழக்கமா கொண்டு வர்றவங்க கிட்ட கேட்டா எங்களுக்கு அனுமதி வரல கொண்டு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க “ என்க, அதன் பின் திருக்குமரனுக்கு நினைவு வந்தது. “இச்சே ! நான் தான் மறந்தே போயிட்டேன். என்னென்னு உடனே பார்க்குறேன் “ எனக் கூறி கைபேசியை வைக்க,  […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-17/): தன்னறையில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்த தேவகாந்ததின் முன் அனுமதி வாங்கி வந்து நின்றான் வேலன். “என்ன விசியம் ?” “சார் நம்ம குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் கூட போட்ட காண்ட்ராக் நேத்தோட முடிஞ்சது. இன்னைக்கு லோடு போக வெய்டிங்ல இருக்கு. அப்ரூவல் இருந்தா தான் நம்ம பிராசஸ் பண்ண முடியும் “  “அப்போ கேன்சல் பண்ணிரு “ “சார். இது மூலமா நமக்கு வருசத்துக்கு இலட்சக்கான பணம் லாபம் வந்துக்கிட்டு இருக்கு. எப்படி திடீருன்னு பண்ண முடியும் ?” “அதான் காண்ட்ராக் முடிஞ்சதே அப்பறம் என்ன ? லாஸ் ஆகப் போறது நமக்கு மட்டுமில்லை அவங்களுக்கு சேர்த்து தான். வேணும்ன்னா வரட்டும் இல்லையா வேற யாரையாவது அவங்க பார்த்துக்கிட்டு போகட்டும். நமக்கு இந்த ஒரு டீலர் தான் இருக்காங்களா என்ன ? இல்லைல. கேன்சல் பண்ணு அப்போ தான் நம்மளோட அருமை என்னென்னு அவங்களுக்கு தெரியும் “ “சார் ஒரு […] - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-22/): துருவின் பதிலுக்காக ஆதுரி அவனையேப் பார்த்தவாறு இருக்க, சில நொடி மௌனம் மட்டும் தான் நீடித்தது. “உனக்கு விருப்பம் இல்லைன்னா விடு துரு. அப்பா தான் ஏதோ “ என்று தந்தை தன்னிடம் கூறியதைப் பற்றி கூறிக் கேட்க, “எனக்கு ஓகே தான் ஆதுரி. கல்யாணம் பண்ணாம நான் ஒன்னும் காலம் முழுக்க சன்னியாசியாவா இருக்கப் போறேன். கண்டிப்பா பண்ணுவேன். அது நீயா இருந்தா பிரச்சனை இருக்காது பியூச்சர்ல. இருந்தாலும் என் பேமிலி மெம்பெர்ஸ் கிட்ட கேட்கணும். அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு மாசம் தானே ஆகுது. எனக்கும்மே வயசு இருபத்திநாலு தானே அதான் பார்க்குறேன் “ என்க, “நான் அதெல்லாம் யோசிக்க மறந்துட்டேன் துரு சாரி. எங்க அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன் “ என்றதும், ஏனோ துருவிற்கு அவள் இவ்வாறுக் கேட்ட பின் மறுப்பது பிடிக்கவில்லை. அவனின் மனமும் இந்த சில வருடங்கள் அவளிடம் சலனம் கொண்டது உண்மை தான். […] - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-22/): தேவகாந்தன் – தியாகராஜன், அமராவதி தம்பதியரின் மூத்த மகன். இவனுக்கு ஒரு தம்பி வேலன், தங்கை விமலா. தான் நினைத்த ஒன்று எந்த உலகத்தில் எந்த முடுக்கில் இருந்தாலும் தன் கரங்களுக்கு கொண்டு வந்தால் தான் இவனின் மூச்சே செயல்படும். தூய்மை குணம் கொண்ட தூயவன் என்றெல்லாம் சொல்லி விட முடியாது இவனை. தன் குடும்பத்தாரை கூட தனக்கு கீழே தான் வைத்திருக்க வேண்டுமென நினைப்பவன். மாதுவை தவிர, மது, பிஸ்னஸ். இல்லீகல் சம்பாத்தியம், ரௌடிசம் என்று அனைத்திலும் ஒரு மோகம் தான். தோல்வி என்ற ஒன்றே தனக்கு இந்த உலகத்தில் இல்லை என்ற கர்வம் கொண்டவன் தான் தேவகாந்தன். ஃபேப்ரிக் எக்ஸ்போர்ட் தொழில் மட்டுமில்லாது பல தொழில்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறான். இவன் உருவாக்கியது அல்ல. பரம்பரை தொழில் தான். இருந்தாலுமே இந்த காலத்துக்கு ஏற்க அதனை அப்டேட் செய்து கொடி கட்டி பறக்கும் ஒருவன். தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தியாகராஜனின் […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-23/): ஆதுரி, துருபதன் இருவருமே கல்லூரி பருவத்தில் இருந்த உயிர் நண்பர்கள். ஆதுரி சிறு வயதில் இருந்தே சென்னையில் வளர்ந்தவள் அவளின் பூர்வீகமே சென்னை தான். ஆனால் துருபதனுக்கு அப்படியில்லை. மதுரை அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க படிப்பதற்க்காக மட்டுமே இங்கு வந்தான். ஒரே வயதினைக் கொண்ட இருவருமே ஒரே பிரிவினை எடுத்து கல்லூரியில் படிக்க நட்பு வளர்ந்தது. துருபதன் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான்.  முதல் சில மாதங்கள் யாரென்றே தெரியாது தான் அவர்களின் வாழ்க்கை கடந்தது.  கிளாஸ் லீடர் பொறுப்பில் துருபதன் இருக்கவே, சீனியரால் காதல் விவகாரத்தில் ஆதுரிக்கு பிரச்சனை வந்தது. தான் யாரையும் காதலிப்பதாக இல்லை என்று ஆதுரி மறுத்து விட, விடாது அவளை வம்பிழுத்து கிண்டலடித்து தகராறு செய்தனர். அப்படி ஒரு நாள் ரேகிங் செய்யும் போது தான் துருபதன் கண்டு அவர்களிடம் வந்தான். தன் வகுப்பு மாணவன் கிளாஸ் லீடர் என்று […] - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-20/): யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஏட்டில் எழுதி வைத்தது போல, எல்லா ஊர்மக்களும் வாழுமிடம் தான் சென்னை. தமிழகத்தின் முதன்மை வாசிகளை தன்னம்பிக்கை வாசிகளாக மாற்றும் சென்னையில் எப்போதும், எந்த நொடியும் பரப்பரப்பு தான். அப்படிபட்ட சென்னையில் முக்கியமான இரண்டு இடங்கள். ஒன்று குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ். மற்றொன்று டி.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட். தமிழ்நாட்டில் மட்டுமல்லாதது இந்தியா முழுவதும் தங்களின் கிளைகளைப் பரப்பவது தான் இவர்களின் நோக்கம். அதற்க்காக இருவருக்குமிடையில் போட்டி என்பது இல்லை. ஒற்றுமையாக மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். குமரன் கார்மெண்ட்ஸ் மட்டும் டெக்ஸ்டைல் தொழில் இப்போதைக்கு தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாளர் திருக்குமரன் தன் சொந்த உழைப்பினால் உருவாக்கி முன்னேறி மிகப்பெரிய இடத்தை தொழிற்ச்சங்கத்தில் பிடித்துள்ளார். அதீதஉழைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாதுப் போக, அவரின் மகள் ஆதுரி தான் தொழிலை விடாது எடுத்து இப்போது வரை நடத்தி வருகிறாள். அவரின் […] - [அத்தியாயம்-29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-7/): அந்தப் பிரபலமான ஆடம்பரமான பாரில், இளமைப் பட்டாளங்கள் ஆடல் பாடல் மற்றும் மது என்று நேரத்தை  கழித்துக் கொண்டிருக்க, மறைவான இடங்களில் பலதரப்பட்ட பிசினஸ்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன.    அங்கே ஒரு இருக்கையில் மோனா அமர்ந்திருக்க, அவளுக்கு அருகில் இதுவரை பப்களுக்கு வராமல் இருந்த சந்துரு, இவளின் வற்புறுத்தலின் பேரில் இன்று வந்திருந்தான். அனைத்தையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..    அங்கே ஒவ்வொருவரும் ஆட்டம் ஆடிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டும், மது தந்த போதையில் மயக்கத்தில் அங்கங்கள் உரச, இளைஞர்களுடன் பெண்கள் ஆடிக் கொண்டிருக்க, அதைக் கண்டவனுக்கு வியப்பாகவும் ஆசையாகவும் இருந்தது.    அதை பார்த்த மோனி, அவனை உசுப்பேற்றும் விதமாக டிரிங்க்ஸ் ஆர்டர் செய்ய ஆரம்பித்தாள்.    அப்போது, “ஹாய் மோனா” என்று ஒரு குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.    அங்கே, கவர்ச்சியான உடையில் தோழியை பார்த்து சிரித்தவண்ணம், அங்கே ஒலிக்கும் பாடலை முனுமுனுத்தவாறே […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 37](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-37/): மனிஷா எழுதி வைத்த கடிதத்தை படித்தவன் கோபத்தோடு வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவின் கன்னத்தில் அறைந்தான். அடித்த அடியில் பிரதிக்ஷாவின்  கண்கள் கலங்கியது. ஏன் அடிக்கிறான் என்று தெரியாமல் பிரதிக்ஷாவும் அதிர்ந்து பார்க்க, “உன்னால தாண்டி எல்லாம், நீ என்னைக்கு என் வாழ்க்கைக்குள்ள வந்தியோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. உன்னால தான் சரஸ்வதி அம்மா என்கிட்ட கோபப்பட்டு போனாங்க, காலையில அம்பிகா அம்மாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க, இப்ப நான் ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்ச மனிஷா, நீயும் நானும் இந்த வீட்டில புருஷன் பொண்டாட்டியா வலம் வர்றதை பார்த்து  மனசு கஷ்டப்பட்டு கொஞ்ச நாளைக்கு  எங்கையாவது நிம்மதியா இருக்க போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கா? இதுக்கெல்லாம் காரணம் யாரு? நீ ஒருத்தி தான், இந்த லெட்டர படிக்கும்போதே தெரியுது இந்த லெட்டர் எழுதும்போது அவ எவ்வளவு கஷ்டப்பட்டு அழுதுகிட்டே எழுதி இருப்பான்னு,  கல்யாணம் முடிஞ்ச […] - [ஆடி வரும் வண்ண மயிலே-36](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-36/): அத்தியாயம்:36  கனகராஜ் ராகவனை கைபிடிக்குள்ளே வைத்திருக்கும்…ஒரு வழியை கண்டு பிடிக்க சொன்னார்.   அவர் சொன்னதும் ராஜவேலு, பாண்டி இருவருமே…அமைதியாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர் கொஞ்ச நேரத்தில்… ராஜவேலு முகம் மலர…  “ அண்ணா ராகவனை மட்டுமல்ல அந்த குரு மூர்த்தி, சக்ரபாணியையும்…நம்ம கைபிடிக்குள்ளே வைத்திருக்க ஒரு வழி இருக்கு…” என்றான்.   கனகராஜ் “ என்ன வழி வேலு அது…நீ சொன்னால் அந்த வழி சரியாக தான் இருக்கும்…” என்றார்…பாண்டியை பார்த்தவாறே ராஜவேலு.   “ அண்ணா ராகவன் பெண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக வர வேணும்…என்ன புரியவில்லையா..? நான் அவன் பெண்ணை கல்யாணம் கட்டி கொள்ள வேணும்…” என்றான்.   பாண்டி மட்டுமல்ல கனகராஜ் கூட…. அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டார்கள்…கோபமாக பாண்டி   “ நீ நினைப்பது எப்பவுமே நடக்காது ராஜவேலு…சரிகா நான் தூக்கி வளர்த்த பெண்ணு என் வாரிசும் கூட…நான் இல்லீகல் வேலை பார்ப்பவன் தான்… அந்த சொத்தை எல்லாம் யாருக்காக சேர்த்தேன்.   […] - [ஆடி வரும் வண்ண மயிலே-35](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-35/): அத்தியாயம்:35  சக்ரபாணி புவனாவிடம் கிருபாவை தெரியுமா என கேட்டார்…  புவனா “ உங்க கேள்வி எனக்கு புரியவில்லை அங்கிள்…கிருபாவா…! அவரை இதற்க்கு முன்னே நான் பார்த்தது கூட தெரியாது…சாரதா ஆன்ட்டிக்கு ஒரு மகன் இருப்பது தெரியும்.   சியாமளா அண்ணி பேசும் போது சொல்லி இருக்கிறாங்க…அவன் தன்னை விட சின்ன பையன் தன் தம்பி போல என்று…அதற்க்கு பிறகு அவரை பற்றி எனக்கு ஏதுவுமே தெரியாது.   தர்ஷனை காப்பாற்றிய போது கூட அவர் ஒரு ராணுவ வீரர் என்று மட்டும் தான் தெரியும்…பிறகு நீங்க சொல்லி தான் அவர் சாரதா ஆன்ட்டி பையன் என தெரியும்…” என்றாள்.   கல்யாணி “ எதற்காகங்க தீடிரென கிருபாவை புவனாவுக்கு தெரியுமா என கேட்டீங்க…? என கேட்டார்.   சக்ரபாணி “ இல்லமா கிருபாவுக்கு பரத்தை நன்றாக தெரியும் போல இருக்கு…பரத் தன் கூட படித்தவன் நண்பன் என்றான்…அவன் இறந்ததை சொன்னதும் அப்படியே ஷாக்காகி விட்டான்.   அவனுக்கு சாகும் வயது […] - [அத்யாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/):   திருக்குறள் இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1288 அத்யாயம் -18 மாப்பிள்ளை பெண்ணிற்கு மாம்பழ பழரசத்தை கொண்டு வந்து கொடுத்தவளுக்கு சில சொந்தங்களின் பேச்சு காதில் விழவும் அழுதுக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றதை பார்த்து விட்டான் கார்த்திக் .   நேரே  மேடைக்குச் சென்று மைக்கை எடுத்து தன்னுடைய திருமண அறிவிப்பை தெளிவாக சொல்லி விட்டான். “அத்தை ப்ளீஸ்! கீர்த்தியை கூட்டிட்டு வாங்க” என்று கூறி மேடையில் ராஜியையும் ஏற வைத்து விட்டான். கார்த்திக் சொன்னது உள்ளே அமர்ந்து கீர்த்திக்கும் காதில் விழ அதிர்ச்சியுடன் வெளியில் வந்தாள் . அனைவரின் மத்தியிலும் கார்த்திக் கீர்த்தியிடம் சொன்னது… “கீர்த்தி எனக்கு உன்கிட்ட காதல் பைத்தியம் பிடிச்சுருச்சு . சீக்கிரமா இதே மேடையில என்னோட பொண்டாட்டியா வந்து நில்லு… “ “அத்தை ப்ளீஸ் அவளை கூட்டிட்டு வாங்க ” என்று கூறி மேடை ஏறாமல் […] - [அத்யாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): திருக்குறள் உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து. காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1287 அத்யாயம் -17 லலிதா இயல்பிலேயே கலகலப்பானவர். ராஜி வேலையில் இருப்பதால் யாரிடமும் பேச தயக்கம் இருந்ததில்லை. பேச்சு பெரும்பாலும் வந்தனா பற்றி தான் இருந்தது. லலிதா தன்னுடைய மகளைப் பற்றி நிறைய பேசினாலும் ராஜி ஏனோ ரவிப் பற்றி எதுவும் வாய் திக்கவில்லை. மாறாக வந்தனாவின் சிறு வயது சேட்டைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, ராஜிக்கு மகனின் நினைவு வராமலா இருக்கும்?   அங்கே ஒருத்தரு இட்லி தக்காளி சட்னியை சாப்பிட்டு கை கழுவிட்டாரு,. இங்க குழந்தைகள் பத்தி பேச்சு வந்ததும் அங்கே அவரு பொண்டாட்டி அவரு குழந்தையோட தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. என்ன சொன்னேன் ? அவரு குழந்தையா? சரி போனா போகட்டும். அப்படியே இருக்கட்டும். ஆனா அம்மா இதயா தான். இந்த கேரக்டர் இன்னும் அங்க மரத்தடில வெயிட்டீங்க்ல தான் இருக்கு. […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 36](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-36/): மனிஷா வீட்டை விட்டு  வெளியே செல்வதை  பார்த்து சிரித்தனர் அம்பிகாவும்,ரேணுவும்! ” அம்மா எப்படியோ நம்ம நினைச்ச மாதிரி இவளை வீட்டை விட்டு துரத்தியாச்சு, நம்மளும் காலையில கிளம்பிடுவோம்! கொஞ்ச நாளு அண்ணனும் அண்ணியும் தனியா இந்த வீட்ல இருக்கட்டும், அப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள  நீங்க சொன்ன மாதிரி  அன்னியோன்யம் வளரும், ஆனா அம்மா சரஸ்வதி பெரியம்மாவை எப்படி சமாளிக்கிறது என்று  ரேணு தன் சந்தேகத்தை கேட்க,  “பெரியம்மா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்” என்று அம்பிகா சொல்ல திகைத்தாள் ரேணு. “பெரியம்மா எதுவும் சொல்லலையா?” என்று ரேணு கேட்க, ” அது அப்படி சொல்லாம இருப்பா, இப்ப எதுக்கு தேவையில்லாம வெளில போகணும் நினைக்கிறனு  கேட்டா, நானும் நம்ம திட்டத்தை பத்தி சொன்னேன், நல்ல ஐடியா தான். ஆனா நீயும் ரேணுவும் கஷ்டப்படுவீங்களேன்னு நம்மள நினைச்சு தான் வருத்தப்பட்டா! இதுல வருத்தப்படுறதுக்கலாம் ஒன்னும் இல்ல, கொஞ்ச நாள் வெளியில தங்கி இருந்தா […] - [மொழி - 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-32/): “உம்மகனுக்கு நீ எந்த குறையும் வைக்கல. ஒரு அப்பா அம்மா அவங்க பசங்கள எப்படி பாத்துக்கணுமோ, அப்படி எல்லா நல்லது கெட்டதையும் பார்த்து நல்லபடியா தான் நீங்க உங்க பசங்கள வளத்தீங்க. அதேபோல உன் மகனும் கட்டிக்கிட்டு வந்த பொண்ணு தப்பாவ கிடையாது. நல்ல பொண்ணு தான். நம்பிக்கைன்றது ஒருத்தவங்க நடத்தைய பார்த்து தானா வரணும். அந்த பொண்ணு இத்தன நாள் உங்க வீட்ல இருந்தாளே, இன்னமும் உனக்கு அந்த நம்பிக்கை வரலையா.. அந்த பொண்ணு தப்பாவன்னு உனக்கு மனசார தோணுதா”   “ஆனாலும், அவ வளர்ந்த இடத்த பத்தி வெளியில தெரிஞ்சா எங்க குடும்ப கௌரவம் என்னாகுறது?” என்றார் ஐயனார். “வளர்ந்த இடத்த பத்தி இவ்வளவு கவலைப்படுற அளவுக்கு இங்க யாரும் உத்தமன் கிடையாது. தேடிப் போய் தப்பு பண்றவங்களே நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நியாயம் பேசும்போது, தப்பே பண்ணாம வளர்ந்த சூழலுக்காக அந்தப் பொண்ணு கூனிக் குறுகி நிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல” […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-35/): ரேணு சொன்னதை கேட்கவும் மனிஷா அதிர்ச்சியானாள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி நாளைக்கு காலையில பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ணனும்னு நீதான சொன்ன அதுக்குள்ள நைட் பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ண சொன்னா என்ன அர்த்தம், அவ்வளவு பணத்தை எப்படி ரெடி பண்ண முடியும்? ” என்று மனிஷா கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு தேவை பணம், அதுவும் நான் கேட்ட நேரத்துல என் கைக்கு வரணும் அவ்வளவுதான்!” என்று எதிர்ப்புறம் குரல் வந்தது. “ஏய் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசு, இப்பவே மணி எட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எப்படி பத்து லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண முடியும்” என்று கேட்க, ” நீ தான் பெரிய பெரிய பணக்கார முதலைகளை வளைச்சு போட்டு இருக்கியே, அவங்க யாருக்காவது போன் பண்ணி எனக்கு ஒரு பத்து லட்ச ரூபா குடுங்கன்னு கேட்டா அவங்க எதையும் […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-34/): அம்பிகா சொன்னதை கேட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் விதுரன். பிரதிக்ஷாவே, ” அத்தை நீங்க இல்லைனா நான் மட்டும் எப்படி இங்கே இருக்கிறது, பேசாம நானும் உங்க கூட வந்தரவா? ” என்று கேட்க, அம்பிகாவும் ரேணுவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விதுரன் பிரதிக்ஷாவை கோபத்தில் முறைத்துப் பார்த்தான். மனிஷா இங்கு நடப்பதை எல்லாம்  பார்த்துக்கொண்டு உச்சி குளிர்ந்து கொண்டிருந்தாள். ” அத்தை  பதில் சொல்லுங்க நானும் உங்க கூட வந்தரவா? ” என்று பிரதிக்ஷா கேட்க,” எல்லாரும் போங்க உங்க இஷ்டத்துக்கு எங்க போகணுமோ அங்க போங்க, ஆள விடுங்க!” என்று விதுரன் கோபமாக சொல்ல, “இங்க பாரு பிரதிக்ஷா, உனக்கு புதுசா இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு. நீ உன் புருஷன் கூட தான் இருக்கணும், அத விட்டுட்டு எங்க கூட வந்து என்ன செய்யப் போற?” என அம்பிகா கேட்டார். “க்கும்… புதுசா கல்யாணம் […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-33/): அபாய ஒலி சத்தத்தை கேட்கவும் என்ன செய்வது என்று  தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா. ஒரு நொடி திகைத்தவள் மறுகணமே யோசித்து விட்டு அவள் கையில் வைத்திருந்த பணத்தை லாக்கரிலேயே வைத்துவிட்டு லாக்கரை மூடினாள். அபாய ஒலி சத்தத்தை கேட்டு விதுரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர அவன் பின்னால் பிரதிக்ஷாவும் இறங்கி வந்தாள் . அப்போதுதான் வெளிவருவது போல ரேணுகாவும் அம்பிகாவும் தங்களுடைய அறையில் இருந்து வெளிவருவது போல்  நடந்து கொண்டனர். “செக்யூரிட்டி அலாரம் அடித்த சத்தம் கேட்டுச்சு, என்னாச்சு?” என்று விதுரன் அம்பிகாவிடம் கேட்க, “எங்களுக்கும் எதுவும் தெரியாது நாங்களும் சத்தத்தை கேட்டு தான் வெளியில வந்தோம்!” என்று கூறினார் அம்பிகா. ” சரி அப்ப நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க உள்ள போயி நான் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, வீடு முழுக்க சுற்றி  பார்த்தான். அவன் சந்தேகப்பட்டது போல் எதுவும் இல்லாமல் இருக்க […] - [அத்யாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): திருக்குறள் அத்யாயம் -16 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1286 லலிதா சென்று படுத்ததும்., கீர்த்தி குடித்த பால் கப்பையும் வாங்கி அவன் கழுவி வைக்க, லலிதா கொடுத்த வந்தனாவின் நைட்டியை மாற்றிக் கொள்ள சென்றாள் இவள் . வந்தவளிடம் தன்னுடைய படுக்கையை அவளுக்கு கொடுத்து விட்டு இவன் ஹாலில் வந்து படுத்துக் கொண்டான். நான் ஹாலில் படுக்கறேன் . நீங்க இங்கேயே படுங்க என்றவளிடம் அசால்ட்டாக, “எப்ப உங்க அண்ணா வந்து பொண்ணு கேட்டாரோ அன்றிலிருந்து கார்த்திக் ஹாலில் தான் வாசம் தெரியுமோ ?” என்று அவன் நீட்டி முழக்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “கார்த்திக் எவ்ளோ கேரிங் ” மனதிற்குள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள் . இது அவன் அறை . அவன் படுக்கை. இவளுக்கு  என்னவோ மாதிரி இருந்தது . அருகே இன்னொரு கட்டிலில் வந்தனா இருந்தாலும் அறை முழுவதுமே […] - [சுவாசம் - 7](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6-2/): தம்பியின் புகைப்படத்தை வெறித்தபடியே தம்பி கடந்த காலத்தில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட காதலை பற்றி சத்தியனிடம் கூறினான். அக்னி கூறியவையை திகைப்புடன் கேட்டவனோ “அப்போ நீயும் ஸ்வீட் ஹார்ட்டும் ஒருத்தர் ஒருத்தர் அப்போவே பாத்துருக்கீங்க ரைட்?” என்றதும் அந்நிகழ்வை நினைத்து லேசாக இதழ் விரித்தவன் “பாத்துருக்கோம்.. ஆனா நான் தான் சூர்யாவோட அண்ணன் அவளுக்கு தெரியாது” “அப்புறம் ஏன்டா தெரியாத மாதிரி கேட்ட” “அது தான் நல்லதுன்னு தோணுச்சு.. ஸ்கூல் படிக்கும் போது பாத்தது.. சோ நான் மறந்துருப்பேன் அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா” என்றவனுக்கு அவளை கண்ட நாட்கள் நினைவில் வந்து இம்சித்ததில் இதழ்களும் மேலும் தாராளமாய் விரிந்தது. அதை கண்ட சத்தியன் “மச்சி.. டூ யூ லவ் ஹெர்?” என்றதில் திகைத்தவன் “டேய் அவ என் தம்பி லவ்வர்ன்னு சொல்லுறேன்..” “சோ வாட்?.. உன் தம்பி தான லவ் பண்ணிருக்கான்.. அதுவும் பாஸ்ட் லைஃப்ல..” என்றவன் நண்பன் தன்னிடம் கூறிய […] - [மயக்கம் தயக்கம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): பெற்றவர்களுக்கு மகள் இப்படி தனித்து நின்றுகொண்டிருக்கிறாளே!என்று மனது அடித்துக்கொள்கிறது. அவர்களையும் அறியாமல் இருவரது கண்களும் ராகினியை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஒருவேளை இந்த குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்தனா திருமணம் செய்துகொண்டு சென்று இருக்க கூடும் என்று தோன்றுவதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் பதினாறு வயது வித்தியாசம். அவர்களால் சந்தனாவின் திருமணம் குறித்து கனவு மட்டுமே காண முடிகிறது. எதுவுமே நடக்காதது போன்ற சந்தனாவின் பாவனை. முதல்நாள் பேசியவற்றிற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெகு அமைதியாக காலையில் எழுந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.இன்று அவளுக்கு மதிய நேர ஷிஃப்ட் என்பதால் ராகினிக்கு பிடித்த உருண்டை குழம்பு செய்தாள். ராகினிக்கு இப்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.நடுநடுவே படிக்கவென்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். இன்று அவளுக்கு விடுமுறை தினம்தான்.அதனால் குழம்பை ரசித்து  ஒரு பிடி பிடிப்பாள் என்று மனதில் ராகினி பற்றிய நினைவுக்களுடனே சமைத்துக்கொண்டிருந்தாள் சந்தனா. அவர்களது அம்மா கீதாவுக்கு பள்ளிக்கு சீக்கிரம் சென்றாக வேண்டும். […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-31](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-31/): “வாசம் வீசும் உன் வருகை இது வரை நான் கண்டிராத பூக்களின் வாசம் நீ “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -31   மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு ஆரண்யா, வர்மாவை விட்டு எங்கும் செல்லவில்லை. அலுவலக வேலையை கூட போனிலே சொல்லி அங்கு நடப்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாரு வேலைகளை சொன்னால். கையெழுத்து வாங்கிக் கொள்ள மட்டும் மேனேஜர் வருவார். விஜய் கூட இருப்பதால் அவனே பார்த்துக் கொள்வான்.    வர்மாவிற்கு கட்டு பிரித்து விட்டார்கள். உள் ரணம் மட்டும் இன்னும் ஆறவில்லை. தினமும் கைக்கு பயிற்சி செய்ய மருத்துவர் அறிவுறுத்தி இருந்ததால், ஆரண்யா தான் கூடவே இருந்து காலையும், மாலையும் செய்ய வைப்பாள்.    விரல்களை மடக்கி நீட்டும் போது வலி எடுக்கும் ஆனால் அவன் வலியை அவள் பார்த்து பதறும் போது அந்த வலியை அவன் கண்ணில் காட்டுவதில்லை. அவனுக்கு சிறிதாக […] - [அத்யாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): திருக்குறள் எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1285   அவன் இப்போது ஊரில் இல்லை. மைசூருக்கு சென்று விட்டான். அவன் மாமாவுக்கு உடல் நலமில்லையாம். சாதாரண சளி என்று மருத்துவமனையில் அனுமதிருந்தாலும் கிட்டத்தட்ட ரெண்டு நாட்கள் ஆகியும் எதுவும் சரியான பதில் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. அப்படி சொல்லி விடலாமா ? இல்லை அவர் உடல் தான் இன்னும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. கவலையாக இருந்தார்கள் வந்தனா வீட்டில். அடுத்த நாள் நார்மல் வார்டு பிறகு வீடு என்று ஓரளவு உடல் தேறி இருந்தார் மாமா. வந்தனா விஷயம் தான் அவரை எழுப்பி இருக்க வேண்டும். அதை அவர் தான் சொன்னார். “நம்ம பாப்பாவோட கல்யாணத்தை பாக்காம நான் என்ன போய் சேர்ந்து விடுவேனா என்ன ?” ஆத்திரத்தோடு மனைவி அவரை முறைக்க முயன்றாலும் முடியாமல் கண்களில் கண்ணீர் தான் வந்தது . அவர்களுக்கு நடந்தது […] - [முரடன் 10](https://dreamznovels.com/muradan-10/): பகுதி 10 “என்னடி இப்படி திடீர்னு சொல்ற, இந்த மாசம் முழுக்க நீ வேலைக்கு வருவேனு நினைச்சேன்” என வருத்தமாக கூறிய தோழியிடம்… “மேரேஜுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அதனால இனிமே வேலைக்கு போக வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாரு. அதான் இன்னைக்கே கடையில சொல்லிட்டு போயிட்டலானு நினைக்கிறேன்” என்றாள் ரூபிணி. “ஏய் ரூபி, அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு மட்டுமாது வாடி. நீயும் நானும் எங்கயாவது வெளியில போயிட்டு வரலாம்” என அவள் கூற… “இல்ல பவி, அப்பா இன்னைக்கே போக வேண்டாம்னு சொன்னாரு. நான்தான் ஒரு நாள் தானேப்பா… போயிட்டு நேரிலேயே சொல்லிட்டு வந்துடறேன்னு கிளம்பி வந்தேன். இன்னும் ரெண்டு நாள்னா கண்டிப்பா அப்பா விடமாட்டாங்க” எனக் கூறினாள். “சரிடி, நீ ஓனர்ட்ட சொல்லிட்டு கெளம்பு. நானும் லீவ் போட்டுட்டு வரேன் ரெண்டு பேரும் அப்படியே ஜாலியா எங்கயாவது சுத்திட்டு வீட்டுக்கு போகலாம் சரியா” என்ற பவித்ராவிடம்… “அய்யோ […] - [32. அவளை மறக்கத்தான் (இறுதிப் பகுதி)](https://dreamznovels.com/32-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): .32. அவளை மறக்கத்தான். லண்டன். தினேஷ்   கோபத்தில் ஜெனியை தரக்குறைவாக பேசிவிட்டு, தூங்க போய் விட்டான். இனி மேல் அவனுடன் இருக்க  அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.   விடியற்காலை 4 மணி  இருக்கும். O டிகிரி  டெம்பரேச்சர் இருந்தது. இலேசாக  ஐஸ்கட்டியாக மழை பெய்தது. அதை  பொருட்படுத்தாமல், தன் உடமைகள் மற்றும் நிகேதன் உடைமைகளை எடுத்துக் கொண்டு   தன் காரில் கிளம்பினாள். அந்த அதிகாலை வேளையிலும் டிராபிக் இருந்தது . ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள,  கெண்ட் சேர நேரம் எடுத்துக்கொண்டது.   கெண்ட் (Kent) பகுதியிலுள்ள தன் கல்லூரி தோழி  வீட்டிற்கு போனாள். அவளோ ஜெனிவந்ததும், சாவியை ஒப்படைத்து விட்டு, இந்தியா கிளம்பினாள். “ஸாரி ஜெனி  என் அக்காவிற்கு திருமணம் .நான் போயே ஆக வேண்டும். 15 நாளில் வந்து விடுவேன். உன்னை தனியா விட்டு போறேன். சமாளித்து கொள்வாயா.” “நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் […] - [அத்யாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/):     திருக்குறள் ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1284 அத்யாயம் -14 அடுத்த நாள் அலுவலகத்தில் வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தன . கார்த்தி கீர்த்தியின் பக்கம் திரும்பக் கூட இல்ல. தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்தவனுக்கு சூர்யாவிடமிருந்து போன். “கார்த்திக்! அந்த சுகர் பாக்டரிக்கு மெயில் அனுப்பியாச்சா?” ” இதோ பாஸ் நான் செக் பண்ணறேன். “ “ம்!” என்று வைத்து விட்டான். “ரெண்டு மணிக்கு சுகந்தம் ரெசர்ட்ஸ் கூட பாஸுக்கு கால் இருக்கே ? கைக் கடிகாரம் நின்றிருந்தது . “கீர்த்தி டைம் என்ன ?” “ஏன் கார்த்திக் சார் இவ்ளோ சீபா பிகேவ் பண்ணறீங்க?” நேற்று வந்தனா பேசியப் பிறகு ரவி வீட்டில் பேசி இருந்தான் . ஒரே சமயத்தில் இருவருக்கும் திருமணம் என்றால் ராஜிக்கு ஓகே தான். ஆனால் கீர்த்தி தனக்கு திருமணம் வேண்டாம்., என்று […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-9/):   கௌரி, சனி, ஞாயிறு வந்ததும் வர்ஷினி, வீட்டிலேயே இருக்கிறாளே வெளியே அழைத்து கொண்டு போகலாம் என்று  அவளிடம் சொல்ல அவளும் மகிழ்ந்து வெளியே வர ஒப்புக்கொண்டாள். அன்று காலையிலேயே சீக்கிரமாக எழுந்து டிபன், மதியம் சாப்பாடு என்று அனைத்தையும் செய்து ஒரு பெரிய பையில் தண்ணீர் பாட்டிலோடு எடுத்துக்கொண்டு தயாராகி நின்றாள். கௌரி அவளிடம் எதுக்கு உடம்பை வருத்தி இதையெல்லாம் செய்து கொண்டு வற, போற இடத்தில் நிறைய நல்ல உணவகங்கள் இருக்கு . அங்கேயே சாப்பிடலாமே என்றதும் வர்ஷினி எப்படியோ நாம திரும்பி வர இரவு ஆயிடும். மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டா  உடம்பு கெட்டுவிடும்.  அதனாலே இரவு மட்டும் வெளியே சாப்பிடலாம் என்று கூறிக்கொண்டே  உணவு பையை  எடுத்துக் கொண்டு நடக்க கௌரி அவளிடம் இருந்து பையை வாங்கி கொண்டு முன்னால் நடந்தான். இருவரும் காரில்  நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்குக்கு சென்றார்கள். வெளியே குளிர் கடுமையாக இருக்க […] - [அத்யாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/):   திருக்குறள் பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண். காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1283 அத்யாயம் -13 இவள் இங்கே அவனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டிருக்க அவனோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தான் . இந்த புதுப் பழக்கம் வந்தனாவுக்கே புதுசு தான் . எல்லாம் காதல் செய்யும் மாயம் தான் இல்லையா? ” ஒரு வேளை உங்க வீட்டுல ஓகே சொன்னா., எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு வந்தனா. ஒன்னு ஜோசியம் பார்த்து கல்யாணம் செய்யறது எனக்கு இஷ்டம் இல்ல . பார்த்து தான் ஆகனுன்னு நீங்க நினைச்சா அது உங்க விருப்பம் . அதே மாதிரி இன்னொரு விஷயமும் இருக்கு வந்தனா …” சில நொடிகள் தன்னை சமன் படுத்திக்கொண்டு சொன்னான். “கீர்த்தியோட லைப் என்ன ஆகப் போகுதுன்னு தெரிலை. அவளுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும். அவளை புரிஞ்சுக்கிட்டவனா, அவளை மனசு நோகடிக்காதவனா […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-12/):   ​ரஞ்சன் உண்டு முடித்து எழுந்தவுடன் மரகதம் பேசினார், “ரஞ்சன் உன் கூட பேசணும்,” என்றார்.  அலுவலகத்திற்குத் திரும்பி நடந்தவன் திரும்பாமல் அப்படியே நிற்க,  அவரும் கையை கழுவி விட்டு எழுந்தவர், “மரத்தடிக்கு வா,” என்று விட்டு அவனை கடந்து சென்றார்.  நேரத்தைப் பார்த்தவன் அவர் பின்னே நடந்தான்.  மரத்தடியில் இருவரும் அமர்ந்திருக்க, ரஞ்சன் கையை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி நேரே பார்த்தபடி அமர்ந்திருந்தான். ​மரகதம் அவனைத் திரும்பிப் பார்த்தார்.  “உன்கிட்ட நான் இத்தனை நாள் பேசாமல் இருந்தது எவ்வளவு.. பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது. உனக்கும் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள், ஆனாலும் நீயா எல்லாத்தையும் சரி பண்ணிக்கிட்டு வெளியே வந்த..!ஆனால் புது ரஞ்சனா..! யாரையும் நெருங்க விடாமல், ஏன்..? என்கிட்ட இருந்து கூட நீ விலகி போயிட்ட..! நான் அதை அப்படியே விட்டது தப்புன்னு எனக்கு இப்ப புரியுது ரஞ்சன்,” என்றவர் கண்கள் கலங்கியது. ​”அந்த பொண்ணு..ரொம்ப பாவம் ரஞ்சன். அவள […] - [ஆடி வரும் வண்ண மயிலே-34](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-34/): அத்தியாயம்:34  ராகவன் கோபமாக மாலதியை திட்டி விட்டு… டென்ட்டை விட்டுவெளியே போனான்.  சரிகா “ அம்மா பாருமா அப்பா எப்படி உன்னை திட்டி விட்டு போகிறார் என்று…இதற்க்கு எல்லாம் காரணம் அந்த மயூரி தான் மா அவள் தான்…  அப்பாவை நம்ம கிட்ட இருந்து பிரிக்க பிளான் பண்ணுகிறாள்…அந்த பாடி கார்ட் பயல் இவளை காப்பாற்றாமல் விட்டுஇருக்க…  இவள் மேலே போய் சேர்ந்து இருப்பாள் இல்ல ஊர்முன்னாடி அசிங்கப்பட்டு இருப்பாள்…அவன் தான் ஏதோ சூப்பர் மேன் ரேஞ்ச்க்கு தன்னை நினைத்து… கத்தி குத்து எல்லாம்வாங்கி இவளை காப்பாற்றி இருக்கிறான்.  மாமா இங்கே பாரு இந்த சரிகாவுக்கு மட்டும் தான் அவர்அப்பா….மினிஸ்டர் ராகவனின் பெண்ணு நான் மட்டும் தான்என்று.. ஊர் நினைக்க வேணும் அதற்க்கு நீதான் ஒரு வழி பார்க்க வேணும்.  தேவை என்றால் மயூரியை போட்டு தள்ளி விடு…இல்லஅவளை கடத்தி வேறு நாட்டுக்கு அனுப்பி விடு…அப்போ தான்அப்பா அவள் கூட பேச, பழக மாட்டார்…” […] - [அத்யாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/):   திருக்குறள்  தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின். காமத்துப்பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் 1282 அத்யாயம் -12   லேலக்நிற குர்தியில் அட்டகாசமாக இருந்தவளை ரசிக்கும் மன நிலையில் அப்போது அவன் இல்லை. இருப்பினும் அடர் நீல சட்டையில் அம்சமாக இருந்தவனை அவள் ரசித்தாள். அவள் அப்பட்டமாக சைட் அடித்தது எல்லாம் அவனுக்கு பாவம் தெரியவில்லை போலும். காபி மஃகை எடுத்து லேசாக உறிய த் தொடங்கியவளிடம் முதலில் ஒரு சின்ன புன்னகையை சிந்தி விட்டு பிறகு ஆரம்பித்தான். தான் தன்னுடைய படிப்பு, பெற்றோர் விருப்பம் நிறைவேற்றாமல் அந்த பொறுப்பை தங்கையிடம் செலுத்தியது என்று எல்லாம் சொன்னான். இது எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். பிறகு வந்த காலங்களில் கீர்த்தி நன்றாகவேப் படித்தாள் . இயல்பாகவே பொறுப்பான பெண் என்பதால் பெற்றவர்களுக்கும் மனதில் ஆசை துளிர் விட ஆரம்பித்தது. மகன் டாக்டர் ஆக வேணும் என்று யோசித்தவர்கள் […] - [மொழி - 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-31/): அந்த வார இறுதி ஞாயிறு நல்ல நாளாகவும் அமைந்துவிட, குடும்பத்தோடு குலதெய்வ கோவிலை நோக்கி புறப்பட்டனர். திருமூர்த்தியின் முகம் கடுகடுக்க அந்த வேனில் அமர்ந்திருந்தார். “சரி விடுங்களேன், அதான் அவன் நேரா அங்க வரேன்னு சொல்லிட்டான்ல. நம்மளோட வந்தா என்ன, நேரா கோவிலுக்கு வந்தா என்ன? குடும்பமா சேர்ந்து பொங்கல் வச்சு சாமி கும்பிடுறது தான முக்கியம்” என்று கோபத்தின் உச்சாணிக்கொம்பில் நின்றிருந்த திருமூர்த்தியை மலை இறக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார் பரமேஸ்வரி. “என்ன பேசுற பரமு, கோவிலுக்கு போறோம்னு முன்னமே சொல்லியாச்சுல்ல. குடும்பத்தோட சேர்ந்து எல்லாம் ஒன்னா தானே போகணும். இது என்ன பழக்கம், அவள தனியா கூப்பிட்டு நேரா கோவிலுக்கு வரேன்னு சொல்றதெல்லாம்” என்று கடுகடுத்தார். “அந்த பொண்ண கூப்பிட்டு நம்மளோட வேன்ல வந்தா உங்களுக்கு பிடிக்காது இல்லங்க. அதனால தான் அவன் அப்படி சொன்னான். எனக்கும் சரியா தான் பட்டுச்சு”. “அந்தப் பொண்ண கூப்டுட்டு எதுக்கு நம்மளோட வேன்ல வரணும்னு […] - [❤️❤️❤️❤️அத்யாயம் -11❤️❤️❤️❤️](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): நீருக்காக வான் சிறப்பு. இது காதல் கதை தானே. காதலுக்கு காமத்துப் பால்  திருக்குறள் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல். குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. அத்யாயம் 11   வீட்டிற்கு வந்த இவருக்கும் அவர்களின் நிலையில் அவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. படுக்கையில் படுத்த அவளுக்கு அவன் நினைவுதான். திருமணம் நிச்சயம் செய்தார்கள். இருப்பினும் அவன் தான் தனக்கானவா? அவள் மனதில் இப்போது ஒரு சந்தேகம். ரவியுடன் இருக்கும் போது ஏதோ ஒரு உணர்வு அவளுக்கு வரத்தான் செய்கிறது. பிடித்தம், மகிழ்ச்சி எந்த காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. திருமணத்திற்கு அடிப்படை இந்த உணர்வு தான் . இதற்கு அடுத்த நிலையில் தான் காதல் வரும். இங்கு தன்னுடைய அறையில் தனியாக படுத்து கிடக்கும் இவன் நிலை தான் பாவம். அவள் மட்டுமல்ல. எந்த பெண்ணையும் […] - [சுவாசம் - 6](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6/): இதழிடம் ஆடவன் பேசி கொண்டிருந்தாலும் அக்னியின் புறம் பெண்ணவள் பார்வை செல்வதையும் கவனிக்க தவறவில்லை. நண்பனையும் கவனித்தப்படியே சத்தியன், தனது இடது கரத்தை பெண்ணவள் முன் நீட்டி “எனக்கு உன்கூட பேச ரொம்ப பிடிச்சிருக்கு பீ ஃப்ரெண்ட்ஸ்” என்றதும் பெண்ணவளுக்கு மூச்சு வாங்க தொடங்க,  அவன் பேசும் போதெல்லாம் தான் இப்படி செய்தால் அவனுக்கு வருத்தமாக இருக்கும் என்று மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தியவள் நீட்டியிருந்த கையை அழுத்தமாக பார்த்தாள். அதன் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “உனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் எனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் அதான் லெஃப்ட் ஹேன்ட்.. சோ லெஃப்ட் லெஃப்ட் கணக்கு சரியாயிருக்கும்” என்றதை கேட்டு மெல்ல புன்னகைத்த இதழ் தன்னுடைய கரத்தை அவனுடன் இணைத்து குலுக்க,  அந்நொடி கட்டுப்படுத்திய திணறல் அதிகமாகி வெடுக்கென்று கையை பறித்து எடுத்தவள், அருகிலிருந்த இன்ஹேலரை எடுத்து அடித்து கொள்ள, ஆடவனுக்கு தான் பாவமாகி போனது. பின் இயல்பு நிலைக்கு மாறிய […] - [மொழி - 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-30/): “காஞ்சனா நான் செஞ்சது தப்பு தான். அதுக்கு என்ன மன்னிச்சிடு தாயி” என்று தன் தலைக்கு மேல் இரு கரம் கூப்பி வணங்குவது போல் காண்பித்தவர். “என்ன பண்ணனும்னு சொல்ற, ஏதோ புத்தி கெட்டுப் போய் அப்படி நடந்துக்கிட்டேன். இனி அதுபோல எதுவும் நடக்காது போதுமா.. அதுக்காக அவன் முன்னாடி என்னை திரும்ப போய் நிக்க சொல்றியா?”. “ஏன் நின்னா என்ன தப்பு? நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக போய் நிக்க முடியாதா.. கண்ட இடத்துல போய் நிக்க முடியுது. நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக உங்க தங்கச்சி வீட்டுக்கு போய் நிக்க முடியாதா?” என்று கடுகடுத்தார். “ஐயோ! அந்தப் பையன் அவ்வளவு பேச்சு பேசின பிறகும் எப்படி நீ நம்ம பொண்ண அவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு நினைக்கிற.. அதுவும் அவன் வேற ஒருத்திய கட்டுன பிறகு எப்படி இவள கட்டுவான்?. “அந்த பொண்ணு எப்படிப்பட்டவன்னு தெரியாம தானே உங்க தங்கச்சி குடும்பம் அவள ஏத்துக்கிட்டாங்க. […] - [31. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/31-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): .31. அவளை மறக்கத் தான். மோகன் தன் மகன் டாக்டர் தினேஷ் சொல்வதை எந்த குறிக்கிடும் இல்லாமல் கேட்டுக்  கொண்டியிருந்தார். பம்பு செட்டுக்கு அருகிலே வேப்பமரமும் புங்கை மரமும்   ஓங்கி வளர்ந்து  இருந்தது. அதை மோகன் பார்க்கும் போதெல்லாம்  கணவன், மனைவியாக உருவகப் படுத்திக் கொள்வார். எப்படியே  இரண்டுக்கும் இடையில் பாதாம் மரம் வளர்ந்து இருந்தது. அதை வேப்பமும், புங்கையும் தன் குழந்தையை போல் அரவணைப்பாதாக தோன்றும். தினேஷை பார்த்தார். கண்மூடி, தலைக்கு தன் இரு கைகளையும் முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தான். வேப்ப மரத்தின் மீது அமர்ந்துக் கொண்டு சில காகங்கள் கரைந்துக் கொண்டேயிருந்தது. வானத்தில் கூட்டமாக  பறவைகள் ஒரே வரிசையில்  வலசை போய்க் கொண்டியிருந்தன. தீடீரென்று கண்களைத் திறந்து தினேஷ், அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “ என்னை மன்னித்து விடுங்கள் அப்பா.”.என்றான். அவன் கண்களில் நீர் திரையிட்டு இருந்தது. “என்னால் ஜெனி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்.” “அவளைப் போன்ற […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-8/): ஹேய் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு எதிர் கடைக்கு சென்றான்.    அவளும் அவளது தோழியும் அந்த கடையில் இருந்து கல்லூரிக்கு தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்தனர்.    அவர்கள் இருவரும் அறியாமல் மறைந்து நின்று அவர்களை பார்த்தான் அஸ்வந்த்.    சரி சுகன்யா அண்ணே வந்துட்டான் என்று அவளது தோழி அண்ணனுடன் சென்று விட, சுகன்யாவின் முகம் சுருங்கியது.    சுகன்யா….. சுகன்யா… ஐயோ பேரு செம்மையா இருக்குதே என்று அவளின் பெயரை பல முறை மனதிற்குள் கூறிவிட்டு அவளின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்.    சுகன்யாவின் பார்வை ஏக்கமாக மாறியது.    அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் நின்றிருந்தான் அஸ்வந்த்.    அவளின் தோழிக்கு சிரித்த முகமாக கை அசைத்தாள் சுகன்யா.  தோழியின் முகம் மறைந்ததும் அதே போல் ஏக்கம் அவளின் முகத்தில் தங்கியது.    அஸ்வந்த் அவளை கண் இமைக்காமல் பார்த்தான்.  எனக்கும் […] - [மயக்கம் தயக்கம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): மயக்கம் தயக்கம் 17   எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக வேலைகளை செய்ய சந்தனாவுக்கு நேரம் கிடைத்தது. தனது தங்கைக்காக அதிக நேரம் அமர்ந்து அவளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுப்பதும்,விதவிதமாக சமைத்துக்கொடுப்பதும் கூட சாத்தியம் ஆகியது.காலையில் கிளம்பி சென்றால் மாலை சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வருவது பிடித்தும் இருந்தது.   மருத்துவமனையிலிருந்து உடன் வேலை செய்யும் தோழி பேசியபொழுது சந்தனா சொன்னது,” ஹ்ம்ம்..எல்லாம் சரியா போகுதுன்னு சொல்றதைவிட, நல்லா போகுதுன்னு சொல்வேன். அங்கே ஹாஸ்பிடல்ல வேலை செய்யுறதுக்கும் இங்கே அவங்க வீட்டுல பேஷண்ட் பாக்குறதுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கு. நேரம் நிறைய கிடைக்குது. பட், என்னோட சாய்ஸ் இது இல்ல. ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணும்பொழுது அதிகமா கத்துக்கறோம்.நேரடியா டாக்டர்ஸ் கூட இன்ட்ராக்ட் பண்ணும்பொழுது பேஷண்ட்ஸ் பற்றிய புரிதலும்,மருந்துகள் பற்றிய அறிவும் கெயின் ஆகுது. ஒருத்தங்க வீட்டுக்கு போய் அந்த பேஷண்ட் மட்டும் பொழுது நம்மை நாமே சுருக்கி இருக்குற மாதிரி இருக்கு. இது என் […] - [இறுதி அத்தியாயம் மீதமுள்ளது.](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,”அப்போ நைட்டு எனக்கு விருந்து தானே!” என்றான் அவள் காதில் கிசுகிசுத்தபடி ஆதி அவளது இடுப்பை கிள்ளி, துள்ளி எழுந்தவள் “ஆதி!”என்று சத்தமிட, நந்தா தான் வாய்விட்டு சிரித்திருந்தான்.”என்ன மாமா இப்படி மொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சி என் அக்காவை படாதபாடு படுத்துறீங்க போல? அப்போ தனியா இருந்தா என்ன என்ன செய்வீங்க ?”என்று கண் சிமிட்டு சிரிக்க. “படவா!” என்று அவனை எழுந்து அடிக்க துரத்தினான். மாமனும்,மச்சானும் ஓடிப் பிடித்து விளையாட,குழந்தைகளும் சிரித்து விளையாண்டனர். தன் மருமகனையும், மருமகளையும் ஆளுக்கு ஒரு கையில் தூக்கிக் கொண்டு “இப்ப வாங்க!” என்று நந்தா ஓடிட. இனியவை தூக்கிக் கொண்டு ஆதி ஓடினான். மொத்த குடும்பமும் இவர்களின் ஒற்றுமையை பார்த்து சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்தனர். தன் கண்களில் வழியும் நீரை துடைத்தபடி தன் கணவனை தான் பார்த்துக் கொண்டு நின்றாள் சுதா. தன்னிடம் தன் தம்பி பேசவில்லை என்பதை உணர்ந்து,அனைத்தும் ஆதி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 28 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28-%e0%ae%87/): நித்யா நந்தாவைவும் தன்னையும் பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்க.    தாயைப் பார்க்க வந்திருந்தவன். ஒருவாரம் இருந்துவிட்டு போகும்போது தலையில் கட்டுடன் வர முழுமையாக பயந்துவிட்டாள்.    ” என்ன ஆச்சு?”என்று கேட்க.தன் தந்தையின் செயல்தான் என்று உணர்ந்து இருந்தாள்.அத்தோடு ஊரில் உள்ள ஒரு சிலரும் இப்படி வேற மதத்து புள்ளையை கல்யாணம் பண்ணிட்டு ஆயுசுக்கும் பயந்துகிட்டு இருக்கணுமா ?என்று கூறி இருக்க.    மொத்தமாக பயந்தவள். அவனுடன் ஒன்றிய படி இருந்தாள்.அவளது பயத்தை புரிந்து கொண்டவன்.அவளை இங்கு அழைத்துக் கொண்டு வராமல் அவன் மட்டும் வர போக இருந்தான்.    அப்படி இருக்கும் நிலையில் தான் அவள் கருவுற்று இருந்தாள்.அவன் இங்கு வந்து இருந்த நேரத்தில் கருவுற்றிருந்தவள்.அவன் தன்னை தேடி வராமல் சென்று விடுவானோ?என்று பயத்திலே அஞ்சி நடுங்கிட குழந்தை கலைந்திருந்தது. இரண்டாவதாக தங்கிய குழந்தைதான் இப்பொழுது இருக்கும் இனியா.    அவளது பயத்தை புரிந்து கொண்டு,வீட்டிலும் பேசி இருந்தான்.பெற்றவளும்,கூட […] - [நலம் தானா ஊதாப்பூவே!! 🪻 - 30](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-30/): “அவள் தான் வேண்டும் என்று இந்த மனம் அடம் பிடிக்கிறது. நீ விலகிச் சென்றாலும் “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -30 கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்கள். இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டாள். அலுவலகத்தில் இவளுக்கென்று தொடங்கிய தனிப் பிரிவு ஆறு மாத காலம் ஆகி விட்டது. அவளின் வேலை நேர்த்தி, திறமை வர்மா அறிந்ததே, ஆனால் அவளின் ஆளுமை கண்டு வியந்தான். தனக்கேற்றவள் இவள் என்பதை ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள். இருவரும் அலுவலகத்திற்கு வந்தாலும் வேலை விஷயமாக மட்டுமே பேசிக் கொள்வார்கள். வீட்டிலும் அவனுக்கு வேண்டியதை செய்வாள். அவனும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்வான். அவளால் அவனிடம் பேச முடியவில்லை. சில சமயம் பேச செல்வாள் அவன் வேலை, போன் அழைப்பு என்று அவனாலும் அந்த நேரத்திற்கு பேச முடியாமல் இருக்கும். இருவருமே முகமூடியை போட்டுக் கொண்டு வேலையை காரணம் காட்டி […] - [சுவாசம் - 5](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-5/): அப்போது தான் மருத்துவமனையிலிருந்து வந்த இஷா, பூவிதழிடம் பேசிவிட்டு இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்குள் செல்ல போனவள், அப்போது கையில் காயத்துடன் உள்ளே நுழைந்த சத்தியனை கண்டு பதறி துடித்து, அவன் கையை பற்றி “சக்தி என்னாச்சி கை ஏன் இப்படி வெந்து போயிருக்கு” என்றவளுக்கு கண்களும் கலங்கி விட, அவளின் கையை உதறி விட்ட சத்தியன் “ஏற்கனவே செம காண்டுல இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி வராம போடி” என்று அறைக்குள் நுழைந்து கொண்டான். பெண்ணவளின் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்னி, இஷாவை பார்த்துவிட்டு நண்பனை காண சென்றான். **** வீட்டியிலிருந்து கிளம்பிய சத்தியனுக்கோ அன்னை பேசிய வார்த்தைகளால் உண்டான கடுப்பு குறையாமல் இருந்தது. அதை குறைக்க, அக்னியின் வீட்டிற்கு வரும் முன்னே கால் போன போக்கில் வண்டியை எடுத்து கொண்டு ரவுண்ட் அடித்தவனுக்கு தன்னவளின் நிராகரிப்பு வேறு மேலும் காயத்தை ஏற்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மாறி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): சித்ரா இங்கு பேசிவிட்டு வைத்தவுடன் நேராக வீட்டிற்கு சென்றிருந்தான் நந்தா. வீட்டிற்கு சென்றவன், தன் மனைவி நித்யாவிடம் சென்று “நித்யா நான் கொஞ்சம் ஊர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு ரெண்டு மூணு நாளைக்கு சமாளிச்சுக்கோ, பணம் வேணும்னா பீரோல இருக்கு எடுத்துக்கோ, இல்லன்னா நான் ஜி பி பண்றேன் “ “என்ன ஆச்சு ஏன்?”  என்றாள் ஒரு மாதிரியான குரலில், ஒரு நிமிடம் நின்றவன். “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” ” ஏன் ?அதான் அங்க உங்க அக்கா இருக்காங்க இல்ல?”   வேகமாக அவளை திரும்பி முறைத்தவன்.”அவ மாசமா இருக்கிறது உனக்கும் தெரியும் தானே” ” அதுக்கு என்ன?” ” ஏற்கனவே அவ சோர்ந்து போய் படுத்து இருக்கா ரெண்டு மாசமா அங்க வீட்டுக்கும் வரலைன்னு சொல்லிருந்தேன் தான” “அதுக்கு?” ” என்னடி  என்ன சொன்னாலும் அதுக்கு இதுக்குன்னு சொல்லிட்டு இருக்க? அம்மாவுக்கு பிபி லோ ஆகி பெட்ல அட்மிட் பண்ற […] - [மொழி - 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-29/): அழுதுக் கொண்டு ஓரமாய் நின்றிருந்த பவித்ராவின் அருகில் சென்றவன், “வீட்டுக்கு போகலாம் பவி”. அவளோ எந்த பதிலும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்திருந்தாள். வீடு வந்து சேரும் வரையிலும் இருவருக்கும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. அத்தனை அமைதியாய் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன். அவளின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு, “சாரி பவி, அப்பா பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காத. அப்பா ஏதோ கோவத்துல.. ம்ம்ச்ச்… சாரிடா”. “பரவாயில்ல பாவா. நான் ஒன்னும் நெனச்சுக்கல”.  “இனி நீ அங்க வர வேண்டாம் பவி”.  அவனை தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்த்தவள், “ஏன் பாவா, அப்போ நான் அந்த குடும்பத்துல ஒருத்தி இல்லையா? எனக்கு அது குடும்பம் இல்லையா? எனக்கும் குடும்பம் வேணும்ல” என்று கண்ணீர் மல்க கேட்க. அவளின் கன்னத்தை தன் கரங்களில் தாங்கிக் கொண்டவன், “நான் தான் பவி உன்னுடைய குடும்பம். […] - [மயக்கம் தயக்கம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): வீட்டுக்கு வந்த தனது பெற்றவர்களையும்,தங்கையையும் அவளது பத்துமாத குழந்தையையும் கண்டவனுக்கு மனதில் விவரணம் செய்யவியலாத சந்தோஷம் பேராழியாக சுழற்றியது. கடந்த நாட்களில் குழந்தைக்காக மருத்துவமனையில் வாசம் செய்ததில் மனதளவில் வெகுவாக துவண்டு இருந்தவனுக்கு, வெயிலில் காய்ந்த வாடிய செடிக்கு ஊற்றிய நீரைப்போல குளுமையான உணர்வு என்று சொல்லலாமா? அப்படித்த்தான் இருந்தது. குழந்தை தியாவுக்கு தன்னைவிட குட்டியாக, மென்மையான சிறு கை கால்களுடன்,புதியதாக முளைத்திருக்கும் இரு பால் பற்களுடன், வேகமாக தவழ்ந்து தனது அருகே வரும் கொழுக் மொழுக் குழந்தையை பார்த்து ஆரவாரம் தான்.  குழந்தையை பார்த்த வேகத்தில் அவளது ஏக்கங்களும், சந்தனா பற்றிய எண்ணங்களும் பின்னே சென்று விட்டிருந்தது. பொம்மைபோல், வெள்ளை வெளேரென்று தன்னருகே வரும் குழந்தை அதனை மடியில் தான் வைத்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கத்தொடங்கி விட்டாள். மடியில் குழந்தையை வைத்திருக்கும் ரோஷினியிடம் அவள் தோள் வளைவில் சாய்ந்து கொண்டு அத்தையை சொந்தம் கொண்டாடும் தியாவின் மனம் , அத்தையிடம் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-33](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-33/): அத்தியாயம்:33  மயூரிகா தன் காலில் கட்டி இருந்த சலங்கைகள் கழட்டி…பவதீப் காலடியில் வைத்தாள் அவள் இப்படி செய்வாள் என்று…பவதீப் எதிர்பார்க்கவே இல்லை அவன் திகைத்து நிற்க.   மயூரிகா என சக்ரபாணி சத்தமாக அவளை…அழைத்தவர்.   “ ஆர் யு மேட் மயூரி என்ன காரியம் செய்து கொண்டு இருக்க…?எனக்கு விருப்பம் இல்லை என்றால் கூட நீ உன் அம்மா போல…. ஆசைபட்டு விட்ட என்ற ஒரு காரணத்துக்காக உன் காலில் சலங்கை கட்ட விட்டேன்.   உன் ஆறு வயதில் கட்டிய சலங்கைகள் இது…இது தெய்வத்தின் காலடியில் மட்டும் தான் தஞ்சம் அடைய வேணும்…அதை போய் மனிஷன் காலடியில் போடுகிற என்ன உனக்கு மூளையில் ஏதும் அடிபட்டு விட்டதா..?  அதுவும் நீ சக்ரபாணியின் பேத்தி…இப்படியா நடந்து கொள்வது..? என கோபமாக கேட்டார்…அவரை மென்மையாக பார்த்தவள் மயூரிகா.   “ உங்க கோபம் புரிகிறது தாத்தா…ஆனால் நான் சொல்வதை கொஞ்சம் நீங்க அமைதியாக கேட்க வேணும்…பாடி கார்ட் சார் […] - [அத்யாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/):     திருக்குறள்  நீர்இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்  வானின்று அமையாது ஒழுக்கு.  குறள் எண் 20 வான் சிறப்பு  அதிகாரம் -2 அத்யாயம் 10    இங்கே ஒரு புறம் ஆண்கள் எல்லாரும் செட்டு சேர்ந்து விட பெண்கள் மூவரும் கிட்சன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள். தன்னுடைய வீட்டில் இருக்கும் இறுக்கமான மன நிலை இவர்கள் வீட்டில் இல்லை. அதனால் அண்ணன் தங்கை இருவருக்குமே இவர்களிடம் பேச இலகுவாக இருந்தது. கார்த்தியின் அன்னை லலிதாவின் பேச்சில் பெரும்பாலும் மகனின் புராணம் தான். “எங்க அம்மாவுக்கு எப்பவுமே எங்க அண்ணாந்தான் ரொம்ப புடிக்கும் அன்னையின்தோளில் நாடி வைத்து பேசிய மகளை கன்னத்தோடு அனைத்துக் கொண்டார் அன்னை. “அப்படி எல்லாம் இல்ல. எந்த அம்மாவாவது பெத்த புள்ளைங்களுக்கு நடுல வித்யாசம் பார்ப்பங்களா? நீ சொல்லுமா” வெகுளியாக அவர் கேட்ட கேள்விக்கு,  “பார்ப்பாங்களே! எங்க அம்மா பாக்கறாங்களே” என்று சொல்ல வந்த வார்தைகளை மறைத்து […] - [சுவாசம் - 4](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-4/): மயக்கத்திலிருந்து பெண்ணவள் சிறிய முனங்கலுடன் மெல்ல கண் விழிக்க, சத்தம் உணர்ந்து செல்லயிருந்த சத்தியன் கூட அங்கையே நின்று விட்டான். பின் சுற்றி விழிகளை சுழலவிட்ட பாவையோ தன்னதிரே நின்ற மூன்று பேரையும் மிரட்சியாக பார்த்துவிட்டு “நா..ன் நா..ன் எங்க இருக்..கேன்” என்று திக்கி திணறி கேட்டப்படி எழ முயல, கை காலை அசைக்க முடியாததில் “அம்மா” என்று கத்தி விட,  அவளின் அருகில் விரைந்த இஷா “என்னாச்சி ரொம்ப பெயினாயிருக்கா”  “கை கா..ல அசை..க்க முடி..யல வலிக்..குது” என்றதும் அவளின் கையையும் காலையும் அசைத்து பார்த்து எங்கவெல்லாம் வலியிருக்கிறது என்பதை கேட்டறிந்த இஷாவோ தன்னுடைய பையிலிருந்த பேண்டைட் எடுத்து அவளின் ஒரு கை மற்றும் காலில் சுற்றிவிட்டு தோளை தட்டி கொடுத்தவள் “பயப்பட ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் பிராக்ஸர் தான் நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.. அதுசரி கை கால் அடிப்படுறளவு என்ன நடந்துச்சு” என்றதை கேட்டு ஒரு நொடி முகம் […] - [அத்தியாயம்  25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-9/):         கௌரியும் வர்ஷினியும் அமெரிக்கா செல்ல விமானத்தில் ஏறினர். வர்ஷினி இதற்கு முன் விமானத்தில் பயணித்ததில்லை, கிட்டத்தட்ட இருபது மணி நேரம் பயணம் செய்யவேண்டும்.  எனவே அவளுக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. விமானத்தில் ஏறியவுடன் மூன்று இருக்கைகள் இருக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு ஒதுக்க பட்ட இடம் ஜன்னல் ஒரே இருக்கையை அடுத்தும் வரும் இடங்கள். சிறிது நேரம் கழித்து உடல் பருமனான பெண்மணி அங்கு வந்து அமர்ந்தாள். அவர் அமர்ந்தவுடன் இருவருக்கும் இடம் போதவில்லை. சற்று நெருக்கமாகவே அமரும் நிலை. கல்யாணம் ஆன இந்த இரண்டு வாரத்தில் வர்ஷினியும் கௌரியும்  தங்கள் வாழ்க்கையை இன்னும் தொடங்க ஆரம்பிக்காத நிலையில் இந்த நெருக்கம்  வர்ஷினிக்கு  சற்று பதட்டத்தை கொடுத்தது. ஆனால் கௌரிக்கு ஏதோ மலர் பந்து ஒன்று தம் மீது சாய்ந்தது போல்  சந்தோஷத்தை தான் கொடுத்தது. வர்ஷினிக்கு இப்படியே கிட்டத்தட்ட ஒரு நாள் […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻- 29](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-29/): “மெல்லிய உன் பார்வைத் தீண்டல் என் விழிகளை கணக்கச் செய்து விடுகிறது இது உன்னால் ஏற்படும் மாற்றம் “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று.. பாகம் -29 வெளியே வேலை இருப்பதாக வீட்டில் சொல்லி விட்டு காலையிலேயே அலுவலகம் வந்து விட்டான். மாலை தான் வருவேன்என்று சொல்லு தான் சென்றான். அவன் எப்போதும் அப்படி தானே வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பான். ஆரண்யாவிற்காக பரிசுப் பொருள் வாங்க வந்திருந்தான். கடையில் நிறைய பொருட்களைப் பார்த்தவனுக்கு ஒரு பொருளின் மீது அவனது கவனம் பதிந்தது. அதை வாங்கிக் கொண்டான். வரும் வழியில் நேற்று அவள் தலையை அலங்கரித்த மல்லிகை தென்பட, அதையும் வாங்கிக் கொண்டான். விஜய் கூட அலுவலத்தில் கேட்டான் “என்ன டா வீட்டுக்கு போகலையா “ “இல்லை டா சாயந்திரம் வெளிய கூட்டிட்டு போகணும் அதான் வீட்டுக்கு போய்ட்டா அவளை பார்த்துட்டா பிளான் எல்லாம் வேற மாதிரி மாறிடும். அவளுக்கு சர்ப்ரைஸா […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-6/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! -5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-5/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [திரையிட்டு விலகாதே! -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-32/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-16/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [காற்றினிலே வரும் கீதம் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வெந்து தணிந்த இதயம்-32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [என்னை என்ன நினைப்பான்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தோளில் சாயும் நேரம் 09](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-09/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-302/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-301/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-5/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதமான காதல் முதல்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-5/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [காதல் இதுதானா ? - காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [முரடன் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-7/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அவனின் இதழ் சிறை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அம்மாவை வெறுக்கிறான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-31/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயம் 1 0](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-0/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [கண்கள் பேசுதே அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-4/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [ஆடி வரும் வண்ண மயிலே-07](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-07/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-30/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயத்தின் மொழி -10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தோளில் சாயும் நேரம் 08](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-08/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதழ் - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [காற்றினிலே வரும் கீதம் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-10/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மௌன ராகம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மொழி - 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இதயத்தின் மொழி -9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-29/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிழல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-5/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-27](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம்-8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-28/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-4/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-27/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-20/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-4-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [காற்றினிலே வரும் கீதம் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-9/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-8/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-19/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [முரடன் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [வெந்து தணிந்த இதயம்-22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [ஆடி வரும் வண்ண மயிலே-06](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-06/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் இதுதானா ? - காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-26/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 07](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-07/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [இதயத்தின் மொழி -8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதழ் - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [திரையிட்டு விலகாதே! -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-25/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயம் 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [3.அத்தியாயம்](https://dreamznovels.com/3-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [தூவானம் -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [திரையிட்டு விலகாதே! -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-24/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-15/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [காதல் இல்லம் - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [ரசிகை - 7](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காதல் இல்லம் - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-11/): கதவை திறந்து கொண்டு புயல் போல உள்ளே வந்த நிமியை கண்கள் இடுங்க பார்த்தான் தீபன் !! “கதவை தட்டிட்டு உள்ள வர manners கூட கிடையாதா, உனக்கு??” “மாமா…!!”, என்று கத்தினாள் காது கிழிய…. “எதுக்கு இப்போ ஆபீஸ்க்கு வந்து இப்படி பீஹேவ் பண்ற??” “நீங்க நடந்துக்குறது மட்டும் நல்லா இருக்கா??” “என்ன சொல்ற… எதா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லு” “நேத்து நைட்டு ஃபுல்லா எங்க இருந்தீங்க??… யாரு கூட இருந்தீங்க??” ஒற்றை புருவத்தை உயர்த்தி ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஓஹ் … அதுவா??”என்றான் அசட்டையாக. “என்ன அதுவான்னு ரொம்ப சாதாரணமா சொல்றீங்க??”.. “என்னதான் உன் பிரச்சினை…சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பு” ” அந்த ஜோதியோட ஏன் இப்படி ஊர் சுத்துறீங்க..அன்னைக்கு என்னன்னா அவ கூட பெங்களூர் வரை போய் ரூம் போட்டு தங்கிட்டு வந்தீங்க.. இப்போ என்னடான்னா, நாள் முழுக்க அவ கூட கார்ல ஸ்டே பண்ணிருக்கீங்க.. இதுக்கெல்லாம் என்ன […] - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-11/): கண் விழித்த ஜோதி அவனை கண்டு ம்மா என்று அலற.. “ஏய்… எதுக்கு இப்போ பேய் மாதிரி கத்துற??”, என்றான். திருவிழால காணா போன புள்ள மாதிரி திரு திரு வென்று முழித்தாள் .. அவனை மேலிறங்க பார்த்தவள் குனிந்து, அவனுக்கு கால்கள் இருக்கிறதா என ஆராய்ந்தாள்..  பிராண்டட் ஷூ அணிந்து நாலு முழத்துக்கு நீண்டிருந்த அவனது கால்களை கண்டதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.. “அப்பாடா , கால் இருக்கு ” , என்றாள் வாய் திறந்து.. “என்ன.. ?? என்ன உளறல் இது..?? சின்ன வயசுல இருந்தே எனக்கு கால் இருக்கு..ஏதோ புதுசா பாக்குற மாதிரி சொல்ற” ” இந்த நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல.. எனக்கு ஒரு கனவு வந்தது” “என்ன கனவு” “நீ… நீங்க… வந்தீங்க” ” நானா??” “ம்ம்..” “சரி விஷயத்துக்கு வா” “கனவுல உங்களுக்கு நாக்கு ஒரு ஜான் நீளத்துக்கு தொங்கிட்டு இருந்தது.. அப்புறம் […] - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-11/): அவனது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும், என்ன செய்வதென்று அறியமால் விழித்தான்.. அவளது போனில் சுத்தமாக டவர் இல்லாது போக.. அதுவும் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்தது, தன் danger alert காட்டி!!  Cab book பண்ண வழியில்லாமல் அத்துவாண காட்டுக்குள் மாட்டிகொண்டு இருவரும் தவிக்க… வானத்தில் உருட்டல் சத்தம் கேட்டது.. ஜோதி அண்ணாந்து வானத்தை பார்த்தாள்.. இவள் அழகை கண்டு விண்ணில் எவனோ புகைப்படம் எடுத்தான், மின்னல் வடிவில்⚡⚡..சற்று நேரத்தில் வருண தேவன் காட்சி குடுக்க… அவன் அன்பில் நனைந்தனர் இருவரும்!! போச்சுடா என உச்சு கொட்டியவன்.. “வா ஜோதி.. உள்ளே போயிடலாம்” என்றான். அடுத்த நொடி அவர்கள் காருக்குள் தஞ்சம் புகுந்தனர்…. கார் கண்ணாடியெல்லாம் ஏற்றி விட்டு, கதவை லாக் செய்தான். குளிருக்கு இதமாக தன் இருகைகளையும் சூடு பறக்க நன்றாக தேய்த்து விட்டாள் !! “ச்சே.. நல்லா மாட்டிக்கிட்டோம்.. இனி என்ன பண்றது?? வீட்டுக்கு போகலனா.. அம்மா அப்பா […] - [அத்தியாயம்- 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-12/): சுற்றிலும் அடர்ந்த காடு… நட்ட நடு ரோட்டில் தன்னந்தனியாக நின்றாள் ஜோதி… “ஹே… நில்லு…வண்டிய நிறுத்து…”, என்று கூவி கொண்டே பின்னால் ஓடினாள்…… எந்த பயனும் இல்லை… அவன் காரை எடுத்து கொண்டு போய்விட்டான்…!! நிஜமாகவே உதவி கேக்குறான் போல என்று நெனச்சு உதவ போனா, கடைசில என்னை இரக்கமே இல்லாம இறக்கி விட்டு போயிட்டான் இந்த பாறாங்கல்👿👿👿 ‘இது என்ன இடம்னு தெரியல??… இங்கிருந்து எப்படி வீட்டுக்கு போறது?? வீட்டுக்கு தகவல் சொல்லலாம்னு பார்த்தா ஃபோன் handbag எல்லாமே அந்த வீணா போனவன் வண்டியில மாட்டுக்கிச்சு.. இப்போ என்ன பண்றது ஆண்டவா…. படுபாவி பழி தீர்த்துக்க இப்படியா பண்ணனும்.. அதுக்கு நாலு அடி அடிச்சிருந்தா கூட பரவால்லயே….’ ‘வீட்ல தனியா உட்காந்து பேய் படம் பாக்கவே பயப்படுற ஆள் நான்.. என்னை போய் இந்த அத்துவான காட்டுக்குள்ள விட்டுட்டு போயிட்டானே??’, என்று புலம்பியவள் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டியது பயத்தில் !! முப்பதடி […] - [அத்தியாயம்- 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-12/): இருவிழிகளும் மோதிக்கொண்டு, போரில் களமிறங்க…  அந்நேரம், கதவை திறந்து கொண்டு வேகமாக உள்நுழைந்தான் பார்த்தூ!! தீபனும் ஜோதியும் இருந்த நிலை கண்டு..ரெண்டு லட்டுகளை திணிக்கும் அளவிற்கு வாயை ஆவென்று… பிளந்தான் அவன்😮😮!!. இவன் வருகை உணர்ந்து.. தற்காலிகமாக போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர் இருவரும் !! தீபனை சீற்றத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் ஜோதி…. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தூ… “என்னடா லுக்கு??” “பொண்ணுங்களை தெய்வமா நெனச்சு மதிக்கிறான் பாரு அவனை நம்பலாம்.. பொண்ணுங்க பின்னாடியே சுத்துறான் பாரு என்னை மாதிரி ஆளுங்க, அவங்களை கூட நம்பலாம்… ஆனா பொண்ணுங்களை பிடிக்கவே பிடிக்காதுன்னு சொல்ற உன்ன மாதிரி ஆளுங்களை நம்பவே கூடதுடா… நம்பவே கூடாது!!” “போடா.. போய் தேவையான முக்கிய ஃபைலை எடுத்து வை…வந்து பாக்குறேன்..” “நீ ஃபைலை மட்டும் பார்த்தா பரவால்லயே.. அத தவிர மத்ததெல்லாம் பாக்குறியே🙄🙄..”,என்று வாய்க்குள்ளேயே புலம்பினான். “ஏய்… என்னடா முணுமுணுப்பு??” “ம்ம்.. […] - [அத்தியாயம்- 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-14/): பார்த்தூவிடமிருந்து போனை பிடுங்கி ஆவேசமாக பேச தொடங்கினான் தீபன்…!! “ஹலோ… “ “ஹலோ..” அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை… “இங்க பாரு நீ பதில் பேசலன்னாலும் எனக்கு கவலை இல்லை.. நா சொல்றதை நீ கேட்டா மட்டும் போதும்.. ஆமா… யாரை கேட்டு மேடம் வேலையை resign பண்ணீங்க… உனக்கு அந்த அதிகாரத்தை யாரு குடுத்தது?? என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட… என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல?? அவ்ளோ திமிரா???”,என்றான் கடுங்கோபத்துடன். ( பார்த்தூ M V : என்ன நீ வா போன்னு.. உரிமையா பேசுறான்?? என்னடா நடக்குது இங்க??🙄🙄)  “நிறுத்துங்க… என்ன விட்டா ஓவரா பேசிட்டே போறீங்க?? யாருக்கு திமிர்?? என்னக்கா?? இல்ல உங்களுக்கா?? மொதல்ல என்னை கேள்வி கேக்குற அதிகாரத்தை யாரு குடுத்தது உங்களுக்கு?? என்ன உரிமை இருக்கு உங்களுக்கு, என்னை அதட்டி பேச???வேலையை பாக்குறதும் விடறதும் என் இஷ்டம்… அதையெல்லாம் நான் […] - [அத்தியாயம்- 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-13/): பயண களைப்பில், அசந்து போய் மெதுவாக காலடி எடுத்து வைத்தவன்… ‘நில்லுங்க மாமா..’, என்ற சொல்லை கேட்டு , நின்றுவிட்டான் வாசலிலே !! இதென்னடா புது வில்லங்கம்?? இவ எதுக்கு இப்போ இங்க வந்தா??…என அவன் யோசிக்கும்போதே…. “ஏண்டி, என் பிள்ளை வேலை முடிஞ்சு இப்பதான் வீட்டுக்கே வரான்.. வரவனை ஏன் தடுக்குற?? உனக்கு என்ன பைத்தியமா??”,என்றாள் விசாலம்.. “உங்களுக்கு தெரியாது அத்தை.. இவர் என்னலாம் பன்றாரு தெரியுமா??” “அப்படி என்ன பண்ணிட்டான் என் பையன்??” “ரொம்ப நல்லவன்னு நினைச்சுட்டு இருக்கீங்களே… உங்க சீமந்த புத்திரன் தீபன்.. அவர் ஒன்னும் அத்தனை ஒழுங்கு இல்லை..” “ஏ.. பல்லை தட்டி கையில் குடுத்துருவேன்.. என்ன ஓவரா பேசுற?? “,என்றான் தீபன். “ம்ம்.. தட்டுவீங்க தட்டுவீங்க… அது வரைக்கும் என் கை என்ன ஹல்வா கிண்டிட்டு இருக்குமா?? போதும் மாமா உங்க நாடகம்..” “என்ன நாடகம்?? என்ன உளறல்??..” “உளறல் இல்ல உண்மை..”  “என்ன உண்மை??” […] - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-15/): ஒரு நொடி தன்னிலை மறந்தவன், அடுத்த கணமே சுதாரித்து கொண்டான் தீபன்!! என்ன இது?? என்ன நடக்குது?? இவளை போய் தாங்கி பிடிப்பதா?? ச்சே.. தீபன் உனக்கு என்ன மதி மயங்கி விட்டதா?? கையை எடுடா ‘அயோக்கிய ராஸ்கல் ‘ என்று அவனுக்குள் இருக்கும் கல்நெஞ்சக்கார தீபன் விழித்து கொண்டான்!! அடுத்த நிமிடம் அவன் கையை விலக்க.. அவள் தொப்பென்று தரையில் விழுந்தாள்… அய்யோ… அம்மா.. என்று அலறினாள் ஜோதி!! வலியால் அவள் அவஸ்தை படுவதை பார்த்தவன், பதில் பேசாது அங்கிருந்து அகன்றான். “கருமம்ப்பிடிச்சவனே !! அவனே வந்து தாங்கி பிடிக்கிறான், அப்புறம் அவனே கீழ போட்டு போயிடுறான்.. சரியான அந்நியன்.. பாறாங்கல் பாறாங்கல் 👿👿…”, என்று அவனை வசை பாடிக்கொண்டே மெல்ல எழுந்து சென்றாள் கீழிருக்கும் ஹோட்டலுக்கு. ( M V : ஹப்பா.. எப்படியோ மறுபடியும் பிரிச்சு விட்டாச்சு.. இப்பதான்பா என்ற மனசு குளு குளுன்னு இருக்கு😜😜👻👻😂😂) அங்கு ஏற்கனவே […] - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-21/): தீ பட்டார் போல, தன் கைகளை இழுத்து கொண்டாள் ஜோதி… அவனிடமிருந்து ஃபைலை வாங்கி கொண்டு, இல்ல இல்ல… கிட்டத்தட்ட பிடுங்கி கொண்டு அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் !! அவளின் இச்செயலை கண்டு குழம்பினான் தீபன்…  என்னாச்சு இவளுக்கு?? ஏதோ இவ கையை பிடிச்சு இழுத்த மாதிரி இப்படி ஓடுறா… சில்லி கேர்ள்….!! என நினைத்தவன், அடுத்தடுத்த வேலைகளை பார்க்க தொடங்கினான்.. தன் சீட்டில் வந்தமர்ந்த ஜோதிக்கு லேசாக மூச்சு வாங்கியது… நெஞ்சு பட படவென அடித்து கொண்டது… இதென்ன மாயம்?? அவனை கண்டாலே நெஞ்சம் படபடக்குதே?? அவன் அருகாமையில் இருக்கும் போது மூளை ஸ்விட்ச் ஆஃப் ஆகுதே?? இதெல்லாம் எப்படி??  இவனை விட்டு விலகலாம்னு பார்த்தா சுவற்றில் அடித்த பந்து மாதிரி மறுபடியும் மறுபடியும் இந்த மானங்கெட்ட மனசு அவங்கிட்டயே போகுதே?? ச்சே!!.. சின்ன வயசுல, சோத்துக்கு பதிலா உப்பை தானே அள்ளி அள்ளி தின்ன.. கொஞ்சமாவது ரோஷம் இருக்காடி உனக்கு??  […] - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-21/): மீட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கு வீடு வந்து சேர்ந்தாள் ஜோதி…. வாசலில், வாளியில் இருந்த நீரை எடுத்து கை கால்களை கழுவி விட்டு.. உள்நுழைந்தாள்…  அந்த சிறிய வாடகை வீட்டில் அளவில்லாத சந்தோஷம் நிறைந்திருந்தது அவளுக்கு.. அம்மா மஞ்சுளா, இல்லாத்தரசியாய் குடும்பத்தை வழிநடத்தினாள்.. அப்பா சிவகிரி, தனியார் பள்ளியில் வாத்தியாராக பணி புரிகிறார்.. தங்கை சுடர்விழி ,10 ம் வகுப்பு படித்து வந்தாள்…மூத்த பெண் என்பதாலோ என்னவோ பொறுப்பாக இருப்பாள் ஜோதி எந்த விஷயத்திலும்… அவள் அமைதியான பெண் தான்.. மென்மையானவள் தான், பொறுமையானவள் தான் …எல்லாம்  எல்லையை கடக்கும் வரை⚠️⚠️… அந்த எல்லையை பின்பு பார்ப்போம் 🤭🤭.. இப்போ கதைக்கு வருவோமா.. “அம்மா, அக்கா வந்துட்டா”, என்று காது கிழிய கத்தினாள் சுடர்… “ஏண்டி கத்துற.. வா ஜோதி, வந்து உக்காரு சாப்பிடுவியாம்..”, என்றாள் மஞ்சுளா.. “ம்ம்.. சரிம்மா.. “,என்று அமர்ந்தாள் ஜோதி அருகே தந்தை சிவகிரி, உப்புமாவை ருசித்து […] - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-22/): அத்தியாயம் 2 ஹோட்டல் பாரடைஸ் என்ற எழுத்துக்கள் மின்ன, அந்த பிரம்மாண்ட கட்டிடம் தலை நிமிர்ந்து நின்றுகொண்டிருந்தது !! ஒரு பக்கம், சுற்று புறத்தை மறந்து ஆறிபோன காபியை வைத்து கொண்டு சுட சுட காதல் செய்து கொண்டிருந்த காதல் ஜோடிகள்..😜😜🤣🤣 இன்னொரு பக்கம் குடும்பம் குடும்பமாக தங்கள் மகிழ்வை கொண்டாடியவண்ணம், விதவிதமான உணவு வகைகளை சுவைத்து கொண்டிருந்த மக்கள்.. இதில் பிசினஸ் மீட்டிங் என்ற பெயரில் கோட் சூட்டில் இருந்த ஆட்கள் சிறு கோப்பையுடன் தலையை தலையை ஆட்டி… ஏதோ பேசி கொண்டிருந்தனர் ஒரு பக்கம்!! இந்த கூட்டத்தில், தன் நண்பர்களுடன் வந்த நிமி…  “ஹே.. உனக்கு என்னடி வேணும்..”,என அவள் தோழி பத்மாவை பார்த்து கேட்க.. அவளோ, “ரெண்டு கோக் ரெண்டு சாண்ட்விச் “,என்றாள் அவளுக்கும் அவள் காதலன் ஜிம்முக்கும் சேர்த்து !! ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்க.. அத்தனையையும் ஆர்டர் செய்து சாப்பிட தயாரானார்கள்.. கிழிந்து போன ஜீன்ஸ் பேன்ட்,வெளுத்து […] - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-19/): ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா மன்னிப்பாயா…!! பிளேயரில் பாடல் ஒலிக்க… அதை கேட்டுக்கொண்டே காரை லாவகமாக ஒட்டிக்கொண்டிருந்த தீபனின் விழிகளில் வைரம் ஜொலித்தது…!! வெளியே 16 டிகிரி செல்சியஸ் க்கு கீழே குளிர் நடுங்க வைத்து கொண்டிருந்தது, போதா குறைக்கு காருக்குள்ளே இவன் ஏசியை போட்டு கொண்டு வண்டி ஓட்டினான்!! ஊட்டியில் பாதி எஸ்டேட்டிற்கும் மேல் தீபனுக்கு சொந்தமாக இருந்தது..பேர், புகழ், அந்தஸ்து எதுக்கும் குறைச்சல் கிடையாது.. கூடவே , பொன்மானே செந்தேனே எல்லாம் சேத்துக்க.. என்பது போல் அவனுக்கு கிடைக்கும் அன்புக்கும் காதலுக்கும் பஞ்சமில்லை 🤭🤭..  ஆமா நீங்க நினைக்கிறது சரிதான், காதலும் கனிவும் கலந்த காதல் மனைவியா ஒருத்தி இருந்தா, அவனுக்காக💕💕 !! காதலிச்சு, குட்டிக்கரணம் போட்டு தட்டி தூக்கிட்டு வந்து தாலி கட்டல நம்மாளு.. வெண்ணெய்ல வழுக்கிட்டு போற கூழாங்கல் மாதிரி, அப்பா அம்மா பாத்து வெச்ச […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-10/):  உள்ளே நுழைந்ததும் அவனுடைய மேலாளர் திரு. மேத்தியூ அவனை வரவேற்றார். congratulations கௌரி,. உங்களுக்கு அமெரிக்காவில் இருக்கிற நம்ம கம்பெனிக்கு போக விசா வந்திருக்கு. இன்னும் ஒரு வாரத்திற்குள் நீங்க கிளம்ப வேண்டியிருக்கும். அங்கே போய் நம்ம மேனேஜர் திரு. பின் கார்ட்டரை போய் பாருங்க. அவரே உங்களை விமான நிலையத்திலிருந்து அழைத்துத் கொண்டு போவார். அவரே உங்களுக்கு நீங்க தங்க இடமெல்லாம் ஏற்பாடு செஞ்சி தருவார். என்ன சந்தோஷம் தானே! என்று கேட்டதும், கௌரிக்கு சந்தோசப்படுவதா  இல்லை வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை. அவனுடைய நீண்ட நாள் கனவு அமெரிக்காவுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும்  என்பது ஆனால் வர்ஷினியை பார்க்க முடியாதே, அவள் இப்போதுதான் தன்னிடம் சகஜமாக பழகுகிறாள், இதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இப்பொது அவளை பார்க்க முடியாமல் போனால் என்ன செய்வது என்று ஒரே குழப்பமாய் இருந்தது. அவரிடம் நன்றி […] - [விரகதாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-5/): “இதுதான்  முதல் தடவையா? அப்போ நல்லா தெரிஞ்ச மாதிரி நம்ம கடையினு சொன்ன?” என்று விதுரன் தன் சந்தேகத்தை கேட்க, “சத்தமா சொல்லாதீங்க! அது ஒரு ஃப்ளோல சொன்னது!” என்று பிரதிக்ஷா சிரித்துவிட்டு பூரியை குருமாவில் முக்கி மறுபடியும் தன் வாயில் எடுத்து வைத்தாள். ‘என்ன பொண்ணுடா இவ’விதுரன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க, “சரி பேசாம சாப்பிடுங்க டேஸ்டா இருக்கு!” என்று விதுரனிடம் சொல்லிவிட்டு  “அண்ணா இன்னொரு செட்டு பூரி எனக்கு!” என்று  கூற அவரும் அடுத்த பூரியை எண்ணெயில் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுடச்சுட பொறித்த பூரியை எடுத்து பிரதிக்ஷாவின் தட்டில் வைக்க, பிரதிக்ஷா பூரியை உடைத்து குருமாவை மீண்டும் ஊற்றி சுவைக்க ஆரம்பித்தாள். பிரதிக்ஷா சாப்பிடுவதை பார்த்த விதுரன்  “நைட்டு நேரத்துல ஆயில் ஐட்டம் இவ்வளவு எடுத்துக்க கூடாது!” என்று விதுரன் சொல்ல, ” இத பத்தி உங்களுக்கு என்ன தெரியும்! நீங்க அளவா […] - [இதயம் 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): மேகலா, கதிருடன் ஷாப்பிங் முடிந்து நேத்ரா வீட்டுக்குள் செல்ல “எங்கடி போய்ட்டு வர?” என அமுதா கோபமாகக் கேட்க நேத்ரா அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “என்னடி அப்படி பார்க்கற?” “உன்கிட்ட சொல்லிட்டு தான போனேன்? இப்போ இப்படி கேட்டா?” என அவள் பதிலுக்குக் கத்த “சந்திரன் வீட்லருந்து போன் பண்ணாங்க” எனச் சொல்ல நேத்ரா அவளை அதிர்ச்சியுடன் பார்த்தவள் பின் சுதாரித்து, “என்னவாம்?” எனக் கேட்க “நம்ம ஏதோ ஆள் வச்சு அந்த ஆள அடிச்சோம்னு சொல்றாங்க. என்னடி நடக்குது நமக்குத் தெரியாம? அந்த ஆள் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்றேன்னு சொல்றானு சொல்றாங்க” என ஆத்திரத்தில் கத்த “ஓ…” எனப் பல்லை கடித்தவள் “நான் அந்த ஆள அடிச்சாங்கனு தெரிஞ்சதிலிருந்து எவ்ளோ சந்தோஷமா இருக்கேன். ஏம்மா ஏதாவது பேசி கடுப்ப கிளப்புற?” என நேத்ரா கடுப்பாகச் சொல்ல அமுதா அவளை விசித்திரமாகப் பார்த்தாள். “என்ன பார்க்கற?” “யார் அடிச்சதுனு தெரியுமா உனக்கு?” “தெரியுமே” […] - [அத்தியாயம்-22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-8/): அன்று காலை ஞாயிற்றுக்கிழமை அபி தங்கள் வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்க திடீரென்று கதவு பலமாக தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்க்க மேகநாதனும் ஜெயந்தியும் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து, “என்ன இந்த வீட்ல கௌரவமா இருக்கணும்னு யாருக்கும் ஆசை இல்ல போல?”  என்றார்.  கதிர்வேல் “யார் நீங்க ? அனுமதி இல்லாம உள்ள வந்து என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க? என்ன வேண்டும் உங்களுக்கு ? ” என்ற உடன்  “வாயா நல்லவனே நீ தான் இந்த அபிய பெத்த அப்பனா?  ஏன்யா எல்லாரும் அவங்க பொண்ணு படிக்கிற வயசுல லவ் பண்ணிட்டு திரிஞ்சா புத்திமதி சொல்லி படிக்க மட்டும் சொல்லுவாங்களா? நீ என்னடான்னா படிக்கிறதோட சேர்ந்து படுக்குறதுக்கு அனுப்பி வெப்ப போல?”  என்றவுடன், பவித்ராவுக்கு சரியான கோபம் வந்து விட, ” ஹலோ பார்த்து பேசுங்க . வயசானவங்களா இருக்க அதனால அமைதியாக இருக்கேன். இல்லனா இந்நேரம் […] - [19. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/19-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): அமலா, கதிர் மாமா தன் போட்டோவை பார்த்து அழுததை பார்த்ததும், அவனிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எதுவும் கேட்காமல் தன்னறைக்கு போய் அமர்ந்துக் கொண்டாள்.     பயத்தாலும்  தன் கையாலாகாத தனத்தாலும், அய்யோ.. தன்   பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற முடியாத பேதையாகி விட்டேனே என்று உள்ளம் மருகி, அழுது, அழுது  அப்படியே கண்ணயர்ந்த  உமாராணி திடுக்கிட்டு விழித்தாள்.   தன் பெண்ணிற்கு இருவர் அலங்காரம் அமைதியாக செய்து கொண்டியிருந்தனர்.   அவள் புரிந்துக் கொண்டு முகத்தை முடி அழுதாள். தன் அம்மாவை தேற்றக் கூட தோன்றாமல்,    பியூட்டிஷனுக்கு  தன் முகத்தையும், தலையையும் கொடுத்து ஒரு ஜடம் போல் அமலா   அமர்ந்து இருந்தாள்.   அலங்காரம் முடிந்ததும், தன் பெண்ணை பார்த்ததும், கண்ணீர் பெருக்கெடுத்தது.  பச்சை கலர் பார்டர் வைத்த சிவப்பு கலர் புடவையும், அதற்கேற்றார் ஜரி வேலைப்பாடுள்ள ஜாக்கெட்டும்,நகைகளும் இதில் ஏதும் விசாலம் குறை வைக்கவில்லை. நன்றாக […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 27](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-27/): தன் அக்காவின் வாழ்க்கையில் நடந்ததை நினைத்து பார்த்தாள் தாரணி..   அறையின் விளக்கொளி மட்டும் மங்கலாக எரிந்தது.படுக்கையின் ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் அனன்யா.அவள் கண்களில் இன்னும் கண்ணீர் துளிகள் வர,அவள் அருகில் மெதுவாக வந்து உட்கார்ந்தான் விக்ரம்.   சில நொடிகள் இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ,பிறகு விக்ரம் மெதுவாக அவளது கையை பிடித்தான்.“அனன்யா…” என்று அவன் மெதுவாக அழைத்தான்.அவள் அவனை பார்த்தாள்.அந்த பார்வையில் ஒரு பயம். “நீங்க என்ன நினைக்கிறீங்க…?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.   விக்ரம் சற்றே சிரித்து கொண்டு “நான் என்ன நினைக்கிறேன்னு சொல்லுறதுக்கு முன்னாடி, நீ என்ன நினைக்கிறேன்னு எனக்கு தெரியும்…” என அவன் மெதுவாக தொடர்ந்தான்.   “தாரணி சொன்ன விஷயம் உன்னை இப்படி தனியா உக்காந்து அழ வெச்சுருச்சா, நீயும் உன் தங்கச்சியும் பேசுனது எல்லாமே எனக்கு தெரியும்…”என அவன் சொல்ல   அனன்யா கண்கள் நனைந்தது. “அவள் என்னக்காக,நமக்காக இதெல்லாம் […] - [அத்தியாயம்-21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-8/): அபியின் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க வாசலில் கார் ஹாரன்  சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்தால் அபி. அங்கே  கரனும் அவனுடைய நண்பர்கள் மூவரும், நின்று இருக்க,  பின்னால் ஒரு ஸ்கூட்டியில் வந்தனா மற்றும் சமிக்ஷா இருவரும் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி இருந்தனர்.  தனது சீனியர்களையும் தோழியர்களையும் பார்த்த அபி உற்சாகமாக அவர்களை வரவேற்று தாய் தந்தை மற்றும் அக்காவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.  அனைவருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க தன்னவள் தலைக்கு குளித்து அதை லூசாக கிளிப் எடுத்து போட்டு கண்களுக்கு மையிட்டு தனக்காகவே ஒப்பனை செய்து அழகு மயிலாக இருப்பவளை அதுவும் வீட்டில் அணியும் பாவாடை சட்டையில் பார்ப்பதற்கு அழகு மயிலாக இருந்தவள் செல்லும் பாதையில் அவன் கண்களும் பயணிக்க,  மற்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவளையும் கண்களில் பருகிக் கொண்டு இருந்தான்.  அவன் ஜூஸ் குடித்துக் கொண்டே தன்னை பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த அபி அவனைப் பார்த்து […] - [மொழி - 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-16/): இந்த வெம்மையான சூழலை குளுமையாக்க.. கொஞ்சமே கொஞ்சம் இதமாக மாற்ற இந்நொடி உதவியது என்றால் அது மிகையாகாது.  அவனில் பனியாய் கரைந்துக் கொண்டிருந்தாள். இதைவிட ஒரு ஆறுதலை வாய் மொழி கூறிவிடுமா என்ன.. அவளிலிருந்து பிரிந்தவன், “திரும்ப இப்படி எல்லாம் பேசின இப்படி தான் வாயை அடைப்பேன். என்னை ரொம்ப சோதிக்கிற பவி” என்றான் கரகரத்த குரலில். அழுது களைத்து ஓய்ந்து போய் இருந்தாள் பவித்ரா. “பசிக்குது பாவா” என்றவளை கனிவாக பார்த்தவன், “சரி வா, வெளியில போய் சாப்பிட்டு அப்படியே வீட்டுக்கு தேவையான திங்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துடலாம்”. இருவருமே இதிலிருந்து தற்பொழுது மீண்டு வர நினைத்தனர் ஒருவர் மற்றொருவருக்காக.. ***** நடந்த சம்பவங்களினால் ஓரமாய் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரி. “ம்மா யாஷ் அவன் பிரெண்டுக்கு தெரிஞ்ச வீட்ல தான் வாடகைக்கு இருக்கானாம்”. அறைக்குள் இருந்து விறுவிறுவென வேகமாக வெளியே வந்த திருமூர்த்தி, “இனி அவன பத்தி யாரும் இந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-25](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-25/): அத்தியாயம்:25  மண்டபத்தில் துப்பாக்கி வேட்டு சத்தமும் அதை தொடர்ந்து…மக்களின் அலறல் குரலும் கேட்க கிருபா, ராகுல், தர்மா கூடவே சில கார்ட்ஸ்…உள்ளே ஓடி போனார்கள்.   மயூரின் தாண்டவத்தை தங்களை மெய் மறந்து மக்கள்…பக்தி பரவசத்தோடு ரசித்து பார்த்து கொண்டு இருந்தனர்…அவள் ஆடி முடிந்து கூட இன்னும் அவர்கள் தங்கள் நிலைக்கு வரவில்ல.   மயூரி சபைக்கு நமஸ்காரம் வைத்து விட்டு…நின்றுக்க தான் அவர்கள் எல்லாம் தங்கள் நிலைக்கு வந்தது…கொஞ்ச நேரத்தில் அந்த இடமே கரவொலியால் அதிர்ந்தது…  மயூரிக்கு அவள் நடனத்தின் மைல்கல் தான் இது…அவள் தன்னை மறந்து சிவபார்வதியாக…தன்னை நினைத்து ஆடியதற்க்கு கிடைத்த வெற்றி இது.   அவள் சியாமளா பெண்ணு என்று இல்லாது…தனக்கென்று தனியாக ஒரு முத்திரையை தஞ்சையில் பதித்து விட்டாள்…சக்ரபாணிக்கு கண்கள் கலங்க கல்யாணி அழுதே விட்டார்.   அந்த அளவுக்கு பேத்தியின் நடனத்தோடு அவர்கள் ஒன்றிணைத்து இருந்தார்கள்…குரு மூர்த்திக்கு மீனாவுக்கு இருவரின் நிலை புரிய… அவர்களுக்கு ஆதரவாக நின்றிருந்தார்கள்.   ராகவன் மேடையே பார்த்து […] - [மௌனத்தால் உடைந்த காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): நேசனும் பூண்டு உரித்து கொடுக்க.” உங்க மருமகளுக்கு வத்த குழம்புனா பிடிக்கும். நிறையவே பூண்டு உரிங்க” என்ற தன் மனைவியை பார்த்தவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.    இவள் தான் அன்று அந்த வார்த்தை பேசினால் என்று சொன்னால் ,யாருமே நம்ப மாட்டார்கள் .”ஆனா, இந்த பேச்சை மட்டும் கொஞ்சம் அடக்கிட்டா பரவால்ல சித்ரா நீ!” என்ற படியே பூண்டு உரிக்க .    “அது பொறந்ததிலிருந்து அப்படித்தான் இருக்கு .ஒன்னும் பண்றதுக்கு இல்ல. பிடிக்காத விஷயத்தை பண்ணுனா கேள்வி கேட்க தான் செய்வேன் .வார்த்தை தெரியாத்தனமா தடிச்சதுக்கெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. அதுக்கு இங்க இருந்து எதையும் சரி கட்டணும்னு நினைச்சு இருக்கணும். பையைத் தூக்கிட்டு போனா, நான் ஒன்னும் பண்ண முடியாது. நான் எங்கேயும் போய் நிக்க சொல்லல” என்றவர்.    கோர்ட் வாசப்படியை மறைமுகமாகவே அங்கு குறிப்பிட்டும் இருந்தார். மேற்கொண்டு அதைப்பற்றி நேசனுக்கும் பேச விருப்பமில்லை.    அதேபோல் […] - [விரகதாபம் தீருமோ விதுரா!](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-4/): பிரதிக்ஷா சொன்னதை கேட்டு அதிர்ந்து போனான் விதுரன்.’விதுரன் என்ன பதில் சொல்லுவான்’ என்று பிரதிக்ஷா விதுரனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன யோசிக்கிறீங்க? நான் சொன்னதுக்கு சரின்னு சொன்னா தான் நான் வருவேன்?” என்று பிரதிக்ஷா சொல்ல, “இங்க பாரு! நான் பைக் ஓட்டி ரொம்ப வருஷம் ஆச்சு, இப்ப எல்லாம் கார்ல தான் போறேன்.  நம்ம கார்லயே போவோம்!”என்று கூறினான் விதுரன். “அப்போ நான் வரல,  நீங்க மட்டும் போங்க!” என்று பிரதிக்ஷா பிடிவாதம் பிடிக்க, “சரி வா, உனக்கு  பட்டாதான் புத்தி வரும்! நான் பைக் ஓட்டி ரொம்ப நாளாச்சு! ஏனோதானனுதான் ஓட்டுவேன்! எல்லாத்துக்கும் சம்மதம்னா சொல்லு பைக்லையே போவோம்!” என்று விதுரன் கூறினான். “எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு! அதனால எனக்கு பயம் இல்லை!” என்று பிரதிக்ஷா கூற, ” அப்புறம் உன் இஷ்டம்” என்று கூறிவிட்டு  அவர்களின் வீட்டுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கார் செட்டிற்கு […] - [நலம் தானா ஊதாப்பூவே 🪻 -19](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-19/): “வெண்பனி மழை போல என் மேலே விழுந்து குளிர வைக்கும் உன் நினைவுகள் எப்போதும் என் கனவு தானா “ …. ஊதாப் பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -19 மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தவன் அதன் பிறகு அவளை பார்க்கவில்லை. வசந்தி அக்கா தான் ஆரண்யாவை பார்த்துக் கொண்டார். விஜய் தினமும் சென்று பார்த்து வருவான். விஜய் வரும் போதெல்லாம் அவளின் கண்கள் விஜய் பின்னால் தேடும், விஜய்க்கு அவளின் தேடுதல் யார் என்று தெரிந்தும் எதுவும் கேட்பதில்லை. வர்மாவும், விஜயும் பேக்டரி, அலுவலகம் என பார்த்துக் கொண்டார்கள். ஏற்கனவே போட்டு வைத்த பிளான் படி சிமெண்ட் அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னவே முடித்ததும், சரியாக திட்டமிட்டதும் என கவெர்மென்ட் காண்ட்ராக்ட் நினைத்ததை விட லாபம் அதிகமாகவே இருந்தது. வெற்றிகாரமாக வேலை முடிந்ததற்க்காக பார்ட்டி வைத்திட ஆரண்யா கலந்து கொள்ளவில்லை. நிதிஷா தான் தான் உதவி செய்தேன் […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 26](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-26/): நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக முடிந்தது.அனைவரும் கைத்தட்டல்கள், சிரிப்புகள், வாழ்த்துகள், அந்த ஹால் முழுக்க கொண்டாட்டமாக இருந்தது. அந்த கூட்டத்தின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் அர்ச்சனா.அவள் முகத்தில் முழு மகிழ்ச்சி. அவள் கையில் மின்னும் மோதிரத்தை பார்த்துக் கொண்டு மெதுவாக சிரித்தாள். “இனி தீரன் என்னுடையவன்…” என்று அவள் மனதில் உறுதியாக நினைத்தாள். அவள் அருகில் வந்து நின்றவர்களிடம் பெருமையாக பேசினாள்.ஒவ்வொரு பார்வையிலும் அவளுக்கு ஒரு வெற்றி உணர்வு ஏதோ சாதித்தது போல்.. அவள் தூரத்தில் நின்று கொண்டிருந்த தீரனை பார்த்தாள். “இது தான் நான் விரும்பின வாழ்க்கை…” என்று மனதில் சொல்லிக் கொண்டாள். ஆனால்,அவளுக்குத் தெரியாமல் அந்த மகிழ்ச்சியின் பின்னால் ஒரு நிழல் இருந்தது. தீரன் அமைதியாக ஹாலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அது மனதில் இருந்து வராதது. அவன் மொபைலை எடுத்தான். சில நொடிகள் யோசித்து பிறகு ஒரு எண்ணை அழைத்தான். அந்த […] - [விரகதாபம் தீருமோ விதுரா!](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-3/): மனிஷா விதுரனின்  தட்டில் இருந்து எடுத்து சாப்பிட்டதை பார்த்த பிரதிக்ஷா கோபமாக விதுரனை முறைத்தாள். மனிஷா தன்னுடைய தட்டில் எடுத்து சாப்பிடுவாள் என்பதை எதிர்பாராத விதுரனும் அதிர்ச்சியாக மனிஷாவை பார்க்க,  கண்ணடித்தாள்  மனிஷா. விதுரன் அதிர்ச்சியாகி அடுத்த நொடியிலேயே  பிரதிக்ஷாவை பார்க்க விதுரனை முறைத்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள். ‘நான் என்ன பண்ணினேன்’ என்பதைப் போல் விதுரன் பிரதிக்ஷாவை பாவமாக பார்க்க, மனிஷா விதுரனை பார்த்து,  “விதுரா எனக்கு ஊட்டி விடு ரொம்ப பசிக்குது!” என்று கூறினாள்  மனிஷா. பிரதிக்ஷா மனிஷாவை பார்த்து, “இந்தாங்க  இதை சாப்பிடுங்க!” என்று  தோசையை கொடுக்க  “எனக்கு தோசை பிடிக்காது! சப்பாத்தி தான் புடிக்கும்! டார்லிங் உனக்கு தெரியும்ல,  உனக்கு எனக்கும் சப்பாத்தி தான புடிக்கும்! நீ இவகிட்ட சொல்லலையா? சரி அத விடு எனக்கு பசிக்குது நீ ஊட்டி விடு!” என்று சொல்லிவிட்டு, விதுரன் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு வேண்டுமென்றே விதுரனின் கைகளைப் பிடித்து அவன் கையில் […] - [உன்னில் சிறையாகிறேன் - 29](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-29/): வானின் நிலவென ஒளி கொண்டு வண்ணத்துப்பூச்சியென சிறகை கடிக்கும் ஓவியமே உன்னில் நான்  தொலைந்து எப்போதென அறியேனே…! உன்னில் சிறையாகிறேன் – 29 பார்ட்டி நடக்கும் அந்தப் பிரம்மாண்டமான ஹோட்டலின் வாசலில் கார் நின்றது, கேமரா வெளிச்சங்களும், கோட் சூட் அணிந்த மனிதர்களும் அந்த இடத்தையே ஒரு கனவு உலகம் போலக் காட்டினர், ​ காரின் கதவை ரோஹித் திறந்து விட, அருவி மெல்லக் கீழே இறங்கினாள், அதே சமயம், மற்றொரு கருப்பு நிறக் கார் அங்கே வந்து நின்றது, அதிலிருந்து அக்னி இறங்கினான், அவனது கம்பீரமான தோற்றமும், ஆளுமையும் அங்கே இருந்த அனைவரையும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்தது, ​அக்னி நேராக அருவியை நோக்கி வந்தான், அவளது புதிய தோற்றத்தை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன், அவளது அருகில் வந்து நின்றான்,  அவனது அதிகாரமிக்க வாசனை அருவியைச் சூழ்ந்தது, ​ “பரவாயில்லையே, நான் எக்ஸ்பெக்ட் பண்ண விட, நீயே ரொம்ப […] - [உன்னில் சிறையாகிறேன் - 28](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-28/): வானவீதியில் உலாவரும் ஒளிரும் வெண்ணிலவே, உன்மீது தான என் நேசம் தான் எத்தகையது…! கைகளில் எட்டாத உயரத்தில் கண்களில் படும் தூரத்தில் நீ இருந்தும் தீரா காதலோடு காலமெல்லாம் உன் ஒளியில் உயிர் ஏந்தி காத்திருப்பேன்…! உன்னில் சிறையாகிறேன் – 28 அக்னி வீட்டில் தன் ஆபீஸ் அறையில் ஏதோ ஒரு மும்முரமான வேலையில் இருந்தான், அந்நேரம் கதவு தட்டப்பட நிமிர்ந்து பார்த்தான், ​”யெஸ், கம் இன்” அக்னியின் அதிகாரக் குரல் ஒலிக்க, கதவைத் திறந்து கொண்டு ஒரு இளைஞன் உள்ளே நுழைந்தான், ​”குட் மார்னிங் சார், மீட்டிங் ஃபைல்ஸ் எல்லாம் ரெடியானதும் வீட்டுக்கே எடுத்துட்டு வரச் சொன்னீங்க இல்ல சார் அதான்” என்று ஒருவன்  தயங்கித் தயங்கி உள்ளே வர, அக்னி தன் கையில் இருந்த பேனாவை டேபிளில் வைத்துவிட்டு, “ஃபைல்ஸ்ல எல்லா டீடைல்ஸும் கரெக்டா இருக்கா” என்று அக்னி கேட்க, தான் கொண்டு வந்திருந்த கோப்புகளை அவனது மேஜையில் வைத்தான், […] - [மயக்கம் -தயக்கம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): மயக்கம் -தயக்கம் 7   தயா முதல்நாள் இரவு தூங்கும்பொழுது வழக்கத்திற்கு அதிகமாகவே அப்பாவின் உடல்சூடைத் தேடினாள். அதிகவேலை காரணமாக மூளை சோர்வு அடைந்ததில் தூங்கினால் போதும் என்ற நிலையில்தான் விஜயன் வீட்டுக்கு வந்ததே! எப்படியோ சமாளித்துக்கொண்டு குழந்தையுடன் கொஞ்ச நேரம் செலவிட்டுவிட்டு ,அவளுக்கு இரவு சாப்பாட்டையும் ஊட்டி விட்டு தானும் சாப்பிட்டு என்று எப்படியும் அவன் தூங்க செல்ல இரவு பதினொன்றை தாண்டிவிட்டது.சாப்பிட்டவன் கொஞ்சநேரம் அலுவலக வேலைகளை கவனித்தான். கிளையண்ட் மீட்டிங் இரவு பத்தரை மணிக்கு தீர்மானமாகி இருந்தது.அலுப்புதான்.வேறு வழி எதுவும் இல்லை. இரண்டு மணிநேரம் நீண்ட அந்த மீட்டிங்கை முடித்தவன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான்.   அவன் அலுவலகத்தில் வெளிநாட்டு ப்ரொஜெக்ட்டுகள் எடுத்து வேலை செய்பவர்களுக்கெல்லாம் இதுதானே நிலைமை என்று தனக்குத்தானே சொல்லியும் கொண்டான்.இந்த வாழ்க்கையில் வெகுதூரம் வந்து விட்ட பிறகு பல விஷயங்களை யோசிப்பதை விடுவது நல்லது. ஆனாலும் சில விஷயங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை வருமே! […] - [மொழி - 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-15/): யஷ்வந்திடமிருந்து இப்படி ஒரு செயலை யாருமே எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தின் மீது ஏத்தனை பற்று கொண்டவன். அதிலும், தன் தாயின் மேல் எத்தனை அளப்பெரிய அன்பும், பாசமும் வைத்திருப்பவன்..  இப்படி அவளுக்காக அனைவரையும் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டானே.. அதுவே அவர்களின் மனதை கூர் வாள் கொண்டு அறுத்தது.  வெளியே வந்தவன் எதுவும் பேசவில்லை. யஷ்வந்த் பவித்ராவுடன் வெளியேறியதும் சுதாகரும், சாரதியும் அவனை பின்தொடர்ந்து வெளியேறி இருந்தனர். “என்னடா இப்படி பண்ணிட்ட?” என்றான் சுதாகர். “வேற என்ன பண்ணனும்னு சொல்ற? இவள எங்கிருந்து கூட்டிட்டு வந்தோமோ அங்கேயே கொண்டு போய் விடனும்னு சொல்றியா?” என்று தன் பற்களை கடித்துக்கொண்டு கேட்டான் யஷ்வந்த். இப்படி அவனை இத்தனை கோபமாய் இருவரும் கண்டிடாதவர்கள் அவனை கையாள தெரியாமல் தடுமாறினர். “நான் அப்படி சொல்லல டா” என்ற சுதாகர், “சரி, இப்போ அடுத்து என்ன பண்றது?”. “வீடு பார்க்கணும். உடனே”.  “எங்க மாமா வீட்டுக்கு மேல சிங்கிள் […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஆதி ,’கோபத்தில் வைத்து விட்டாரோ ?’என்று யோசனையில் இருந்தான்.    அடுத்த நிமிடமே, நேசன் போன் செய்திருந்தார்.” சொல்லுங்கப்பா அம்மா கோச்சிக்கிட்டாங்களா?”    “இல்லடா. இருந்து இருந்து இப்பதானே நீ லீவு போட்டு இருக்கனு பசங்க சொல்லவும்.சந்தோஷமா இருப்பீங்கனு வச்சிட்டா.அவ உங்களை  தப்பா எதும் எடுத்துக்கல.நீ வேற பட்டுனு போன் வச்சதும் பயந்துடுவியோனு தான் நான் உனக்கு உடனே கூப்பிட்டேன். நீ பாத்துட்டு சீக்கிரமா பிள்ளைகளை வீட்டுக்கு கூட்டிட்டு பத்திரமா போ” என வைத்து விட்டார்.    அதன் பிறகே, அவனால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.    இரவு ரொம்ப  நேரம் ஆகுவதை உணர்ந்து வீட்டிற்கு கிளம்பினர். கிளம்புவதற்கு முன்பு, கமலா சுதாவை தனியாக சமையலறைக்கு அழைத்து சென்றார்.    ” என்னம்மா?” என்று கேட்டபடி வர.    ” நீ வாடி!” என்றபடி ஃப்ரிட்ஜில் இருந்து பூ எடுத்து வைத்து விட்டார். இருவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது வாங்கி கட்டி […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-7/): அறையில் இருந்த அபிராமி தன் முட்டை விழிகளை உருட்டி கொண்டிருந்தாள்.    அவளின் நெற்றி சுருங்கி இருந்தது. தங்கை சமாளித்ததை நினைத்து யோசித்து கொண்டிருந்தாள்.    ஏனோ அஸ்வந்த்திற்கு உடம்பு முழுவதும் அலுப்பாக இருப்பது போல் உணர்ந்தான். ஏதோ தன் மேல் ஒரு மூட்டை இருந்தது போல் உணர்ந்தவன் ஒரு குளியல் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற குளித்து விட்டு அப்போது தான் வந்திருந்தான்.    கையில் வைத்திருந்த டவலால் தன் முகத்தை அழுந்த துடைத்து விட்டு மனைவியை பார்க்க,  அவளோ ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை போல் தெரிந்தது.    சுஜித்தை தட்டி கொடுப்பது போல் கொடுத்து கொண்டிருந்தாள். அவளின் கைகள் மட்டும் அந்த வேலையை செய்தது. அவளின் மனம் வேறு எங்கோ சென்று கொண்டிருந்தது.    அபி என்று அழைத்தான். அது அவளின் செவிகளை எட்டவில்லை போலும்.  அதை புரிந்து கொண்டவன் “ஹேய் அபி”  என்று அருகில் […] - [மௌனத்தால் உடைந்த காதல்- 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): மறுநாள் காலையில் வேகமாக எழுந்து  சமைத்துக் கொண்டிருந்தாள் சுதா. ஆதியும் கூடமாட உதவிகள் செய்தான்.    குழந்தைகளும் கிளம்பியுடன் ஆட்டோ ஏற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தவன் அவளின் அருகில் நெருங்கி வந்தான்.     அவளின் கண்களோ நாளா பக்கமா சுற்றியபடி இருக்க,  அவனுடைய முத்தத்தை அவளும் விரும்ப தான் செய்கிறாள். ஆனால், வீம்புப் பிடிப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள்.     இதோ ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவனது அந்த ஒற்றை முத்தத்திற்காக..    அவள் அருகில் வந்து நெற்றியில் இதழ் பதித்தவன்.” உனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கலாம் அம்மு சீக்கரமே! “   ” அதெல்லாம் ஒன்னும் வேணாம். நான் பஸ்ல போக வர இருந்துப்பேன்”    ” ஈவினிங் வர உனக்கு கஷ்டமா இருக்குல்ல. பசங்கள பார்க்க முடியாம இருக்கிறது கஷ்டமா இருக்கு தான.பசங்க கூட உனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது டி”    உண்மை தானே! அவளுக்கு தூங்கவே நேரம் கிடைக்க மாட்டேங்குது.   […] - [ஆடி வரும் வண்ண மயிலே-24](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-24/): அத்தியாயம்:24  தர்ஷனை தூக்கி கொண்டு கோவிலின் குளத்து பக்கமாக காசிப் ஆளுங்க போனார்கள்…முன் பக்கமாக போக முடியாதபடிக்கு பவதீப் காவலை அதிகப்படுத்தி இருந்தான்.   தர்ஷன் வேறு நொடிக்கு ஒரு தடவை அப்பா எங்கே காணோம்..? என கேட்டு கொண்டு இருந்தான்…காசிப் ஆளுங்களுக்கு அவனுக்கு பதில் சொல்லியே பொறுமை இழந்தவர்கள்..  “ ஏய்..! வாயை மூடி கொண்டு வா…சும்மா தொண தொணுத்து கொண்டு அது தான் உன் அப்பாவை…பார்க்க போகிறோம் தானே.   பிறகு எதற்காக இப்படி தொந்தரவு பண்ணி கொண்டு வருகிற..? இனி வாயை திறந்து பாரு அதற்க்கு பிறகு உனக்கு இருக்கு…” என்று ஒருவன் மிரட்டினான்.   இத்தனை நேரம் தன் கூட அன்பாக பழகியவர்கள்…இப்படி அதட்டவும் தர்ஷன்… அப்பா வேணும் என கேட்டவாறே அழ தொடங்கினான்…  “ முன்னா அவன் வாயை மூடு இவன் சத்தமாக அழுது தொலைத்தால்…நம்ம வந்த காரியத்தை செய்ய முடியாது பிறகு…நம்ம தான் காசிப் பய்யா, தலைவர் கிட்ட […] - [இறுதி அத்தியாயம்- 38](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): காதல் -38     மிகப் பெரிய திருமண மண்டபத்தில்  பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டு மும்மரமாக வேலைகள் நடந்து கொண்டு இருக்க, உறவினர்கள் அனைவரும் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, ஒரு பக்கம் நாதஸ்வரம், மேளம் சத்தம் கேட்க, இன்னொரு பக்கம் வயசு பெண்கள் கூட்டங்கள் இருக்க.. அவர்கள் பின்னால் வாலிப ஆண்கள் கூட்டங்கள் அரட்டை அடிக்க, குழந்தைகள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டு இருக்க, “பொண்ணை அழைத்துக் கொண்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல, வெட்கத்துடன் தலைக்குனிந்து பட்டு புடவை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து இருந்தவளின் மேனியில் தங்க நகைகள் மேலும் அவளுக்கு அழுகு சேர்க்க, வெட்கத்துடன் தன்னவன் அருகில் வந்து அமர்ந்தாள் கீதா. என்ன தான் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரத்தை திரும்ப சொன்னாலும் அவன் கண்கள் தன்னவளின் வருகையை ஏதிர் நோக்கி காத்திருந்தது. அவன் அருகில் வந்து அமர்ந்ததும் கீதாவின் கரத்தில் கிள்ளி கண்ணடித்தவன் “ஐ […] - [காதல்- 37](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-37/): காதல்-37     இரவு உணவை முடித்து தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நகத்தை கடித்துக் கொண்டு இன்பாவை திட்டித் தீர்த்தாள்கீதா. “அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் இந்த அம்முவையே கட்டிப்பிடிச்சு என்ன என்னவோ பேசுறான் பொறுக்கி ராஸ்கல். இதுவரைக்கும் எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா? முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பாங்களா? ச்சா..விடியட்டும் நாளைக்கு திரும்பவும் கோவிலுக்கு போவேன். அப்ப மட்டும் என் கண்ணுல பட்டான் அவன் காலி”. என்று தனக்கு தானே கீதா பேசிக்கொண்டு இருந்த நேரம் அவளது மனசாட்சி வெளியே வந்து அவள் கண் முன் நின்றது. “ஏய்..யாரு நீ என்ன மாதிரி இருக்க?” அவளது மனசாட்சி  சிரித்துவிட்டு, “நான் உன் மனசாட்சி” என்ற கூறிய மனசாட்சியிடம், “ஓ” மட்டும் என்றாள். “ஓ வா” என்று மனசாட்சி கேள்வியாக நோக்க, நிஜமோ “ஆமா, வேற என்ன சொல்ல சொல்ற?” என்று கேட்டது. “ஏய் நான் உன் […] - [காதல்- 36](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-36/): காதல்- 36     ஆறு மாதத்தில் இருந்து ஆறு வருடத்திற்கு முன்பு..     ————————————————- ஆறு வருடத்திற்கு முன் பரத் தன் நண்பர்களுடன் சிரித்து பேசிக்கொண்டு புதிய மாணவர்களை கிண்டல் செய்துக்கொண்டு கண்களை அலைப்பாய விட்டான். அப்போது தான் கீதா, ரம்யாவுடன் சிரித்து பேசி நடந்து வந்ததை கவனித்தான். சூர்யாவிடம் சொல்லி அவர்களை அழைத்து கிண்டல் செய்ய சொன்னான். பரத்தின் பார்வை தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்த கீதாவின் மீதே இருந்தது. கீதாவையும் ரம்யாவையும் கிண்டல் செய்ய, “டேய், பரத் என்னடா உன்ன அண்ணா சொல்றா.” “சொல்லிட்டு போட்டும் விடுடா” பரத்தின் பார்வை கீதாவின் மேல் இருந்ததால் ரம்யா சொன்னதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “ஏன் மேடம் அவங்க நேம் சொல்ல மாட்டாங்களா?. கீதாவும் இவர்களுக்கு தகுந்தாற் போல் பதில் அளிப்பதை ரசித்துக் கொண்டு இருந்தவனுக்கு ‘தான் ராஜாவுடைய ஆளு’ என சொன்னவுடன் இவனும் மற்ற நண்பர்களை விட அளவுக்கு அதிகமான […] - [காதல்- 35](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-35/): காதல்-35 அந்த காரின் நம்பரை வைத்து கீதா இருக்கும் இடத்தை அறிந்துக் கொண்டனர். இன்பராஜாவிற்குள் சொல்ல முடியாத உணர்வுகள் நிகழ்வுகள் நடந்துக் கொண்டு இருந்தன. தொலைத்தை பொக்கிஷத்தை மீண்டும் மீட்டெடுக்க துடித்துக் கொண்டு இருந்தான். சூரியாவோ “கீதா எங்கே இருக்கா தெரிஞ்சிடுச்சுடா. வா உடனே போய் அவளை அந்த துரோகி கிட்ட இருந்து மீட்டுட்டு வரலாம்” என்றவன் அருணிடம் திரும்பி “நீ போலீஸ அழைச்சுட்டு இந்த அட்ரஸ்க்கு வந்துடு” என்று தீவிரமாக கூறினான். அதை பார்த்துக் கொண்டு இருந்த ராமோ “டேய் சூர்யா, அப்போ நான் என்ன செய்யட்டும்” என கேட்க, சூர்யா அவனை குழப்பமாக பார்த்தான். “இல்ல மச்சி, நீ ராஜாவை கூட்டிட்டு கீதாவை அழைச்சிட்டு வர போற. இந்த பொடிப் பையனுக்கு கூட வேலை கொடுக்குற. ஆனா எனக்கு என்ன வேலை சொல்லவே இல்லையே.” என்று கூறிய ராமை பார்த்த சூர்யா தலையில் அடித்துக் கொண்டான். “கடவுளே இவனுக்கு மூளை ஒன்னு […] - [காதல்- 34](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-34/): காதல்-34     கொடைக்கானல் வளைவுகளை கடந்தக் கொண்டு இருந்த சமயம் “டேய் மச்சி, தலையெல்லாம் சுத்துத்துடா. வாந்தி வேற வருதுடா. இந்த மலையை எப்போடா ஏறி முடிப்போம்” ராம் கேட்க, அவனை முறைத்து விட்டு மெதுவாக வண்டியை மலை பகுதி சுற்றி வளைத்து வளைத்து ஏறினான். சூரியாவோ பீதி அடைந்து இருந்த ராமை பார்த்து அடக்கப்பட்ட சிரிப்புடன் “ஏன்டா, சும்மா பின்னாடி உட்கார்ந்து வர உனக்கே இப்படி இருந்தா, முன்னாடி அதுவும் வண்டியை ஓட்டிட்டு வர எனக்கு எப்படி இருக்கும். அதுவுமில்லாமல் மச்சி பர்ஸ்ட் டைம்டா, மலையை சுத்தி சுத்தி ஓட்டுறேது. எப்போ முடியுமோ தெரியல ராம்.” என்று நடுங்குவது போல் பாவனை செய்தான். அதை கேட்ட ராமோ பயந்தே விட்டான். “என்னது பர்ஸ்ட் டைமா?” என்று ராம் ஒரு புறம் கேட்கும் அதே நேரம் அருணும் கேட்க, இருவரின் குரலும் கோரஸாக ஒலித்தது. சூர்யாவோ வெகு சாதாரணமாக  “ஏன்டா இந்த ஷாக்” […] - [காதல்- 33](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-33/): காதல்-33 சூர்யா இன்பாவை அழைத்துக்கொண்டு கீதாவின் அறைக்கு வர, அங்கு அவள் இருந்த இடம் காலியாக இருந்ததை கண்டு ஆடிப்போயினர் அனைவரும். மருத்துவமனையே அதிரும் அளவுக்கு கத்தினான் இன்பா. அவன் கோபத்தை பார்த்த  அனைவரும் மிரண்டு போக என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினார்கள். “கையில் கிடைத்த பொக்கிஷத்தை இப்படி தொலைச்சிட்டோமே. ஏன் ஆண்டவா, என் புள்ளைங்களுக்கு இப்படி சோதனை குடுக்கிற. என் மருமகள் உனக்கு என்ன பாவம் பண்ணா? இன்னும் அவளுக்கு ஏன் கஷ்டத்தை தர?. என் புள்ளை ஆறு வருஷமா இழந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்க போகுதுனு சந்தோஷத்தில் இருந்தானே. இப்படி இடியை தூக்கி எங்க தலையில் போடுட்டியே! அய்யோ கீதாமா, எங்கடா போனா உனக்கு நினைவு வந்துடுச்சா?. எதுவுமே எங்களுக்கு தெரியலையே” என்று அழுது புலம்பினாள் வசந்தா. ரவி தினேஷ் அருண் சூர்யா, எல்லாரும் மருத்துவமனை முழுவதும் அலசி பார்த்துட்டு விட்டார்கள். கீதா போனதுக்கு ஒரு அடையாளம் கூட […] - [காதல்- 32](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-32/): காதல்-32 ஆறு மாதத்திற்கு பிறகு, “டைம் ஆச்சுடா சீக்கிரம் கிளம்பு மச்சி” என சூர்யா ராஜாவின் அறை பார்த்து, கீழே இருந்து கத்திக்கொண்டு இருக்க, “இருங்கப்பா சாப்பிட்டு போங்க, வெறும் வயித்துல கிளம்பினால் அப்புறம் மயக்கம் தான் வரும்” என்று வசந்தா கூறிவிட்டு சாப்பாட்டை எடுத்து வைக்க சென்றாள். “அய்யோ அம்மா உங்களை எப்படி பாராட்டுறதுனே தெரியலமா, இவனுங்க கூட போனா என்னை பட்டினி போட்டு சாகடிச்சிடுவாங்கமா” என்று ராம் சூர்யாவை பார்த்து சிரித்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். சூர்யா அவனை முறைத்து விட்டு “சரியான சாப்பாடு ராமன்” என்று அவனும் சாப்பிட அமர்ந்தான். ராம் சாப்பாட்டை முழுங்கிக்கொண்டே, “நீ மட்டும் என்னடா, என்னை சொல்லிட்டு நீயும் தான சாப்பிடுற?” என்றான். “நானாவது சாப்பிடுறேன். ஆனா நீ? கொட்டிக்கிற சரியா தான் உங்க அப்பாவும் அம்மாவும் உனக்கு பேரு வச்சு இருக்காங்க ராமன்னு” என்று ராமிடம் ஏட்டிக்கு போட்டியாக பேசினான் சூரியா. வசந்தாவோ “பிள்ளைங்கலா […] - [காதல்- 31](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-31/): காதல் -31     தன் கடந்த காலத்தில் நடந்ததை கூறி முடித்தவள் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு. “இன்பா உயிரோடு இருந்தா போதும் என்று தான், எங்களுக்கு கல்யாணம் ஆனா அன்னிக்கே அவரை விட்டு விலகி போனேன். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்துச்சி திரும்பவும் என் இன்பாவா சந்திப்பேனு. அவரையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருந்த அப்ப தான் அவர் ஆபிசுன்னு தெரியாமல் வேலை தேடி போனேப்பா தான் என் இன்பாவா பார்த்தேன். இன்பாவை பார்த்த அடுத்த நொடி நான் இழந்த எல்லாமே எனக்கு கிடைச்ச மாதிரி இருந்தது. அப்ப கூட ஒரு சின்ன பயம் திரும்பவும் நம்மளால இன்பாவுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமானு நினைச்சி நான் தினம் தினம் பயந்துட்டு இருந்தேன். நான் பயந்த மாதிரி ஆகிடிச்சி” என்று சொல்லி முகத்தை மூடிக்கொண்டு அழுதவளை சமாதானம் செய்து தோற்று போனார்கள் அனைவரும். அருணுக்கு கோபம் வந்தாலும் கீதாவை நினைத்து வேதனைப்பட்டான். இனி […] - [காதல்- 30](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30/): காதல்-30     இன்பராஜாவும் கீதாவும் மோதிரம் அணிந்துக் கொண்டு அவர்களின் திருமணத்தை பதிவு செய்தனர். இருவருக்குமே விவரிக்க முடியாதபடி ஆனந்தத்தில் திளைத்தனர். அவர்களின் நண்பன் ராமோ “டேய் மச்சி அதான் கல்யாணம் ரிஜிஸ்டர் ஆயிடிச்சு அப்புறம் என்னடா” என்று கிண்டல் செய்தான். “நீ வேற சும்மா இரு ராம். கீத்து ஏன் இவ்வளவு அவசரப்பட்டு கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண சொன்னானு தெரியல?. இதுல ஃபர்ஸ்ட் நைட் வேறயா? போடா” என்று இன்பா வெட்கப்பட்டு கூறினான். அதை கேட்ட ராமோ ராஜாவின்  தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு வைக்க, “அம்மா மா..ஆஆ..வலிக்குதுடா ராம். இப்ப ஏன்டா என்ன அடிச்ச” என்று தலையை தேய்த்துக் கொண்டே கேட்டான் ராஜா. ராமோ “அடிக்கல மச்சி கொட்டுனேன். பின்ன என்னடா? இன்னும் நம்ம இந்த ரிஜிஸ்டர் ஆபிஸை விட்டு போகவே இல்லை. அதுக்குள்ள ஃபர்ஸ்ட் நைட் கேட்குதா உனக்கு. ஏதோ கீதாவுக்கு 18 வயசு முடிஞ்சதுனால நாம தப்பிச்சோம். […] - [காதல்- 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): காதல் -29     கிட்டதட்ட ஒரு மாதம் கடந்து இருந்தது. ரம்யா இவ்வுலகில் இல்லையென்றாலும் அவளை பற்றி நினைக்காத நாள் இல்லை அவர்கள். கீதாவோ அவளால் தான் ரம்யா இறந்து விட்டதாக நினைத்து நினைத்து தன்னை தானே வருத்திக்கொள்ள ஆரம்பித்தாள். கல்லூரிக்கு போகாமல் இன்பராஜாவிடமும் பேசாமல் தன் பெற்றோரிடமும் முகம் கொடுத்து பழகாமல் தன் அறைக்குள்ளே அடைந்து கிடந்தவளை எப்படி என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் குழம்பி போனார்கள்அன்பரசனும் பார்வதியும். சிறு வயதிலிருந்து இணைப்பிரியா தோழிகள் ஆயிற்றே அவர்கள் நட்புக்குள் வேற எவரையும் நுழைய அனுமதிக்காமல் இருவர் மட்டுமே உலகம் என்றும், அவர்கள் கல்யாணம் பண்ணினாலும் ஒரே வீட்டில் இருக்கும் சகோதர்களை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்றும் சந்தோஷமாக வலம் வந்தவர்களின் வாழ்க்கையில் காதல் என்னும் பெயரில் இருவர் நுழைந்து அவர்களின் நட்பை மட்டும் இல்லாமல் இருவரில் ஒருவர் உயிரை அல்லவா எடுத்து விட்டது. இன்பாவிற்க்கும் அதே நிலைமை தான். […] - [காதல்- 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): காதல் -28     தனதறையில் அமர்ந்து இருந்த கீதாவிற்கோ தலைவலி அதிகமாக எடுக்க ஆரம்பித்தது. “என்ன ஆச்சு இன்பாவிற்க்கு. ஏன் இப்படி நடந்துக்கிறான். என்னை பத்தி நல்லா தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றான். நான் இப்ப என்ன செய்யணும் இதை அப்பாக்கிட்டயும் சொல்ல முடியாது. அய்யோ தலையே வெடிச்சிடும் போல”.என்று ராஜா அவளிடம் கூறியதை பற்றி நினைத்து பார்த்தாள் கீதா. கல்லூரியில் சூரியாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காரில் ஏறி அமர்ந்த கீதா. “என் மேல் கோபமா இன்பா” என்று அருகில் அமர்ந்துக்கொண்டு சாலையில் வைத்த கண் எடுக்காமல் வண்டியை மட்டும் ஓட்டுவதில் குறியாய் இருந்தவனை தன் பக்கம் முகம் திருப்பி அவனின் ஒரு கரத்தை அவள் கையோடு கோர்த்து குழந்தையைப் போல் கேட்டவளை பார்க்கும் பொழுது, அவன் மனம் இளகியது என்னமோ உண்மை தான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை சாலையோரம் திருப்பிக்கொண்டு “நான் ஏன் உன் மேல கோபப்படணும்”. என்று கேட்டான். […] - [காதல்- 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): காதல் -27     நண்பர்கள் இருவரும் சண்டை போடுவதை பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர். “இன்பா என்ன செய்ற, சூர்யாவை விடு” என்று மீண்டும் அடிக்க போனாவனை தடுத்து நிறுத்தினாள் கீதா. “விடு கீதா அடிக்கட்டும் அண்ணா அடிச்சது சரி தான். இவன் யாரு உன்னை அடிக்குறதுக்கு. இவனுக்கு என்ன தகுதி இருக்குடி கோபம் வந்தா யாரு என்னன்னு தெரியாதா?. அன்னிக்கு ராஜா அண்ணா என்னை தெரியாம ஒரு அடி அடிச்சதுக்கே நண்பன்னு கூட பார்க்காமல் கையை நீட்டினாரு. ஆனா, நீ இவங்களை சேர்க்கன்னும்னு நினைச்சதுக்கு இவரு உன்னை அடிப்பாரா” என்று ஆத்திரம் பொங்க பேசியவளின் வார்த்தையில் மொத்தமும் உடைந்து போனான் சூர்யா. தன் நண்பன் அடித்த வலி மன வேதனையாக ஒரு பக்கம் இருக்க, ரம்யா கூறியா இவன் யாரு என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தது.  உடைந்து அப்படியே தரையில் அமர்ந்தான் சூரியா. கீதாவை வேண்டுமென்றே அவன் ஒன்றும் […] - [காதல்- 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): காதல் -26     ஊரிலிருந்து திரும்பி வந்த அன்பரசனிடமும் பார்வதியிடமும் தனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும். அப்போது இன்பாவும் தன் நண்பர்களும் தான் தன்னை பார்த்துக் கொண்டார்கள் என்று அன்று நடந்தது அனைத்தையும் கூறிவிட்டு கல்லூரிக்கு கிளம்பினாள் கீதா. அன்பரசனுக்கு கவலை இருந்தாலும் அவர்கள் இல்லாத நேரத்தில் தன் மகளுக்கு துணையாக இன்பா இருந்து அவர்கள் செய்ய வேண்டிய கடமையை அவன் செய்ததை நினைத்து பெருமிதம் கொண்டார். தன் மகளின் எதிர்காலத்தை நினைத்து இனியும் கவலை பட தேவையில்லை என்று எதுவாக இருந்தாலும் இனி இன்பராஜா இருப்பான் என்ற சந்தோஷத்தில் தன் பணியை பார்க்க பள்ளிக்கு சென்றார். கல்லூரிக்குள் நுழைந்த கீதா அங்கே சோகமாக அமர்ந்து இருந்த சூர்யாவை பார்த்து கொண்டு வந்தாள்‌. ‘டேய் அண்ணா என்னடா உன்னை பார்க்க முடியல. அன்னிக்கு ஆஸ்பத்திரியில் பார்த்ததோடு சரி. ஆமா எங்க உன் ஆளையும் என் ஆளையும் காணும்” என்று கீதா பேசிக்கொண்டே […] - [காதல்- 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25-2/): காதல் -25     கல்லூரி வளாகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்த ராஜாவின் அருகில் வந்த சூர்யா “என்ன மச்சான் சோகமா இருக்க?” என்று கேட்டான். ராஜாவோ “கீத்து மூன்னு நாளா காலேஜ் வரல சூர்யா. அவளை பார்க்காமல் இருக்க முடியலடா. அன்னிக்கு வேற கோபமா பேசிட்டேன். பாவம் அழுது இருப்பா.” என்று கீதாவை நினைத்து கவலைக் கொண்டான். அவனோ “ம் கண்ணு கெட்டதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரமா? அன்னிக்கு நானே பயந்துட்டேன்டா. நீ அந்த கம்பத்துல குத்தும் போது பாவம் சின்ன பொண்ணு பயப்படாதா ராஜா.” “டேய் நீ வேற சும்மா இரு சூர்யா. நானே என் கீத்துவ பார்க்க முடியாமல் வருத்தத்துல இருக்கேன்.” என்று நண்பனை அதட்டினான்.  சூரியாவோ பெருமூச்சோடு “நீ மட்டுமா? நானும் தான்டா. என் ரம்மிய மூன்னு நாளா பார்க்காமல் இருக்கேன்.” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூறியவனை பார்த்து, “யாருடா அந்த ரம்மி?” என்று கேட்டான். சூர்யாவோ “யாரு […] - [காதல்- 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24-2/): காதல் -24     “மிஸ்டர் சுந்தர், எங்க ப்ளேட் பேங்கில் AB- குரூப் இல்லை. உங்க சைடு ஏதாவது முயற்சி பண்ணிங்கலா?”. என டாக்டர் கேட்க, சுந்தரும் “எங்க சைட்ல யாருக்கும் இந்த ப்ளேட் குரூப் இல்லை டாக்டர். என் அப்பாக்கு மட்டும் தான் இந்த குரூப். ஆனா இப்ப  அவரும் உயிரோட இல்லை சார்” என்று அவர் கண்கலங்க கூறினார். அச்சமயம் அருண் அவர்களிடம் நெருங்கி வந்து  “சார் நான் வாட்ஸ்ஆப் குரூப்ல சாரோட நிலைமையை பத்தி ஷேர் பண்ணி இருக்கேன். அதில் ஒருத்தருக்கு AB- தான் சார். அவர் இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள வந்துடுவாரு. நீங்க போய் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க டாக்டர்” என்றான் இரத்தம் கிடைத்த மகிழ்ச்சியில். மருத்துவரோ “நோ,நோ முதல அந்த ப்ளேட் டோனர் வரட்டும். அவரை செக் பண்ணி தான் நாங்க ப்ளேட் எடுப்போம். அதுக்கு பிறகு தான் ஆப்ரேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும். சீக்கிரம் […] - [காதல்- 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23-2/): காதல் -23     இன்பராஜா, கீதா என்று கத்திக்கொண்டு தன்னவளை காப்பாற்ற நடுவில் புகுந்து தடுக்க முயற்சி செய்ய நினைக்கும் போதே, ராஜாவை பதம்பார்த்தது, அந்த கத்தி. இன்பராஜாவை குத்திய வேகத்தில் அடி வயிற்று வரை ஆழமாக போக ரத்தம் வழிந்து கண்களை சொருகி தன்னவளின் மடியில் மயங்கி சரிந்தான் ராஜா. “இன்பா…..ஆ” என்று கீதா காது பொற்றிக் கொண்டு கதறியதில், அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள். அனைவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியவே ஒரு நிமிடம் தேவைப்பட்டது. “இன்பா….இன்பா” என கீதா கத்திக் கொண்டே அவன் அருகில் செல்ல, அவன் மயங்கி கீதாவின் மடியில் சரிந்தான். உயிற்ற உடலை பார்த்ததும் கீதாவின் அழுகை அதிகமாகியது. “என்னை பாருடா இன்பா. ப்ளீஸ் கண்ணை முழிச்சி பாருடா” என்று அவளின் அழுக்குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தது என்னவோ அருண் ஒருவன் மட்டும் தான். ‘நாம் என்ன நினைத்தோம், இங்கே என்ன நடக்கிறது. நான்… நான் […] - [காதல்- 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22-2/): காதல் -22     ஐயர் மந்திரம் முழங்க கீதாவின் கழுத்தில் மஞ்சள் நிற தாலி கயிற்றை கட்டினான் அருண். மென்மையான அவளது பாதத்தில் அழகிய மெட்டியை அணிவித்து தன் விரலில் கீதாவின் விரலை பிடித்து அக்னியை வலம் வந்தவன் தொப்பென்று கட்டிலில் இருந்து விழுந்தான். “அய்யோ அம்மா இடுப்பு வலிக்குதே” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு எழுந்தவன். “இன்னிக்கும் கனவுலகத்துல மிதந்து கட்டிலிருந்து கீழே விழுந்துட்டியாடா. இன்னிக்கும் அதே கல்யாண கனவா? இன்னும் எத்தனை நாளுக்கு தான் கனவு மட்டும் காண்கிறது. கனவை ஏன் உண்மை ஆக கூடாது, காலையில் காண்கிற  கனவு பலிக்கும் சொல்லுவாங்க” என்று அருணிண் அப்பா காபியை எடுத்து வந்து  வைத்து விட்டு புலம்பிக்கொண்டு சென்றார். அருண் தலையை கோதியபடி “எப்போ பாரு கனவுல வந்து இப்படி என்னை இம்சை பண்றடி ஏஞ்சல்.  இன்னிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை உன் கிட்ட என் லவ்வை சொல்லாம விடமாட்டேன்டி” என்று மணியை […] - [காதல்- 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21-2/): காதல் -21     அந்த கும்மிறட்டில், நேரம் பனிரென்டை நெருங்கும் வேளையில் கீதாவின் அறைக்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்து இருந்தான் இன்பராஜா. ‘ எவ்வளவு கஷ்டப்பட்டு நம்ம கரண்ட் கம்பத்தை பிடிச்சி மேலே ஏறி வந்து, இவளுக்காக இந்த ஊஞ்சலை இங்க சத்தமே போடாமல் மாட்டிவிட்டு, இவளை பார்த்து முதல் வாழ்த்து நம்ம தான் சொல்லனும் ஆசையா வந்தா! இவ என்னடானா தூங்கிட்டு இருக்கா? அட்லீஸ்ட் எனக்கு விஷ் பண்றதுக்குவாது தூங்காமல் இருந்து இருக்கலாம்.”என்று சற்று ஏமாற்றாம் அடைந்தவன் கைக்கடிகாரத்தை பார்த்தான். ” 12 மணி ஆக இன்னும் சில நிமிடம் தான் இருக்கு. ரூம் வேற கொஞ்சம் இருட்டா இருக்கு. எந்த பொருள் எங்க இருக்குது கூட தெரியல, ஆனா இவ முகம் மட்டும் எப்படி இந்த அளவுக்கு பிரகாசமா இருக்கு” என தனக்கு தானே புலம்பிக்கொண்டு தன்னவளின் அருகில் ஒரு அடி எடுத்து வைக்க, யாரோ கதவை திறக்கும் சத்தம் […] - [காதல்- 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20-2/): காதல் -20     10,9,8, 7, 6, 5, 4, 3, 2,ஆண்ட்..1…….. “மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே. கீத்தும்மா ” என்று நெகிழ்ச்சியாக கூறினான் ராஜா. அவளோ புன்னகையோடு “தங்க்யூ சார். அய்யோ சாரி சாரி இன்பா. ” என்றவள் அவனுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள் கூறினாள். அவனும் நன்றியை கூறிவிட்டு “அண்ட் காதலர்தின வாழ்த்துக்கள் ஐ லவ் யூடீ..” என்றான்.  ஆம் கீதா பிறந்த தினமும்  அவளின் மனம்கவர்ந்தவனின் பிறந்த நாளும் காதலர்கள் தினத்தன்று தான். கீதாவோ வெறும் ” ம்ம்ம் “என்று மட்டுமே கூற. அவனோ தோய்ந்த குரலோடு ” என்னடி வெறும் ம்ம்ம் மட்டும். தானா? திரும்பவும் சொல்ல மாட்டியா?. அப்போ நீ.. ஆபிஸ்ல என் கிட்ட சொன்னது எல்லாம் பொய்யா? என்னை சமாதானம் பண்ண தான் இனிமேல் உன்னை விட்டு போக மாட்டேன்டா. நான் உனக்கு மட்டும் தான் சொந்தம் சொன்னது எல்லாம் […] - [காதல்- 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19-2/): காதல் -19     தன்னை யாரோ தட்டி அழைப்பது உணர்ந்தவள் மெல்ல கண்களை திறந்தாள். அங்கே அருண் ” கண்ணை மூடிக்கிட்டே கனவா காண்றியா ஏஞ்சல்?. அப்படி என்ன கனவுமா.? நான் கூப்பிடுறது கூட கேட்கம, கனவுலகத்துல இருக்க.” என்று கேட்டான். அவளோ “அப்படியொல்லம் எதுவும் இல்லை அருண். கொஞ்சம் தலைவலி அதான். அப்படியே கொஞ்ச நேரம் கண்ண மூடி தூங்கிட்டு இருந்தேன்..” என்றாள் சாதாரணமாக. அதை கேட்டவன் ” என்னது?தூங்கிட்டு இருந்தியா??? அப்ப கனவு இல்லையா? நான் கூட என்னோவோ நினைச்சிட்டேன்.” என்று பாவமாக கூறினான். ” ம் ஆமா, நீ என்ன நினைச்ச?” அருண். “ஒன்னும் இல்லை. ஏஞ்சல் வா கிளம்பலாம் டைம் ஆச்சி. “என்றிட. அவளோ குழம்பத்துடன் ” எங்க கிளம்பனும்? எதுக்கு டைம் ஆச்சி? அருண். “அடிபாவி டைம் என்ன தெரியுமா? வீட்டுக்கு போக வேண்டாமா?. என்று அவன் கேட்க. அவளோ அதிர்ந்து, “என்னது வீட்டுக்கா? நான் இன்னும் […] - [காதல்- 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18-2/): காதல்-18     மறுநாள் கடுப்புடன் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்த கீதாவை புரியாமல் பார்த்து ” என்னமா வேலைக்கு கிளம்பிட்ட? நேத்து தானே சொன்ன இனிமேல் வேலைக்கு போக மாட்டேனு. சொன்ன அடுத்த நாளே வந்து கிளம்பி நிக்குறா?. என்ன ஆச்சி கீதா, நேத்து பாஸ் வர சொன்னத போன. அங்கே என்ன நடந்தது ” என்று தன் பணிக்கு கிளம்பிக் கொண்டே கீதாவிடம் கேள்விகளை அடுக்கினான் தினேஷ். அவளோ சற்று தடுமாறி ” அது அத்தான்” என போச வந்தவள்,  ‘ இவருக்கிட்ட என்ன சொல்வது எப்படி சொல்வது’ என தெரியாமல் கைககளை பிசைந்துக் கொண்டு நின்று இருந்தாள். ‘ அங்கே நடந்தத்தை அத்தானிடம் சொல்லலாமா? சொன்னா புரிந்துக்கொள்வாரா?அத்தான் தான் நம்ம கிட்ட முன்னாடி மாதிரி கோபப்படுறது இல்லையே தைரியாம சொல்லலாமா? இல்லை வேண்டாமா?”  என்று பலத்த யோசனையில் இருந்தவளிடம். கீதாவின் முன் சொடுக்கு போட்டு சுயநினைவிற்கு கொண்டு வந்தான். ” […] - [காதல்-17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-3/): காதல்-17   பழைய நினைவோடு வீட்டிற்குள் நுழைந்த இன்பராஜாவிடம், “ராஜா நில்லுப்பா”  என்று  தந்தையின் குரல் கேட்டு நின்றவன், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். “உன் கிட்ட கொஞ்சம் தனியா பேசனும் ராஜா. என் ரூமுக்கு வா.” என்று சுந்தரம் அழைக்க. ” ஏங்க  அவனை ரூமுக்கு வர சொல்றீங்க. எதுவா இருந்தாலும் இங்கயோ நின்னு பேசுங்கா. “என்று வசந்தா கத்தியதை பார்த்த இன்பராஜாவுக்கு எல்லாம் புரிந்தது. மாலை அட் சூட்டீங் முடித்து விட்டு இந்துவை அழைத்து வந்து வீட்டுல் இறக்கி விட்டு, வீட்டுக்குள் கூட வராமல் அப்படியோ சென்றவன். எங்க போவது என்று தெரியாமல் காரிலே சுற்றி திரிந்தான்.  அவனின் கோபம் சற்று தனியவும், வீட்டுக்கு வந்தவனை தான் இப்படி கோபமாக பேசிக்கொண்டு இருந்தார் வசந்தா. ‘இந்து இந்நேரம் அனைத்தையும் சொல்லி இருப்பாள்’ என்று யூகித்து இருந்தான் ராஜா. அவனோ தந்தையை நேராக பார்த்து ” இங்க பாருங்கப்பா, நீங்க என் கிட்ட […] - [காதல்- 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-2/): காதல் -16     நாட்கள் நகர்ந்துக்கொண்டே போனது மாதங்களும் கடந்தன. இந்த எட்டு மாதத்தில் இவர்களது காதலும் அதிகமாகியது. ஒரு நாள் கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் அன்றைய பொழுது அவர்களால் கடக்கவே முடியாத அளவுக்கு அவர்களது காதல் ஆழமாகிக் கொண்டே போனது. தினமும் இன்பராஜாவுக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வர தொடங்கினாள் கீதா. அவள் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு இன்பராஜா கீதாவின் அம்மாவை புகழ்ந்து தள்ளுவான். இந்துவோ இவர்களை ஒன்றாக இருப்பதை பார்க்க முடியாமல் பாதி நாள் கல்லூரிக்கு வராமல் தவிர்த்துவிடுவாள். கணேஷ் இன்பராஜாவையும் கீதாவையும் எப்படி பிரிப்பது என்று யோசனை செய்து கொண்டு இருக்க, தங்கள் மகன் இந்த எட்டு மாதத்தில் தங்களுடன் பேசுவதையே, அதுவும் அவன் தந்தை சுந்தரிடம் சுத்தமாக பேசுவதை நிருத்தி விட்டான். தன் தாய் வசந்தாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்துக் கொண்டு வருகிறான். இதற்கு எல்லாம் அவள் தான் காரணம் […] - [காதல்- 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-3/): காதல்-15     என் அன்பே எந்தன் ஆருயிரே நீ இல்லாத வாழ்வும் வெறுமையடி. உன் கார்குழலும் அந்த மழை துளியும் என்னை தழுவிடும் போது உந்தன் ஞாபகமே. என்ற பாடலை பாட ஆரம்பித்தான் ராஜா.. நீ இல்லை என்றால் நானும் இல்லை இங்கே என் சுவாசமும் நீதானே என் அன்பே . என் அன்பே . என்ற பாடலை பாடி முடித்து. அனைவர் முன்பும், முக்கியமாக இந்துவின் முன்னால் தன் காதலை தன்னவளிடம் கூறினான். கீதாவுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. அவள் சும்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக இன்பா இப்படி செய்வான், என்று கீதா எதிர்பார்க்கவில்லை. தன் செல்போனில் தன்னவன் பாடியதை அப்படியே பதிவு செய்துக்கொண்டாள். அவளும் தன் காதலை சொல்ல அனைவருமே கைகளை தட்டி விசில் அடித்தனர். இந்து செய்வது அறியாது நின்றுக்கொண்டு இருந்தாள். அவளால் எப்படி இதை தடுக்க முடியும். இன்பராஜா அவளை காலையில் பார்த்து வருத்து எடுத்து விட்டானே. “இந்து இது தான் உனக்கு முதலும் கடைசியுமா […] - [காதல் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-3/): காதல் -14     ஆறு வருடத்திற்கு முன் அன்று கீதாவை பார்த்து தன் காதலுக்கு என்ன பதில் என்று தெரிந்துக் கொள்ள வந்த இன்பராஜாவிடம், ” ஆமா இந்து யாரு? ” என்று கேட்டாள் கீதா. ராஜா புருவங்கள் சுருக்கி “என் மாமா பொண்ணு தான். ஏன் கேட்கிற கீத்து. “என்றான். கீதாவோ யோசனையோடு “அது அவள்” என சொல்ல வாயை திறக்குமுன் இன்பராஜாவே பேச்சை தொடர்ந்தான். “இப்ப எதுக்குடி அவள பத்தின பேச்சி. அத விடு காலையில எதுக்கு கீத்து  என்னை மீட் பண்றேன் சொல்லிட்டு, ஏன் மீட் பண்ணமா வீட்டுக்கு வந்து இருக்க? அப்புறம் எதுக்குடி என் நேம் கேட்ட.” என்று கேட்டான்.  கீதாவோ “உன் நேம் எனக்கு அப்போ தெரியாதுல அதான் கேட்டேன்.” “ஓ இப்போ மேடமுக்கு என் நேம் தெரியுமா.? ” என்றான். அவளும் சிறு புன்னகையோடு “ம்ம்ம்ம்.. தெரியும், இன்பா ” என்று கூற. அவனோ […] - [காதல் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-3/): காதல் -13     வழக்கம்போல் ஆபிசுக்கு வந்ததும் கீதாவை குற்ற உணர்வோடு பார்த்து சாரி கேட்டான் அருண். “எதுக்கு அருண் சாரி எல்லாம். பிரண்ட்ஷிப் கொள்ள நோ சாரி அண்ட் நோ தேங்க்ஸ் புரியுதா. நேத்து நடந்தது எதிர்பார்க்காத ஒன்னு சோ அதை பத்தி இனிமேல் பேச வேண்டாம்” என்று தன் வேலையில் மூழ்கினாள் அவளின் இந்த தைரியத்தை பார்த்து அருணுக்கே ஒரே ஆச்சரியம் தான். நேற்று எதுவும் நடக்காததை போல் அவள் இருப்பதை பார்த்து பிரமித்து தான் போனான். பின்”ஏஞ்சல் அட் ஷூட்டிங்க் எல்லாம் ரெடி தானே கிளம்பலாமா?” என்றான். “ம்ம்ம் ரெடி தான், ஆனா இன்னும் சார் வரல.” “பாஸ் அப்படியே நேரா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுவேன்னு போன் செய்து சொல்லிட்டாரு. வா நாம போகலாம்” என அவளை இழுக்காத குறையாக  அழைத்துக்கொண்டு போனான். அவளுக்கோ தினமும் அலுவலகம் வந்தவுடன் தன்னவனை பார்த்து பழகியவளுக்கு இன்று பார்க்காமல் இருப்பது கவலையாக […] - [காதல் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-3/): காதல் -12     ஒடி வந்தவள் எதிரில் வந்த ராஜாவின் மீது மோதி நின்றாள். இருட்டில் அவனது முகம் தெரியாமல் போக “சார், சார் என்னை காப்பத்துங்க யாரே நான்கு நபர் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்றாங்க.” மழையில் நனைந்து முகம் எல்லாம் பயத்துடன் அழுகை குரலோடு தன் முன் கை கூப்பி கெஞ்சியவளை பார்த்தவன் மனம் துடித்துடித்து போனது. அருணும் இவளது நிலைமை கண்டு பரிதவித்தான். மின்னல் வெளிச்சத்தில் தன்னவனை கண்டவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும். அவனை கண்டதும் மேலும் அழுகை அதிகரிக்க இவளது இந்த நிலைமைக்கு காரணமானவர்களை கொலைவெறியுடன் பார்த்தான். ராஜா அணிந்து இருந்த கோர்ட்டை கழட்டி அவளுக்கு போர்த்திவிட்டு அருண்கிட்ட கார்க்கு அழைத்து செல்லுமாறு கட்டளைவிதித்தான். “ஹலோ பாஸ் என்ன நீங்க மட்டும் வந்திங்க பெரிய ஹீரோ மாதிரி அவளை கூட்டிட்டு போறீங்க. இங்க பாருங்க பாஸ் முதல நாங்க தான் அந்த பொண்ணை பார்த்தோம். அதானல […] - [காதல் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-3/): காதல்-11     ஆபிசிலில் மும்மரமாக வேலை செய்துக் கொண்டு இருந்த இன்பராஜா தன் எதிரே அமர்ந்து வேறு வேலைகளை செய்துக் கொண்டு இருக்கும் அருணிடம், “அருண் நாளைக்கு சூட்டீங்க்கு தேவையான ஏற்பாடு எல்லாம் ரெடி தானே. ” என்று கேட்டான். அருண் அருகில் மற்ற வேலைகளை செய்துக் கொண்டு இருந்த கீதாவோ “ரெடி சார்” என  கூற. அவளை கேள்விக்குறியாக பார்த்தான் ராஜா. “நான் அருண் கிட்ட கேள்வி கேட்டேன். நீங்க பதில் சொல்றீங்க கீதா. ” என்றிட. “நான் தான் சார் இந்த கான்ஸ்ப் ரெடி பண்ணேன். அதன் நான் பதில் சொன்னேன் “ அவளை புரியாமல் பார்த்தவன் “ஏன் அருணுக்கு தான் இந்த ஆட் கெடுத்தேன். என்னாச்சி நீங்க எதுக்கு ரெடி பண்ணீங்க?” என்று அருணை பார்த்துக் கொண்டே கேட்டவனிடம், “அருணுக்கு உடம்பு சரியில்ல சார். நீங்க வேற கான்ஸ்ப் இன்னிக்கு ஈவீனிங்கே ரெடியா இருக்கனும் சொன்னிங்க. அதான் சார்  […] - [இதயம்! - 05](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-05/): இதயம்! கேலக்ஸி (Galaxy) என்பது விண்மீன் கூட்டத்தை  குறிக்கும். நமது பூமி இருக்கும் விண்மீன் கூட்டம் தான்,இந்த பால்வெளி(Milky way). பால்வெளிக்குள் ஏராளமான கோள் மண்டலங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்தை சுற்றி இருக்கும் கோள்கள்,துணைக் கோள்கள்,தூசு மற்றும் விண்கற்கள் அனைத்தும் உள்ளடங்கலாக கோள் மண்டலம் எனப்படும். பூமி இருக்கும் கோள் மண்டலம் தான்,சூரியக் குடும்பம்(Solar system). பால்வெளி என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதி.அண்டவெளியில்,ஏராளமான பிரபஞ்சங்கள் இருப்பதாக விஞ்ஞான ரீதியாக,நிரூபிக்கப்பட்டுள்ளது. துடிப்பு – 05 ஓரிஃபியன் யுனிவர்ஸ்! பூமி இருக்கும் பிரபஞ்சத்தில் இருந்து,பல ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் பிரபஞ்சம் அது. அந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒரு விண்மீன் கூட்டமே,கிராவிஸியா கேலக்ஸி. கிராவிஸியா கேலக்ஸியே,ஓரிஃபியன் யுனிவர்ஸின் மிகப் பெரிய விண்மீன் கூட்டம். கிராவிஸியா கேலக்ஸியில்,வின்னோரா கிரகம் உள்ளடங்கும் கோள் மண்டலமே,லம்னோரா சிஸ்டம். சூரியனைச் சுற்றி,பூமி உட்பட எட்டு கோள்களும் வலம் வருவது போல்,வின்னோரா கிரகம் உட்பட பதினேழு கிரகங்கள் மைய நட்சத்திரமான லம்னோராவை,சுற்றி வலம் வந்து […] - [மொழி - 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-14/): யஷ்வந்த் அனைத்தையும் கூறி முடிக்கவும். இடையிலேயே சுதாகரையும், சாரதியையும் வீட்டிற்கு வர வைத்திருந்தான் சேரன். அவர்களும் யாரின் முகத்தையும் காண முடியாமல் தலை தொங்க அமர்ந்திருந்தனர்.  “என்னடா பண்ணி வச்சிருக்கீங்க? உங்கள நம்பி தானடா என் தம்பிய அனுப்புனோம். இப்படி பண்ணி வச்சிருக்கீங்க” என்று சேரன் கோபமாக கேட்கவும். “ஆமா, இவர் தம்பி எல்கேஜி படிக்கிற குழந்தை.. நம்மள நம்பி அனுப்புனாராம்.. அவனே நமக்கு சொல்லிக் கொடுப்பான். வேண்டாம்னு சொல்லியும் கேட்காம அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்ப நம்மள மாட்டிவிட்டுட்டான் பாத்தியாடா இவன்” என்று சுதாகரின் காதைக் கடித்தான் சாரதி. “சும்மா இருடா.. எல்லாரும் நம்மள தான் பாக்குறாங்க. நானே குப்புறப் போட்டு குமுற போறாங்களா.. இல்ல, மல்லாக்க படுக்க வச்சு வயித்து மேலேயே எத்த போறாங்களானு தெரியாம கதி கலங்கி போய் உட்கார்ந்து இருக்கேன். இதுல நீ வேற..” என்று சிடுசிடுத்தான் சுதாகர். அவன் கூறிய மொத்தத்தையும் கேட்டு முடித்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-23](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-23/): அத்தியாயம்:23  அடுத்து மயூரின் நடனம் தான் முதலில் புனே பெண்ணு ஆடிய முடிய …அடுத்து ஆடி கொண்டு இருப்பது கல்கத்தா பெண்ணு…ஆடி கொண்டு இருந்தது.   கண்மணி மயூரிக்கு லைட் டச்சப் கொடுத்து கொண்டு இருக்க…யசோதா மயூரின் முகநூல், இன்ஸ்டாகிராம் அவளுக்கு என்று இருக்கும் பான்ஸ்  பேஜ்ஜில்…அவள் நிகழ்ச்சியை பற்றி அவள் புகைபடங்களை… பதிவேற்றி கொண்டு இருந்தாள்.   அப்போது மயூ என்று அழைத்து கொண்டு சாரதா வந்தார்…அவர் கையில் பூஜை கூடை இருக்க அதில் சாமி முன்னாடி… வைத்து பூஜை பண்ணிய சலங்கைகள் இருந்தது…  மிஸ் என்று அழைத்து கொண்டு மயூரி எழுந்து நின்றாள்…பொது இடங்களில் சாரதாவை அவள் மிஸ் என்று தான் அழைப்பாள்…நடனம் எல்லாம் முடிய தான் உறவு முறை சொல்லி அழைப்பாள்.   சாரதா மயூரி அருகில் வந்து அவளை ஒரு தடவை…எல்லாம் சரியாக இருக்கிறதா..? என பார்த்து விட்டு.   “ கண்மணி கொஞ்சம் மயூரிக்கு அதிகமாக கண் மை போடு லிப்ஸ்டிக் […] - [இதயம் 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அத்தியாயம் 21 கதிர் நிலவனை அன்று முழுவதும் எதிர்பாத்திருந்தவள் அவன் வராமல் போனதால் நேத்ரா கோபமாக இருக்கக் கதிரோ அவளுக்காக அலுவலக வாசலில் காத்துக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் அவள் கோபமாக எப்படியோ அவளைச் சமாளித்தவன் அவளிடம் ஒரு வீடியோவை காட்ட அவளோ தன்னை மறந்து அதைப் பார்த்தாள். அந்த வீடியோவில் பூபாலன் இருக்க அவனது வீட்டில் கதிர் அவனுக்கெதிரில் அமர்ந்திருந்தான். “என்ன தம்பி என்ன விஷயமா பார்க்க வந்திருக்கீங்க?” “சார் எங்க கம்பெனி சென்னைல இருக்கு. அதோட ஆடிட்டிங் பத்தி பேசணும்” எனப் பணிவோடு சொல்ல “வாவ்… சென்னையா? சூப்பர் தம்பி” “சார் உங்ககிட்ட தனியா பேசணும். இது ஆஃபிஸ் சம்பந்தப்பட்டது. உங்க ரூம்ல போய்ப் போசலாமா?” “ஓகே தம்பி” எனச் சொல்ல அவனின் பின் சென்று கதவை தாழிட்டவனைப் பூபாலன் வியப்பாகப் பார்த்தான். “ஏன் தம்பி கதவச் சாத்தறீங்க?” “யாருக்கும் தெரிய கூடாதுனு தான் சார்” எனப் பணிவோடு சொன்னவன் […] - [இதயம் 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/):   சாந்தமூர்த்தித் தன் குடும்பத்தைப் பற்றிக் கண்டு கொள்ளாததால் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இப்போது தான் ஏதோ எல்லாவற்றையும் சரி செய்வது போல் சீன் போட அவள் ஆத்திரத்துடன் அவன் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். இந்நிலையில் அவன் தனிக்குடித்தனம் போறீங்களா எனக் கேட்க இன்னும் கோபமானாள். “நேத்ரா தனியா போய் இருந்தா ஓகே தானா?” “தனியா அவங்க வரமாட்டாங்க சித்தப்பா” “நான் சொன்னா அவங்க வருவாங்க. நான் அவங்ககிட்ட பேசறேன்” எனச் சொல்ல அவள் உறுதியாக மறுத்தாள். பின் சந்திரன் குடும்பத்தாரிடம் பேச அவர்கள் ஒரு மாசம் அவர்கள் வீட்டில் வேலை செய்வதைக் கவனித்து விட்டுத் தனிக்குடித்தனம் வைப்பதாகச் சொல்ல சந்திரன் அதனை உறுதியாக மறுத்தான். சாந்தமூர்த்தியின் செயலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ உள்ளுக்குள் குமுறியது. ‘இத்தன நாளா எங்க இருந்தோம்? என்ன பண்ணோம்னு ஒண்ணும் கண்டுக்கல. இப்போ அவங்க போன் பண்றாங்க. நான் சேர்த்து வைக்கறேன்ற மாதிரி சீன் போட்டுட்டு இருக்கான்’ […] - [மௌனத்தால் உடைந்த காதல் -11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஆதி சிறிது நேரம்  தன் தாய் ,தந்தையுடன் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்ப . “டேய் நீயாவது கொஞ்சம் சாப்பிட்டு போடா” என்றார்  சித்ரா. எதுவும் கூறாமல், அவருடன் உட்கார்ந்து சாப்பிட்டு  கிளம்பி இருந்தான். போகும்போதே, பழம், ஸ்வீட் என வாங்கிக்கொண்டு சென்றிருக்க. ” எதுக்கு மாப்ள நானே இங்க வீட்டுல என் கையால பசங்களுக்கு பிடிக்கும்னு சொல்லி  செஞ்சு எடுத்துட்டு வந்துருக்கேன் ” என்றார். ” அது இருக்கட்டும் அத்தை .அதை வச்சு கூட சாப்பிடலாம்” என்றவன்  அவருக்கு பழம் வெட்டி கொடுத்தான். மாமியாருடன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டு , பிள்ளைகளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது கமலா தான்” என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை!” என்றார். “அத்தை என்ன ஆச்சு?”  என பதறினான் ஒன்றும் புரியாமல், “இல்ல மாப்ள நீங்க நம்ப  சுதாவை நல்லா தான் பாத்துக்கிறீங்க. இருந்தாலும், கொஞ்ச நாள் நீங்க பிரிஞ்சி இருந்ததுக்கு நான் தானே காரணம் .அதுவும் […] - [தூரிகை 21❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-21%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் தன்னுடைய பெங்களூர் வேலையை முடித்துக் கொண்டு வர, அவனிடம் அவள் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.  அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சீக்கிரம் கிளம்பி வா என்று சென்று விட்டான். “ஏனோ? அவன் அன்று அடித்தது கூட வலிக்கவில்லை இப்போது இப்படி பாராமுமாக சென்றது மனதில் வலித்தாலும் வேறு வழி என்று கிளம்பி வந்தாள்.  அதன் பின் அவனும் தயாராகி இருவரும் வெளியே வர அந்த வீட்டின் செக்யூரிட்டி ஓடி வந்தார்.  ஓடி வரும்போது அங்கிருக்கும் பழுப்பு தடுத்து கீழே விழுந்து விட அவரை ஓடி சென்று இவன் தூக்கி நிறுத்தினான். அமுதன்!! அவர் கீழே விழுந்த வேகத்தில் கால் முட்டியில் அடிபட்டு அவரால் எழுந்து நிற்க கூட முடியாமல் போய்விட வேறு வழியில்லாமல் அமுதன் அவரை அள்ளி தூக்கி ஜீப்பில் போட்டப் பிறகு தான் அங்கு ஒரு ஜீவன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டு நின்றவளை, “வா!” என்று சைகை செய்தான் […] - [அத்தியாயம்- 40](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40/): பாகம் – 40   அவன் காது அருகே சென்று, “எனக்கு அன்று இரவில் இருந்தே ஒரு சந்தேகம் தான் ..உன்னிடம் கேட்டால் திட்டுவாயே என்று அமைதியாக இருந்தேன்.. வேறு வழியில்லை, இன்றைக்கு கேட்டு தான் ஆக வேண்டும் ..இல்லா விட்டால் என் மண்டை வெடித்து விடும் ..நீ போன பிறந்த நாளின் போது உன் அண்ணனோடும் ,அந்த வீணாப் போனா நவீனோடும்  ஹோட்டலுக்கு போனாயே ..அங்கு ஏதாவது பார்ட்டி கொண்டாடினாயா ..உனக்கு ஒத்துக் கொள்ளாத சரக்கு ஏதாவது போட்டாயா..” என்று கேட்டதுமே அவன் அம்மாவை , ‘என்ன இப்படி அப்பட்டமாய் கேட்டு விட்டது ..என்ன செய்து இதை சமாளிக்கலாம்..,என்று பொய்க் கோபமாய் முறைக்கிறான்.. ” சரி சரி கோபித்துக் கொள்ளாதடா .போன பிறந்த நாளிலிருந்து என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த கேள்வியை வீட்டில் வைத்து கேட்டால்  திட்டுவாய்  அடிக்க கை ஓங்குவாய்.. அதனால் தான் இங்கே வந்ததும் தைரியமாக கேட்கிறேன் […] - [மொழி - 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): “என்னை மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணா உங்க வீட்ல பிரச்சனை வந்துடாதா?” என்றவளின் விழிகள் ஒரு இடத்தில் நில்லாமல் பரிதவிப்போடு அங்கும் இங்குமாய் அலைபாய்ந்த வண்ணம் இருந்தது.  யாரும் அற்று அனாதரவாய் அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் விளையாட்டு சாமான்களை கொடுத்தால் எத்தனை ஆசையாய் அதனை வாங்கிக் கொள்ளும்.  அப்படித்தான் இப்பொழுது அவளின் நிலையும் இருக்கிறது. அவனின் ஆசை வார்த்தைகள் அவளுக்குள் நிச்சயம் ஆசையை விதைத்தது தான். ஆனால், அதை ஏற்கவும் முடியாமல், வேண்டாம் என மறுக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குள் இருக்கும் உணர்வுகளின் அலைப்புறுதலை அவளின் விழிகளே அவனுக்கு காட்டிக் கொடுக்க. அவளின் கையை மென்மையாக பற்றியவன், “அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு.. கல்யாணம் பண்ணிக்கலாம். வேற எதை பத்தியும் யோசிக்காத.. என்னை பத்தி மட்டும் யோசி. நான் ஒரு ஐடி கம்பெனியில் வொர்க் பண்றேன். நல்ல சம்பளம்.. நல்ல பேமிலி.. […] - [18. அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/18-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆர். எ .புரம் சென்னை கோபமாக ஜெனி தன் கை பையை விசிறி அடித்ததை, ராஜம்மா பார்த்ததும், மனம் கலங்கினார். ‘இந்த பெண்ணை ஏன் படுத்துகிறார்கள். உடம்பு சுகமில்லை என்று ஆஸ்பத்திரிக்கு  போனாலும், அங்கேயும் வினை வந்து விட்டது’ ‘அந்த தம்பி தினேஷ்டன் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது பாப்பா-   பெரிய மேடமே இப்படி இருந்தால், இந்த பெண் எப்படி நிம்மதியா இருக்க முடியும். தைரியமான பெண். எதோ பெற்றோர்க்கு கட்டுபட்டு இருக்கு. இவர்களே கெடுத்து  கொள்வார்கள் போல இருக்கே’….…  ‘சரி. நமக்கேன் வம்பு .நாம  போய் பாப்பாக்கு எதாவது ஜூஸ் கொடுத்து விட்டு வருவோம்” என்று  ஆரஞ்சு பழத்தை  எடுத்து  பிரஷ்ஷாக ஜூஸ் போட்டாள்.. ஜெனியிடம் கொண்டு போய் கொடுத்தாள்.   மதி அவள் ஜூஸ்  எடுத்துக் கொண்டு போவதையே பார்த்தாள்.   ‘முதலில் இவளை வேலை விட்டு தூக்கணும். இவள்  சமையலுக்கு நாக்கு அடிமையா போயிடுச்சு  தற்காலிகமாக சமையல் செய்தவர்கள் […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 25](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-25/): “என்னது ரித்விக்கை நீ கடத்தலையா?” என தாரணி  திரும்பவும் கேட்க “இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு தீரன் கூட நிச்சயதார்த்தம், நான் எதுக்கு உன்னோட பையன கடத்த போறேன்?” என சொல்லிவிட்டு போனை வேகமாக கட் பண்ணினால் அர்ச்சனா.. அர்ச்சனாவுடன் பேசிவிட்டு போன் துண்டித்த போதும் தாரணியின் மனம் அமைதியாகவில்லை.“ரித்விக் என்கிட்ட இல்ல…” என்று அர்ச்சனா சொன்னாலும் அந்த வார்த்தையை அவள் நம்ப முடியவில்லை. அந்த பெண்ணின் கண்களில் இருந்த பொறாமையும் கோபமும் தாரணிக்கு நன்றாக தெரியும்.“இது அவள் வேலைதான்…” என்று அவள் மனதில் மீண்டும் மீண்டும் தோன்றியது. நிஷா அருகில் நின்றபடி“என்ன சொன்னாள் அவள்…?”என கேட்க தாரணி கண்ணீருடன் “தன்னிடம் குழந்தை இல்லன்னு சொல்றா… ஆனா எனக்கு நம்பிக்கை வரல நிஷா…”என் சொல்ல அவள் சில நொடிகள் யோசித்து பிறகு திடீரென்று ஒரு முடிவு எடுத்தாள். “நான் தீரனுக்கு போன் பண்ணணும்…”என சொல்லவும் நிஷா அதிர்ச்சியாக “தீரனுக்கா…?” “ஆமா… ரித்விக் எங்க […] - [விரகதாபம் தீருமோ விதுரா](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-2/): “ரஞ்சித் உங்களுக்கும் கலாவுக்கும் பிறந்த பையன்னு  எப்படி எனக்கு தெரியும்னு தானே பாக்குறீங்க, கலா சாவுறதுக்கு கொஞ்ச நாள்களுக்கு முன்னாடி எல்லாம் உண்மையும் என்கிட்ட சொல்லிட்டா! உங்களுக்கும்  கலாவுக்கும் பொறந்த பையன் தான் ரஞ்சித்னு. அந்த நேரத்துல நான் எந்த அளவுக்கு உடைஞ்சு  போனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். உங்க சட்டையை புடிச்சு எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தை பண்ணுனீங்கன்னு கேட்கலாம்னு தோணுச்சு, ஆனாலும் எனக்கு உண்மை தெரிஞ்சுச்சுன்னு உங்களுக்கு தெரிஞ்சால் நீங்க இயல்பா இருக்க மாட்டீங்க! வருத்தப்படுவீங்க நினைச்சு அமைதியா இருந்துட்டேன். நான் நினைச்சிருந்தால் அப்பவே ரஞ்சித வேண்டான்னு திரும்பவும் ஆசிரமத்துல விட்டிருக்கலாம். ஆனால் ஏன் நான் அப்படி செய்யல தெரியுமா? கலாவுக்கு நான் செஞ்சு கொடுத்த சத்தியம் தான்” என சரஸ்வதி சொல்ல திகைத்தார் ரஞ்சித்தின் அப்பா. ‘உனக்கு குழந்தை பிறந்துருச்சுன்னால் என் குழந்தையை அனாதையா விட்ராத! நான் தோழினு கூட யோசிக்காம உனக்கு பண்ணின பாவத்துக்கு […] - [இதயம்! - 04](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-04/): இதயம்! துடிப்பு – 04 மறுநாள் எழுந்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல முயன்றவளை தடுத்திருந்தார்,கணேஷ்வரி. பாவையவளோ,அவரை திருதிருத்து பார்த்திருக்க,”இன்னிக்கு முகூர்த்த பொடவ எடுக்கப் போகனும்..ஆஃபீஸ் போகாத சரியா..?” கட்டளையாய் கூறி விட்டுச் செல்ல,கையறு நிலையில் தவித்தவளை கண்ட பார்வதிக்கும் மனம் பாரமானது. “உன்ன பேசாம அநாத ஆசிரமத்துல விட்டிருந்தா கூட உன்னோட வாழ்க்க நல்லா இருந்து இருக்கும்ல..” சமயலறையில் தனக்கு உதவிக்கு வந்தவளிடம் சொல்லிட,அவளின் பார்வை முறைப்புடன் அவர் மீது படிந்தது. அவளுக்கும் பயம் தான்.தன் வாழ்க்கையின் போக்கு புரியவில்லை,தான்.ஆயினும்,ஏதோ ஒரு சிறு துளி நம்பிக்கை. கும்மிருட்டில் ஒற்றைப் புள்ளி வெளிச்சமாய்.. அடர் கானகத்தின் நடுவே கிடக்கும் பாதங்களின் சிறு வழித்தடமாய். அவளுக்குள்ளும் சிறு நம்பிக்கை. ஏனென்று சரிவர காரணத்தை சொல்லத் தெரியாது,அவளுக்கு.மனதின் ஆழம் அதை நம்பியது. ஆழ் மனதின் நம்பிக்கைகள் ஒரு போதும் பொய்ப்பதில்லை! அவளிடம் வம்பிழுக்கவென்றே,சதீஷ் சமயலறைக்குள் வந்த போதிலும்,கணேஷ்வரியின் வருகை அவனை அப்படியே விரட்டி விட்டிருந்தது. அவனின் பார்வையில் […] - [இதயம்! - 03](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-03/): இதயம்! துடிப்பு – 03 செவியை நிறைத்த இதயவோசையில் பயந்து போய், விழிகள் மிரள நின்றிருந்தவளைக் கண்டு கோணலாய் இதழ் வளைத்தான்,சதீஷ். அவனுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு இவள் மீது.நாளொரு மங்கையுடன் பொழுதை கழிப்பவன் தான் என்ற போதிலும்,தன்னை கொஞ்சமும் கவனியாமல் தன்னிடம் இருந்து விலக மட்டும முயலும்,இந்த பெண்மை அவனின் கவனத்தை திருப்பியிருந்தது என்னவோ உண்மை. “என்ன பொண்ணு..? என்ன பாத்து இப்டி பயப்பட்ற..கட்டிக்கப் போறவன் தான..” முழு போதையிலும் தெளிவாகப் பேசினான்.குடித்தே பழகி விட்டவனுக்கு,இது கை வந்த கலை. அவளுக்கோ,அவனின் வார்த்தைகளில் அப்படியொரு எரிச்சல்.”நாசமாப் போறவன்..நீ லாரில அடி பட்டு சாவ டா நாயே..” மனதால் நினைத்தவளுக்கு,அதீத பயத்தில் நா உலர்ந்திருந்தது. “என்னம்மா பேச்சயே காணோம்..?” தன்னை அளவிடும் அவன் பார்வையில் வினவியளுக்கு,அவனைக் கொன்று விட்டு தான் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணம் அந்த நொடி மின்னி மறைந்திட,மெது மெதுவாய் பின்னகர்ந்தன,அவள் பாதங்கள். அவளின் செயலில் மேலும் இதழ் […] - [இதயம்! - 02](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-02/): இதயம்! துடிப்பு – 02 வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பியவளுக்கு,ஏனோ அதை நினைக்கையில் பயமும் ஒருங்கே எரிச்சலும். ராகவிக்கும் தவிப்பு.பெற்றோர் இல்லாமல் அநாதை இல்லத்தில் வளர்ந்தவள் என்றாலும்,தோழியின் வாழ்வை விட அவள் நிம்மதியாய் இருப்பதாய் அடிக்கடி அவளுக்குள் தோன்றி மறைவது பொய்யுமல்ல. “வீட்டுக்கு போயே ஆகனுமா டி..?” “வேற என்ன கவி பண்றது..? எல்லாம் என்னோட தலவிதி..” நொந்து கொண்டவளுக்குள் நெஞ்சம் விம்மித் துடித்தது. “பயப்டாத டி..இந்த ப்ரச்சன எல்லாத்துல இருந்தும் உன்ன காப்பாத்த கண்டிப்பா ஒருத்தர் வருவாரு..” என்க சலிப்பாய் விரிந்தன,பாவையவளின் இதழ்கள். “இந்த உலகத்துல அப்டி பட்ட ஒருத்தன் பொறந்தே இருக்க மாட்டான் டி..” விட்டேற்றியாய் உரைத்தவள்,உண்மை தெரிந்து தான் கூறிட்டாளோ,என்னவோ..? பேரூந்து தரிப்பிடத்தில் இறங்கி வீடு நோக்கி நடந்தவளுக்கு,தன் வாழ்க்கையை சூழ்ந்திருக்கும் சூன்யத்தை எண்ணுகையில் ஏனோ விழிகளில் நீர் கோர்க்கத் தான் செய்தது. தாய் தந்தை இல்லாத பிள்ளை அவள்.தாய்,யாரோ ஒருவனால் காதல் எனும் பெயரில் ஏமாற்றப்பட்டிருக்க,இன்று […] - [5.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/5-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): 5.. மௌனத்தின் கடைசி எல்லை..  போன பகுதியில் :அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை தயக்கமாக நாதன் சுதா இருவரும் சத்யா மீராவை பார்த்தனர் இவன் சொல்லியதை கேட்டு அவர்களுக்கும் என்ன செய்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தனர். இனி.. “ ஓகே மா நான் கிளம்புறேன்.” சொன்ன மித்ரன்..  அங்கு இருந்து எழுந்து செல்ல அதை பார்த்த மீரா. “ மித்து என்ன போய் கிட்டே இருக்க.” கேட்டார் மீரா. “ சூட் இருக்குன்னு சொன்னனே ம்மா.. போறான்னு கேட்டா என்ன அர்த்தம்..” என்றான் மித்ரன். “ டேய் கல்யாணம் ஆகி முழுசா ஒரு நாள் கூட ஆகல இப்படி ஷூட்க்கு போகிறேன்னு சொல்லுற உன் மனசுல என்ன தான் நெனச்சிட்டு இருக்க.” கேட்டார் கோபமாக மீரா… “ கல்யாணம் முடியற வரைக்கும் ஷூட்டிங் போக கூடாதுன்னு சொன்னீங்க நான் அதுக்கு ஓகே சொன்னேன் இல்ல கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறமும் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-22](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-22/): அத்தியாயம்:22  பாரம்பரிய  நடனம் முடிந்ததும்,அடுத்து குழு நடன நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது…இன்னும் இரண்டு குழுக்கள் நடனம் ஆடி முடிந்தால் அடுத்து…தனி நடன நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.   சக்ரபாணி மடியில் இருந்த தர்ஷனுக்கு போரடித்தது…மயூரியை வேறு காணவில்லை அவன் சக்ரபாணியிடம்.   “ தாத்தா சித்தி எங்கே அவளை இன்னும் காணோம்…நீ தானே சொன்ன அவள் டான்ஸ் பண்ண வருவாள்…நான் கிளாப் பண்ண வேணும் என்று…” என கேட்டான் பேரனின் தலையை தடவி அதில் முத்தம் வைத்தவர்.   சக்ரபாணி “ இப்போ சித்தி வருவாள் டா…இந்த அக்காக்கள் டான்ஸ் பண்ணி முடிய அவள் வருவாள்…” என்றார்.   தர்ஷன் “ அப்போ நான் சித்தியை பார்க்க போகவா..? என்று கேட்டான்…சக்ரபாணியின் அருகில் இருந்த குரு மூர்த்தி   “ கண்ணா அங்கே எல்லாம் போக கூடாது டா அதுவும் தனியாக…சித்தியை தொந்தரவு பண்ண கூடாது கொஞ்ச நேரம் பொறுத்து கொள்ளு சித்தி இப்போ வருவாள்…” என்றார்.   தர்ஷன் “ […] - [உயிரென வந்தாயோ- 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-2/): அத்தியாயம் 2 அன்று ஞாயிற்றுக்கிழமை. வீட்டினில் பரப்பரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.  “ஏன்டி.. மாப்பிளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்சம் நேரத்துல வந்துருவாங்க. இன்னுமா வேலையை பார்த்துட்டு இருக்க. முதல்ல குளிச்சிட்டு சட்டு புட்டுனு கிளம்பி வா.” என்று நாகராஜ் தன் மனைவி செண்பகத்திடம் கூறிக் கொண்டிருந்தார்.  “இதோங்க. வேலை எல்லாம் முடிஞ்சது. அவ்ளோதான். எல்லாம் எடுத்து வச்சிட்டு போய் ரெடி ஆக வேண்டியது தான்.” என்றிட,  “ம்ம். அப்படியே உன் மக கிளம்பிட்டாளானு பார்த்து அவளையும் ரெடியா இருக்கச் சொல்லு.” என்று கூறி விட்டு வெளியில் சென்றார். செண்பகமும், அவசரமாக குளியல் அறைக்குச் சென்று குளித்து விட்டு வந்தவர், மகள் அர்ச்சனாவின் அறைக்கு, அவளை பார்க்கச் சென்றார்.  ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போல அமர்ந்து இருந்தாள் அவள்.  “என்னடி.. நீ இன்னும் ரெடி ஆகலையா?? உங்க அப்பனுக்கு தெரிஞ்சா கத்த ஆரம்பிச்சிருவாரு. சீக்கிரம் கிளம்புடி.” என்று கூற, அவளோ […] - [இறுதி அத்தியாயம் 39](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39/): மருத்துவமனைக்கு போனீர்களா என்று மித்ரா கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்ல மாட்டானா என்று அவள் ஏங்க.. அந்த நம்பிக்கையை பொய்யாக்குவது போல அவன் ஆமாம் என்று தலையாட்டவும் இடிந்து போய் தரையில் அமர்ந்து விட்டாள் மித்ரா..!! ஒரு சதவீதம் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார்களே இப்பொழுது அதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்களா அதனால் தான் இவர் இப்படி அதிர்ச்சியாகிவிட்டாரா??!! எனக்கு பிடித்த எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தவனுக்கு, எனக்காக எதையும் இழக்க தயாராக இருப்பவனுக்கு என்னால் ஒரு வாரிசை கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.. முழங்காலிட்டு அமர்ந்தவள் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.. மெதுவாக அவளின் தலையை வருடி கொடுத்தான் தீரன்.. அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீர் கடலானது..!! ” என்னை மன்னிச்சுடுங்க தீரா..  என்னால உங்களுக்கு ஒரு குழந்தையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை அதற்கு கூட நான் தகுதி இல்லாதவளாகிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க”,என்று சொல்லி […] - [இதயம்! - 01](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இதயம்! இக்கதை முழுக்க முழுக்க புனைவு மட்டுமே.இதில் வரும் அறிவியல் தகவல்கள் பெரும்பாலானவை எனது கற்பனையான விடயங்கள்.அடிப்படை கருத்துக்கள் மாத்திரமே,உண்மை என உத்தரவாதம் அளிக்கிறேன். இதில் வரும் அறிவியல் வார்த்தைகளுக்கான விளக்கம்,அத்தியாத்தின் முடிவில் தரப்பட்டுள்ளது. புரியலன்னா கீழே போய் படிச்சி படிச்சி எபி ரீட் பண்ணுங்கப்பா! துடிப்பு – 01 பரபரப்பாக மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்க,அதில் கவனம் துளியும் இல்லாது போக,குறுக்கும் நெடுக்குமாக பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தார்,சாத்வேத். கலக்கம் சூழ்ந்திருந்த விழிகளில் நிரம்பிக் கிடந்த பரிதவிப்பு,சொல்லாமல் சொல்லியது மனைவியானவரின் மீதிருக்கும் அளவு கடந்த காதலை. சட்டென்று பிரசவ அறையின் கதவு திறக்கப்பட,கையுறையை கழற்றியவாறு வெளியே வந்த மருத்துவரோ,பணிவுடனேயே அணுகினார்,சாத்வேதை. “டாக்டர் எனி ப்ராப்ளம்..?” தவிப்பு மேலோங்க வந்த வார்த்தைகளில் புன்னகை அரும்பியது,மருத்துவருக்கு. “இன்னும் அவங்களுக்கு ப்ராபரா பெய்ன் வர்ல..பட் தட்ஸ் நாட் அ பிக் ப்ராப்ளம்..இன்னும்  டைம் இருக்கு.. டென்ஷன் ஆகாதீங்க சார்..” சிறு புன்னகையுடன் கூறிடவுமே,நிம்மதி பெருமூச்சு விட்டார்,அவர். அப்படியே அருகே […] - [உன்னில் சிறையாகிறேன் - 27](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-27/): உந்தன் உள்ளம் என்ன கரும்பாறையோ அதில் விளைந்த சிறு நேசம் தான் என் காதலோ அன்பே…! உன்னில் சிறையாகிறேன் – 27 அக்னி அறையை விட்டு வெளியேறியும், அவன் மூடிவிட்டுச் சென்ற கதவின் ஓசை அருவியின் இதயத்தில் அதிர்வை ஏற்படுத்தியது,  யாழினி குட்டி பயத்தில் விக்கி விக்கி அழுது கொண்டிருக்க, அருவி அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள், ​”அழாதே தங்கம், மம்மி இருக்கேன்ல” என்று அவளைத் தேற்ற முயன்றாலும், அருவியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை அவளால் தடுக்க முடியவில்லை, ​சுற்றிலும் பார்த்தாள் அந்த அறை அத்தனை பிரம்மாண்டமாக இருந்தது, அக்னியின் ஆளுமையைப் போலவே அந்த அறையின் ஒவ்வொரு பொருளும் ஒருவித மிடுக்கோடும், பணக்காரத் தன்மையோடும் காணப்பட்டது, ஆனால் அருவிக்கோ, அந்தச் சொகுசுகள் அனைத்தும் ஒரு தங்கக் கூண்டைப் போலவேத் தெரிந்தன, ​”மிருகம்… வெறும் பணமும் அதிகாரமும் இருந்தா எதை வேணாலும் சாதிச்சுடலாம்னு திமிர்” என்று அவனை மனதிற்குள் வசைபாடினாள், […] - [உன்னில் சிறையாகிறேன் - 26](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-26/): பாவம் ஓரிடம் பழி ஓரிடமோ, நான் செய்த பாவமெல்லாம் பழியாய் நீ சுமந்ததேனோ காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 26 “நான் பெருசா மதிக்கிற தாத்தா கூப்பிட்டாலே வரலைன்னு சொல்லிட்டேன், நீங்க வந்து சொன்னா மட்டும் உங்க பின்னாடியே வந்திடுவேன்னு நினைக்கிறீங்களா மிஸ்டர் அக்னி” என்று, சிறிதும் பயமே இல்லாமல் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து கேட்டாள் அருவி, “நான் உன்னை கூட்டிட்டு போக தான் வந்தேன்னு யார் சொன்னா” என்று அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான் அக்னி, “அப்புறம் எதுக்காக இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அருவி பாய்ச்சலோடு கேட்க, “என்ன பண்றது என் விதி எல்லாம் இந்த தாத்தாவால வந்தது, இவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்குறார்” என்று தன் தாத்தாவை முறைத்தவன், “அது… வந்து… இந்த சொசைட்டிக்கு நீ இப்ப என் லீகல் வொய்ப்ன்னு அதனால என் வொய்ப் இப்படி ஒரு […] - [உன்னில் சிறையாகிறேன் - 25](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-25/): நான் என்றோ செய்தேனொரு பிழை அதன் வலியை இன்று வரை சுமக்கும் உன்னை என் உயிர்மூச்சின் கடைசிவரை கண்ணின் மணயென காப்பேனே காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 25 ​”இப்ப எதுக்கு அவளோட பழைய கதையை என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க, இது மூலமா எனக்கு அவமேல ஒரு பரிதாபம் வரும், அதை வச்சு அவகூட என்னை வாழ வைக்கலாம்னு நினைக்கிறீங்களா தாத்தா?” என்று  அக்னி ஏளனமாகக் கேட்டான், ​தாத்தாவின் முகம் ஆக்ரோஷத்தில் சிவந்தது, “இவ்ளோ நேரமா நான் அருவியைப் பத்தி சொன்னது அவ மேல உனக்கு அனுதாபம் வரணும்கிறதுக்காக இல்ல, நீ அவ மேல பரிதாபப்பட்டு ஒன்னும் அவகூட சேர்ந்து வாழ வேண்டாம்” என்ற ​அவர் ஒரு நிமிடம் நிறுத்தி, அக்னியின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துக் கத்தினார்,  “நீ பண்ண பாவத்துக்கு பிராயச்சித்தமா அவகூட சேர்ந்து வாழுன்னு தான் சொல்றேன், உனக்கு இன்னுமா புரியல, அருவியோட குடும்பத்தை ஒட்டுமொத்தமா அழிச்ச பாவியே […] - [ஆடி வரும் வண்ண மயிலே-21](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-21/): அத்தியாயம்:21  நாட்டிய நிகழ்சிகள் இனிதாக ஆரம்பமாகியது…ஒவ்வொரு ஊரில் இருந்து வந்த கலைஞர்களும் தங்கள்…திறமைகள் காட்டி கொண்டு இருந்தார்கள்.   முதலில் டெல்லி அடுத்து பெங்களூர், ஹைதராபாத் அடுத்து தான் சென்னையில்…உள்ள கலைஞர்கள் தங்கள் திறமையை.. மேடையேற்றி கொண்டு இருந்தார்கள்.   ஒவ்வொரு ஊரில் இருந்தும் அவர்களின் ஊரின் பாரம்பரிய நடனம், குழு நடனம்…அடுத்து தனி நடனம் ஆடி காட்ட வேணும் அதில் இருந்து.  ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கபட்டு…பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது…முதலில் ஊர்களின் பாரம்பரிய நடனம் தான் இடம் பெற்றது.   வந்திருந்த அனைவருமே தங்கள் ஊர் கலைஞர்களை…உற்சாகமாக கை தட்டி ஊக்கப்படுத்தி கொண்டு இருந்தார்கள்…  சென்னை சார்பாக கலை சங்கத்தின் பாரம்பரிய குழு… தங்கள் நடனத்தை ஆடி மகிழ்வித்து கொண்டு இருந்தது.   பாரம்பரிய நடனம் முடிய அடுத்து குழு நடனம்…இந்த முறை குழு நடனத்தில் சியாமளா நாட்டி பள்ளி தான்…சாரதா தலைமையில் பங்கேற்றது.   தன் மகள் ஆசையாக தொடங்கிய நடனபள்ளியின் மாணவிகள்…ஆடுவதை சக்ரபாணி […] - [மௌனத்தால் உடைந்த காதல் - 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஆதி மாலை வரை குழந்தைகளுடன் இருந்து, மாலை டீயும் குடித்துவிட்டு, அதன் பிறகு குழந்தைகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றான். போகும் வழியிலே ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, குழந்தைகளின் கன்னத்தை தாங்கிப் பிடித்தவன்.” அப்பா ஏதாவது தப்பு செஞ்சிட்டேனா” என்று கேட்டான். அழுகையுடனே இருவரும் அவனது கண்ணீரை துடைத்து விட்டபடி,” இல்ல” என்று தலையசைக்க. “அத்தை பேசினது” என்றவனுக்கு  அடுத்த வார்த்தை வரவில்லை.. என்ன பேசினாள் என்று தெரியாது. ஆனால், அவள் அதிகமாக ஏதோ பேசி இருக்கிறாள். குழந்தைகளின் மனது புண்படும்  படி என்பதை மட்டும் உணர்ந்து அவன் நிறுத்த. வேகமாக இருவரும் அவனை கட்டி அணைத்தபடி,” இல்லப்பா தாத்தாவும், பாட்டியும் நல்லாதான் பாத்துக்கிட்டாங்க. அத்தை தான்” என்றவர்களுக்கு மேற்கொண்டு பேச முடியாமல் தொண்டை அடைக்க . இருவரையும் இன்னும் இறுக்கி அணைத்து பிடித்தவன்.” இனி நம்ப அங்க போக வேணாம்” என்றான். “இல்ல பா.நம்ப தாத்தா, பாட்டியை பார்க்க போலாம். […] - [விரகதாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be/): பிரதிக்ஷா  சீக்கிரத்தில் ‘விதுரனோட அம்மா அம்பிகா அத்தையா? இல்ல சரஸ்வதி அத்தையான்னு கண்டுபிடிக்கணும்!’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க, சரஸ்வதி பிரதிக்ஷாவின் பக்கத்தில் வந்து பிரதிக்ஷாவின் மனதை படித்தது போல  “தேவையில்லாத கண்டுபிடிக்கணும்னு நினைக்கறத விட்டுட்டு உன் வாழ்க்கையில உள்ள பிரச்சனையை எப்படி சரி பண்ணனும்னு நினை, எல்லா நேரமும் உனக்காக நாங்க போராடிகிட்டே இருக்க முடியாது உன்னோட வாழ்க்கை, உனக்கு வேணும்னால் நீ தான் போராடி உன்னோட வாழ்க்கைய தக்க வச்சிக்கிறணும், நான் இங்க இருந்து கிளம்புறேன். அடுத்த முறை நான் உன்னைய பார்க்கும் போது என் மகனோட மனசுக்கு புடிச்ச பொண்டாட்டியா தான் பாக்கணும்!” என்று கூற பிரதிக்ஷாவும் சரி என்பதை போல் தலையசைத்தாள். “அம்பிகா நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும் உன்னைய நம்பி தான் நான் இங்க இருந்து கிளம்புறேன், ஏதாவது பிரச்சனைனால் எனக்கு போன் பண்ணு! எதையும் நினைச்சு கவலைப்படாதே, எல்லா நல்லபடியா நடக்கும்,அம்பிகா கார் டிரைவரை […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): திருதிருவென விழித்தவளிடம், “எல்லாத்துக்கும் இப்படியே முழிச்சிட்டு இருக்காதடி. நேத்து என்னமோ அவ்ளோ டயலாக் பேசிட்டு நீ பாட்டுக்கு வந்தியே, எப்படி நான் உன்ன தேடிட்டு கரெக்டா அந்த இடத்துக்கு வந்தேன்னு கொஞ்சமாச்சும் யோசிச்சுப் பார்த்தீயா? இடியட்!” என்று கூறி விட்டு கிட்சனுக்குள் சமைக்க சென்றான்.    “ஆமால்ல, இவர் எப்படி அங்க வந்தாரு?” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் ஒரு விசயம் நினைவுக்கு வந்தது.    முன்னர் ஒரு முறை வேதாந்த் கோபமாக அவளை திட்டும் போதும், “கண்ட நேரத்துலையும் கண்ட இடத்துல சுத்திட்டு இருக்குற. நான் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்கேன்” என்று கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.    வேகமாக கிட்சனுக்குள் நுழைந்தவள், “வேதாந்த்…” என்று அழுகையுடன் அழைக்க,    “மத்தவங்க எப்படியோ, எனக்கு நீதான் உலகம். ஒத்துக்குறேன், எப்பவும் கோபமா பேசுவேன். உன் பக்கம் இருக்கிற நியாயத்தை பார்க்காம திட்டிட்டே இருப்பேன். ஆனாலும் ஐ லவ் யூ. எப்படி இந்த வியாதி வந்ததுன்னு எனக்கே […] - [மதுரம்- 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-28/): இன்றைக்குள் இரண்டாவது முறை அவள் பெயர் சொல்லி அழைக்கிறான்.    காதல் கொண்ட கோதையின் மனது, உடனே அவனை மீண்டும் கட்டிக் கொள்ளச் சொல்லி அழைப்பு விடுத்தது. அதற்கும் அழுகையையே பதிலாக தந்தவள், எட்டி நடையைப் போட்டாள்.   அவள் முன்னால் வந்து பைக்கை நிறுத்திய வேதாந்த், “ஏறு…” என்றான்.   “முடியாது…”   “நீ ஏறலைனா, நம்ம டிவோர்ஸ் விஷயத்தை இப்பவே ரெண்டு வீட்டுக்கும் சொல்லிடுவேன்…” என்று கூற, அவளுள் பல மாற்றங்கள் உருவானது. எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டாள்.   அவள் அமைதியை பயன்படுத்திக் கொண்ட வேதாந்த், நேராக தன் வாகனத்தை பக்கத்தில் இருந்த பீச்சுக்கு விட்டான். ஆளில்லாத கடற்கரை அவர்கள் இருவரையும் அன்போடு வரவேற்றது.   கல்லூரி காதலர்கள் போல தரையில் கால் நீட்டி உட்கார்ந்தவன், “இங்க உட்காரு…” என்று தனக்கு அருகிலேயே அவளுக்கும் இடம் தந்தான்.    ‘ஏதோ முக்கியமான விஷயம் பேசத்தான் இவ்வளவு தூரம் கூட்டி வந்திருக்கிறான்!’ என்று புரிந்து கொண்ட அவளும் அமைதியாய் […] - [மதுரம்- 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-27/): வேதாந்த் அன்று இரவெல்லாம் உறக்கம் இல்லாமல், தன் அறையையே சுற்றி சுற்றி வந்தான். எதேட்ச்சையாக கண் விழித்த நேத்ரா, மெதுவாக எழுந்து கிச்சனுக்கு சென்றாள். அவள் போவதை இவன் பார்த்தாலும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரியாக ஐந்து நிமிடம் கழித்து காபி கப்போடு அவன் அறை வாசலில் வந்து நின்றாள்.   வேதாந்த் கேள்வியாய் அவள் முகம் பார்க்க, “எனக்கு பசிச்சது, நீங்களும் தூங்காம இருக்கிறதால உங்களுக்கும் ஒரு கிளாஸ் சேர்த்து போட்டேன். வேண்டாம்னா ஃப்ரிட்ஜ்ல வச்சிடுங்க, காலையில சூடு பண்ணி குடிச்சுப்பேன்…” என்று கூறிவிட்டு, அவன் பதில் உரைக்கும் முன்பே போய்விட்டாள்.   ‘இவ என்ன? காபிலயே உயிர் வாழுறா?’ எனும் யோசனையோடு அவனும் குடித்து முடித்தான்.   அந்த நேரம் அவனுக்கு இன்னொரு திருட்டு பற்றிய ஃபோன் வர அதை ஏற்று பேச ஆரம்பித்தான்.    சேகர், “சார், என் வீட்டுக்கு பக்கத்துல தான் சம்பவம் நடந்திருக்கு.  நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன்…”    “இருங்க, நானும் ஒரு அரைமணி நேரத்துல […] - [மதுரம்- 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-26/): நாற்பது வயது மதிக்கத் தக்க அவரிடம், “ரத்தம் வருதுல சார், ஏன் ஹாஸ்பிடல் போக மாட்டேங்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவரை பிடித்து தூக்கினான்.   “இல்ல சார், எனக்கு என் உயிரை விட என் லேப்டாப் பேக் தான் இப்போ முக்கியம். அதுலதான் என் குடும்பத்தோட வாழ்க்கையே இருக்கு. அதை நீங்கதான் கண்டுபிடிச்சு கொடுக்கணும்.”   “கண்டிப்பா பண்றேன் சார். முதல்ல இங்க என்ன நடந்துச்சுனு சொல்லுங்க” என்று வேதாந்த் கேட்க,    அவர் அழுது கொண்டே, “என் குழந்தைக்கு நாக்குல கேன்சர். இந்த வார கடைசியில் ஆப்ரேஷன் தேதி முடிவு பண்ணி இருக்கோம். அதுக்காக பத்து லட்சம் வட்டிக்கு வாங்கினேன். அந்த பணத்தை பேக்ல வச்சு எடுத்துட்டு, சரியா பத்தரை மணிக்கு இந்த வழியா போனேன் சார்.”   “எக்ஸாக்ட்லி பத்தரையா?”   “ஆமா சார்… அவ்வளவு பெரிய தொகை கையில இருக்கிறதால, ஒவ்வொரு நிமிஷமும் வாட்ச் பார்த்துட்டே வந்தேன். அப்ப யார்னே தெரியல, திடீர்னு நாலு […] - [மதுரம்- 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-25/): “நான் ஏன்ங்க அப்படி பண்ண போறேன்? நீங்க டிவோர்ஸ் பத்தி பேச்சு எடுத்ததுமே நான் என் ஆபீஸ் பக்கத்துல பிஜி பார்த்து வச்சிட்டேன். என்னால உங்களுக்கு இனிமே எந்த இடைஞ்சலும் வேணாம். முழு மனசோட நானே டிவோர்ஸ் கொடுத்துடுறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தாள்.    “ஆல்ரைட், இன்னைக்கு நான் மட்டும் போறேன். நெக்ஸ்ட் ஹியரிங்க்கு கண்டிப்பா ரெண்டு பேரும் போவோம்…”    “இன்னைக்கே வரேன்.”   “வேண்டாம், அங்க வந்து மயங்கி சீன் போட்டாட்டா எனக்கு தான் தேவை இல்லாத பிரச்சனை” என்று சொல்லியதும் அதை கேட்ட நேத்ரா, விரக்தி சிரிப்போடு அலுவலகம் கிளம்பி சென்று விட்டாள்.    ஒரு வாரம் அப்படியே கடந்திருக்க, கமிஷ்னரிடம் இருந்து வேதாந்திற்கு அழைப்பு வந்தது.    “வேதாந்த், நீங்க இன்னும் ஒன் ஹவர்ல இங்க வர முடியுமா? நாம ஒரு கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு.”   “ஷ்யூர் சார். இன்னும் ஒரு இருபது நிமிஷத்துல நான் அங்க […] - [மதுரம்- 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-24/): வணக்கம் இன்றைய முக்கிய செய்திகள்…‌    கடற்கரை ஓரத்தில் இறந்த கிடந்த பெண் கொலை வழக்கில், எம்எல்ஏ விநாயகம் மற்றும் அவரது மகன் பிரகாஷ் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆதாரங்கள் அனைத்தும் எம்எல்ஏவுக்கு எதிராக உள்ளதாக சொல்லி காவல் துறையினர் அவர்கள் இருவரையும் ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால், அவர்களின் ஆதரவாளர்கள் இவை அனைத்தும் எதிர்க்கட்சியினரின் சதி என்று சொல்லி ஆங்காங்கே கலவரம் செய்து வருகின்றனர்…    என்று வாசிப்பாளினி செய்தியை கூறிக்கொண்டே செல்ல, அதைப் பார்த்த நேத்ரா மலைத்து போய் நின்றாள். அடுத்து கமிஷ்னர் அவசர பிரஸ் மீட்டிங் வைத்து, கேஸ் சம்பந்தமாக பேச தொடங்கினார்.   “எம்எல்ஏ மகன் பிரகாஷ் ஏற்கனவே சந்தேகத்திற்குரிய நபர்ன்ற வரிசையில இருந்தாரு. ஆனா அது எல்லாம் பொய்னு, எம் எல் ஏ விநாயகம் அடுத்தடுத்து ஆதாரங்களை வெளியிட்டு மக்களை ஏமாத்திட்டாரு. காவல்துறை அதிகாரி வேதாந்த் சிறப்பா செயல்பட்டு உண்மையான குற்றவாளி பிரகாஷ்தான்னு ஆதாரத்தோட கண்டுபிடிச்சிட்டாரு. இது […] - [மதுரம்- 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-23/):  நல்ல வேளையாக வேகத்தை ஏற்கனவே குறைத்திருந்ததால், பெரிதாக அடி எதுவும் படவில்லை.   விழுந்து கிடந்தவனை இருவர் கண்ணு மண்ணு தெரியாமல் அடிக்க, இன்னும் இருவர் அவசரமாக அவன் பாக்கெட்டை சோதனை செய்தனர்.   “யார்றா நீங்கள்லாம்? எதுக்காகடா இப்படி பண்றீங்க?” என்று கேட்க,   “அதெல்லாம் சொல்ல முடியாது. ஒழுங்கா நேத்து ராத்திரி உனக்கு கிடைச்ச அந்த வீடியோ எவிடென்ஸ எங்ககிட்ட கொடுக்க போறீயா இல்லையா?” என்று அந்த அடியாள் கேட்டதும், வேதாந்த் புரியாமல் அவனை திரும்பி பார்த்தான். அவனின் அப்பாவி தனமான முகத்தைக் கண்டு கொக்கரித்து சிரித்தனர் நால்வரும்.    “என்னடா? எதுக்குடா சிரிக்குற?”   “இன்னுமா நாங்க யார்னு உனக்கு தெரியல? இந்த சென்னையில முக்கால்வாசி கொலை கேஸ்லாம் எங்க மேல தான் இருக்கு. அந்த அளவுக்கு நாங்க ஃபேமஸ். ஆனா உனக்கு எங்கள தெரியலன்னு சொல்றியே. அதான் ஆச்சர்யமா இருக்கு. நீ எல்லாம் என்ன போலீஸ்டா?…” என்றதும் வேதாந்த்திற்கு கோபம் உச்சிக்கு ஏறியது.    “நேத்து ராத்திரி கிடைச்ச […] - [மதுரம்- 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-22/): கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் தலை தெரிய காணோம்.   “ஆனா அது எப்படி இந்த லேடிகிட்ட வந்துச்சு? அந்த பொண்ணோட ஹேன்ட் பேக் தானானு கன்ஃபார்ம் பண்றதுக்குள்ள இவங்கள வேற காணுமே. ஐயோ இருக்குற பிரஷர்ல இப்படியா மறந்து தொலைப்பேன்?…” என கண்டதையும் புலம்பிக் கொண்டு அங்கிருந்த மீன் கடைக்காரரின்‌ பக்கம் வந்தான்.    “அண்ணே, இங்க கருப்பா குள்ளமா ஒரு அக்கா சுண்டல் வித்திட்டு இருந்தது. காதுல கூட மாட்டலோட குடை தொங்கட்டான் போட்ருந்தாங்க. அவங்க இந்த பக்கம் போனாங்களா?”   “ஆமாப்பா, இப்பதான் வீட்டுக்கு கிளம்புச்சு.”   “வீடு எங்க?”   “முதல்ல, அந்த சண்முகம் காஃபி கடையாண்ட பாருப்பா. எப்பவும் அங்க நின்னு ஒரு வாய் காபி குடிச்சிட்டு தான் கிளம்புவா…” என்றதும், விரைந்து ஓடினான் அவன்.   இன்று அதிர்ஷ்டம் அவன் பக்கம் இருக்க, அந்த சுண்டல் விற்கும் பெண்மணி இன்னும் காஃபி கடையில் நின்றிருந்தார்.   கடைக்காரன் சண்முகத்தோடு […] - [மதுரம்- 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-21/): தாடை இறுக, “அப்படிலாம் இல்ல சார். தப்பு பண்ணிட்டானு தெரிஞ்சதுக்கு அப்றம், பொலிடிகல் பர்சனா இருந்தா என்ன? நார்மல் பர்சனா இருந்தா என்ன? நமக்கு அவன் அக்யுஸ்ட் தான் சார்.”   “குட், ஆனா ஒரு நியுஸ் சேனல்ல அந்த எம்எல்ஏ பையன் பிரகாஷ் தான் அந்த பொண்ணு கிட்ட வம்பிழுத்து இருக்கான்னு ஸ்ப்ரெட் பன்றாங்க.‌ போலிஸ் நம்ம அதை வேடிக்கை பார்த்துட்டு உட்கார்ந்து இருக்கோம். அது சம்பந்தமா ஏதாவது விசாரிச்சீங்களா?”    “அதை பத்தி தான் டே நைட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சீக்கிரத்திலேயே எதாவது பண்ணி, உங்களுக்கு உண்மையான குற்றவாளி யாருன்னு கண்டிப்பா ப்ரூஃப் பண்ணுவேன் சார்” என சொல்லி முடிப்பதற்குள் அவர் குறுக்கே புகுந்தார்.   “சாரி டூ சே திஸ், இன்னும் ஒன் வீக்ல இந்த கேஸ க்ளோஸ் பண்ணலன்னா, மறுபடியும் நீங்க ட்ரான்ஸ்ஃபர்ல இங்க இருந்து வேற ஊருக்கு மாறி போற மாதிரி தான் இருக்கும். அந்த எம்எல்ஏ […] - [மதுரம்- 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-20/): அன்று மதியமே சத்யாவை அழைத்துக் கொண்டு ஒரு பெண் மருத்துவரை காணச் சென்றாள். அவரும் தன் பங்குக்கு அந்த நல்ல செய்தியை உறுதி செய்து விட்டு, நேத்ராவுக்கு கர்ப்ப காலத்தில் பின் தொடர வேண்டிய சில அறிவுரைகளை கூறினார்.    “ஏன்மா, ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா? படிச்சப் பொண்ணு தானமா நீ? வேலையில எல்லாம் இருக்கீங்க, ஒழுங்கா காய்கறி சேர்த்து சாப்பிட மாட்டீங்களா? இந்த காலத்து பிள்ளைகளை என்னத்த சொல்ல? சரி இனிமே உனக்காக இல்லைன்னாலும் உன் குழந்தைக்காக நேரத்துக்கு சாப்பிடணும். அதுவும் நல்ல ஹெல்த்தியா சாப்பிடு. டேப்ளட்ஸ் எழுதி தரேன், வாமிட்லாம் ஸ்டாப் ஆகிடும். கூடவே கொஞ்சம் விட்டமின் டேப்லட்ஸ் தரேன். டைம்க்கு எடுத்துக்கோ, நெக்ஸ்ட் டைம் வரும் போது உன் ஹஸ்பெண்ட்டையும் அழச்சிட்டு வரணும்” என்று கூற, எல்லாத்திற்கும் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாள் அவள்.    அவள் முக பாவனையை வைத்து, என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று யூகித்துவிட்டாள் சத்யா. கொஞ்சம் அழுத்தி கேட்டதும், உடைந்த அணை போல தன் மனதில் இருந்த […] - [மதுரம்- 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-19/): “வேதாந்த்…!”    “ஐயோ! உன் வாயால என் பேர இனிமே சொல்லவே சொல்லாத. நேத்து நைட் முழுக்க என் பேர் சொல்லி பேசி, என்னோட ஒண்ணா இருந்தப்போ எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. ஆனா இப்போ உன் குரல கேட்கவே வெறுப்பா இருக்கு! உன் முன்னால நிற்கவே அசிங்கமா இருக்குடி. நீ தொட்ட இடமெல்லாம் ஏதோ அசிங்கம் ஒட்டுன மாதிரி…” தடுமாற்றத்தோடு தன் உடலை உதறினான்.    அவளால் அவன் வார்த்தைகளை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தலையில் அடித்துக் கொண்டு, “நிஜமாவே தெரியாம பண்ணிட்டேன், என்னை மன்னிச்சிடுங்க…” என்று கதறி அழுதாள்.   “அப்படி என்னடி உனக்கு அந்த வேல அவ்ளோ முக்கியமா போய்டுச்சு? இன்னிக்கி நியூஸ்க்காக, நேத்து என்னை ஏமாத்தின. இதோ போலதான் எல்லா நியூஸையும் நீ கலெக்ட் பண்ணியா? உண்மை எதுவா இருந்தாலும் நீயே சொல்லிடு. நேரம் ஆக ஆக என் மனசு என்னென்னவோ கற்பனை பண்ணுது” என்று அற்ப புழுவாக அவளைப் பார்க்க துடித்துப் […] - [மதுரம்- 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-18/): தனியே இருந்த நேத்ராவை எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தனர்.    “பாரேன், கல்யாணம் ஆனதையே யாருக்கும் சொல்லாம மூடி மறைச்சுட்டா. இன்னும் என்னெல்லாம் நமக்கு தெரியாம ரகசியமா வச்சிருக்காளோ தெரியல…”   “இவளை நம்பி எந்த மடையன் வாழ்க்கையை பலி கொடுத்தானு தெரியலையே. ஆனா, அவனுக்கு கண்டிப்பா இவளால பெரிய ஆபத்து வரத்தான் போகுது.”   “ஆளு பார்க்க அப்பாவியா இருக்காளேன்னு நெனச்சா, இவ பெரிய மலை முழுங்கி தான் போல. நாமளும் இனிமே இவகிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்.”   “இவ்வளவு நடந்தும், எப்படி இவ வெட்கமே இல்லாம வேலைக்கு வந்துட்டு இருக்கிறா…” என்ற பேச்சுக்கள் அவள் காதில் விழ முகம் வாடிப்போனாள் நேத்ரா.   கையில் இருக்கும் ஆதாரத்தை கதிரேசனிடம் கொடுக்கலாமா வேண்டாமா என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, கதிரேசன் வேக வேகமாக தன் கேபினில் இருந்து வெளியே வந்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அத்தனை பேர் வாய்களும் தன்னிச்சையாக […] - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயக்கம் தயக்கம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): பெண் வராமலேயே அரவிந்தனின் நிச்சயம் முடிந்தது. அவளிடம் பேசவும் வழியில்லை. பெண்ணின் அலைபேசி எண்ணை தனது அப்பாவிடம் கேட்டதற்கு,”அவகிட்டே பொண்ணு பாக்க போற அன்னிக்கு நம்பர் வாங்கலையோ..என்னடா கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்க “என்று கடிந்துகொண்டவர் மறந்தும் எண்ணை கொடுக்கவில்லை.அவரது மனைவியின் ஆலோசனை அப்படி. “அரவிந் அந்த பொண்ணோட போன்ல பேசுறதில்லை. காரணம் அவளோட நம்பர் அவன்கிட்டே இல்ல. இந்த கல்யாணத்துல அவனுக்கு இஷ்டமே கொஞ்சமும் இல்லை. அதுமட்டும் இல்ல,பொண்ணு வீட்டுக்காரங்க யாரோட நம்பரும் அவன்கிட்டே கிடையாது. அவனா கண்டுபிடிச்சிகிட்டா சரி.ஆண்டவன் விட்ட வழி.நாமளா அவனுக்கு  சான்ஸே குடுத்துற கூடாது “என்றுவிட்டிருந்தார். மனைவி சொல்லுவதில் இருக்கும் அர்த்தம் புரிந்தவர் மகனிடம் எதுவும் வாயை திறக்கவில்லை. அர்விந்த் தனது தங்கைக்கு அழைத்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, “எனக்கு அவளோட நம்பர் வேணும் “என்றான். ஏதோ பொறி தட்டியவளாக “யாருடைய நம்பர் கேக்குற அண்ணா ?” என்று கேட்க,”அவதான்,உன்னோட வருங்கால அண்ணி..” என்றான். கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஒருமாதிரி […] - [ரசிகை - 10](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10/): சூர்யா, மேனேஜர் லட்சுமணனையும் அந்தப் பெண்ணையும் ஓர் நொடி உன்னிப்பாக கவனித்தான். அவள் பக்கம் கண்டிப்பாக ஏதோ நியாயம் இருக்கிறது என்று அவன் மனது சொன்னது. ஆகவேதான் அவளை விடச் சொல்லி இருந்தான்… ஒற்றை விரலால் தன் எதிரில் இருந்த நாற்காலியில் அவளை உட்காரும்படி கூற, அவளும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள். “சொல்லுங்க…” “சார் என்னோட பேரு துளசி. என்னோட புருஷன் போன வருஷம் வரை இந்த ஃபேக்டரில தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. எதிர்பாராத விதமா கரண்ட் ஷாக் அடிச்சு இறந்துட்டாரு. அவருக்கு பதிலா வீட்ல யாராவது வேலைக்கு வந்துக்கலாம்னு சொன்னாங்க. அப்பா அம்மா, மாமியார் மாமனார் நாலு பேரும் வயசானவங்க. குழந்தைக்கு இப்பதான் மூணு வயசு ஆகுது. என் குடும்பத்தை காப்பாத்த என்னை விட்டா யாரும் கிடையாது. அதனாலதான் நான் வேலைக்கு வந்தேன். ஆனா…” என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் விம்மினாள். துளசி பேசப் பேச, ஓரமாக […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-4/): மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க வந்ததும் அவன் காணாமல் போய்டறான். நீங்க என்கூடவே இருந்தா நான் ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.நீங்க என்கூடவே கடைசிவரை இருப்பீங்களா?” “நானும் அதை தானே டா  சொல்றேன்.நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவன்  அவளை அணைக்க அவளும் அவனுள் சரணடைந்தாள். “சரி உங்க பெயர் என்ன சொல்லுங்க” “நீ என்னை எப்படி கூப்பிட ஆசைப்படறியோ அப்படியே கூப்பிடு அம்மு” “அம்முவா  என்னுடைய […] - [அத்யாயம்-24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): திருக்குறள் இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1294   அத்யாயம்-24   “நான் எந்த தப்பும் செய்யவில்லை .நான் மன்னிப்பு கேட்க முடியாது”என்ற தீர்மானத்துடன் அவள் இருந்தாள் . “தராதரம் இல்லாத பொண்ணை கூட்டிட்டு வந்து எங்களை நல்லா அவமானப் படுத்தறப்பா” சித்தப்பாவின் வார்த்தைகள் இங்கே இவனுக்கு காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவள் அவனிடம் நெருங்கி வர முடிவதில்லை. திருமணம் முடிந்த உடனேயே அவள் அலுவலகம் வர வேண்டாம் என்றுவிட்டான். பின்னாடி இருந்த தோட்டத்தை கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளுவாள் . சுத்தமான இடத்தில அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பாள். கோவிலுக்குப் போவாள். இருந்தாலும் அங்கே இறைவனைப் பார்க்க தெம்பில்லை. ஏதோ வீட்டுல ஒரு சின்ன சண்டை இதுக்கெல்லாம் இப்படி பண்ணுவாங்களா என்று யாரும் என்னுடைய இதயத் தாமரையைப் பற்றி எண்ணி விடாதீர்கள். பெற்றவர்களும் உற்றவர்களும் இருக்கும்போதே பலர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகமாக இருக்கும் பொழுது […] - [மொழி - 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-37/): “அன்னைக்கு நான் தவிச்சு போய் பேச முடியாம கூனிக் குறுகி நின்னப்போ எனக்காக நீங்க இருந்தீங்க. எனக்கும் சேர்த்து நீங்க பேசுனீங்க.. ஆனா, நித்யாவுக்கு அப்படி கூட ஒரு ஆள் இல்ல இல்ல.. நிச்சயம் கமலேஷ் அண்ணா விட்டு இருக்க மாட்டாங்க தான். ஆனாலும், அவங்க பேச்ச எந்த அளவுக்கு எடுத்துப்பாங்கன்னு தெரியாதே.. நிச்சயம் தானே முடிஞ்சிருக்குனு ஊர் உலகத்துக்கு பயந்து தப்பான முடிவு எடுத்துட்டா.. அந்த பயத்துல தான் நான் பேசினேன். அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்றதும்.  அவனோ அவளை சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டே, “என்கிட்ட நீ சொல்லவே இல்லயே.. எப்போ தெரியும் உனக்கு?”. “நம்ம வீட்டுக்கு போய் இருக்கும் போது கமலேஷ் அண்ணா கிட்ட நித்யா பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவங்களுக்கு தான் நிச்சயம் முடிஞ்சிடுச்சே அதனால அதை பத்தி நான் உங்ககிட்ட சொல்லல. எப்படியும் அவங்களுக்கு தானே கல்யாணம் நடக்கப்போகுதுன்னு […] - [அத்தியாயம்-31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-8/): காலை நேரம் கதிரவன் ஒளிகள் பரப்ப, முகத்தில் அடித்த சுள்ளுன்ற வெயில் தாக்கத்தில் கண்களை மெதுவாக திறந்தவள், பஞ்சு மெத்தையில் படுத்து இருந்ததை உணர்ந்து, கைகளை தூக்கலாம் என்று பார்க்க அதுவும் முடியாமல் போக, உடலையும் அசைக்க முடியாமல் ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருந்ததை போல் உணர்ந்தவள் அசவுகரியமாக உணர்ந்து, கண்களை நன்கு திறந்து தன்னை சுற்றிப் பார்த்தாள். புது இடமாக இருந்ததால் சற்று மிரண்டவள், தன் மேல் இருந்த கையை பார்த்துவிட்டு பயந்து அருகில் பார்க்க, அவளது முகத்தின் மிக அருகில் கரன் தான் அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு படுத்திருந்தான். இத்தனை அருகில் அவன் முகத்தை பார்த்தவள், மனது உள்ளே இருந்த காதல் வெளியே வந்து அதை ரசிக்க சொன்னது. அவளும் அனைத்தையும் மறந்து அவனுடைய அழகு வதனத்தில் தொலைந்தாள். ஐந்து வருடங்கள் கழிந்து முழு ஆண் மகனாக இருப்பவனை கண்டவள் மனம் சிறகில்லாமல் பறந்தது. இத்தனை […] - [அத்தியாயம்-30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-7/): அபி வீட்டில், அவளது அறையில் அடைக்கப்பட்டு இதோடு மூன்று நாட்கள் ஆகிறது. காலையில் தனது தாயிடம் வேலை இருக்கிறது என்று சீக்கிரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சந்துரு அலுவலகம் கிளம்பி விட,  தனது மகன் வேலைக்கு சென்று விட்டான் என்ற நிம்மதியில் இருந்த தாட்சாயணி, அவனது பெட்ரூம் கதவை திறந்தவர்,  அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அபியை கண்டு கோபமுற்றார். அருகில் வந்து தண்ணீரை மேலே ஊற்றி அவளை எழுப்பி விட்டார். அதில் வேகமாக எழுந்தவள், “என்னாச்சு அத்தை? ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டாள். “வா, என் புள்ள போய்ட்டான். எத்தனை நாளைக்கு நான் உனக்கும் சேர்ந்து பணிவிடை செய்யறது? எந்திரி, குளிச்சிட்டு வா. இந்த மூணு நாள் உனக்கு சேவகம் பண்ணி என்னால முடியல. உடம்பு, கை, கால் எல்லாம் வலிக்குது,” என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், கர்ப்பிணி என்றும் பாராமல் வேலை வாங்கினார். அவர் வெளியே சென்றவுடன், அவள் […] - [ரசிகை - 9](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9/): சூர்யா முதல் பக்கத்தைத் திறந்தான். அங்கே அவன் கண்டது வெறும் டிராயிங் இல்லை; அது பூர்ணிமா அவன் மீது வைத்திருந்த பத்தாண்டுக் காலக் காதலின் வெளிப்பாடு.  ஒரு கிரிக்கெட் வீரனுக்குத் தன் பெருமையை பறைசாற்ற தேவையான கம்பீரமும், ஒரு ராஜாவின் அழகை வெளிப்படுத்தும்படியான வேலைப்பாடுகளும் கொண்ட ஷர்வானி மாடல் அது. அவனது தோள்களின் அகலத்தையும், அவன் நடக்கும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவளது கைவண்ணத்தில் உருவான டிராகன் டிசையிலான உடையை விட்டு கண்களை அகற்றவே முடியவில்லை அவனால். பாலாஜியுமே வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். காரணம், அதில் நாகரீக வடிவமைப்பும், பாரம்பரிய வேலைப்பாடுகளும் மிக அற்புதமாக சொருகப்பட்டிருந்தது. “எப்படிம்மா இது? எங்க பார்த்த?” என்று தனை மறந்து கேட்டான் பாலாஜி. “அது வந்து, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஃபோன்ல பெரிய டிசைனர்ஸ் எப்படி பண்ணி இருக்காங்கன்னு பார்ப்பேன். அதுபோல நோட்ல, நானும் எனக்கு தோணுறதை வரைஞ்சு வச்சுக்குவேன். காலேஜ் பிள்ளைகளுக்கு, கல்யாண ஜோடிக்கு […] - [ரசிகை - 8](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8/): தனுஜா பயத்தில் நடுங்குவதை பார்த்ததும், அவளை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டாள் பூர்ணிமா. ஒரு தாய்க் குருவி தன் குஞ்சைப் பாதுகாக்கப் பருந்தின் முன்னே சிறகை விரித்து நிற்பது போல இருந்தது அவளது அந்தத் தோரணை. தனுஜாவின் துடுக்கான பேச்சைக் கேட்டு, உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றிருந்த பாலாஜியும்,  ‘மாட்டுனியா? இன்னிக்கி உன்னை இங்கேயே குழி தோண்டி புதைக்க போறான் என் அண்ணன்!’ எனும் ரீதியில் நின்றிருந்த ஆர்யாவும், பூர்ணிமாவின் செயலை ஒரு நொடி புருவம் உயர்த்தி பார்த்தனர். சூர்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, விரைப்பாக நின்றான். அவனது பார்வை தனுஜாவிலிருந்து விலகி, பூர்ணிமாவின் முகத்தில் நிலைத்தது. “ஏன் முறைக்கிறீங்க? நாங்க சும்மா வேற விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். நீங்க மூணு பேரும் எதுக்காக இங்க வந்தீங்க?” என்று பொத்தாம் பொதுவான ஒரு கேள்வியை அவன் முன் வைத்தாள். பாலாஜி, “ஒரு முக்கியமான விஷயம் தனுஜாட்ட […] - [மயக்கம் தயக்கம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): மருத்துவருடன் உள்ளே நுழையும் பொழுது சந்தனா கண்டது விஜயராகவன் மருந்துகளின் உபயத்தில் தூங்கி கொண்டிருப்பதைத்தான். ஒருவகையில் சந்தனாவுக்கு இது பெரிய ஷாக் என்றுதான் சொல்ல வேண்டும்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு பிரபல ஆங்கில வார இதழில் அவனது பேட்டி வந்திருந்தது. அதில் அவர்களது நிறுவனத்தின் அடுத்த அரை ஆண்டுக்கான தொழில் திட்டங்களையும்,முன்னெடுப்புகளை பற்றியும் விவரமாக சொல்லியிலிருந்தான். பங்குச்சந்தையில் அவர்கள் நிறுவன பங்குகளில் முதலீடுகள் செய்வது மூலமாக கிடைக்கும் இலாபம் குறித்தும் பேசியிருந்தான். சந்தனா கூட அவர்கள் வெளியிட இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இவ்வாறான நிலையில் நிறுவனத்தின் சிஇஓ வை காண்பது என்பது கற்பனையிலும் வந்திராத ஒன்று. அன்று காலையில் தான் மயக்கம் தெளிந்து இருந்திருக்கிறது. மயக்கத்திலிருந்து வந்தவன் வலியில் துடித்து கதறியிருக்கிறான். மருத்துவரின் பரிந்துரையில் அவனுக்கு தூக்க மருந்து செலுத்தப்பட்டு தூங்க வைக்கப் பட்டிருக்கிறான். கொஞ்சமாவது காயங்கள் ஆறினால்தானே வலி குறையும். அதற்க்கு இன்னமும் ஒரு வாரம் ஆகும் […] - [மொழி - 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-36/): நித்யா பதறிக்கொண்டு பயந்து போய் அமர்ந்திருந்தாள். எங்கே இவர்கள் பேசுவது போல் அவனுக்கு தன்னை திருமணம் முடித்துக் கொடுத்து விடுவார்களோ என்று..  “மா நான் எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்றேனே.. என்னை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க”.  “இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே.. என் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகணும். ஒரே பொண்ணு எத்தன ஆசையா வளர்த்தோம். எங்க குடும்பத்து மேல யாரு கண்ணு பட்டுச்சோ. எல்லாம் தப்பாவே நடக்குது” என்று கூறி பரமேஸ்வரி ஒருபுறம் அழுதுக் கொண்டிருக்க. யாரின் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் குறுகிப்போய் அமர்ந்திருந்தாள் நித்யா.  “அடுத்து ஆக வேண்டியத பாப்போம் பரமு, இப்படி அழறதால என்ன ஆகிட போகுது” என்றார் சாரதா. “ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்ற பவித்ராவை அனைவரும் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும். அவளோ நேராக கமலேஷின் முன்பு சென்று நின்றவள், “நித்யா சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? அவ எந்த தப்பும் செய்யலனு சொல்றா” […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-10/): சிறிது நேரம் கழித்து இருவரும் மூன்றாம் தளத்தை நோக்கி சென்றார்கள். அந்த கப்பலின் உள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்தன. கப்பலில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொல்லும் வகையில் வசதியான இருக்கைகள், தின்பண்டங்கள் விற்கும் சிறு சிறு கடைகள், கழிவறை, ஊழியர்களின் அறை என அனைத்தும் இருந்தது. அங்கே ஒருவர்  நின்று கிடார் வாசித்து கொண்டிருந்தார். அவருடைய கை அந்த கிடாரில் நடனமாடி இனிமையான இசையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்த இசையை மெய்மறந்து இரசித்து கொண்டிருந்தார்கள். அவர் அதனை இசைத்து முடித்ததும் ஒவ்வொருவராக வந்து அவருக்கு சில டாலர்களை பரிசாக  கொடுத்தனர். அவரும் அதை புன்சிரிப்போடு வாங்கி கொண்டார். கௌரியும் வர்ஷினியும் அவருக்கு தன்னால் இயன்றதை கொடுக்க சென்ற போது அவர் கௌரியிடம் நீங்க இந்தியரா? என் பேரு பெர்னாண்டஸ், நீங்க, என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்று இருக்கேன். இந்தியா ரொம்ப அழகிய […] - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-6/): இந்த ஜென்மத்தில் அஸ்வந்த், சுகன்யாவிற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.  சுகன்யாவை அழைத்து கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார் சங்கர்.    அலுவலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஊழியர்களை பார்த்து, வியந்து தான் போனாள் சுகன்யா.    அப்பா இவ்ளோ நாள் வீட்டுல இருந்து நாட்களை வேஸ்ட் பண்ணிட்டேன் ப்பா. இனிமேல் நானும் தினமும் உங்களோட வேலைக்கு வருவேன். வேலையை கற்றுப்பேன். அஸ்வந்த்க்கு ஹெல்ப்பா இருப்பேன் என்றாள் சுகன்யா.  கண்டிப்பா வா டா. அப்பா உனக்கு எல்லா வேலையையும் கற்று தரேன் என்றார் சங்கர்.  அங்கு வேலை புரியும் நபர்களை பார்த்து புருவத்தை உயர்த்தி, வேலையை நோட்டமிட, அந்த வேலையை பற்றி சுகன்யாவிற்கு ஒன்றும் புரிப்படவில்லை.  அப்பா., என்ன சம்பந்தமான வேலை இது? எனக்கு ஒண்ணுமே புரியல என்றாள் சுகன்யா.  ப்பி  ஏ எம் சாப்ட்வேர் என்றார் சங்கர்.  சுகன்யா ஒன்றும் புரியாமல் விழிகளை சுழற்றினாள்.  வா என்று […] - [அத்யாயம் -23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/):   திருக்குறள் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292  அத்யாயம் -23 இங்கே அரண்மனையில் …….. தனக்கு மனைவியாக வந்தவள் யாரென்று கண்டு பிடித்துவிட்ட அவளின் கள்வன் , “ஏய்! நீ சின்ன பொண்ணு தானே என்று கேட்கவும், ஆமாம் என்று அமைதியாக தலையாட்டியவள் , அவன் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு சொன்னாள்    “நீங்க எனக்கு சாமி. உங்களோட எச்சில் எனக்கு பிரசாதம்.” இதே வார்த்தையை  அவள்  சின்ன பெண்ணாக இருந்த போது சொல்லி இருக்கிறாள் அது அவனுக்கு எப்போதும்  பசுமரத்து ஆணி போல நினைவில் இருந்தது . அமைதியாக அமர்ந்திருந்ததவன் இப்போது அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டான். “நீ என் உரிமை” வாயால் சொல்லாதவன் அவளை இடையோடு கட்டிக் கொண்டு பின் கழுத்தில் முகம் வைத்துக் கொண்டான். இது காதல் என்று சொல்லி விட முடியவில்லை. அதே […] - [மொழி - 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-35/): வியர்த்து வழிய அவனையே பயந்த பார்வை பார்த்துக்கொண்டு தன் கால்களை குறுக்கி அமர்ந்திருந்தாள் நித்யா. அவளைப் பார்த்து அந்த இடமே அதிரும் வண்ணம் சத்தமாக புன்னகைத்தவன், “என்ன மேடம் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போலருக்கே” என்றான் நக்கல் குரலில். அவனின் பேச்சும், பார்வையும் எதுவோ சரியில்லை என்று உணர்த்த வெளிப்படையாகவே வெடவெடக்க தொடங்கி விட்டாள். “ஹேய், இவ்வளவு எல்லாம் பயப்படனும்னு இல்லம்மா.. இப்பயும் நான் அதே அஜய் தான். உன் பின்னாடி ரெண்டு வருஷமா லவ் பண்றேன்னு சுத்துனேனே நாய் மாதிரி, அதே அஜய் தான்!” என்றான் அழுத்தமாய். அவனின் கண்கள் எல்லாம் சிவப்பேறி கிடக்க, அவள் பயம் கொள்ள அதுவே போதுமானதாய் இருந்தது. “உனக்கு என்ன வேணும்?” என்றாள் திக்கி திணறி பயந்தபடி. “ஏன் உனக்கு தெரியாது எனக்கு என்ன வேணும்னு? ரெண்டு வருஷமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தும் போதெல்லாம் நான் கேட்டது ஒன்னே ஒன்னு தான். நீ.. […] - [மயக்கம் தயக்கம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): உடல்நிலை சரியான பிறகும் சந்தனாவை கேம்பிற்கு செல்ல மருத்துவமனை நிர்பந்திக்கவில்லை.அதற்க்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு சீனியர் செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்து சென்று விட்டதுதான். அந்த இடத்தில வேறு செவிலியர்களை நியமிக்கும் வரை வேலை செய்து கொண்டிருக்கும் செவிலியர்களை வைத்து தடங்கல்கள் இல்லாமல் மருத்துவமனையை நடத்தியாகவேண்டும். கேம்பில் இருக்கும் நான்கு செவிலியர்களை திரும்பவும் அழைக்க முடியாது. மருத்துவ முகாம் நடத்துவது என்பது கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் நிறைய அனுமதிகளை வங்கியாக வேண்டும் . மருத்துவர்கள் அந்த நேரத்தில் கிடைக்க வேண்டும் . சிறப்பு மருத்துவர்களின் நேரம் கிடைப்பது பெரிய விஷயம். அதையும் தவிர இது மருத்துத்துவமனையின் மரியாதையை உள்ளடக்கிய விஷயமும் கூட. பாதியில் முகாம் தடைப்பட்டால் வெளியில் காட்டுத்தீ போல மருத்துவமனையை பற்றி திரித்து பரப்பிவிடும் அபாயமும் உண்டு. இதெல்லாம் வைத்துதான் சந்தனாவுக்கு முகாம் செலிலுவதிலிருந்து விலக்கு கொடுத்திருந்தது மருத்துவமனை நிர்வாகம். வேலைசெய்யும் […] - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-9/): காரில் அழுது கொண்டே வரும் சுகன்யாவை கோபத்தோடு பார்த்தார் சங்கர்.    அவரின் கோபமான பார்வையில் பயந்த சுகன்யா அழுகையை தனக்குள் விழுங்கி கொண்டாள்.    சுகன்யா இவ்வளவு நாளும் தங்கி கொண்டிருந்த விடுதியின் முன் காரை நிறுத்தினார் சங்கர்.  சுகன்யா அவர் கூறுவதற்கு முன் காரிலிருந்து இறங்கி கொண்டாள்.  அவளின் கையை பிடித்த சங்கர் அவளை இழுத்து கொண்டு விடுதியின் ஹாலில் அமர்ந்திருந்த வாடர்ன் முன் வந்து நின்றார்.    இருவரையும் மாறி மாறி பார்த்த வாடர்ன், சுகன்யாவின் அழுது வீங்கிய முகத்தை பார்த்து பரிதாபப் பட்டார்.  என்ன சார்? ஏன் சுகன்யாவோட கையை இப்படி வலுக்கட்டாயமா புடிச்சி இழுத்துட்டு வர்றிங்க? என்று கோபத்தோடு கேட்டார் வாடர்ன்.  ஒன்னும் இல்லை அக்கா என்ற சுகன்யா வார்த்தையை முழுமையாக கூற முடியாமல் திக்கி திணற, ஏனா இவள் என் பொண்ணு என்றார் சங்கர்.    சுகன்யா அவளின் விழிகளை பெரிதாக விரித்தாள். இவ்வளவு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-42](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-42/): அத்தியாயம்:42 (இறுதி அத்தியாயம்)  சக்ரபாணி தன் முடிவை சொல்லி விட்டு போனதும்…மயூரி கல்யாணியை கட்டி கொண்டு அழுதாள்.   கல்யாணி “ அழாதே பாப்பா நான் தாத்தா கிட்ட பேசுகிறேன்…அந்த பையன் ரொம்ப நல்ல பையன் உன்னை நல்லா பார்த்து கொள்வான்.  எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…ஆனா உன் தாத்தா பிடிவாதம் பற்றி தான் உனக்கு தெரியுமே…அவரையும் தப்பு சொல்ல முடியாது உன் அம்மாவை இழந்த வலி.   அது தான் இப்படி பேசி விட்டு போகிறார்…நீ கொஞ்சம் அமைதியாக இரு பாட்டி பார்த்து கொள்கிறேன்…” என்றார்.   கல்யாணி மட்டுமல்ல விஷயம் கேள்விப்பட்ட கிருபா, சாரதா எவ்வளவு பேசியும்…சக்ரபாணி தன் பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை…மயூரி புவனாவுக்கு கால் பண்ணி சொல்ல…  அவள் குரு, மீனாவுக்கு நடந்ததை சொல்ல…குரு பவதீப்பை அழைத்து விஷயத்தை சொன்னார்…அவர் சொன்னதை கேட்டு அமைதியாக இருந்தவன் பிறகு.   “ சார் உங்க பேத்தி எதை பார்த்து என்னை காதலித்தாங்களோ தெரியாது…ஆனால் எனக்கு அவங்க […] - [அத்யாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): திருக்குறள் உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292 அத்யாயம் -22 சடங்குகள் முடிந்ததும் சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே வந்து அறையில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சூர்யா . “என்னை கல்யாணம் செய்துக்கறீங்களா” நேர் கொண்ட பார்வையுடன் கேட்டது  இதயத் தாமரை தான். அடுத்தடுத்து நிறைய சடங்குகள் சம்ப்ரதாயங்கள் இருந்தாலும் செய்யும் மன நிலையில் மாப்பிள்ளை இல்ல. பெரியவர்களும் உள்ளே சென்று விட ஐயரும் அதற்கு மேல் அங்கே நின்று யாரிடம் என்ன பேசுவது என்றது தெரியாமல் அமைதியாக கிளம்பி விட்டார். மனம் கேட்காமல் சமையல் கார அம்மா தான் இருவருக்கு ஆரத்தி எடுத்து தாமரையை உள்ளே அழைத்துச் சென்றார். சாமி அறைக்கு அழைத்துச் சென்றவர், “விளக்கேத்துங்கம்மா ” என்றார். “இல்ல! அவரோட சித்தி அவங்க இல்லையே? அவங்க வந்து சொன்னாத் தான் சரியா இருக்கும் . இப்ப வேண்டாமே” […] - [தூரிகை 23❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-23%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் அவளை அதட்டி வண்டியில் ஏற வைத்து வண்டியை மெல்ல இயக்கும் நேரம்  காமாட்சி மெதுவாக வெளியே வந்து தன் மகளின் தோலை தொட்டு, ” இந்த வாழ்க்கையை எப்படியாவது தக்க வச்சுக்கோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல்  உள்ளே வந்தவரை அங்கு குடியிருக்கும் பெண்கள் தடுத்து, “காமாட்சி அக்கா இப்பதான் அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு உங்க வீட்டுக்காரர் கிட்ட எப்படியாவது பேசி புரியவைங்க அந்த புள்ளையை சும்மா எதாவது சொல்லாதீங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதை கேட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டே உள்ளே வரும்போது சேகர் போனை காதில் வைத்தப்படியே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே “சொல்லுடா” என்றான். “டேய் உன் தங்கச்சி இப்போ எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்று அவன் போலீஸ் நண்பன் கேட்கவும், ” இப்போ எதுக்குடா அவளை பத்தி கேக்குற இப்பதான் எங்க […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-13/):   மயூரி கிளம்பி கீழே வர, ரஞ்சனும் கிளம்பி டீ ஷர்ட் ஜீன்ஸ் என்று வந்தான்.முதன்முதலில் பார்மல் உடையில் அல்லாமல் இருந்த கணவனை ரசித்தவளை நேராக பார்த்தான் ரஞ்சன். சட்டென பார்வையை தாழ்த்தி கொண்டாள்,அதை கண்ட ரஞ்சனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..  தலையை தாழ்ந்தி கொண்டவள், வெட்கமின்றி அவனையே நாடும் மனதை திட்டிக் கொண்டே டைனிங் அறைக்கு சென்றாள் மயூரி  உணவை தட்டில் வைத்த மரகதத்திடம் “அத்தை.. பாலே போதும்.. “ என்று ஏதோ கூற முயன்றவளை ரஞ்சனின் அதட்டல் குரல் நிறுத்தியது. “என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ..? எல்லாரும் உன்னை கொஞ்சி தாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கியா..? இப்போ ஒழுங்கா சாப்பிட போறியா இல்லையா..? “என்றான் கோபமாக  அமைதியாக இரண்டு இட்லிகளை உண்டவள்,மாமியாரை இறைஞ்சுதலாக பார்த்தாள். உண்டு முடித்திருந்த ரஞ்சனோ.. “கையை கழுவிட்டு எழுந்து வான்னு.. சொல்லணுமா…? “என்று சொல்லவும் அமைதியாக கையை கழுவிவிட்டு அவன் பின்னே சென்றாள். செல்லும் மயூரியை […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-13/):  ரஞ்சனும், மயூரியும் சாப்பிட்டு முடிய கிளம்பினர்.வெளியே வந்து அவன்  கார் முன் இருக்கையில் அமர அவள் பின்னிருக்கைக்கு  சென்றவள், பின்னே தாயும் தமயனும் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவள், சலித்தபடி எரிச்சலுடன் முன்னே வந்து ஏறினாள்.  அவளை பார்த்தபடி சிரிப்புடன் அவன் காரை கிளப்பினான். சிறிது தூரம் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ரஞ்சனே மௌனத்தை உடைத்தான். “அப்போ… நான் சொன்னது நிஜம் தானே, “என்றான் சாலையை பார்த்தபடி  விசித்திரமாக அவனை திரும்பி புரியாமல் மயூரி பார்க்க, அவளை திரும்பி பார்த்தவன் மீண்டும் சாலையை பார்த்தபடி ஏளன புன்னகையுடன் சொன்னான். “ அதான்… ஓடி போறதுக்கு இங்கதான் வசதி.அந்த ஐடியா இருந்ததால தானே…என்ன பிரச்சனைன்னு உங்க அம்மாகிட்ட கூட சொல்லாம இருந்த அப்படித்தானே..? “ என்றான் ஏளனமாக  மயூரி கண்கள் அதிர்ச்சியில் விரிந்து வியப்படைந்தாளே,தவிர கோபப்படவில்லை. கோபத்திற்கு பதில் அவளுக்கு அழுகையே வந்தது. ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்தாள். […] - [ஆடி வரும் வண்ண மயிலே-41](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-41/): அத்தியாயம்:41  ராகவன் மீனாவை தவிர அவனை.. யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றான்.   குரு “ அது உண்மை தான் உன் சொந்த பெரியப்பா நான்…என்னால் கூட உன்னை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை…விடு நடந்ததை பேசி என்ன பயன்.   இந்த தடவை நீ எலக்சனில் நிற்க வேணாம்…அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.. அடுத்த தடவை பார்த்து கொள்ளலாம்.   எனக்கு பிறகு நீ தானே என் அரசியல் வாரிசு…அந்த உரிமை நான் வேறு யாருக்குமே கொடுக்க மாட்டேன்…அதை பற்றி நீ யோசிக்க வேணாம் என் ரத்தம் டா நீ உன்னை விடவா என் பதவி முக்கியம்…?  உன்னை வாரிசாக நான் அறிவிக்காத காரணம் பாண்டி…அவன் இருக்கும் வரைக்கும் உன்னை நாட்டுக்கு நன்மை செய்ய விட மாட்டான்… என் சனங்கள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்தேன்.   அதனால் தான் நானே நின்றேன்…இப்போ சனங்களுக்கு உன் மேலே நம்பிக்கை வந்திருக்கும்…நீ நீதி தவறவில்லை என்று இனி […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 41( நிறைவு பகுதி )](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-41/): விதுரனை பார்க்க வந்த  ரஞ்சித் சரஸ்வதி, ராம்தேவ்  பிரதிக்ஷா விஷம் அருந்திய செய்தியை கேட்டு அனைவரும் அழுது கொண்டே மருத்துவமனை வந்தனர். விதுரனுக்கும் தகவல் தெரிய அழுது கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தான். விதுரன் உள்ளே வரவும், ரம்யா அவனை தடுத்தாள். “நீ எதுக்கு இங்க வந்த எல்லாம் உன்னால தான், என்னைக்கு அவ உன்னைய பார்த்தாலோ அன்னைக்கே உன் மேல பித்து புடிச்சு திரிய ஆரம்பிச்சா, எத்தனையோ தடவை இதெல்லாம் வேண்டாம்னு தல பாடா அடிச்சும் கேட்கலையே?  உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் மனிஷா மாதிரி கேடுகெட்டவளை தான் பிடிக்கும், கனவுல பார்த்த உன்னைய எத்தன நாள் நிஜத்துல தேடித்தேடி ரோடு ரோடா அலைஞ்சானு தெரியுமா?” என்று ரம்யா சொல்ல அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். “என்ன எல்லாரும் பாக்குறீங்க, இந்த ஆள அவ கனவுல பார்த்தேன்னு சொல்லி முதல் முறையா வரைஞ்சு என்கிட்ட காமிச்சா, இப்படி ஒரு ஆள் இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 40](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-40/): மனிஷா சொல்லியது போல்  அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டாள் பிரதிக்ஷா. ரஞ்சித் விதுரனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.” விதுரா என்ன முடிவு எடுத்திருக்க? பிரதிக்ஷாவ டைவர்ஸ் பண்றதுக்கு உனக்கு முழு சம்மதம் தானே!” என்று கேட்க, சற்று நேரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்  விதுரன். “என்னாச்சு விதுரா அமைதியா இருக்க?” என்று ரஞ்சித் கேட்க, ” சாரி ரஞ்சித், நான் பிரதிக்ஷாவோடையே வாழ முடிவு பண்ணிட்டேன் ” என்று விதுரன் சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித். “அப்போ மனிஷா?” என்று ரஞ்சித் கேட்க,” மனிஷாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன், கிட்டத்தட்ட மனிஷாவை ரெண்டு வருஷமா காதலிச்சுருக்கேன். ஆனா அவ கிட்ட தோணாத  எல்லா உணர்வுகளும் பிரதிக்ஷா கிட்ட எனக்கு தோணுது, முதல்ல பிரதிக்ஷா மேல நான் கோபமா இருந்தது உண்மைதான். எல்லாரும் முன்னாடியும் பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணிட்டான்னு எனக்கு கோபம் இருந்துச்சு, ஆனா பிரதிக்ஷாவை முதல் முறையாக […] - [காதல்- 35](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-35-2/): அத்தியாயம்- 35 தேவ்ஸ்ரீ வீட்டை முழுவதும் ஒருமுறை சுற்றி கண்களை சுழல விட்டு தாயை தேடியவள் தந்தையிடம் “அம்மா வேணும்” என்று சொல்ல, ருத்ரதேவ் குரலை செருமிக் கொண்டு “அம்மா தூங்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சி வந்துடுவா” என்று சொன்னதை கேட்டு தேவ்ஸ்ரீ தலையை ஆட்ட, நித்யா மெல்ல புன்னகைத்துக் கொண்டாள். பின் தன் அண்ணனிடம் “நானே மார்னிங் பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டேன் அண்ணா. கவினும் அத்விக்கும் சாப்பிட்டு ஸ்கூல் போயிட்டாங்க. தேவ்ஸ்ரீக்கு டிபன் ஊட்டிட்டேன். நீங்க வந்தீங்கனா டிபன் எடுத்து வைப்பேன்” என்று சொன்னதை கேட்டு மென்மையாக புன்னகை வீசியவன், “பாப்பாக்கு மருந்து கொடுக்கணும். நான் கொடுத்துட்டு வந்து சாப்பிடுறேன். சரவணன் வர டைம்ல… நீ போய் சாப்பிட்டு கவுன்சிலிங்க்கு ரெடியாகு” என்றான். சரவணனின் பெயரை கேட்டதும் நித்யாவின் முகத்தில் ஒரு பிரகாசம் வந்து ஒட்டிக் கொள்ள, உற்சாகத்துடன் “சரி அண்ணா” என்று சொல்லி அவள் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். […] - [காதல்- 34](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-34-2/): அத்தியாயம்- 34 அன்று இரவு அனைவரும் அவர் அவர் அறையில் உறங்கி விட, அமிர்தயாழினி மட்டும் அந்த பெரிய மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டு இருந்தாள். தலையை திருப்பி பார்த்தவளுக்கு பிள்ளைகள் மூவரும் நன்றாக உறங்குவது தெரிய, ருத்ரதேவ் தூங்கி இருப்பானா என்று தெரியாமல் இவள் உறக்கம் இல்லாமல் தவித்தாள். “காலையிலிருந்து என்னை சீண்டி விட்டு இப்போ போய் அவர் ரூம்ல நல்லா தூங்கிட்டு இருப்பாரு. இப்போ தூக்கம் வராம நான் தான் புலம்பிட்டு இருக்கேன்” என்று தனக்குள் முணுமுணுத்தவளின் காதருகில், “ஏன் நான் இல்லாம தூக்கம் வரலையா யாழ்?” என்று ருத்ரதேவ் குரல் கேட்க, திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவள் முகம் சட்டென வாடி போனது. “ச்சைக் பிரம்மையா? நான் கூட வந்துட்டாருனு நினைச்சேன்” என்று பெருமூச்சு விட்டவள் மெல்ல கண்களை மூடினாள். மூடிய விழிகளுக்குள் காலையிலிருந்து ருத்ரதேவ் செய்த தீண்டல்களும் முத்தங்களும் வரிசைக் கட்டிக் கொண்டு அவள் முன்னே […] - [காதல்- 33](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-33-2/): அத்தியாயம்- 33 கணவன் மீது சாய்ந்து இருந்தவளுக்கு நிதானம் வரவே சிறிது நேரம் பிடிக்க, அதற்குள் ருத்ரதேவ் அவளை பின்னால் இருந்தபடியே அடி வயிறை பிடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டவன், மோகம் கலந்த குரலில் “யாழ் நம்ம ரூமுக்கு போலாமா?” என்று நேரடியாக கேட்டு விட்டான். அதில் விலுக்கென்று கண்ணை திறந்த அமிர்தயாழினி அவசரமாக அவனிடமிருந்து விலகிச் சென்றவள் அவன் கரங்களில் இருந்த  புடவையின் கொசுவத்தை இழுத்து மீண்டும் அதை சரி செய்து சொருகிக் கொண்டாள். பின் கோபமாக முறைத்துக் கொண்டே “ப்ளீஸ் தேவ் நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறது எனக்கு என்னவோ போல இருக்கு” என்றவளை புருவம் சுருக்கி பார்த்து, “என்னவோ போலனா புரியல?” “அது… அது நீங்க என் கிட்ட நடிக்கிறது போல இருக்கு. முன்னே என் பக்கம் கூட வர மாட்டீங்க. ஏன் ஒரு தப்பான பார்வை கூட விழுந்ததில்லை. ஆனால் இன்னிக்கு முழுக்க நீங்க பண்றது எல்லாம் […] - [காதல்- 32](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-32-2/): அத்தியாயம்- 32 சரவணன் சென்ற பின் நித்யா அவர்களை ஒரு கணம் பார்த்து விட்டு அமைதியாக அவள் அறையில் புகுந்துக் கொண்டாள். சிவாவும் நண்பனிடமும் அமிர்தாவிடமும் கூறிவிட்டு அவன் விடைபெற, ருத்ரதேவ் மகளை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல போனவன் அமிர்தாவை பார்த்து “பசங்க பசியில் இருப்பாங்க யாழ். நீயும் வந்து ரெடியாகு நம்ம வெளியே போய் சாப்பிடலாம்” என்று கூறியவனை தடுத்தவள், “இல்ல வெளியே வேணாம். பாப்பா மாத்திரை போடணும். வெளி ஃபுட் சேராது. நானே ஏதாவது செய்யுறேன். ஆனால் சரவணன் இங்கே எப்படி?” என்று கேட்டாள். அவனோ “நைட் சொல்றேன்” என்றவன் அத்விக்கையும் அழைத்துக் கொண்டுச் சென்றான். அமிர்தாவும் கீழே இருந்த ஒரு அறையில் இருக்கும் பாத்ரூமில் முகம் கைகால் எல்லாம் சுத்தம் செய்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள். அவள் மனதிலோ நண்பனை பற்றியும் நித்யாவை பற்றியும் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனாலும் பிள்ளைகள் பசியில் இருப்பார்களே என்று […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): காலையில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் ஓடி ஓடி களைத்தவன் அவள் தோளில் தலை சாய்க்க இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த பாரமெல்லாம் கண்ணீராய் வெளியேறியது. முதலில் யாழினியும் அணைத்தவள் அவன் கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டாள். “ஆதி“ “…..” “ஆதி“ “…..” “ஆதி இங்கே பாருடா. இங்க பாரு. நீ என்ன சின்ன குழந்தையா?” என்று யாழினி கேட்க ஆதி தன்னை கட்டுப்படுத்தியவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தான். “பேபி என்ன மன்னிச்சிடு. நான் அப்போ வேணும்னே தப்பு செஞ்சேன். ஆனா இன்னைக்கு அவ்ளோ கவனமா இருந்தும் எப்டி தவறவிட்டேனு தெரில” என்று ஆதி பேச ஆரம்பித்த போது விஷ்ணுவும், மித்ராவும் உள்ளே வந்தார்கள். “பில் பே பண்ணியாச்சு மச்சி. கிளம்பலாம்” என்றவுடன் யாழினி வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். அனைவரையும் வரவேற்ற யாழினியின் பெற்றோர் நடந்ததை விசாரிக்க அவர்களிடம் அனைத்தும் கூறினான். “அங்கிள் ஆன்ட்டி நான் யாழினிக்கிட்ட தனியா பேசணும்” என சொல்ல குணசேகரன் அனுமதி கொடுக்க யாழினியின் அறையை நோக்கி சென்றான். “பேபி“ அவனை பார்த்தவள் ஓடி வந்து அணைத்து கொண்டாள். “பேபி பேபி” என்றவன் முத்தத்தால் அவளை அர்ச்சித்தான். “நான் இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன் பேபி” என்றவனை முறைத்தவள் “காலைல கிளம்பறப்ப ஒரு வார்த்த சொல்லிட்டு போனா என்ன?. உன் முகமே சரியில்லனு எவ்ளோ கவலப்பட்டேன் தெரியுமா?” “நம்ம டிமார்ட்ல பாம் இருக்குனு வினித் சொன்னான் பேபி. எனக்கு அந்த பதட்டத்துல ஒண்ணும் புரில. ஆனா உன்கிட்ட சொல்லி நீயும் பயந்திட்டினா என்ன பண்றதுனு தான் ஒண்ணும் சொல்லல“ “என்ன சொல்ற ஆதி. யார் பாம் வைச்சது?” என்ற யாழினியின் நடுங்கிய குரலில் “ஒண்ணும் இல்லடா. அத டிஃபியூஸ் பண்ணியாச்சு. வச்சது வசுதேவ்” என்று தலை குனிந்தபடி கூறினான். “ஆதி அவன் பண்ண தப்புக்கு நீ ஏன்டா தலைகுனியற?” “அவன் என்ன தான் கெட்டது பண்ணாலும் அவனோட கம்பெனியே பாம் வைக்கற அளவுக்கு போவானு நினக்கல. அதுவும் நம்ம கம்பெனி தான. அவன எப்படி கொண்டு வரணும்னு நினச்சேன்” என ஆதி வேதனையுடன் கூற “விடு ஆதி. அவன சரி பண்ணிடலாம். நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவளை கசப்புடன் பார்த்தான். “உன்ன எப்படி கடத்தினாங்க பேபி?” “நீ ஆஃபிஸ்க்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கறதா தேவ் சொன்னானு வெளிய வந்தப்ப கடத்திட்டு போயிட்டாங்க“ “நான் அப்போ இருந்த பதட்டத்துல ஒண்ணும் யோசிக்கல“ “அது தேவ்வோட பிளான் பேபி. பார்ட்டிலயும் அவனுங்க தான் பிளான் பண்ணிருக்காங்க“ “என்ன மன்னிச்சிடு பேபி. என்னால அப்பயும் உனக்கு சந்தோஷம் இல்ல. இப்பயும் இல்ல” என்ற ஆதியின் வேதனை குரலில் யாழினியை தாக்க அவளோ அவன் விழிகளில் எதையோ தேடினாள். “ஏன்டா என்கிட்ட மன்னிப்பு கேக்கற?. நீ வேற நான் வேறயா?” என கூற அவளை ஆதி இறுக அணைத்தான். ஏதோ யோசித்தவள் “இதுக்கு முன்னாடி நீ என்ன எங்க பாத்த?” என கேட்க அவனோ அவள் தலையை முட்டியவன் “இந்த பேபி இன்னும் கொஞ்சம் குட்டி பேபியா இருந்தப்ப. அவ அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தா. ஊட்டில சீனரி பாக்கறேனு வந்த இடத்தில ஏதேச்சையா என் கண்ல பட்டா” என விவரிக்க யாழினி தனது கண்களை அகல விரித்தாள். “நீ… நீங்க என்ன சொல்றீங்க?” என அவள் திக்க “நீ என்ன மறந்துட்டியா பேபி?” என அதிர்ச்சியுடன் கேட்க அவள் முறைத்தாள். “மறந்தா எப்டி நீ சொன்ன மாதிரி மாற முடியும் அதி?” அவளின் அதி என்ற விளிப்பில் அவன் முகம் பிரகாசமாகியது. “அப்றம் ஏன் பேபி அப்டி ஷாக்கான?” “ஏன்டா அப்போ நீயும், உன் தாடியும்… ரௌடி மாறி இருந்துட்டு… இப்போ என்ன கேக்கறயா?” “அப்போ அப்பா இறந்துட்டாங்க பேபி. என் சித்தி என் மேல பழி போட்டாங்க. நான் அப்போ தான் கம்பெனி லீட் பண்ணேன். நான் உள்ள வந்ததால தான் அப்பா இறந்துட்டாங்கனு சொன்னாங்க” என்ற ஆதிக்கு இப்போதும் அழுகை வரும் போலிருந்தது. அவனது முகத்தை பார்த்தவளுக்கு மனதை பிசைய அவனது தலையை தனது வயிற்றில் பதித்தவள் அவனை இறுக அணைத்து கொண்டாள். ஆதி அப்போதும் அந்த துன்பத்தை அனுபவிப்பவன் போல அழ அவன் முதுகை வருடி ஆறுதலளித்தாள். “அதிம்மா. அழக்கூடாது. நான் உன் கூட இருக்கப்ப இப்டி அழலாமா?” என்று சமாதானப்படுத்த “அன்னைக்கும் உன் மடில படுத்துட்டு அழணும் போல இருந்தது பேபி” என்று சொல்ல யாழினிக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. அவளை பார்த்தவன் “பேபி என்னாச்சுடா?” “நீ என்ன சொன்ன அதி?” “அன்னைக்கு நீ பண்ணது ஒவ்வொன்னும் எனக்கு என்னோட அப்பாவ நியாபகப்படுத்திச்சு. உண்மைய சொன்னா என்ன கண்ட்ரோல் பண்ண முடியல. அன்னிக்கே என்னயும் மீறி தான் எமோஷனல் ஆனேன்” என்ற அவன் விளக்கத்தில் அவனுடனே ஒட்டி நின்றவள் அவன் கண்ணீரை துடைத்து விட்டாள். அவன் ஏதோ தோன்ற “பேபி சாரி“ என்றான். “இது எதுக்கு?” “அது ஃபர்ஸ்ட் நான் உன்ன நம்பாம இருந்ததுக்கு” என்றவுடன் அவள் கொலை வெறியானாள். […] - [காதல்- 31](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-31-2/): அத்தியாயம்- 31 அதன் பின் வீடு செல்லும்வரை ருத்ரதேவ்வின் அணைப்பிலேயே தான் இருந்தாள் அமிர்தயாழினி. பலமுறை முயற்சி செய்தும் அமிர்தயாழினியால் அவன் கரத்தை அவளின் இடையிலிருந்து பிரித்தெடுக்க முடியாமல் போக, தன் முயற்சியை கை விட்டவள் அப்படியே அவன் தோளிலே உறங்கி விட்டாள். அவளின் உறக்கத்தை உணர்ந்த ருத்ரதேவ் அதன் பிறகு அவளை சீண்டாமல் தன் நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்து விட்டான். நான்கு பேர் கொண்ட அந்த குடும்பத்தை முன் கண்ணாடி வழியாக பார்த்த சிவாவிற்கு மனதில் அப்படி ஒரு திருப்தி. எத்தனை காலம் நண்பனின் வாழ்க்கையை எண்ணி வருந்தி இருப்பான். இப்பொழுது அவர்களை ஒற்றுமையாக பார்த்ததும் இருந்த வருத்தம் கவலை எல்லாம் எங்கோ மறைந்து போனது. பின் அத்விக் மட்டும் உறக்கம் கலைந்து மெல்ல எழுந்துக் கொள்ள, ருத்ரதேவ்வோ மகனை பார்த்து கண்களாலே அன்னை உறங்குவதை காட்டி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினான். அத்விக்கும் சரியென்பது போல் சமத்து பிள்ளையாக […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-11/): அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல அதிதேவ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அவனது தொலைபேசி அடிக்க போனை எடுத்தவன் கேட்ட செய்தியில் திடுக்கிட்டு எழுந்தான். “டேய் என்ன சொல்ற?” “ஆமா. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என்று சிரிப்புடன் அந்த குரல் போனை கட் பண்ண அடுத்து என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றான். அவன் திடீரென்று எழுந்து நின்றதன் காரணம் புரியாமல் “ஆதி என்னாச்சு?” என யாழினி கேட்க “ஒண்ணும் இல்லடா. நீ வொர்க்க பாரு” என்றவன் யாழினி என்ன என்று உணரும் முன்னே அவளை அணைத்தவன் அதே வேகத்தில் அவளை விட்டு விலகியும் சென்றான். யாழினியோ அவனின் செய்கைக்கான காரணம் புரியாமல் தவித்தாள். ஆதி அங்கிருந்து நேராக விஷ்ணுவின் அறைக்கு சென்றவன் அவனை அழைத்து கொண்டு வேகமாக புறப்பட்டான். “ஆதி என்னாச்சு?. ஏன் இவ்ளோ டென்சனா இருக்க?” “நம்ம வேர்ஹவுஸ்ல பாம் வெச்சிருக்காங்கனு போன் வந்ததுடா“ “ஆ… ஆதி என்ன சொல்ற?” “ஆமா” என்றவன் போன் செய்து கொண்டே காரை ஓட்டினான். “யாருடா போன் பண்ணது?” “வினித்” என்றவன் முகம் இறுக காரை ஓட்டினான். ஆதி போகும்போதே தனது அலுவலகத்துக்கு போன் செய்தவன் அங்கிருந்த ஊழியர்களை வெளியேற சொன்னான். அதே போல் பாம் ஸ்குவாட்டுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்தான். அந்த வேர்ஹவுஸில் நுழையும் போது ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டான். ‘ஒவ்வொன்னும் எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணோம். பர்மிஷன்ல இருந்து பிக் சேல் வரையும். இதெல்லாம் என்ன விட்டு போயிடுமா‘ ஆதியின் மனம் ஒரு நிமிடத்தில் எங்கெங்கோ யோசனை செய்தது. அவன் அருகில் இருந்த விஷ்ணு ஆதியை பார்க்க ஆதியின் மனத்தை புரிந்தவன் போல் ஆறுதலாக கையை பிடித்து அழுத்தியவனை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான். பிறகு அவர்கள் உள்ளே நுழைய ஒவ்வொன்றும் வேலை பாதியில் நிறுத்தியதில் முழுமையடையாமல் இருந்தன. இவர்கள் போவதற்கும், பாம் ஸ்குவாட் வருவதற்கும் சரியாக இருந்தது. இவ்வளவு பொருட்களில் எவ்வாறு பாமை கண்டுபிடிப்பது என மலைத்தான். ஏனெனில் எந்த பொருளில் அவன் பாம் வைத்தான் என ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் ஒவ்வொரு இடமாக பிரிந்து சென்று தேடினர். ஆதியும், விஷ்ணுவும் முன் பக்கம் தேட அவர்கள் பின்னால் இருந்த இடங்களில் தேடினார்கள். “ஆதி பாம் எவ்வளவு நேரத்துக்குள்ள வெடிக்கும்னு ஏதாவது சொன்னானா?” “ஆமாடா. அரை மணி நேரத்துக்குள்ள வெடிக்கும்னு சொன்னான்“ ஒவ்வொரு இடத்திலும் அங்குலம் அங்குலமாக அலச நேரம் போய் கொண்டிருந்தது. “ஆதி டைம் ஆகிட்டே இருக்குடா“ “டேய் என்னடா இங்க எங்கயுமே இருக்க மாதிரி தெரில“ ஆதிக்கு சட்டென்று ஏதோ தோன்ற வெடிகுண்டு நிபுணர்களை ஓடினான். “சார் அங்க நிறைய ஸ்கேன்னர்ஸ் இருக்கு. ப்ளீஸ் செக். வழக்கமா இங்க இருக்காது” என சொல்ல அங்கே வந்து அவர்கள்  ஒவ்வொன்றாக செக் செய்ய அவற்றில் ஒரு இடத்தில் சவுண்ட் வந்தது. “ஓ மை காட்… இதுல தான் இருக்கும் போல“ “வெயிட் சார். டிஃபியூஸ் பண்ணிடலாம்” என்று அதனை திறந்து செயலிழக்க வைத்தனர். ஆதி நிம்மதியுடன் விஷ்ணுவை பார்த்து புன்னகைக்க விஷ்ணுவும் புன்னகைத்தான். அவர்களுடன் வந்த காவல் அதிகாரி “சார் இந்த விஷயத்தில யார் மேலமாவது சந்தேகம் இருக்கா?” “இருக்கு சார். நீங்க போங்க. நான் பின்னாடியே வரேன். நான் கமிஷனர பாக்கணும். இன்னும் இம்பார்ட்டென்ட் வேல இருக்கு. தேங்க்யூ சார் ஃபார் யுவர் கோப்பரேஷன்” என கை குலுக்க “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என அவர்கள் வெளியேற ஆதியோ இறுகி போய் நின்றான். “வாடா கமிஷனர் ஆஃபிஸ் போகலாம்” என்றவன் காரில் போகும் போது அவன் பேசிய போன் கால்களை கேட்டவன் அதிர்ச்சியில் உறைந்தான். “ஆதி“ “நீ அமைதியா இரு விஷ்ணு. நான் பாத்துக்கறேன்“ இருவரும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது ஆதிக்கு போன் வர எடுத்து பேசினான். “ஹாய் ஆதி உன் ஆளுக்கு போன் பண்ணியா?” “அது பத்தி உனக்கென்ன வந்தது வினித்?” “என்ன கம்பெனிய காப்பாத்திட்டோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டுட்டு இருக்கியோ?. உன் தம்பி என் கைக்குள்ள இருக்கற வரையும் நான் என்ன வேணா பண்ணுவேன்“ “நீங்க எல்லாம் மனுசங்களாடா?. உன் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. உனக்கென்ன வேணும்?” “ஹாஹா… இப்போ கேட்ட பாரு. இது சரி. உன் ஆளு என் கஸ்டடில தான்டா இருக்கா“ “வினித் வாட் ஆர் யூ டாக்கிங்?” “எஸ். உன் ஆள வித விதமா போட்டோ எடுத்து நெட்ல எடுத்து போடறேன். பாத்துக்கோ“ “டேய்ய்ய்ய்ய்“ “ஆமா. பின்ன உன்ன பழி வாங்க வேணா. டேக் கேர் ராஜா. பாய்” என கட் செய்ய ஆதிக்கு உலகமே ஒரு நொடியில் இருண்டு போனது. இதற்கிடையில் விஷ்ணுவிற்கு மித்ரா போன் செய்தாள். “விஷ்ணு“ “என்ன பேபி?” “யா… யாழினிய காணோம்டா“ “மித்துமா என்ன சொல்ற?” “ஆமாடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு“ “ரிலாக்ஸ் பேபி. நாங்க பாத்துக்கறோம். நீ சேஃபா இரு பேபி. […] - [காதல்- 30](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-2/): அத்தியாயம்- 30 அமிர்தயாழினியின் மனதில் தான் பல போராட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தது. ருத்ரதேவ்வின் இந்த அதிரடி மாற்றத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பழைய ருத்ரதேவ்வை மட்டும் பார்த்தவளுக்கு இந்த புதிய ருத்ரதேவ்வை நினைத்து மிரண்டு தான் போனாள். மற்றவர்கள் முன் இப்படி நடந்துக் கொள்வான் என்று அவள் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. அவன் முத்தமிட்ட இதழ் குறுகுறுக்க, தலையை கவிழ்ந்துக் கொண்டு கீழ் உதட்டை கடித்து தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். இப்படி ஒரு முத்தத்திலே அவனின் தேகத்தை தேட ஆரம்பித்து விடும் என்று அவள் சிறிதும் நினைக்கவில்லை. ருத்ரதேவ் மீது கோபம் உண்டாக, அவனை முறைத்து பார்த்தாள். இத்தனை நேரம் அவளின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டு வந்தவன், அவனை பார்த்ததும் என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ மெல்லமாக “என்ன தைரியம் இருந்தா என்னை கிஸ் பண்ணி இருப்பீங்க?” என்று முணுமுணுக்க, அதை புரிந்தவனாக […] - [காதல்- 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29-2/): அத்தியாயம்- 29 “அப்பா நிறைய ஊருக்கு என்னை அழைச்சி போவாரு. அப்போ எல்லாம் நித்யா அத்தை கிட்ட என்னை தனியா விட்டு போக கூடாதுனு தான் அழைச்சி போறாருனு நினைச்சேன். ஆனால் லாஸ்ட் டைம் போன ஊருல தான் சிவா மாமா கிட்ட அப்பா பேசும் போது தெரிஞ்சுது, என்னையும் கூட சேர்த்து சுத்தறதுக்கு காரணம் நீங்க தானு. அப்பா இத்தனை வருஷமா எல்லா ஊருக்கும் பிஸ்னஸ் விஷயம்னு சொல்லி வந்தது உங்களை தேடி தான்ம்மா. எங்கே அப்பா தனியா வந்தா நீங்க அவரோட வராம போயிடுவீங்களோனு, அதுவே நான் கூட இருந்தா காண்டிப்பா எனக்காக வருவீங்கனு அப்பா சிவா மாமா கிட்ட சொன்னாரு. அப்புறம் வீட்ல இருக்கும் போதெல்லாம் அப்பா உங்க ரூம்ல தான் நைட்ல தூங்குவாரு. சில சமயம் உங்க ட்ரெஸ் வச்சிட்டு அப்பா அழுததை கூட நானும் கவினும் பார்த்து இருக்கோம். அப்பாவுக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம்மா. என் […] - [காதல்- 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28-2/): அத்தியாயம்- 28 காரில் அமர்ந்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினிக்கு அந்த இடத்தை விட்டு போக மனமே இல்லை. நான்கு வருடங்கள் அவள் வாழ்ந்த இடம். நிற்கதியாக வந்த போது அவளை அரவணைத்த மனிதர்கள். அவள் குழந்தையை தன் குழந்தை போல் பார்த்துக் கொண்ட உள்ளங்கள், இவை அனைத்தையும் விட்டு விட்டு ருத்ரதேவ்வுடன் புறப்பட்டு விட்டாள் அமிர்தயாழினி. ஆம் அவளவனுடன் புறப்பட்டு விட்டாள் அவள். அவளின் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க அவனுடன் சென்று விட்டாள். அவள் அழுகிறாள் என்று உணர்ந்த ருத்ரதேவ்வோ பெருமூச்சு ஒன்றை விட்டு, தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடுத்தான். அதை பார்த்த அமிர்தா ருத்ரதேவ்வை நிமிர்ந்து பார்த்தாள். உறங்கிக் கொண்டு இருந்த தேவ்ஸ்ரீயை அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. அவன் மீது இருந்த கோபம் அனைத்துமே அன்று காலையில் காணாமல் போய் விட்டதை எண்ணி வியந்து தான் போனாள். அவனுடன் ஊருக்கு போவதாக […] - [காதல்- 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27-2/): அத்தியாயம்- 27 அன்று இரவு தேவ்ஸ்ரீக்கு வலி தெரியாமல் இருப்பதற்கு ஊசியை போட்டு உறங்க வைத்து இருந்தார் மருத்துவர் சாந்தி. மாதவனின் அன்னையும் இவரே. “ஓகே அமிர்தா இன்னும் ஒரு  டூ டேஸ் குட்டிம்மா இங்கேயே இருக்கட்டும். அதுக்கு அப்புறம் நம்ம நம்மளோட வீட்டுக்கு அழைச்சி போகலாம்” என்று கூறினார். அமிர்தா சரியென்று தலையை ஆட்ட “நம்மளோட வீடா?” என்று கேட்டான் ருத்ரதேவ். சாந்தியும் அமிர்தாவும் அவனை திரும்பி கேள்வியோடு பார்க்க, ருத்ரதேவ்வோ “இல்ல என் பொண்ணை நான் ஊருக்கு என் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்” என்றான். “ஓ பொண்ணை மட்டும் தான் அழைச்சி போக போறீங்களா மிஸ்டர் ருத்ரதேவ்?” என்று கேட்டார் சாந்தி ஒரு வித நக்கல் குரலில். அமிர்தயாழினியும் அதே கேள்வியுடன் தான் ருத்ரதேவ்வை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். ருத்ரதேவ் சட்டென்று முகம் இறுக “நான் அப்படி சொல்லலையே. என் பொண்ணு அவங்க அம்மா இல்லாம எப்படி […] - [காதல்- 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26-2/): அத்தியாயம்- 26 குழந்தையின் அழுகுரலை கேட்டு முதலில் பதறியது என்னவோ ருத்ரதேவ் தான். “என்னாச்சி குட்டிம்மா?” என்று குழந்தையின் கன்னத்தை தொட முயன்றவனை பார்த்து மேலும் கத்தினாள் அந்த குட்டி தேவதை. ஏற்கனவே அடிப்பட்ட வலியின் வீரியத்தில் குழந்தை அழ ஆரம்பிக்க… இப்பொழுது தன் தாயை காணாமல் புதியவனை கண்டதும் பயந்து போய் கத்தியது. பிள்ளையின் முகத்தில் தெரிந்த மருட்சியை கண்டு, சுருக்கென்று வலியை உணர்ந்தான் ருத்ரதேவ். எத்தனையோ வலிகளை கடந்து வந்தவனால், இன்று அவனின் மகள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து உண்டான வலியை கடக்க முடியாமல் திணறிதான் போனான். அதற்குள் அமிர்தயாழினி உள்ளே வர, தாயை கண்டதும் “ம்மா…” என எழ முயன்றாள். “குட்டிம்மா எழுந்துக்காதீங்கடி தங்கம்” என்று செல்லம் கொஞ்சியபடி பிள்ளையிடம் குனிந்து தன்னோடு அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு கலங்கி நின்ற கணவனை பரிதாபமாக பார்த்தாள். அப்பட்டமாக அவன் கண்களில் தெரிந்த வலிகளை பார்த்த அமிர்தாவிற்கு […] - [விரக தாபம் தீருமோ விதுரா? 39](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-39/): பிரதிக்ஷா கூறியதை கேட்டு மூவரும் அதிர்ந்து நின்றனர். நீ போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் போற வரைக்கும் நாங்க சும்மா இருப்போமா எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு சொல்லி உன்னைய உள்ள தள்ளிடுவோம் ஒழுங்கா போயிரு!” என்று ரஞ்சித் சொல்ல, “இப்ப நீ என்ன சொல்ல வர விதுரன உன்கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைபடுறியா? ” என்று   பிரதிக்ஷாவிடம் கேட்டார் சரஸ்வதி. “ஆமா அத்தை மன்னிச்சிருங்க! அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்னு என் மனசு குற்ற உணர்ச்சில தவிக்குது, அவர கூட்டிட்டு போயி நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டா என் மனசு ரொம்ப திருப்தியா இருக்கும் இந்த ஒரு தடவை என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு கொடுங்க!” என்று கதறி அழுதாள் பிரதிக்ஷா. “சரி, நீ கூட்டிட்டு போ” என்று சரஸ்வதி சொல்ல சந்துரு அதிர்ந்து சரஸ்வதியை பார்த்தான். “நீங்க இன்னும் திருந்தல உங்களால தான் விதுரனுக்கு இப்படி ஆச்சு […] - [காதல்- 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25-3/): அத்தியாயம்- 25 அலுவலகம் வந்த ருத்ரதேவ் மனமோ அனைத்துமே தவறாகவே எண்ண தொடங்கியது. அவனால் வேலையில் முழுமையாக ஈடுபடவே முடியவில்லை. அவன் மூளையோ அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. தன்னை பிடிக்காத பெண்ணிடம் எப்படி இனி வாழ்க்கை முழுவதும் வாழ்வது என்று சிந்தித்தவன் மூளையோ விவாகரத்தை பற்றி யோசிக்க தொடங்க மனமோ இல்லை வேண்டாம் என்று எடுத்து கூறியது. ஆனால் குழம்பிய அவனின் மொத்த நிலை, தவறான முடிவை அல்லவா எடுத்து இருந்தது. அவனால் இனி அமிர்தயாழினியின் முகத்தை பார்த்து கூட பேச முடியாது என்று தோன்றியவனுக்கு நேற்று அவர்களின் இணைவிற்கு பிறகு பெண்ணவளின் கண்ணீர் வேறு வந்து அவனை சமநிலை இழக்க செய்ய, இந்த ஒரு விஷயமே போதுமானதாக இருந்தது அமிர்தாவை விவாகரத்து செய்வதற்கு. அன்று மதியம் வக்கீலை பார்த்து விவாகரத்து பற்றி பேசியவன் அதற்கான பத்திரத்தையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தவனின் விழிகள் அங்கே அத்விக் கவினுடன் […] - [அத்தியாயம்25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d25/): அதிதேவும், விஷ்ணுவும் அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தனர். அதிதேவ் எப்போதும் போல அமைதியாக இருக்க விஷ்ணு அவனுக்கு நேரெதிராக இருந்தான். புது இடம், புது கல்லூரி என அவன் தனது படிப்பு நினைவாகிய சந்தோஷத்தில் மிதந்தான். ஒரு நாள் அதிதேவ், சரண், நித்திஷ், விஷ்ணு, சந்தோஷ் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டிருக்க அப்போது அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் பேச்சு சத்தம் கேட்டு  அதிதேவ் பார்த்த போது அங்கே வினித் பேச பேச அந்த பெண் அழுது கொண்டிருந்தாள். “டேய் அது விசாலி தான?” என அதிதேவ் அதிர்ந்து போய் கேட்க “ஆமாடா“ “இவன்கிட்ட என்னடா பேசிட்டு இருக்கா?. அவ முகமே சரியில்ல” என சொன்னவன் உடனே அவர்களை நோக்கி சென்றான். அங்கே வினித்தும் விசாலியும் பேசி கொண்டிருந்தனர். “விசாலி என்னாச்சு?. ஏன் அழற?” என அதிதேவ் அவளிடம் விசாரிக்க “டேய் நாங்க பேசிட்டு இருக்கோம் இல்ல. நீ என்னடா நடுவுல வர?” என வினித் கோபமாக கத்த அவனை முறைத்தவன் “விசாலி என்ன பிரச்ன?” என வினித்தை கண்டு கொள்ளாமல் அதிதேவ் இறுக்கமான குரலில் கேட்டான். “இவன் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்ண டிரை பண்றான் ஆதி. நான் எவ்ளோ சொன்னாலும் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றான்” என அவள் இன்னும் அழுக “நீ போ. இவன நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிய ஆதி விசாலியை அனுப்ப “ஏய் நில்லுடி. நான் உன்ன போக சொல்லல” என வினித் அதிகாரம் செய்ய அவளை கண்களால் போகும்படி சைகை செய்தவன் அடுத்த நொடி அவன் முகத்தில் குத்தினான். இதை சற்றும் எதிர்பாராத வினித் ஒரு நொடி திடுக்கிட்டவன் அடுத்த விநாடி அவனும் அடிக்க வர அதை எதிர்பார்த்திருந்த ஆதி விலகி கொள்ள அவன் கீழே விழ ஆதியின் நண்பர்கள் கூட்டம் கேலியாய் அவனை பார்த்து சிரிக்க அதில் ஆத்திரம் கொண்டவன் ஆதியை எட்டி உதைத்தான். இவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர் அடித்து கொண்டதால் இவர்கள் சண்டையில் கூட்டம் கூடி இந்த பிரச்சனை பிரின்சிபலை சென்றடைந்தது. அவர் இரண்டு பேரையும் கூப்பிட்டு விசாரித்தார். “என்ன பிரச்ன 2 பேருக்கும்?. நீங்க என்ன ரௌடிகளா?. இப்படி சண்ட போடறீங்க?. டிஸிப்ளின் வேணாம்?” என அவர் திட்ட இருவரும் அமைதியாய் இருந்தார்கள். “வினித் ஏற்கனவே நீ சரியில்ல. லாஸ்ட் ஒன் இயர்ல உன் ஸ்டடீஸூம் சரி, உன் பிஹேவியர் எதும் கரெக்டா இல்ல?. நீ படிக்க வந்தியா?. என்ன நினச்சிட்டு இருக்க?” என்று திட்டியவர் ஆதியை பார்த்தபடி “உனக்கு என்னாச்சு அதிதேவ்?. நீயும் ஏன் இப்டி பிஹேவ் பண்ற?” என கேட்க இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் எவ்வளவு திட்டியும் இருவரும் வாயை திறக்கவில்லை. அதிதேவ் விசாலியை மனதில் வைத்து ஏதும் கூறாமல் இருக்க வினித்தோ இவனை எப்படி பழி வாங்குவது என சிந்தித்து கொண்டிருந்தான். இவர்கள் இரண்டு பேரும் அமைதியாய் இருந்ததை கவனித்தவர் “யூ போத் ஆர் சஸ்பெண்ட் ஒன் வீக்” என சொல்ல ஆதி ஒரு நிமிடம் அதிர்ச்சியானவன் பிறகு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியே வர வினித்தோ விசிலடித்து கொண்டே வெளியே வந்தான். ஆதி வெளியே வந்தவுடன் அவனது நண்பர்கள் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னவுடன் அதிர்ச்சியானார்கள். “ஏன்டா உண்மைய சொல்லி இருக்கலாம்ல?” “இல்ல விஷ்ணு. சொன்னா விசாலி பேர் வரும். அதனால ஒண்ணும் சொல்லல” என்று ஆதி கூறிக் கொண்டிருக்கும் போதே விசாலி அங்கே வந்தாள். “என்னாச்சு ஆதி?. பிரின்சி கூப்ட்டாங்கனு சொன்னாங்க. ரொம்ப திட்டிட்டாங்களா?” “ஒண்ணும் இல்ல விசாலி. நீ போ“ “என்னனு சொல்லு ஆதி?” என விசாலி திரும்பவும் கேட்க “போன்னு சொல்றேன்ல” என்று ஆதி கத்தியதில் திடுக்கிட்டவள் அமைதியாக சென்று விட்டாள். “ஏன் ஆதி இப்டி கத்தற?. பாவம்டா அவ“ “நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?. அவன பத்தி தான் தெரியும் தானே அவளுக்கு. எதுக்கு பேசணும்?” என ஆதி கொதித்தான். “ஆதி ரிலாக்ஸ்டா. அவன் டார்ச்சர் பண்ணா அவ என்ன பண்ணுவா?” “அவ தான் ஏதாவது பண்ணிருக்கணும். இழுத்து வெச்சு 4 அறை கொடுத்திருந்தா எல்லாம் சரி ஆகி இருக்கும் சந்தோஷ். இந்த பொண்ணுங்களே இப்டி தான. ச்சே” என்று ஆதி வெறுப்பாய் பேச “மச்சி கூல்டா. ஒன் வீக் லீவ் விட்டாச்சுனு என்ஜாய் பண்றத விட்டுட்டு ஏன் இப்டி டென்சன் ஆகற?” என விஷ்ணு ஆதியை சமாதானப்படுத்த அவன் அமைதியானான். ஆதி என்ன தான் உதவி செய்தாலும், விசாலி நல்ல பெண்ணாகவே தோன்றினாலும் ஏனோ பெண்களை பற்றிய அவனது அபிப்ராயம் மாறவில்லை. இவனுடைய நண்பர்கள் தான் இவனை எப்படி மாற்றுவது என குழம்பி போனார்கள். ஆதியும், வினித்தும் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள். அதிதேவ் படிப்பில் முன்னணியில் விளங்கினான். அதே போல அவனாகவும் வம்பு சண்டைக்கு போக மாட்டான். வந்த சண்டையை ஒரு வழி பார்க்காமலும் விட மாட்டான். மாணவர்கள் ஏதாவது படிப்பு சம்பந்தமாக எந்த உதவி என்றாலும் சொல்லி தருவான். விசாலி அவன் வகுப்பு மாணவி. அதிகமாக அவள் அவனிடம் பேசாவிட்டாலும் ஏதேனும் படிப்பில் சந்தேகம் இருந்தால் அவள் கேட்பாள். அதனால் வினித்திடம் என்ன பிரச்சனையோ என பதறி போய் ஆதி அங்கே சென்றான். வினித்திற்கு கல்லூரியில் ஏற்கனவே கெட்ட பேர் இருந்தது. […] - [காதல்- 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24-3/): அத்தியாயம்- 24 அந்த வார ஞாயிறு இறுதியில் வழக்கம் போல் அமிர்தயாழினியின் கைப்பேசி அலற, பிள்ளைகளுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினி அவசரமாக ஓடிச் சென்று உணவு மேஜையில் வைத்து இருந்த அவளின் கைப்பேசியை புன்னகையோடு எடுத்து காதில் பொறுத்தி, “ஹாய் சரவணன்” என்று பேசிக் கொண்டே வீட்டின் வெளியே இருந்த பூங்காவிற்கு நடந்துச் சென்றாள். அந்த சரவணன் என்ற வார்த்தையை கேட்ட ருத்ரதேவ்வின் முகம் சுருங்கியது. அதை கவனித்த நித்யாவோ தனக்குள் வன்மமாக சிரித்துக் கொண்டு “கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் பாய் ப்ரெண்ட் கூட என்ன பேச்சு. நானும் தான் புருஷனை பிரிஞ்சு இத்தனை வருஷம் தனியா இருக்கேன். ஆனால் நான் எந்த ஆம்பளைங்க கூடவும் பேசினது இல்லையே. அடுத்த மகா உருவாகாமல் இருந்தால் சரி தான்” என்று முணுமுணுப்பது போல் தன் அண்ணனின் காதில் சத்தமாக விழும்படியே பேசிவிட்டு அவளது அறையை நோக்கிச் சென்றாள். ருத்ரதேவ் அமிர்தயாழினியின் திருமணத்திற்கு […] - [காதல்- 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23-3/): அத்தியாயம்- 23 பின் சிவாவும் சீதாவும் இருவருக்கும் வாழ்த்துகள் கூறினர். அவர்களின் முழுமையான குடும்பத்தை பார்த்த சிவாவிற்கு இப்பொழுது தான் மனநிறைவாக இருந்தது. அனைவரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வர, மாலையை கையில் வைத்துக் கொண்டு முன்னே சென்ற ருத்ரதேவ்வின் முன் ஒரு வயதான பாட்டி வந்து நின்று “ஏன்ப்பா புதுசா கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை அழைச்சி வர, தலையில் பூ கூட வச்சிக்க வாங்கிக் கொடுக்கல. இப்படி தலையில் பூ இல்லாமலா தாலி கட்டுவீங்க. பூவும் பொட்டும் தான் ஒரு பொண்ணுக்கு அழகை கொடுக்கும். அதுவும் புருஷன் கையால பூ வாங்கி கொடுக்கும் போது பொண்டாட்டிங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? முகம் எல்லாம் பிரகாசமா மாறிடும்” என்று பேசிக் கொண்டே நான்கு முழம் பூவை அளந்து ருத்ரதேவ் கரத்தில் திணித்தார். அவனோ பூவை பார்த்து விட்டு அமிர்தயாழினியை பார்த்தான். அந்த பாட்டி கூறியது போல், பூ இல்லாமல் அவளின் […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-11/): அதிதேவும், விஷ்ணுவும் போன கார் விபத்துக்குள்ளானதை கேட்டு யாழினியும், மித்ராவும் பதறியபடி மருத்துவமனைக்கு சென்றார்கள். யாழினி உள்ளே நுழையும் போது அதிதேவ் கண்களை மூடி படுத்திருக்க யாழினி பதறியபடி வந்து அவன் கைகளை பற்றி கொண்டாள். “ஆதி என்னாச்சுடா?. கண்ண தொறந்து பாரேன்” என கதறியபடி அவனை உலுக்க படுத்திருந்தவன் கைகளோ அருகிலிருந்தவளை மெதுவாக அணைத்து கொண்டது. அவளை இறுக அணைத்தவன் யாழினியின் கண்களில் வழிந்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். அதில் ஒரு நிமிடம் சிலை போல் இருந்தவள் அடுத்த நிமிடம் அவனை காற்று கூட புகாத வண்ணம் இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். “பேபி ஒன்னும் இல்லடா. கூல்” என அவள் முதுகை வருடி ஆறுதல்படுத்த அவளுடைய அழுகை சிறிது சிறிதாக குறைந்தது. “ஒண்ணுமே இல்லேனா பின்ன ஏன்டா ஹாஸ்பிடல் வந்தே?. நியூஸ் கேட்டதுல இருந்து உயிரே இல்ல தெரியுமா?” என அவள் உச்சி முதல் பாதம் வரை அவனை ஆராய அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் “எல்லாம் காரணமாத் தான் பேபி” என்றவன் “விஷ்ணு ரெஸ்ட்டாரான்ட் போலாம்னு சொன்னானு வண்டிய திருப்பினேன். அப்பவே ஆப்போசிட்ல ஒரு லாரி ஃபாஸ்டா வந்தது. ஏன் இவ்ளோ ஃபாஸ்டா வருதுனு யோசிச்சா நாங்க இறங்கினதுக்கப்புறம் கார அவன் இடிச்சான். ஆக்சுவலி அப்போ தான் இறங்கினதால லைட் ஆன்ல இருந்ததுல உள்ளே இருக்கோம்னு நினச்சிட்டான் போல” என்றவன் “ஆனா எனக்கு ஒருத்தன் மேல டவுட்டா இருக்குது பேபி” என்று சொல்ல “யார சொல்ற?” “காளியப்பன் தான்” என்றவன் “அவன பத்தி நம்ம பத்திரிக்கைல ஒரு நியூஸ் போட சொல்லிருக்கேன்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள். “நம்ம பத்திரிக்கையா?” என கேட்க “பேபி தேவன் குரல் நம்ம பத்திரிக்கை தான்டா. அப்றம் உனக்கு இன்னெரு வேல” என்றவன் “நான் உனக்கொரு ஆடியோ ஃபைல் சென்ட் பண்றேன். அத நெட்ல போட்டு விடு. ‘அமைச்சரின் கொலை மிரட்டல்னு‘ தலைப்பு போட்டு” என சொல்ல அவள் மிரட்சியாய் ஆதியை பார்த்தாள். “என்ன ஆதி சொல்ற?” என யாழினி திடுக்கிட்டு கேட்க அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் அவளை இறுக அணைத்தான். “கூல் பேபி. நான் இத பாத்துக்கறேன்” என சொல்லவும் சரி என்றவள் “நான் அண்ணாவ போய் பாத்துட்டு வரேன்” என யாழினி எழ அவள் கையை பற்றினான். அவள் என்ன என்பது போல் பார்க்க “கொஞ்ச நேரம் என் கூடவே இரு பேபி. அந்த லாரி என் மேல மோதி இருந்தா… நான் திரும்பி உன்ன பாத்திருக்க முடியுமா?. என் பக்கத்துலயே இரு பேபி” என கண்களில் ஏக்கத்துடன் கேட்க யாழினியோ அவனை அறைந்திருந்தாள். “ஏன்டா இப்படி தான் பேசுவியா?. நீ நல்லா இருக்கேனு சந்தோஷப்பட்டா நெகட்டிவா பேசறே?. இப்டி பேசினா என்கிட்ட பேசாத” என அவள் முறுக்கி கொள்ள “சாரி பேபி.ப்ளீஸ்” என அவன் பாவமாய் பார்க்க அந்த கண்களில் தெரிந்த ஏக்கத்தில் முத்தம் கொடுத்தாள். அதனை கண் மூடி அனுபவித்தவன் அப்படியே அவளை இறுக அணைத்து கொண்டான். சிறிது நேரத்தில் யாழினி அவனிடமிருந்து விலக “என்னாச்சு பேபி?” என கேட்க “அண்ணாவ பாக்கணும்” என சொல்ல “நானும் வரேன்” என்று கூற இருவரும் விஷ்ணுவின் அறைக்கு செல்ல அங்கோ மித்ரா அழுது கொண்டிருக்க விஷ்ணு சமாதானம் செய்ய முடியாமல் திணறினான். “மித்துமா என்னாச்சுடா?” என ஆதி விசாரிக்க அவள் அப்போதும் அழுது கொண்டிருக்க “என்னாச்சுடி?” என யாழினி கேட்க “விஷ்ணுக்கு பாரு எவ்ளோ கட்டு போட்டிருக்குனு” என சொல்ல யாழினி கடுப்பானாள். “உங்க அண்ணாவும் அவர் கூட இருந்தாரு. இப்போ அவரும் இங்க தான இருக்காரு. கொஞ்சம் யோசிக்க மாட்டியா எரும மாடு” என அவள் திட்ட “அய்யோ அண்ணா… நீங்க நல்லா இருக்கீங்களா?” என கேட்க “நான் நல்லாருக்கேம்மா. ஏன்டா மித்ராகிட்ட ஒண்ணும் சொல்லலையா?” என்று கடிந்தவனை முறைத்தவன் “வந்தவுடனே டேம்ம தொறந்து விட்டுட்டா. அப்போ மிரண்டவன் தான். நல்ல வேல நீ வந்து காப்பாத்தின” என சொல்ல “டேய் ஃபிராடு” என அவள் விஷ்ணுவை அடிக்க அதை சந்தோஷமாக வாங்கி கொண்டவன் அவளை சட்டென்று அணைத்தான். “நீ எனக்காக அழறதா பாத்தா எனக்கு இப்பயே செத்திடலாம்னு தோணுது பேபி” என கூற அதில் பேச வேண்டாம் என சைகை செய்தவள் அமைதியாக அவனை மடியில் படுக்க வைக்க இப்போது அதிதேவ் ஏக்கமாக யாழினியை பார்த்தான். விஷ்ணுவின் வார்த்தையில் அதிர்ந்தவள் அடுத்து மித்ராவின் செயலில் திகைப்பானவளின் பார்வை அவளையறியாது ஆதியைப் பார்க்க அவனது பார்வை அவளை என்னவோ செய்தது. இருவரது விழிகளும் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள பேசா மடந்தையானார்கள். திடீரென்று ஒலித்த அலைபேசியின் ஒலியில் சுதாரித்த அதிதேவ் போனை எடுத்து பேச யாழினி அறையை விட்டு வெளியேற செல்ல அவள் இடையில் கை வைத்து தன்னோடு அணைத்தவன் அவளை அங்கிருந்த சேரில் அமர வைத்தான். ஏற்கனவே அந்த அறையில் நடந்ததை பார்த்தவளுக்கு அதிதேவிடம் தன்னிலை மறந்து நடந்து கொள்வது நியாபகம் வந்தது. ஒவ்வொரு முறையும் இதை பற்றி யோசிப்பவள் அதற்கான காரணத்தை ஆராயாமல் விட்டு விடுவாள். ஆனால் இன்று நடந்த சம்பவம் அவளுக்கு தெள்ள தெளிவாக அவளது மனதை உணர்த்தியது. எப்போதில் இருந்து இந்த காதல் வந்தது என சுத்தமாக அவளுக்கு புரியவில்லை. உண்மையில் அதிகமாக அவனிடம் சண்டை தான் போட்டிருக்கிறாள். ஏதேதோ யோசனையில் இருந்தவள் சடாரென்று எழுந்தாள். “என்னாச்சுடி?” என்று மித்ரா கேட்க “ஒண்ணும் இல்ல. வந்தறேன்” என்றவள் ஆதியை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள். இப்போது அவன் சொன்ன ‘என் கூட இரு பேபி‘ அந்த வார்த்தைகள் அவளை எங்கோ அழைத்து சென்றது. திடீரென்று அவள் ஆதியை ஆராய்ச்சியாக பார்க்க என்ன என்பது போல் புருவம் உயர்த்தியவனை பார்த்தவள் அமைதியாக பார்த்தபடி இருந்தாள். “நீ… […] - [காதல்- 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22-3/): அத்தியாயம்- 22 ருத்ரதேவ் அறைக்கு வந்ததிலிருந்து தன் அழுகையை கட்டுப்படுத்த முயன்றவளுக்கு வழியும் கண்ணீரை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். இன்று வரை அவன் முன்பு அவள் அழுததே இல்லை அல்லவா. இன்று அழுகையுடன் அவன் முன் நிற்பது சங்கடமாக உணர்ந்தவள் அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ருத்ரதேவ்வோ அவளை ஆழமாக பார்த்து “நித்தி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் யாழினி. அவள் ஏன் இப்படி மாறிட்டானு தெரியல. முன்னெல்லாம் அவளுக்கு என்ன வேணுமோ அதுக்கு மட்டும் தான் அடம்பிடிப்பாள். அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று உறுதியோடு இருப்பாள்” என்று பேசியவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனமோ, ‘இப்போவும் என்னை வெளியே துரத்தி விடணும்னு வெறியோட தான் இதெல்லாம் ட்ரை பண்றா’ என நினைத்தவள், “நானும் அத்விக்கும் இங்கே இருந்து போயிடட்டுமா?” என்று கேட்டவளை புரியாமல் பார்த்து, “என்ன புரியல” என்றான். அவன் காதில் விழுந்தது சரியான வார்த்தைகள் தானா […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-12/): சில்லென்று குளிர் காற்று வீச கடற்கரை மணலில் அதிதேவும், யாழினியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் சின்ன குழந்தை ஒன்று மண் வீடு கட்டி கொண்டிருக்க அதனை யாழினி ரசித்து கொண்டிருக்க ஆதியோ யாழினியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான். “பேபி” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை பார்த்தவள் ” என்ன ஆதி?” என கேட்க “பேபி நீ எப்பவும் என் கூட இருப்பியா?” என ஏக்கக் குரலில் கேட்க “நான் உன்கூட தான இப்பவும் இருக்கேன் அதி டார்லிங்” என அவள் விளையாட்டாய் கேட்க “நீ எங்க பேபி இருக்க?. ஒரு நாள் மட்டும் என் கூட இருந்த. அப்புறம் நான் உன்ன கண்டுபிடிக்காம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என ஆதி கண்களில் வலியுடன் கேட்க “என் அதி பேபிக்கு என்னாச்சு?. நான் உன்ன விட்டு எங்கேயாவது போவேனா?” என மென்மையாக கூறிய யாழினி அவன் நெற்றியில் முத்தமிட “ஐ லவ் யூ பேபி” என இறுக அணைத்தான். ஆதி “ஐ லவ் யூ பேபி” என பக்கத்தில் படுத்திருந்த விஷ்ணுவை இறுக அணைக்க விஷ்ணுவின் கத்தலில் ஆதி ஒன்றும் புரியாமல் விழித்தான். “டேய் நீ எங்கடா இங்க?. யாழ் பேபி இங்க தான இருந்தா?” என கேள்வி கேட்க விஷ்ணு அவனை ஒரு மாதிரி பார்த்தான். “என்னடா?. ஏன் இப்படி பாக்கற?” என புரியாமல் ஆதி கேட்க “மச்சி என்னடா பண்ணிட்டு இருக்க?. அவனாடா நீ?” என விஷ்ணு கலாய்க்க “மச்சி” என ஆதி கேள்வியாய் பார்க்க “ஏன்டா என் தங்கச்சி கிட்ட பேசணும்னா போன் பண்ணி பேசுடா. நடு ராத்திரில தோஸ்தனா பண்றியா நீ?. உன் தங்கச்சி கிட்ட சொல்றேன்” என புகார் வாசிக்க “டேய் அப்டிலா சொல்லி என் இமேஜ் டேமேஜ் பண்ணிறாதடா. நானே யாழினி கிட்ட எப்டி லவ் சொல்றதுனு திணறிட்டு இருக்கேன்” என சொல்ல “அதுக்கு ஏன்டா என் தூக்கத்த கெடுத்த?. இப்போது மித்து கிட்ட கெஞ்சி, கொஞ்சி பக்கத்துல வந்தா. பாவி. கரெக்டானா டைம்ல எழுப்பி விட்டான்” என புலம்ப இப்போது ஆதி விழுந்து விழுந்து சிரித்தான். “சிரிக்காதடா. தூக்கத்தை கெடுத்துட்டு… போடா” என்று விஷ்ணு போர்வையை போர்த்தி கொண்டு தூங்க ஆதி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தான்.                       ************ ஆதியின் டிமார்ட் கம்பெனி அவனுடைய கரெக்டான டெலிவரியால் பிரபலமடைந்தது. குறிப்பிட்ட நாட்களில் அவன் கம்பெனி நல்ல பெயரை பெற்றது. யாழினியின் கண்கள் அங்கும் இங்கும் தீவிரமாக கணிப்பொறியில் இயங்கி கொண்டிருக்க தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவன் ஏதேச்சையாக பார்க்க அந்த கரு விழிகளின் போக்கில் அவன் தடுமாறி கொண்டிருக்க சரியாக விஷ்ணு உள்ளே வர அவன் வந்தது கூட புரியாமல் ஆதி யாழினியை சிலை போல பார்த்துக் கொண்டிருந்தான். “மச்சி” என விஷ்ணு கூப்பிட ஆதியோ அவனை கண்டு கொள்ளவில்லை. அதை கவனித்த விஷ்ணு “ஆதி” என உலுக்க அதிதேவ் கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான். “டேய் எப்போ வந்த?” என ஆதி கேட்க “ஏன்டா இவ்ளோ நேரமா கத்தறேன். எப்போ வந்தேனு கேட்கற?” என விஷ்ணு கடுப்பானான். “சாரிடா. வினித் கம்பெனில என்னென்ன நெகட்டிவிட்டினு இருக்குனு விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சியா?” என ஆதி கேட்க “நீ புக்ஸ்க்கு சொன்ன மாதிரி தான் அவனும் டிரை பண்றான். ஆனா கவுண்ட்ஸ் ஓரளவுக்கு மேல வந்தா அவனே அமௌண்ட் அடிச்சிடறான்டா” என சொல்ல ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “டேய் அவன் இப்படி பண்ணலேனா தான் ஆச்சரியப்படணும்” என சொன்னவன் “விடு. நம்ம இதுக்கொரு சொல்யூஷன் கண்டுபிடிக்கலாம்” என ஆதி பேசி கொண்டிருக்கும் போது அவனுக்கு போன் வந்தது. “ஹலோ“ “என்ன சொல்றீங்க?” என அதிர்ந்தவன் “யார் அந்த டெலிவரி பாய்?” என விவரம் கேட்க “சரி. நான் வரேன்” என சொல்லி போனை கட் பண்ணியவன் “விஷ்ணு நம்ம வேர் ஹவுஸ் போகணும். வா” என்றவன் “யாழினி நான் சொன்னது எல்லாம் ஃபினிஷ் பண்ணி வை. அர்ஜென்ட் வொர்க். வந்தறோம். வாடா” என விஷ்ணுவை அழைத்துச் சென்றான். “மச்சி என்னாச்சுடா?” என விஷ்ணு விசாரிக்க “யாரோ டெலிவரி பாய் டெலிவரி பண்ணதெல்லாம் தப்பு தப்பா பண்ணிருக்கானாம். கம்ப்ளெய்ண்ட் பண்றாங்கனு போன் பண்ணாங்கடா” என ஆதி கோபமாக  சொல்ல “என்னடா சொல்ற?” என்றவன் “அவன டிராக் பண்ணி சொன்னாங்கடா. அவன் இன்னைக்கு வேலைக்கு வந்திருக்கான். எனக்கு என்ன ரீசன்னு தெரியணும்” என்று இறுக்கமாக சொல்ல “சரிடா. பாத்துக்கலாம். […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-12/): சந்தோஷிடம் பேச ஆதியும், விஷ்ணுவும் வர அங்கோ எதிர்பாராத விதமாக யாழினியை பார்த்த ஆதி அவளிடம் பேசி கொண்டிருக்கும்போது யாழினியின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. “பேபி என்னாச்சுடா?” என்று ஆதி பதற அவள் அவனுக்கு பின்புறமாக கை காட்டினாள். அங்கே கார்த்திக் கத்தியுடன் வந்து கொண்டிருந்தவன் ஆதி திடீரென்று திரும்பியதில் அதிர்ச்சியில் சிலை போல நின்றான். “ஹாய் மிஸ்டர் கார்த்திக் என்ன இந்த பக்கம்?” என்று விசாரித்தவன் “ஓ… கைல கத்திலா வெச்சிருப்பீங்க போல?” என்று பேசி கொண்டே அருகில் சென்றவன் அவன் எதிர்பார்க்காத ஓர் நொடியில் அவனை ஓங்கி அறைந்தான். அதில் கத்தி தூரப் போய் விழுந்தது. “ஏன்டா போன்னா போதுனு விட்டு வெச்சா நீ என் மேலயே கை வைப்பியாடா?” என்று பேசி கொண்டே திரும்ப இன்னொரு முறை அறைந்தான். ஆதியின் செயலில் உள்ளுக்குள் நடுநடுங்கி கொண்டிருந்த கார்த்தி ஒன்றும் செய்ய முடியாமல் அடி வாங்கி கொண்டிருந்தான். “உன்ன யாருடா அனுப்பி வெச்சது?” என விசாரிக்க யாழினியோ முதலில் இருந்த பதட்டத்தில் யாரோ என நினைத்தவள் கார்த்திக்கை பார்த்ததும் வந்த கோபத்தில் அவள் பங்குக்கு 4 அறை அறைந்தாள். “பேபி கூல்டா. விடு. நான் பாத்துக்கறேன்” என ஆதி சமாதானப்படுத்த “இல்ல ஆதி. இவன் பண்ணது எதுமே சரியில்ல. தேவையில்லாம என் மேல பழி போட்டான். இப்போ உங்களயே கொல்ல வரான்” என்று கூறி கொண்டே ஒரு கராத்தே அடி கொடுக்க கார்த்தி தள்ளி போய் விழ ஆதியோ வாய் பிளந்து நின்றான். ‘வாவ்… என் பேபிக்கு கராத்தே கூட தெரியுமா?’ என பிரமிக்க இவர்கள் சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் வந்தார்கள். “மச்சான் என்னாச்சுடா?” என விஷ்ணு கேட்க “சார் என்ன கொல்ல வந்தாருடா” என கார்த்திக்கை காட்ட அவன் பங்குக்கு அவனும் அடிக்க “டேய் இவன் தான்டா உன் தங்கச்சி மேல பழி போட்டது” என சந்தோஷிடம் சொல்ல ஆக மொத்தம் எல்லாரும் அறைந்ததில் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தான். “மச்சி இவன போலீஸ்ல ஹேன்ட் ஓவர் பண்ணனும். நீங்க போங்க” என ஆதி சொல்ல “நீ போக வேண்டாம் மச்சி. நான் பாத்துக்கறேன்” என சொன்னவன் கார்த்திக்கை இழுத்து சென்றான். “பேபி இதனால தான் சொல்றேன். ப்ளீஸ். கொஞ்சம் கவனமா இரு” என ஆதி கவலையோடு கூற “நீ இருக்கப்ப நான் ஏன் பயப்படணும்?” என யாழினி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க “பேபி” என்று துள்ளலான குரலில் கூறினான். “மச்சான் நான் இங்க தான்டா இருக்கேன்” என சந்தோஷ் சொல்ல “டேய் நீ இன்னும் போகலயா?” என ஆதி கேட்க சந்தோஷ்க்கு பக்கத்தில் மித்ரா நிற்பதை பார்த்தவன் மித்ராவை அருகில் அழைத்தான். “மித்துமா எங்க போறதா இருந்தாலும் சந்தோஷ் கூட போங்க. சரியா?” என்று வாஞ்சையுடன் கூறியவன் “யாழினி உனக்கும் தான் சொல்றேன்” என்று குரலில் அழுத்தம் கொடுத்தவனை முறைத்து பார்த்தாள். “நீ என்ன பாத்தாலும் வேலைக்கு ஆகாது. டேய்… கூட்டிட்டு போடா” என்று சந்தோஷூடன் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவன் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தபடியே காரை ஓட்டினான். அவன் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் விஷ்ணு வர அவனிடம் அங்கு என்ன நடந்தது என விசாரித்தவன் நாளை என்ன செய்யலாம் என யோசனையுடன் உறங்கினான். அடுத்த நாள் அலுவலகத்தில் வேலை இறக்கை கட்டி கொண்டு பறந்தது. யாழினி வந்ததும் மூவருமாக சேர்ந்து ஆலோசனை செய்தவர்கள் முதலில் மின் பொருட்களை விற்பனைக்கு வைக்கலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். தொலைக்காட்சி, அலைபேசி, சார்ஜர், ஹெட்செட், பென் டிரைவ், ஸ்மார்ட் காட்ஜெட்ஸ் என்று விரிவாகி கொண்டே போனது. “மச்சி எல்லாம் ஓகேடா. பட் இதெல்லாம் எப்டிடா சேல்ஸ் ஆகும்?” என்று விஷ்ணு சந்தேகமாக கேட்க “இன்ட்ரடியூஸிங் ஆஃபர்னு போட்டுடலாம்டா. தென் ஈச் அன்ட் எவ்ரி புரோடெக்ட் எல்லா ஆங்கிள்லயும் போட்டோ எடுத்து போடணும். ஓகேவா?. அப்போ தான் கஸ்டமர்ஸ்க்கு கரெக்டா தெரியும்டா” என்றவன் “ஃபர்ஸ்ட் இன்டர்வியூ எடுக்கணும். என்னைக்கு டேட் அனௌன்ஸ் பண்ணிருக்க யாழினி?” “இந்த வீக்ல தேர்ஸ்டே, ஃபிரைடே“ “ஓகே. நீ இன்டர்வியூ பண்ணு. ஓகேவா?” என விஷ்ணுவிடம் ஆதி சொல்ல “நானா?” என்று அதிர்ச்சியாக கேட்க “எதுக்குடா இவ்ளோ ஷாக்?” என கோபமாக ஆதி கேட்டான். “தேவ் இன்டர்வியூ பண்ணுவானு சொன்னே ஆதி?” “யாருக்கு என்ன வேல கொடுக்கணும்னு எனக்கு தெரியும்” என ஆதி இறுக்கமான குரலில் கூறினான். “என்னாச்சு ஆதி?” என யாழினி கேட்க “நத்திங்டா” என்றவன்  “நீ சோசியல் மீடியா செக் பண்ணியா?. ஏதோ வீடியோ வைரலா போகுதாமே?. நீ பாத்தியா பேபி?” “இல்லயே. என்ன வீடியோ?” […] - [காதல்- 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21-3/): அத்தியாயம்- 21 வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு இருந்தான் ருத்ரதேவ். சிவாவும் தன் காரை எடுத்தபடி “நான் சொன்னதை பத்தி கொஞ்சமாச்சும் யோசி ருத்ரா” என்று மட்டும் கூறியவன் அங்கே இருந்து கிளம்பிவிட்டான். ருத்ரதேவ் ஒரு பெருமூச்சோடு காரை எடுத்தவன் கரம் வண்டியை ஓட்டினாலும், எண்ணங்களோ சிவா பேசியதில் தான் சுழன்றுக் கொண்டு இருந்தது. மதியம் வேளை ஒரு பைலில் ருத்ரதேவ்விடம் சைன் வாங்க வந்து இருந்த சிவாவோ “அப்புறம் ருத்ரா” என்று மொட்டையாக பேச, ருத்ரதேவ் புரியாமல் நண்பனை பார்த்தான். “இல்ல இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போற?” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி, “என்ன விஷயம் நேரடியா சொல்லு சிவா. இப்படி சுத்தி வளைச்சி பேசுறது எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல” என்று சொல்லிக் கொண்டே பைலை சரி பார்த்து விட்டு, சைன் செய்து சிவாவிடம் பைலை கொடுத்தான். சிவாவும் “சரிடா நேராவே கேட்கிறேன். எப்போ மேரேஜ் […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-12/): அடுத்த நாள் மருத்துவமனையில் உடல் முழுக்க கட்டுடன் வினித் படுத்திருந்தான். அவன் பக்கத்தில் காளியப்பன் கொலைவெறியில் இருக்க அவன் அம்மாவோ கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார். நேற்று இரவு ஆதி வினித்தை அடித்ததை கேள்விப்பட்டதும் அவருக்கு ஆதியை கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. முதலில் வினித்தின் நிலையை பார்த்து துடித்தவர் உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்தார். ஆதியின் கை வண்ணத்தில் அவன் உடல் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. அவர் விசாரித்த வரையில் ஆதி அவனை தனியாக ஒரு இடத்திற்கு இழுத்து சென்று அடித்ததாக சொன்னார்கள். இதை வைத்தே ஆதியை அடித்து நொறுக்கலாம் என்ற முடிவில் இருந்தார். அனைத்து பத்திரிக்கையையும் மருத்துவமனைக்கு வரவழைத்தவர் “அதிதேவ் முன் பகை காரணமாக தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்தான்” என்று கண்ணீருடன் அறிக்கை விட்டார். ஏதேச்சையாக யூடிப்பில் இதனை ஆதியும், விஷ்ணுவும் நேரடி ஒளிபரப்பில் பார்த்திருந்தனர். “மச்சி என்ன இது?. இந்த ஆள் இப்டி பழி போடறான்?” என்று அதிர்ச்சியுடன் கேட்க “மச்சி நம்ம நேத்து பார்ட்டி கொடுத்தப்ப பிரஸ்காரன் எவனோ நான் அடிச்சது போட்டோ எடுத்திருக்கான்” என்று விளக்கம் சொல்லியவன் “தேவன் குரல் பத்திரிக்கை பாத்தியா மச்சி?” “இல்லயே” என்று சொல்லியவுடன் தனது அருகில் இருந்த பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். அதில் வினித் ஆதியை அடிப்பது போல் போட்டோ எடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த விஷ்ணு திடுக்கிட்டான். “மச்சி இது எப்படா நடந்தது?” என்றவனை பார்த்து கண் சிமிட்டியவன் “ஷாக்க குற மச்சி. இப்போ இன்னொன்னு நடக்க போகுது” என்றபடி மடிக்கணியை பார்த்தான். “ஆதி எதுனாலும் சொல்லிட்டு செய்டா” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்க டிவியில் இருந்த நிருபர் ஒருவர் “சார் நேத்து வினித் அதிதேவ் சார அடிக்க டிரை பண்ணாங்க. என்கிட்ட ஆதாரம் இருக்கு” என்று போட்டோ காட்டினான். இதை எதிர்பார்க்காத காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். அந்த போட்டோவால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. பின் சில நிமிடங்களில் சுதாரித்தவர் “இது எதிர்க்கட்சிகளின் சதி” என்று பேச்சை மாற்றினார். ஆதி அதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க விஷ்ணு புரியாமல் பார்த்தான். “டேய் என்னடா நடக்குது?” என்று வடிவேலு மாடுலேசனில் விஷ்ணு கேட்க “வெயிட் அண்ட் வாட்ச் மச்சி” என்று கண்ணடித்தான். “இனி அவன் எது பண்ண டிரை பண்ணாலும் இப்டி தான் நடக்கும்” என்று இறுகிய குரலில் கூறியவன் மேற்கொண்டு வேலைகளை கவனித்தான். விஷ்ணு யோசனையாக நிற்க “போடா. நெக்ஸ்ட் என்னென்ன திங்க்ஸ் நம்ம ஆன்லைன்ல கொண்டு வரணும்னு பாருடா. நான் அதுக்குள்ள ஃபைல்ஸ் பாத்துட்டு வந்தறேன். டிஸ்கஸ் பண்ணலாம்” என்று சொல்ல விஷ்ணு தலையாட்டியபடியே வெளியே சென்றான். சிறிது நேரம் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு யாழினியின் நியாபகம் வந்தது. அவளின் நினைவில் உள்ளுக்குள் உற்சாக ஊற்று ஏற்படுவதை உணர்ந்தவன் அவனை அறியாமல் யாழினிக்கு போன் செய்தான். “ஹலோ” என்ற யாழினியின் குரலில் உலகை மறந்தவன் பின் சுதாரித்து “பேபி” என்று குரலில் காதல் பொங்க சொல்ல அவளோ அமைதியானாள். “பேபி லைன்ல இருக்கியா?” என்று பதற “சொல்லுங்க ஆதி“ “உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லயே?. இப்போ எப்படி இருக்க?” “எனக்கு ஒன்னும் இல்ல ஆதி. நான் ஆஃபிஸாவது வந்திருப்பேன். இங்க போரடிக்குது” என்று அவள் ஆதியை குற்றம் சொன்னாள். “பேபி நான் சொன்னா கேப்ப தானே?. நீ ரிலாக்ஸ்டா இருந்துட்டு நாளைக்கு வா. ஓகேவா?” என்று அவன் சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்ல யாழினி திரும்ப அமைதியானாள். “பேபி ரொம்ப ஃபீல் பண்ணாத. நாளையிலிருந்து உனக்கு இங்க ஃபுல் வொர்க் இருக்கு. அதனால தான் இன்னைக்கு உனக்கு லீவ் கொடுத்திருக்கேன்” என்று சீண்ட “அதான பாத்தேன். என்னடாப்பா லீவு எடுத்துக்கோனு சொல்லிட்டிங்கனு. அப்போ அப்போ எம்ப்ளாயினு கரெக்டா ஞாபகப்படுத்தறீங்க” என்று பதிலுக்கு கோபமாக கத்தினாள். “பேபி நீ எம்ப்ளாயினு யாரு சொன்னா?. நீ தான ஓனர்?” “என்ன?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க “பேபி இத பத்தி அப்டியே கொஞ்ச நேரம் நீ யோசிப்பியாம். நான் வொர்க் முடிச்சிட்டு உன்ன கூப்பிடுவேனாம்” என்று அவள் கூப்பிட கூப்பிட ஆதி போனை கட் செய்தான். யாழினியோ போனை பார்த்தபடி குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். ‘என்ன ஆச்சு இவனுக்கு?. இவன் இப்டி எல்லாம் பேச மாட்டானே?’ என்று ஒன்றும் புரியாமல் யோசித்தபடி அமர்ந்திருந்தாள். விஷ்ணு சிறிது நேரம் ஆதி சொன்ன வேலையை பார்த்தவன் திரும்ப வந்தான். விஷ்ணு உள்ளே வரும்போது ஆதி தனக்குள் சிரித்து கொள்வதை பார்த்தவன் “ஆதி சார் உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று நக்கலாக கேட்டான். “ஏன்டா நான் நல்லாத்தானே இருக்கேன்“ “முகத்துல ஒரு ஒளி வட்டம் தெரியுதே?” “அதெல்லாம் ஒண்ணும் இல்ல பக்கி“ என்றவனை சிரிப்போடு பார்த்தவன் “என்னடா தங்கச்சி நியாபகமா?. அவதான் இந்த மாதிரி பொன் மொழி எல்லாம் சொல்லுவா” என்று ஓட்ட ஆதி தன்னை மறந்து சிரித்தான். “என்ன மச்சி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” என்று விஷ்ணு கேட்க “ஆமாடா. என் பேபி என்கிட்டயே வந்துட்டா” என்று சொன்னதில் விஷ்ணு அதிர்ச்சியாய் அவனை பார்த்தான். “என்னடா சொல்ற?” […] - [காதல்- 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20-3/): அத்தியாயம்- 20 தன்னை மறித்து நின்று இருந்த நித்யாவை கேள்வியோடு பார்த்தாள் அமிர்தா. நித்யாவோ கடுங்கோபத்துடன் “உன்னையும் அந்த ஓடிபோனவளோட பிள்ளையையும் வெளியே அனுப்ப நான் நினைச்சா, நீ என்னையே வெளியே அனுப்ப என் அண்ணனை ஏத்தி விடுறீயா?” என்று கேட்டாள். அமிர்தா சலிப்பாக தலையை ஆட்டி விட்டு “இந்த மாதிரி எல்லாம் யோசிச்சு ஏத்தி விடுறது எல்லாம் உன்னை மாதிரி ஆளுக்கு தான் தெரியும் நித்யா. கொஞ்சம் வழிய விடுறீயா எனக்கு வேலை இருக்கு” “உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையாடி. இப்படி இன்னொருத்தார் வீட்ல வந்து உட்கார்ந்துட்டு சொகுசா வாழுறோம்னு. இத்தனை வருஷமா கிடைச்சதை சாப்பிட்டு இருந்தவளுக்கு இப்படி நல்ல சாப்பாடு கிடைக்கும் போது விட்டு போக எப்படி மனசு வரும். அதான் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு இங்கேயே டேரா போட்டுட்ட போல” என்று அவள் மனதை காயப்படுத்த நித்யா பேச, அமிர்தாவோ அவளை முறைத்து பார்த்தவள் “இங்க […] - [காதல்- 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19-3/): அத்தியாயம்- 19 வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் அமிர்தாவிடம் கொடுத்தவன், அவள் பெயர் என்னவென்று கேட்டு மனதில் பொதித்துக் கொண்டான். பின் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க, அமிர்தா தான் “அத்விக் வைக்கலாமே” என்று கேட்டுக் கொண்டாள். அது ருத்ரதேவ்விற்கும் பிடித்து போக, சரியென்று “அத்விக்தேவ்” என சொல்லி குழந்தையின் பெயரை பதிவு செய்தனர். அதன் பின் ஒரு வாரம் மருத்துவமனையில் கழிய, மீண்டும் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்தவன் அமிர்தாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அதை வாங்கிக் கொடுத்து விட்டான். நித்யாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை. தன் கல்லூரியில் எதிரியாக இருந்த அமிர்தா இன்று அவளின் வீட்டிலே ஒரு ராணி போல் வலம் வருவதை அவளால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. ருத்ரதேவ் மிரட்டி வைத்து இருந்ததால், அவன் வீட்டில் இருக்கும் நேரம் பொறுத்துக் கொண்டு இருப்பாள், அவன் வேலைக்குச் சென்றதும் அமிர்தாவையும் அத்விக்கையும் கண்டமேனிக்கு திட்ட […] - [அத்தியாயம் 20.2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2-2/): “ஆதி அழாதடா. நம்ம என்னனு கன்பார்மா கேட்டுக்கலாம்டா. நீ ஃபீல் பண்ணாத. அப்பா நம்மோட தான் இருப்பார்” என்று சமாதானப்படுத்தினான். ஆதி அவனை நிராசையாக பார்த்தான். “அழக்கூடாது ஆதி” என்று அவனை ஆறுதலாய் அணைத்தான். விஷ்ணு விமான கம்பெனிக்கு போன் செய்து விசாரிக்க அந்த செய்தி உறுதி என்றே தெரிந்தது. ஆதியும், விஷ்ணுவும் ஆதியின் வீட்டுக்கு போகும் போது லலிதா அங்கே அழுது கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் அவன் தம்பி அமைதியாக இருந்தான். ஆதி அவர்களிடம் எப்போதும் ஏதும் வைத்து கொள்வதில்லை. இப்போது அங்கே செல்ல “வீட்ட விட்டு வெளிய போடா அனாதை பயலே. இத்தன நாள நல்லா இருந்தாரு… இவன் பிஸினஸ் பாக்கறேனு உள்ள வந்து அவங்க அப்பாவ கொன்னுட்டான்” என்று எல்லார் முன்னும் ஆதி பழி போட்டாள். “டேய் வெளிய போடா” என்று வசுதேவ் துரத்த ஆதியின் ரௌத்திர பார்வையில் ஒரு அடி தள்ளி நின்றான். விஷ்ணு வசுதேவிடம் சண்டைக்கு போக அவனை தடுத்தவன் அந்த வீட்டை விட்டு கிளம்பினான். ஆதி மௌனமாக கார் ஓட்டி கொண்டு வந்தான். அந்த மௌனம் விஷ்ணுவுக்கு பீதியை கிளப்பியது. விஷ்ணு பேசலாம் என்று நினைக்க ஆதியே பேச ஆரம்பித்தான். “ மச்சி இங்க இருந்தா மூச்சு முட்டியே செத்துடுவேன் போல இருக்கு. நான் ஊட்டிக்கு போகட்டுமாடா?” “ஏன்டா மச்சான் இப்டி பேசற?. உனக்கு நான் இருக்கேன்டா. இப்படி பேசாத. நீ போய்ட்டு வா. நானும் வரட்டுமா?” “இல்லடா. இங்க ஆஃபிஸ் பாக்கணும். நீ இங்க என்ன நடக்குதுனு எனக்கு போன் பண்ணனும். சோ நீ இங்க இருக்கணும்டா“ “ஓகேடா. நான் பாத்துக்கறேன்” என்ற விஷ்ணு அவனை ஊட்டிக்கு அனுப்பினான். ஆதிக்கு ஒவ்வொன்றாய் நினைக்கும்போது கண்ணீர் பெருகியது. அதே சமயம் கோபமும் வந்தது. அவன் தனக்குள் இறுகி போய் அமர்ந்திருந்தான். அப்போது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அவன் திரும்பி பார்த்தான். ஒரு பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நின்றவள் “சார்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. என்ன துரத்திட்டு வராங்க” என்று அழுது கொண்டே சொன்னவளை புழுப்போல பார்த்தான். “என்ன நடிக்கிறயா?. அவனும் உங்க குரூப் தான?. உனக்கு தேவ பணம் தான?. இந்தா” என்று பர்சில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட அவளோ அவன் கண்களை ஊடுருவுவது போல் பார்த்தவள் சட்டென அவன் பணத்தை வாங்கியவுடன் அவன் அவளை ஏளனமாக பார்க்க அவளோ அதை அவன் முகத்தில் விசிறி எறிந்தாள். பின்பு அவனை ஒரு முறை பார்த்தவள் சட்டென அங்கிருந்து ஓடினாள். அவனை அந்த பார்வை ஏதோ செய்தது. ஆனால் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்காமல் பணத்தை எடுத்து கொண்டிருக்கும் போது இன்னும் இருவர் அந்த பக்கமாக ஓடினர். அப்போதும் அவன் அவர்களை கண்டு கொள்ளவில்லை. ‘என்னைய எப்டி மதிக்காம போகலாம்?’ என்ற ஈகோ தலை தூக்கி இருந்தது. இப்படி அவன் சிந்தித்து கொண்டிருக்க திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க ஆதி திடுக்கிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். அங்கே அவனிடம் பேசிய பெண் 2 ஆண்களிடம் போராடி கொண்டிருந்தாள். அந்த மிருகங்கள் அவள் மேல் பிராண்டி கொண்டிருக்க அவளால் அதை எதிர்த்து போராட முடியவில்லை. அதை கண்டதும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தவன் பின் சுதாரித்து அவர்களை அடித்து உதைத்தான். அவர்கள் கை, கால்களை உடைத்தவன் அவள் அருகில் சென்று பார்க்க அவளோ மயங்கியிருந்தாள். ஆதி பதறி போய் அவளை எழுப்ப அவளோ கண்ணைத் திறக்கவில்லை. நிலவின் வெளிச்சத்தில் அவளை கண்டவன் அவளது உடையை சரி செய்தான்.  பின் தனது சட்டையை எடுத்து போட்டு விட்டவன் அவளை ஏந்திக் கொண்டு காரை நோக்கி சென்று அவளை பின் சீட்டில் படுக்க வைத்தவன் தனது வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. லலிதாவின் நினைவில் அவளை நம்பாமல் பேசியதை நினைத்து வருந்தினான். மிக வேகமாக காரை ஓட்டி சென்றவன் தனக்கு தெரிந்த டாக்டரை அழைத்தான். அவளை பரிசோதித்தவர் அதிர்ச்சியாலும், பயத்தாலும் மயங்கி விழுந்ததாக சொன்னார். மேலும் அவளுடைய காயத்துக்கு மருந்துகளும் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறியவன் அவர் சென்ற பின்னும் அவளை பார்த்தபடியே நின்றான். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவள் கண் விழித்தவள் ஆதியை பார்த்ததும் மிரட்சியாய் விழித்தாள். “பயப்படாத” என்று அவளை ஆறுதல்படுத்த அவளோ “நீ… நீயா?. நீ ஏன் என்ன காப்பத்தினே?. நீயும் அவங்கள மாதிரி தானே?” அவளுடைய சொற்களில் அவன் கல்லாய் சமைந்து நின்றான். என்ன பேசுவது என்றே புரியாமல் விழித்தான். “ஏய் என்ன பேசற நீ?. பாவம்னு காப்பாத்தி கூட்டிட்டு வந்தா நீ என்ன இப்படி பேசற?” “நீ எதுக்கு எனக்கு பணம் குடுத்த?” “அ… அது” என்று திணறினான். “சாரி. நான் வேற டென்சன்ல இருந்தேன். அதான்” என்று தயங்கியபடி கூறினான். அவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. ‘எதுக்கு இந்த பொண்ணுக்கு இப்படி விளக்கம் கொடுக்கறோம்?’ என்று. “ஒரு நிமிஷம் இரு” என்றபடி உள்ளே சென்றவன் அவள் குடிக்க ஜூஸ் கொண்டு வந்தான். “பர்ஸ்ட் இத குடி” என்ற போது அவள் தயங்கினாள். “என்ன பாக்கற?. […] - [அத்தியாயம் 20.1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-1/): சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்க அந்த மலை பிரதேசத்தின் இரவு நேரக் குளிரினை கூட உணர முடியாமல் அதிதேவ் இறுகி போய் படுத்திருந்தான். ஆதியின் மனம் அவனது அப்பாவின் இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் துவண்டு போயிருந்தது. அதிதேவ் – ஜெயதேவுக்கும் கயல்விழிக்கும் பிறந்த மகன். அவனது அம்மா அதிதேவ் பிறந்த போது காலமானார். கயல்விழி அதிதேவின் முதல் மனைவி. ஜெயதேவும் கயல்விழியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கயல்விழி உடனான காதலில் ஜெயதேவின் வீட்டினருக்கு உடன்பாடு இல்லாததால் அவர்களது காதலை எதிர்த்தனர். ஜெயதேவ் அவரது வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறினார். முதல் இரு வாரங்கள் தம்பதியர் சந்தோஷமாக களித்தனர். ஜெயதேவ் தனது நண்பன் சுரேஷின் உதவியால் வேலையில் சேர்ந்தார். நாட்கள் இறக்கை கட்டி செல்ல கயல்விழி கர்ப்பம் ஆனார். ஜெயதேவ் அவரை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டார். கயல்விழி மன்த்லி செக்கப்புக்காக ஹாஸ்பிடல் போன போது அவருடைய பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர் கூறினார். அதை கேட்ட கயல்விழி அதிர்ந்து போனார். ஆனால் ஜெய்யிடம் இதை பற்றிய எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பிரசவம் நெருங்க நெருங்க அவருக்கு பயம் ஏற்பட்டது. கடைசியில் கயல்விழிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் போது டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு ஜெய் மனம் உடைந்தார். கயல்விழியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் கூறவும் ஒன்றும் புரியாமல் ஜெயதேவ் திணறினார். பிரசவத்திற்கு சென்ற கயல்விழி பிணமாக தான் வந்தார். அவரால் கயல்விழி இறந்ததை நம்ப முடியவில்லை. அதிலிருந்து வெளிவராமல் தவித்தவரை அவரது குடும்பம் அரவணைத்தது. ஜெய் கயல்விழியின் எதிர்பாராத இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் திணறினார். நாட்கள் அதன் போக்கில் செல்ல அதிதேவ் அவன் பாட்டியிடம் வளர்ந்தான். முதலில் எதிலும் கவனம் செல்லாமல் இருந்தவர் பின்னர் மெல்ல மெல்ல தனது தொழிலில் கவனம் செலுத்தினார். தமயந்திக்கு அவரது மகன் இளம் வயதில் இப்படி இருப்பது மிகவும் வேதனையாக இருக்க அவர் தனது மகனை இன்னொரு திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால் ஜெயதேவ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க அதிதேவின் ஐந்தாவது வயதில் அன்னையின் வேதனை தாங்காமல் திருமணத்திற்கு சம்மதித்தார். லலிதா கே.என் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வாரிசு. இவளது பெற்றோர்கள் பிஸினஸில் இருப்பதால் இவளை யாரும் அதிகம் கண்டு கொள்ளவில்லை. தான் தோன்றித்தனமாக வளர்ந்தாள். எப்போதும் டிஸ்கோத்தே, பப், பார்ட்டி என்று இருப்பவள். அவளுக்கு ஏற்கனவே ஜெயதேவின் மீது ஒரு கண் இருந்தது. அவள் ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்த யோசிக்க ஜெயதேவ் அவள் கண்களில் மண்ணை தூவினார். இவளது எண்ணம் பற்றி அவளது நட்பு வட்டாரங்களுக்கும் தெரியுமாதலால் ஜெய்யின் திருமண செய்தியால் லலிதாவிற்கு தலைகுனிவாக ஆகி விட்டது. அப்போதே அவளுக்கு ஜெயதேவின் மேல் கோபம் இருந்தது. இப்போது திரும்பவும் ஜெய்க்கு திருமணம் நடக்கப் போவதை தெரிந்ததும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ஆனால் அவள் இலவச இணைப்பாக அதிதேவை எதிர்பார்க்கவில்லை. இப்போதும் ஜெய்யால் அவமானம் அடைந்ததை போல் உணர்ந்தாள். அந்த கோபம் பழிவெறியாக மாறி ஏதும் அறியாத குழந்தையின் மேல் சென்றது. ஜெய்யின் முன்னால் நல்ல விதமாக நடந்து கொள்பவள் அவர் சற்று அப்பால் நகர்ந்ததும் குழந்தையை கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். திருமணம் முடிந்தவுடன் வந்த முதல் நாளில் “ஆதி நம்மோட குழந்த. நமக்கு அவன் மட்டும் போதும்” என்று கூற அப்போதைக்கு ஒன்றும் பேசாமல் தலையாட்டியவள் மனதில் நெருப்பு எரிந்தது. கட்டிலில் ஆதி படுத்திருப்பதை பார்த்ததும் அவனை தூக்கி போடும் வெறி வந்தது. தனது மனதினை காட்டாமல் மறைத்து கொண்டவள் அமைதியாக படுத்தாள். என்ன செய்வது என்ற யோசனை செய்து கொண்டிருந்தவள் சிந்தித்து ஒரு முடிவெடுத்ததும் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள். அடுத்த நாள் ஜெய் அருகில் இருக்கும் போது ஆதியை அன்பாக கொஞ்சினாள். ஆதிக்கு முதலில் இருந்தே என்ன காரணம் என்றே தெரியாமல் அவளை பிடிக்காமல் போனது. அவன் சின்ன பையன் ஆதலால் தனது உணர்வுகளை மறைக்காமல் காட்ட ஜெய் அவன் மேல் கோபம் கொண்டார். இது லலிதாவுக்கு இன்னும் வசதியாக போனது. இவள் வயிறு முட்ட  சாப்பிட ஆதி சாப்பிட்டானா? இல்லையா? என்று கூட கவனிக்க மாட்டாள். ஆதியிடம் ஆசையாக ஒரு வார்த்தை பேச மாட்டாள். ஜெய் வெளியூர் சென்றிருக்கும் சமயங்களில் இவள் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி போயிருக்கும். பார்ட்டிக்கு போனால் நள்ளிரவில் வீட்டிற்கு வருவாள். சிறுவனான ஆதி தனியே இருக்க பயந்தபடி அறைக்குள் முடங்கி விடுவான். வேலைக்காரர்கள் வந்தால் அவர்களிடம் எரிந்து விழுவான். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க ஆதி ஒரு நாள் மழையில் நனைந்ததில் அவனுக்கு காய்ச்சல் வந்தது. அவனுக்கு இருந்த சோர்வில் அறைக்குள் சென்றவன் அப்படியே படுத்து கொண்டான். ஏதேச்சையாக வெளியூர் சென்ற ஜெய் ஒரு நாள் முன்னதாக வர வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருந்தனர். லலிதா வெளியே சென்றிருந்தாள். தன் மகனின் அறையில்  ஆசையாக நுழைந்தவர் அவன் இருட்டில் படுத்திருப்பது கண்டு அதிர்ந்தார். ஆதி என்று பதறி போய் எழுப்ப அவன் காய்ச்சலில் முனகி கொண்டிருந்தான். மருத்துவரிடம் ஆதியை காட்ட அவனை எடுத்து கொண்டு வெளியே வந்தவரின் கண்களில் முகம் சுழிக்கும் மேக் அப்புடன் அப்போது வந்திருந்த லலிதா கண்களில் பட்டாள். அவளை பார்த்தவுடன் ஜெய்க்கு ஆத்திரம் அதிகமாகியது. “இவ்ளோ நேரம் எங்கடி போன?” அவரது குரலில் முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்தபடி பதில் சொன்னாள். “ஃபிரண்ட பாக்க போனேன் டார்லிங்” என்று ஐஸ்கிரீம் குரலில் கூறியவளை கொலை வெறியுடன் பார்த்தார். ஆதியை கவனித்தவளாக “ஆதி பேபிக்கு என்னாச்சு?” என்று பதறி போய் கேட்டாள். அவளது முக மாற்றத்தை கவனித்தவர் “ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து உன்கிட்ட பேசறேன்” என்று இறுகிய குரலில் கூறியவர் அங்கிருந்து வெளியேறினார். அப்போதே லலிதாவின் முகத்தை ஜெய் பார்த்திருந்தால் சுதாரித்திருப்பார். ஆதியை தனது குடும்ப மருத்துவரிடம் காட்டியவர் ஆதியின் உடல்நிலையை பற்றி விசாரித்தார். ஆதியை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு மருந்துகளை கொடுத்தவர் ஆதியை பற்றி கேட்ட கேள்வியில் திடுக்கிட்டார். அவருக்கு லலிதாவின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. ஜெய் திரும்ப வீட்டுக்கு செல்லும் போது லலிதா முன்னறையில் அமர்ந்திருந்தாள். ஜெய்யின் இறுகிய தோற்றத்தை பார்த்து ‘என்ன நடந்திருக்கும்?’ என்று யோசனையில் ஆழ்ந்தாள். ஆதியை அவனது அறையில் படுக்க வைத்து விட்டு முன்னறைக்கு வந்தவர் லலிதாவை பளாரென்று அறைந்தார். “என்னடி நினச்சிட்டிருக்க?. குழந்தய பாக்காம ஊர் சுத்தறியா?. அவன் காய்ச்சல படுத்திருக்கான். அவன பாக்காம உனக்கென்ன வேல?” “உன்ன நம்பி தானடி அவன விட்டுட்டு போறேன். ஆதி என்ன இவ்வளவு ஒல்லியா இருக்கான்?. சாப்பிடறனா?. இல்லையானு கேட்கறாரு” என்று ருத்ரதாண்டவம் ஆடினார். ஜெய் எப்போதும் லலிதாவிடம் அன்பாகவே நடந்து கொள்வார். ஏனெனில் அவள் போடும் வேஷம் அப்படி. இன்று அவள் கையும் களவுமாக பிடிபட்டதில் என்ன செய்வது என்று அவள் திணறி கொண்டிருக்க ஜெய் அடிப்பார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “இன்னொரு டைம் இந்த மாதிரி நடந்தது நீ வீட்ட விட்டு வெளிய போய்டுவ” என்று அவளை இறுதியாக எச்சரித்து விட்டு சென்றார். ஜெய்யின் முன் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவள் அவர் அப்பால் சென்றதும் அவள் உள்ளே இருந்த சாத்தான் விழித்து கொண்டது. அந்த கணமே ஆதியை எப்படி அவள் வெளியே அனுப்பலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தாள். அந்த சம்பவத்தில் இருந்து ஜெய் அவளை கண்காணித்து கொண்டு இருந்தார். […] - [காதல்- 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18-3/): அத்தியாயம்- 18 ருத்ரதேவ் ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் வருவதை பார்த்த நித்யாவும் நரேந்திரனும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் சற்று அருகில் வந்ததும் தான், அந்த பெண் அவள் கல்லூரியில் படித்த அமிர்தயாழினி என்று தெரிந்தது. அவளை பார்த்ததும் வேகமாக எழுந்த நித்யா, தன் கரத்திலிருந்த அவளின் குழந்தை கவினை கணவனிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தவர்களை மறைத்தபடி முன் சென்று நின்றாள். ருத்ரதேவ்வோ எரிச்சலாக தங்கையை பார்க்க, அவளோ அவனின் பின்னால் நின்று இருந்த அமிர்தாவை வெறுப்புடன் பார்த்தாள். அமிர்தாவோ ‘அய்யோ இவளை மறந்துட்டேனே. இப்போ என்ன பண்ண போறாளோ தெரியல. ஏதாவது உளறிடுவாளோ’ என்று சற்று பதற்றம் அடைந்தாள் தான், ஆனால் அடுத்த கணம் ‘சரி எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். என்னைக்காவது ருத்ரதேவ்வுக்கு நான் யாருனு தெரிய தானே வேணும்’ என்று தைரியமாக நித்யாவை எதிர்க் கொண்டாள். நித்யாவோ அமிர்தாவை பார்த்து விட்டு அவள் கரத்தில் இருந்த […] - [காதல்- 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-4/): அத்தியாயம்- 17 அதன் பின் ருத்ரதேவ்வை அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் அன்று அவனின் கண்ணீர்  மட்டும் அவளின் ஆழ்மனதில் பதிந்து இருந்தது. நித்யாவின் நண்பர்கள் மூலம் ருத்ரதேவ் அவர் மனைவியை விட்டு பிரிந்ததும், மனைவி வேறு ஒருவனுடன் ஓடி போய் விட்டதையும் மட்டும் கேள்விப்பட்டாள் அமிர்தயாழினி. அப்பொழுது எல்லாம், அவள் மனம் அவனை காண துடித்து போகும். எப்படி இந்த பேச்சுகளை எல்லாம் தாங்குகிறானோ என்று கவலை கொள்வாள். ஆனால் அவனை நேரில் பார்த்து விடுவது ஒன்றும் அத்தனை சுலபம் இல்லையே. பெண்ணவளின் தவிப்போடே நாட்கள் வேகமாக நகர்ந்தது… சில மாதங்கள் கழித்து வேலையை தேடி அமிர்தயாழினி ஒரு ஊருக்குச் செல்ல… அங்கே தான் கோவிலின் முன் யாசகம் கேட்கும் சில மனிதர்களுக்கு மத்தியில் பெரிய வயிற்றுடன் கிழிந்த துணியுடன் பசியில் தன் இருக்கரத்தையும் ஏந்தி யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தாள் மகாலட்சுமி. அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் முதலில் அமிர்தாவிற்கு […] - [காதல்- 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16-2/): அத்தியாயம்- 16 அன்று நடந்ததை எப்பொழுது எல்லாம் அவள் நினைத்து பார்த்தாலும் அமிர்தாவின் இதழில் மெல்லிய புன்னகை அவளையும் மீறி வெளிப்படும். அதன் பின் அமிர்தயாழினி ருத்ரதேவ் சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஏன் அவர்களுக்குள் அப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தது கூட மறந்து போனது. அமிர்தயாழினி தான் அவ்வப்போது நினைத்து பார்த்து சிரித்துக் கொள்வாள். ருத்ரதேவ்வின் முகம் அடிக்கடி அவளின் நினைவில் வந்து இம்சை செய்யும். அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் பணிகளை செய்ய தொடங்கிடுவாள். இவளுக்காவது ருத்ரதேவ்வின் வதனம் அவ்வப்போது வந்து செல்லும். ஆனால் ருத்ரதேவ்விற்கு அமிர்தயாழினி போட்டு இருந்த அந்த பேய் வேடம் கூட கனவில் தோன்றாது. ஒருவேளை வேடம் போடாமல் சாதாரணமாக அவன் முன் நின்று இருந்தால், அவளிள் எண்ணத்தின் தாக்கம் அவனுள் இருந்து இருக்குமோ என்னவோ. அப்படியே அவளின் வாழ்க்கை படிப்பு, ஆசிரமம் என்று சென்றுக் கொண்டு இருக்க… நண்பர்கள் அனைவரும் திட்டம் போட்டு சுற்றுலா […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-14/): அந்த வேர்ஹவுஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அதிதேவின் மேற்பார்வையில் கீழ் வந்த பின்னால் அவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்திருந்தன. அதிதேவின் ஊக்குவிப்பினால் அவர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். அவன் அனைத்து ஊழியர்களிடமும் காட்டும் அக்கறையினால் அவர்கள் உள்ளம் நெகிழ்ந்தார்கள். ஒருவர் புத்தகம் எடுத்து தர இன்னொருவர் புத்தகத்தை பாலிதீன் கவர் செய்து அவற்றை அட்டை பெட்டிக்குள் போட்டு பேக் செய்தார்கள். இன்னொருவர் அவர்களின் முகவரி ஒட்டியவுடன் அதை குறித்து கொண்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்க பேக்கிங் துரிதமாக முடிந்து ஆர்டர் சீக்கிரம் கஸ்டமர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் நன்மதிப்பை அதிகரிக்க செய்தது. இதனால் நாளுக்கு நாள் அவனது சைட்டில் புத்தகங்கள் ஏராளமாக விற்றன. அப்போது ஒரு நாள் அவனது போனுக்கு ஒரு கால் வந்தது. அதை பேசியவுடன் மிகுந்த சந்தோஷமாக விசிலடித்து கொண்டிருந்தான். அதை கவனித்து கொண்டிருந்த விஷ்ணு “என்னடா?” என்று கேட்டான். “டேய் நம்ம கம்பெனில இன்வெஸ்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்கடா” என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டான். “சூப்பர் ஆதி” என்றவன் அவனை புன்னகையுடன் அணைத்து கொண்டான். “சரிடா. ஆஃபிஸ் போகணும். வா” என்றவன் விஷ்ணுவுடன் அலுவலகம் கிளம்பினான். இருவரும் காரில் இருந்து இறங்கியதும் அதிதேவ் இதழ்களில் புன்னகையுடன் தனது அலுவல் அறைக்கு வந்தான். ‘இதென்னடா நம்ம ஆதிவாசி இவ்ளோ புன்னகையோட வரான்?’ என்று யாழினி யோசனையுடன் பார்த்தாள். “யட்சிணி என்ன பாக்கற?” “யட்சிணியா?. அப்டி எல்லாம் யாரும் இங்க இல்ல சார்“ “நீ தான் யட்சிணி” என்றவனை விஷ்ணு ஆச்சரியமாக பார்க்க அவனை பார்த்து ஆதி கண் சிமிட்டினான். “அண்ணா உங்க பாஸ்க்கு என்னாச்சு?. அதிசயமா கோல்கேட் விளம்பரத்துக்கு வர மாதிரி வராரு“ “சாரோட கம்பெனில இன்வெஸ்ட் பண்ண ரெடியா இருக்காங்கனா இப்டி தான் இருப்பாரு?” என்று திரும்ப விஷ்ணு கேள்வி கேட்டான். “எங்களுக்கு ட்ரீட் எதும் இல்லயா சார்?” என்று யாழினி கேட்க “ட்ரீட்டா?” என்று யோசித்தவன் “பார்ட்டி அரேன்ஜ் பண்ணனும். டேய் யாழினி கூட இருந்து பாத்துக்கோ” என்றான். இருவரும் சரி என்று தலையாட்டினார்கள். “உன்னால மேனேஜ் பண்ண முடியுதா யாழினி?” என்று அக்கறையாக விசாரித்தான். “நோ ப்ராப்ளம் சார்” என்றவள் “ஆனா…” என்று ஆரம்பித்த போது தேவ் உள்ளே வந்தான். ஆதியை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத தேவ் திகைத்து நின்றான். “வாடா தேவ்” என்று ஆதி வரவேற்க அதில் சுதாரித்தவன் “ஆதி எப்போ வந்த?. ஏன்டா என்கிட்ட பவர் கொடுக்கமாட்டியா?. உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா?” என்றவனை கூர்ந்து பார்த்தவன் “அப்டி இல்லடா. அவங்களுக்கு எல்லா டீடெய்ல்ஸூம் தெரியும். அதான்” என்று சமாதானப்படுத்தினான். “ஆதி இவங்க ஒவ்வொனுக்கும் ஏதோ குற்றவாளிய பாக்கற மாதிரி என்ன விசாரிக்கறாங்கடா” என்று ஆதியிடம் தேவ் குறை கூறினான். “என்ன யாழினி?. ஏன் இப்டி பண்றீங்க?” என்று கடுமையான குரலில் கேட்டான். “சார்… அது வந்து…” என ஆரம்பிக்க ஆதி இடையில் புகுந்து அவளை நிறுத்தினான். “இனஃப்… லீவ் இட். தேவ் நம்ம புது கம்பெனில இன்வெஸ்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்கடா. அதனால பார்ட்டி அரேன்ஜ் பண்ண போறேன்” என்று அறிவித்தவன் “யார் இன்வெஸ்ட் பண்றாங்க?” என்று தேவ் கேட்க “நான் உன்கிட்ட அப்றம் பேசறேன்டா. கொஞ்சம் வொர்க் இருக்கு” என்று கத்தரித்தான். சரி என்பது போல் தலையாட்டியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். பின் மூவரும் வேலைகளில் தங்களை மூழ்கடித்து கொண்டார்கள். ஆதி சொன்னதற்கேற்ப விஷ்ணு அனைவரையும் அழைத்தான். விஷ்ணுவும், யாழினியும் சேர்ந்து பார்ட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். பார்ட்டி அன்று வெள்ளை கலரில் மஞ்சள் பார்டர் லைட்டாக தெரியும் வண்ணம் யாழினி புடவை கட்டியிருந்தாள். அதை பார்த்த ஆதிக்கு கண்களை அகற்ற முடியவில்லை. “மச்சான்” என்று விஷ்ணு அழைக்க அவனோ யாழினியையே சைட் அடித்து கொண்டிருந்தான். அதை கவனித்தவளோ தலை குனிந்து வேறு வேலை பார்ப்பது போல் சென்றாள். “டேய் அவ போய் 5 மினிட்ஸ் ஆச்சுடா” என்று விஷ்ணு ஓட்ட ஆதி அசடு வழிந்தான். மிகவும் முக்கியமானவர்களை மட்டும் கூப்பிட்டு பார்ட்டியை நடத்த திட்டமிட்டிருந்தான். விஷ்ணுவும், ஆதியும் ஒவ்வொருவராய் வரவேற்று பேசியபடி இருக்க யாழினி மித்ராவுடன் ஏதோ கேட்க வந்தவள் திகைத்து நின்றாள். “என்னாச்சு பேபி?” என்று ஆதி கேட்க “அப்பா” என்றாள். “அப்பாவா யார சொல்ற?” என்று ஆதி விசாரிக்க “அண்ணா அப்பாவ கூப்பிட்டிங்கனு சொல்லவே இல்ல“ “உன் அப்பாவ நான் பாத்ததில்லையேமா. ஆதி கொடுத்த லிஸ்ட் படி இன்வைட் பண்ணேன்” என்று விஷ்ணு பதிலளித்தான். இவர்களின் உரையாடலில் ஆதி அதிர்ச்சியாய் யாழினியை பார்த்தான். அவள் பார்த்த திசையில் குணசேகரன் வந்து கொண்டிருந்தார். ‘ஓ.. மை காட்… […] - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-14/): அதிதேவ் இரவு உணவுக்கான சமையலை செய்து கொண்டிருந்தான். விஷ்ணு அவனுக்கு உதவி செய்ய அவர்கள் இருவரும் பேசி கொண்டே சமையலை முடித்திருந்தார்கள். ஆதி விஷ்ணுவுக்கும், அவனுக்கும் உணவு பரிமாறி விட்டு சாப்பிட ஆரம்பித்தான். விஷ்ணு உணவை அளந்து கொண்டிருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சி சாப்பிடு” என்றவனிடம் திடீரென்று ஞாபகம் வந்தவனாக “ஆதி அந்த டெண்டர் என்னாச்சுடா?” “ஏன்டா மிஸ்ஸாகுமா என்ன?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான். அந்த செய்கையில் விஷ்ணுவின் முகம் தானாக மலர்ந்தது. “ஒழுங்கா சாப்பிடுடா. என்ன யோசிச்சிட்டிருக்க?” என்று ஆதி கடிந்தான். “டேய் நீ பண்றதெல்லாம் சாப்பிடணுமேனு நானே நொந்து நூடுல்ஸா இருக்கறேன். இதுல இவன் வெறும் நூடுல்ஸ் செஞ்சிட்டு இவன் அக்கப்போர் தாங்கலயே” என்றபடி விஷ்ணு சலித்து கொண்டான். “டேய்…” “ஏன் மச்சான்?” “என்கிட்ட அடி வாங்காம சாப்பிடு” என்று ஆதி விளையாட்டாய் சொல்ல விஷ்ணு அதற்கு மேல் ஏதும் பேசாமல் சாப்பிட்டான். பின் இருவரும் உறங்க செல்ல விஷ்ணு புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான். அதை கவனித்தவன் விஷ்ணுவை தட்டி கொடுக்க அவனோ ஆதியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பித்தான். ஆதியோ ஒரு பெரு மூச்சுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அன்று அலுவலகத்தில் நடந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. யாழினியின் கேள்வியால் விஷ்ணு அதிர்ந்து நிற்க ஆதியோ கோபத்துடன் அவளை அடித்தான். இதை எதிர்பார்க்காத விஷ்ணு திகைத்து நின்றான். ஒரு சில நிமிடங்களில் சுதாரித்தவன் “யாழினி என்ன பேசற நீ?” என்று அதட்டினான். “டேய் அடிக்கறதா இருந்தா என்ன அடிடா. அவளுக்கு என்ன தெரியும்?” என்ற விஷ்ணுவின் கேள்வியில் ஆதியின் கண்கள் சிவந்த நிறத்தை காட்டியது. “ஜஸ்ட் ஷட் அப்” என்று ஆதி கத்த அதற்கு மேல் ஒன்றும் பேச தோன்றாமல் யாழினியை வெளியே கூட்டி சென்றான். யாழினியோ ஆதி அடித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தாள். “யாழுமா… சாரிடா. ப்ளீஸ்” என்று அவளை சமாதானப்படுத்த அவள் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன் மித்ராவை அழைத்தான். அதை கவனித்தவள் அவனிடம் இருந்து செல்லை பறித்து ஆஃப் செய்தாள். “யாழினி“ ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்தி கொண்டவள் “அண்ணா ஐ ஆம் ஓகே” என்றவளிடம் “நீ அவன் மேல கோபப்படாதேமா” என்று முடித்தான். “இனஃப் அண்ணா. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்றவளிடம் மௌனமாக வெளியேறினான். தனது அறைக்கு வந்து அமர்ந்தவனின் மனதில் சொல்லொணா வலி எழுந்தது. ஏனோ தன்னை அனைவரும் தவிர்க்கிறார்களோ என்ற யோசனை வந்தது. அந்த நினைப்பை தாங்க முடியாதவனாக மித்ராவிற்கு போன் செய்தவன் “பேபி” என்று வலி நிறைந்த குரலில் கூப்பிட்டான். அந்த குரல் அவளை ஏதோ செய்ய உடனே அவனை பார்க்க கிளம்பினாள். அவள் உள்ளே நுழைந்த போது விஷ்ணு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். “விஷ்ணு” என்று அவள் மெல்லிய குரலில் கூப்பிட அவளை பார்த்தவன் சட்டென இறுக அணைத்தான். அந்த அணைப்பில் ஒரு நிமிடம் திகைத்தவள் தன்னையறியாமல் அவன் முதுகை வருடினாள். அதில் ஆறுதலுற்றவன் அவள் கைகளை பிடித்தபிடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். “என்னாச்சு பேபி?” என்று மித்ரா கேட்க விஷ்ணு சடாரென்று நிமிர்ந்தான். “என்ன கேட்ட மித்து?” “என்னாச்சுனு கேட்டேன்“ “அப்புறம்“ “என்ன சொன்னேனு தெரியலையே?” என்று யோசித்தவள் “பேபி” என்றாள். “நான் உனக்கு பேபியா?” என்று அவன் கேட்க “ஆமா. நீங்க எனக்கு பேபி தான்” என்றபடி அவன் தலைமுடியை கலைத்து விட்டாள். மித்ரா உள்ளே நுழைந்த போது அடிபட்ட குழந்தை போல இருந்தது அவன் அமர்ந்திருந்த தோற்றம். அதை பார்த்தவள் எதையும் யோசிக்காமல் அவளை தேற்ற அதே மனநிலையில் தன்னையறியாமல் பேபி என்றாள். “ஏன் இவ்ளோ டல்லா இருந்திங்க விஷ்ணு?” என கேட்க அந்த நிமிடத்தில் அவன் முகம் இறுக்கத்தை தத்தெடுத்தது. “ஒண்ணும் இல்லடா” என்றவன் “யாழினி உன்னை கூப்பிட்டா” என்றான். அதில் துணுக்குற்றவள் “என்னனு சொல்லுடா?. வந்ததில இருந்து உன் முகமே சரியில்ல” என்று அவள் பொறுமையிழந்து கத்த அதில் முகம் கசங்கியவன் நடந்ததை சொன்னான். “அண்ணா என்ன நினைச்சிட்டிருக்காங்க?. ஏன் இப்படி பண்றாங்க?” என்று கத்த ஆரம்பித்தாள். “பேபி கூல் டவுன்டா. என் மேல தான் மிஸ்டேக்” என்று அவன் சொல்லும்போது போன் அடித்தது. “ஹலோ“ “விஷ்ணு புக் வாங்கிட்டியா?” என்று அவன் கேட்க “வாங்கிட்டேன்” என்றவன் செல்லில் எதையோ நோண்டினான். “நான் சொன்ன புக் தான வாங்கின?” என்றவனிடம் “ஆமா” என்றான். “ஓகே” என்றபடி போனை வைத்தான். ஒரு சில நிமிடங்கள் யோசித்தவன் “ஓகே பேபி. நீ போ. நாளைக்கு பாக்கலாம்” என்றான். […] - [காதல்-15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-4/): அத்தியாயம்- 15 கன்னத்தை பிடித்துக் கொண்டு அமிர்தயாழினியை முறைத்து பார்த்த நித்யா “எவ்வளவு தைரியம் இருந்தால் என்னையே அடிச்சி இருப்ப?” என்று அமிர்தாவை மாறி அடிக்க கையை ஓங்கினாள். ஓங்கிய கையை பிடித்து முறுக்கி நித்யாவின் முதுகு புறம் கொண்டு வந்து இருந்தாள் அமிர்தயாழினி. நித்யா சுதாரித்து என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்வதற்குள் அமிர்தயாழினி செயலில் இறங்கி இருந்தாள். “காரை ஏத்தி ஒருத்தரை இடிச்சதும் இல்லாமல், திமிரா வேற நடந்துக்குறீயா? உன்னோட இந்த பணக்கார அந்தஸ்த்தை என் முன்னாடி காட்டாதேனு எத்தனை முறை சொல்லி இருக்கேன் நித்யா. என் கிட்ட எவ்வளவு வாங்கினாலும் உனக்கு பத்தாதா?” என்று நித்யாவின் கரத்தை அழுத்தினாள். அதில் நித்யாவிற்கு வலியை கொடுக்க பல்லை கடித்துக் கொண்டு “இதுக்கெல்லாம் என் கிட்ட நிறைய அனுவிப்ப அமிர்தா. இப்போ ஒரு போன் கால் பண்ணா போதும் என் அண்ணன் வந்து நீ இருக்கிற இடமே தெரியாத மாதிரி மாத்திடுவாரு” […] - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-15/): அடுத்த நாள் காலையில் காளியப்பன் பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது அதில் இருந்த செய்தியை பார்த்து துணுக்குற்றார். அவரை பற்றிய ஒரு துணுக்கு செய்தி அதில் இடம் பெற்றிருந்தது. அவரது கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியின் பெயர் குறிப்பிட்டு கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருப்பதாக அமைச்சரின் பெயரை மறைமுகமாக குறிக்கப்பட்டு நக்கலடிக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவர் வெகுண்டெழுந்து வினித்தை கூப்பிட்டார். “வினித் டேய்… வினித்“ “என்ன டாடி?. ஏன் கூப்பிடறீங்க?” “இவன் எந்த பத்திரிகைடா?. நமக்கு ஸ்டே வந்ததுலா போட்ருக்கான்“ “என்ன சொல்றீங்க?” என்றவன் அதிர்ச்சியுடன் வாங்கி அதை படித்தான். “டாடி இதென்ன உங்கள பத்தி ஒவ்வொரு டீடெயிலா வரும்னு போட்ருக்கான்“ “யார்டா இது?. எந்த பத்திரிக்கை?” “ஏதோ தேவன் குரல்னு போட்ருக்கு” என்றவன் உடனே கார்த்திக்கு போன் செய்தான். கார்த்திக்கை என்ன தான் அடித்து விரட்டினாலும் ஒரு கட்டத்தில் அவனின் கெஞ்சல் தாங்காமல் தனது கையாளாக வைத்து கொண்டான். “ஹலோ சொல்லுங்க சார்“ “டேய் தேவன் குரல் பத்திரிக்கை யாரோடதுனு டீடெய்ல் கேட்டு சொல்லு“ “தேவன் குரலா… புது பேரா இருக்கு“ “டேய் நான் அபிப்பராயம் கேக்கல. டீடெய்ல்ய்ஸ் கேட்டேன்“ “நான் என்கொயர் பண்ணிட்டு சொல்றேன் சார்“ வினித் கார்த்தியுடன் பேசி கொண்டிருந்த போது காளியப்பன் வினித்தை முறைத்து கொண்டிருந்தான். “என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” “அவன் என்னத்த கொண்டு வருவானு அவன்கிட்ட கேக்க சொல்லிட்டு இருக்க?. வேற ஆளே கிடைக்கலயா?” “டென்ஷன் ஆகாதீங்க டாடி” என்றவன் யோசனையோடே அமர்ந்திருந்தான்.                                       ******* ஆதியும், விஷ்ணுவும் அலுவலகத்தில் நுழைந்த போது யாழினி ஆதியை முறைத்தபடி அமர்ந்திருந்தாள். “யாழினி என்னென்ன செட்யூல் சொல்லுங்க“ அவளோ எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தாள். “யாழினி கேக்கறேன்ல. பதில் சொல்லு” என்ற அவனுடைய கர்ஜனையில் பதில் கூறினாள்.   அவளுக்கு சில இன்ஸ்ட்ரக்ஸன்களை கொடுத்தவன் தனது வேலையை கணிணியில் தொடங்கினான். சிறிது நேரத்தில் யாழினியை கூப்பிட்டவன் தனது வேர் ஹவுஸுக்கு போவதற்காக கிளம்பினான். அவனுடன் யாழினியும் கிளம்பினாள். விஷ்ணு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று  மித்ரா நியாபகம் வந்தது. ‘மேடம் என்ன தேடினாங்களாமே?. என்ன தான் பண்றாங்கனு பாப்போம்‘ என்று நினைத்தவன் மித்ராவிற்கு அழைத்தான். “ஹலோ” என்ற விஷ்ணுவின் குரலில் வார்த்தை வராமல் தடுமாறினாள். “சொல்லுங்க சார்“ “கம் டு மை ரூம்” என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தான். ‘அய்யோ… எதுக்கு இவன் இப்டி திட்டறான்?’ என்று யோசித்தவள் அவசரமாக சென்றாள். “சார்“ “என்ன பண்ணிட்டு இருக்கீங்க மித்ரா?” “செக் டீடெய்ல்ஸ் பாத்திட்டு இருந்தேன் சார்“ “நீங்க எல்லாத்தையும் கரெக்டா செக் பண்ணிட்டீங்களா?” “ஓரளவுக்கு முடிச்சிட்டேன் சார்“ “எனக்கொன்னும் நீங்க கரெக்டா செக் பண்ண மாதிரி தெரியலையே?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தினான். ‘இவன் என்ன சொல்றான்?’ என்று மித்ரா யோசனையாக விஷ்ணுவை பார்த்தாள். “நேத்து யாரோ என்ன தேடினாங்களாமே?” என்ற கேள்வியில் அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள். ‘அடப்பாவி பக்கி… அதுக்குள்ள போட்டு கொடுத்துட்டாளா?’ “என்ன யோசனை?” “அது… நேத்து நீங்க காலையில போய்ட்டு வரவேயில்லையா?. என்னாச்சோனு பதட்டத்துல யாழினிகிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்று அவள் சொல்ல அந்த பதிலில் நெகிழ்ந்து போனான். “பேபி” என்று கரகரப்பான குரலில் கூப்பிட்டவன் அவள் விரல்களில் முத்தம் கொடுத்தான். அவனது குரலில் அதிர்ந்தவள் ஆறுதலாய் அவன் கையை அழுத்தினாள். அதில் ஆறுதலுற்றவன் “பேபி நேத்து நைட் போன் பண்ணேனே. ஏன் எடுக்கல?” என்று கேட்டான். “எப்போ?” “12 இருக்கும் பேபி” என்று அவனின் பதிலில் அவள் முறைத்தாள். “பேய் வர டைம் கால் பண்ணீங்கனா நான் எடுக்க மாட்டேன்“ “என்னது பேய் வர டைமா?. அய்யோ பேபி நீ பேய் கூட எல்லாம் டீலிங் வைச்சிருக்கியா?. அப்போ நான் இவ்ளோ நேரம் பேய் கூட தான் பேசிட்டு இருக்கேனா?” என்று ஜெர்க் ஆனான். “நான் பேய் தான. என்கிட்ட பேசாதிங்க” என்று முறுக்கி கொள்ள  “சாரி பேபி. என்னவோ பேசணும்னு தோனிச்சு. யோசிக்காம போன் பண்ணிட்டேன்” என்ற அவனது விளக்கத்தில் கரைந்தவள் “நீங்க எப்போனாலும் பேசுங்க. பட் எங்க இருக்கீங்கனு இன்ஃபார்ம் பண்ணிடுங்க. ப்ளீஸ்” என்றாள். “நோ பேபி. […] - [காதல்-14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-4/): அத்தியாயம்- 14 தங்கும் அறைக்கு வந்த ருத்ரதேவ் முதலில் அழைத்தது என்னவோ அவனின் நண்பன் சிவாவிற்கு தான். அத்விக் என்ன நடக்குது என்று புரியாமல் நின்று இருந்தாலும், ருத்ரதேவ் மருத்துவரிடம் பேசியதை வைத்து அடிப்பட்டு இருக்கிற அந்த பாப்பா அவனோட தங்கை என்று மட்டும் புரிந்து வைத்து இருந்தான். சில நொடிகள் காத்திருப்பிற்கு பிறகு சிவா அழைப்பை ஏற்று சாவகாசமாக “சொல்லுடா” என்றான். ஒரு நிலையில் இருக்க முடியாத ருத்ரதேவ் கோபமாக “ஒரு போனை எடுக்க இவ்வளவு நேரமா?” என்று கத்த, சிவாவோ குழப்படத்துடன் “ஏன் டென்ஷனா இருக்க?” என்று நண்பன் எதுவும் கூறாமல் அவனின் மனநிலையை புரிந்துக் கொண்டான். சிவாவின் கேள்வியில் சற்று நிதானித்த ருத்ரதேவ் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு “எங்கே இருக்க?” “கிளைன்ட்ட பார்த்துட்டேன். ரூமுக்கு தான் வந்துட்டு இருக்கேன்” என்றான் சிவா. “ஓகே பைன் சீக்கிரம் வா. எனக்கு கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு. அத்விக்கை […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-14/): அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த ஆதி யாழினிக்கு நிறைய கட்டளைகள் பிறப்பித்தான். “யாழினி நியூ சைட்க்கு ஆர்டர் பண்ண திங்க்ஸ் வந்திடுச்சா?” “வந்திடுச்சி சார்“ “சரி. மேகஸின்ஸ்ல ஆட் கொடுங்க.ஓகே?. பில்லிங் அன்ட் பேக்கிங் புரோசஸ் அன்ட் டிரைவர்ஸ். இது ஒரு ஆட் கொடுங்க. தென் அனதர் இன்டர்வியூ ஃபார் கிராஜூவேட்ஸ். கொடுத்துட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க யாழினி“ “சரி சார்“ “நம்ம இது வரையும் ஆர்டர் பண்ணது கரெக்டா டெலிவர் பண்றாங்களானு   ஃபாலோ பண்ணுங்க“ “இப்போ நானும், விஷ்ணுவும் நம்ம நியூ சைட்க்கு போய் பாத்திட்டு வந்தறோம்” என்று கிளம்பினார்கள். ஆதியும், விஷ்ணுவும் அவர்கள் வேலை நடக்கும் சைட்டுக்கு சென்றார்கள். அது டிமார்ட்டின் வொர்க்வேர் ஹவுஸாக தயாராகி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் சதுரடியில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருந்தது. ஆதி தனது கம்பெனியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு இப்போதில் இருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தான். ஆதி ஒவ்வொன்றாக கவனித்து கொண்டிருக்க விஷ்ணு ஏதோ யோசனையிலேயே இருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சான் என்னாச்சுடா?” என்று விசாரிக்க “மச்சி நேத்து நல்லா தான இருந்த?. அப்றம் ஏன்டா திடீர்னு மூட் ஆஃப் ஆன?” என்று கேட்க ஆதியின் முகம் இறுகியது. “அதப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது. நீ என்கிட்ட எல்லாமே சொல்றியா என்ன?” “ஆதி…” அவனது கேள்வியில் திடுக்கிட்டான். “நீ கரெக்டா இரு. நானும் கரெக்டா இருக்கறேன்” என்று ஆதி அழுத்தமான குரலில் கூறினான். விஷ்ணு ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான். “மச்சி அந்த டெண்டர் என்னாச்சு?” “இன்னைக்கு என்னனு தெரிஞ்சிரும்டா“ “நா சொன்ன மாதிரி தான அனுப்பின?” “ஆமா ஆதி“ “ஓகே. பாக்கலாம். இன்னைக்கு என்ன நடக்கும் போகுதுனு நான் ஆவலா இருக்கேன்“ “மச்சி” என்றவனை பார்த்து கண் சிமிட்டினான்.                          *********** வசி ராஜை பார்க்க சென்றபோது அவன் வசியின் மீது ஏக கோபத்தில் இருந்தான். “வசி நான் என்ன சொன்னேன்?. நீ என்ன பண்ணி வெச்சிருக்க?” “ஜி நான் நீங்க சொன்னது எல்லாமே பண்ணேன் ஜி“ “எங்க எல்லாம் பண்ணீங்க?. அதான் சரியா தப்பா பண்ற தானே?” “ஜி கூல்.நான் சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகும்” என்றவன் அதை பற்றி விவரிக்க அதை கேட்ட ராஜின் முகம் பிரகாசமானது. “டன்” என்றபடி சந்தோஷத்துடன் ராஜ் சென்றான். வசி சிந்தனையில் ஆழ்ந்தபடி வெகு நேரம் நின்றான்.                              ******* ஆதியும்,விஷ்ணுவும் சிறிது நேரம் சைட்டை பார்வையிட்டவர்கள் அங்கிருந்து சாஃப்ட்வேர் கம்பெனிக்கு சென்றார்கள். இப்போது விஜய் தேறி இருந்தான். அவன் மேற்பார்வையில் சைட்டிற்கான விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தன. கூடவே கைபேசியில் பயன்படுத்துவதற்கான ஆப்பும் தயாராகி கொண்டிருந்தது. “விஜய் நல்லா இருக்கீங்களா?. இப்போ ஓகேவா?” என்று ஆதி அக்கறையுடன் விசாரித்தான். “நௌ ஐ ஆம் ஓகே சார்“ “எதுவும் பிராப்ளம்னா சொல்லுங்க. எதுவும் யோசிக்காதிங்க“ “இல்ல சார். நோ ப்ராப்ளம்“ “ஓகே. எதுனாலும் ஜஸ்ட் போன் கால் ஆர் மெஸேஜ்“ “ஓகே” என்று தலையாட்டியவனிடம் “அன்னைக்கு அவங்கள யார் அனுப்பிச்சானு ஏதும் கண்டுபிடிக்க முடிஞ்சுதா?” “நோ சார். அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆக தான் டிரை பண்ணேன்“ “ஓகே” என்றவன் திடிரென்று “அவங்க நம்ம விஷ்ணுவ சொன்னாங்களா?” என்று கேட்க மற்ற இருவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தார்கள். “ஆ… ஆதி” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினான். அவன் வெளியேறியதையே பெரு மூச்சுடன் பார்த்தவன் “ஈஸி விஜய். நான் அவன பாத்துக்கறேன்” என்று சொன்னவனை விசித்திரமாக பார்த்தான். அதிதேவ் அங்கிருந்து வெளியே வந்த போது விஷ்ணு அந்த இடத்திலிருந்து வெளியேறி இருந்தான். ‘ச்சே… அதுக்குள்ள போயிட்டானா?’ என்று நினைத்தவன் விஷ்ணுவுக்கு போன் செய்ய போன் முழுவதும் அடித்து நின்றது. திரும்ப இன்னொரு டைம் போன் செய்ய இப்போது ஸ்விட்ச் ஆப் என்ற மெஸேஜ் வந்தது. ‘ஷிட்‘ என்ற ஆதிக்கு தன் மேலேயே கோபம் வந்தது. அவன் அவசரமாக கம்பெனி நோக்கி காரை ஓட்டினான். ஆதி வந்த வேகத்தை பார்த்து பதறிய யாழினி “என்னாச்சு சார்?” என்று கேட்க “விஷ்ணு வந்தானா?” என்று அவளிடம் விசாரித்தான். “நீங்களும், அண்ணாவும் தான ஒண்ணா போனீங்க?” “ஓ… […] - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-18/): யாழினி வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் திருப்பிய பக்கமெல்லாம் ஆதியின் முகமே காட்டியது. ஆதியின் அதிரடியான செயலில் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தவளுக்கு திடீரென்று கேட்ட செல்போனின் சங்கீதம் அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. மித்ரா கைபேசியில் அழைத்திருந்தாள். “சொல்லுடி. என்ன?” “அண்ணா இந்த வீக் எண்ட் பிக்னிக் போறோம்னு சொன்னாங்களேடி. அங்கிள் கிட்ட எதும் கேட்டியா?” “ச்சே… இல்லடி. மறந்திட்டேன்“ “நீ கேட்டு சொல்லு யாழி. நீ பர்மிஷன் வாங்கினா தான் நான் பர்மிஷன் வாங்க முடியும்“ “டோன்ட் வொர்ரி பேபி. டேடி இருக்காங்கல்ல. நான் கேட்டுட்டு சொல்றேன். ஓகேவா?” “ஓகே” என்று போனை வைத்தவள் அதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஆதி யாழினியையும், மித்ராவையும் அழைத்தவன் அலுவலகத்தில் அந்த வார இறுதியில் பிக்னிக் அரேன்ஜ் செய்திருப்பதாக கூறினான். என்ன சொல்லி அனுமதி கேட்பது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது குணசேகரன் வந்தார். “என்னடா… என்ன யோசனை?” “ஒண்ணும் இல்ல டாடி” என்றவள் “டாடி ஆஃபிஸ்ல பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்காங்க. போகட்டுமா டாடி?” “எந்த பிளேஸ் மா?” “கோனா… சம் திங் லைக் தட் டாடி“ “போயிட்டு வாடா” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது “இப்ப எதுக்கு உனக்கு பிக்னிக்?” என்று கேட்டு கொண்டே மாலதி வந்தார். “ம்மா… சும்மா இரும்மா… வொர்க் போனதுல இருந்து எங்கயும் போறதில்ல. அப்பா சொல்லுங்கப்பா” என்று சிணுங்கினாள். “மாலு அவ போய்ட்டு வரட்டுமே. விடு” என்றவர் யாழினியிடம் போக அனுமதி வழங்கினார். அவரை சந்தோஷத்துடன் கொஞ்சியவள் மித்ராவிற்கு போன் செய்து பேசிவிட்டு அவளது குடும்பத்தாரிடமும் அனுமதி கேட்டவள் அவர்கள் அனுமதி கொடுத்த சந்தோஷத்தில் அன்று காலையில் இருவரும்  கிளம்பினர். விஷ்ணு போன் செய்து ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு இருவரையும் வர சொன்னான். தோழிகள் இருவரும் அந்த நிறுத்தத்தில் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் ஒரு கார் இடிப்பது போல் வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. கார் நின்ற வேகத்தில் தோழிகள் இருவரும் பயந்து போய் பார்க்க, விஷ்ணுவோ ஆதி நிறுத்தியதில் அதிர்ந்து போய் திட்ட ஆரம்பித்தான். “மச்சி என்னாச்சு?. ஏன் இப்டி ஸ்டாப் பண்ண?” “டேய்… சொல்லுடா” என்று விஷ்ணு கேட்டு கொண்டிருக்க ஆதியோ சிலை போல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். “டேய்… மச்சான்” என்று ஆதியை விஷ்ணு உலுக்க ஆதி கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான். “என்னடா?” “எதுக்கு இப்போ இப்டி நிறுத்தின?” என்று கேட்டவனிடம் ஆதி யாழினியை காட்டினான். அவர்களை பார்த்த விஷ்ணு திகைத்து போய் விழிக்க தோழிகள் இருவரும் கோபத்தின் உச்சியில் இருந்தார்கள். “அண்ணா எத்தன நாள் பிளான் இப்டி இடிக்கணும்னு?” அந்த கேள்வியில் ஆதி தன்னை மறந்து கீழிறங்கியவன் “ஹேய் கீப் காம் ஓகே. இனி ஒரு வார்த்த பேசினாலும் என்ன பண்ணுவேனு தெரியாது” என்ற அவனது உறுமலில் யாழினி திடுக்கிட்டாள். யாழினியின் முகத்தை பார்த்தவன்   “வா பேபி. வந்து கார்ல உட்காரு. மித்ரா நீயும் வா” என்று இருவரையும் அழைக்க “காரா… மத்த ஸ்டாப்ஸ்லாம் எங்க?” என்ற யாழினியின் கேள்வியில் ஆதிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. ஒரு நிமிடம் தன்னை மீறி சிரித்த ஆதி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். “டேய் உன் தங்கச்சிய போய் கூப்பிடுடா. நீ வா மித்ரா” என கூற யாழினி ஆதியை முறைத்தாள். “யாழினி ஏன்டா நிக்கற?. வா. மித்ரா நீயும் வா” என இரண்டு பேரும் அவனை முறைத்தார்கள். ‘டேய் பாவி… சைலண்ட்டா என்ன மாட்டி விட்டுட்டியேடா‘ என்று புலம்பியவன் “2 பேரும் வாங்க. நடுரோட்டில ஏன் இப்டி முறைச்சிட்டு இருக்கீங்க?. எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க” என்று சொன்னவன் கண்களால் கெஞ்சினான். அதன் பின் சுற்றுப்புறத்தை கவனித்தவள் மித்ராவோடு காரில் ஏறினாள். “ஏன் அண்ணா ஆஃபிஸ்ல பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்குனு சொன்னீங்க?. இப்போ எங்க யாரும் காணோம்?” “பேபி… உன்கிட்ட பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்குனு சொன்ன மாதிரி தான் நியாபகம். ஆஃபிஸ் ஸ்டாஃப் எல்லாத்துக்கும்னு சொன்ன மாதிரி நியாபகம் இல்லயே” என்று ஆதி சிரிப்புடன் கூற “டேய் அண்ணா இப்டி தான் இர்ரெஸ்பான்ஸிபிளா இருப்பியாடா?. கரெக்டா இன்ஃபார்ம் பண்ண மாட்டியா?” “யாழி ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மை சிட்சுவேஷன்” என்று அவன் கண் சிமிட்ட யாழினி அமைதியானாள். “மித்ரா நீங்க ஏன் எதும் சொல்லாம இருக்கீங்க?” “அண்ணா நாங்க ஆபிஸ்ல போறோம்னு தான் சொல்லிட்டு வந்தோம். […] - [காதல்- 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-4/): அத்தியாயம்- 13 அமிர்தயாழினி சொன்ன வார்த்தைகளை கிரகிக்கவே ருத்ரதேவ்விற்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அவளை பிடித்து இருந்த அவனின் கரங்கள் தளர்ந்து தரையை நோக்கிச் செல்ல, கால்களும் செயலிழந்து இரண்டடி பின்னால் சென்றவன் மொத்தமாக உடைந்து போய் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து விட்டான். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவன் கண்கள் கலங்குவதை அவனால் தடுக்க முடியவில்லை. துரோகம் செய்து விட்டு போனவளின் குழந்தையை எடுத்து வளர்த்தவன் ஆயிற்றே அவன். அப்படி இருக்க, அவனின் உயிரில் உருவான குழந்தை உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறதை தாங்கிக் கொள்ள முடியுமா என்ன? ஒருவேளை அவன் மட்டும் இன்று அந்த இடத்திற்கு வராமல் போய் இருந்தால்? சுற்றி இருப்பவர்கள் மனசாட்சி இல்லாமல் வீடியோ மட்டுமே எடுத்துக் கொண்டு கருணையே இல்லாமல் குழந்தையை அப்படியே விட்டு இருப்பார்கள் அல்லவா.   இந்நேரம் அவனின் உயிர் இந்த உலகத்தை விட்டுச் சென்று இருக்குமே! என்று நினைக்க நினைக்க அவனுக்கு கண்ணீர் […] - [காதல்- 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-4/): அத்தியாயம்- 12 ஒரு கணம் தான் உறைந்து நின்று இருப்பாள், அடுத்த நொடி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவன் அருகில் வளர்ந்து நின்று இருந்த அத்விக்கை பார்த்தவளுக்கு அழுகை மீண்டும் வந்தது. அவனை வாரியணைத்துக் கொள்ள கைகள் பரப்பரத்த போதும், அது முடியாது என்று உடனே புரிந்துக் கொண்டவள் வலிகளை மென்று முழுங்கிக் கொண்டு கஷ்டப்பட்டு அத்விக்கிடமிருந்து அவள் பார்வையை திருப்பிக் கொண்டு அழுத்தமாக இமைகளை மூடிக் கொண்டாள் அமிர்தயாழினி.   ‘இவர் எப்படி இங்கே? ஒருவேளை பாப்பாவை பத்தி தெரிஞ்சுட்டு வந்து இருக்காரா? இல்லை வேற விஷயமா வந்து இருக்காரா?’ என்று மனதில் பல கேள்விகள் உண்டாகியது அவளுக்கு. பின் விழிகளை திறந்தவள் உறுதியாக ருத்ரதேவ்வின் மீது மீண்டும் படிந்த பார்வையை விலக்கி அங்கே கட்டுகளுடன் நிற்க முடியாமல் தடுமாறியவரை பார்த்துக் கொண்டு அவரிடம் விரைந்தாள். ருத்ரதேவ்வோ அதிர்ந்த விழிகளுடன் தான் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அவளை […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-14/): விஷ்ணுவின் மடியிலேயே படுத்து தூங்கிய ஆதி விடிந்த பின் தான் கண் விழித்தான். தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் குழம்பியவன் விஷ்ணுவின் மடியில் படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். விஷ்ணுவோ ஆதியின் முதுகில் கை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தவாறே தூங்கி கொண்டிருந்தான். ‘இவன் ஏன் இப்டி தூங்கறான்?. நம்ம எப்படி இவன் மடியில படுத்தோம்?’ என்று யோசித்தவனுக்கு நேற்று நடந்தது அறைகுறையாக ஞாபகம் வந்தது. ஆதியின் அசைவை உணர்ந்த விஷ்ணு கண் விழித்தான். “மச்சான் என்னடா?” “சாரி மச்சி. நேத்து நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நேத்து என்னனே தெரியல. ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது” என்று ஆதி உள்ளே போன குரலில் விளக்கினான். “ஆதி… இப்டி பேசற மாதிரி இருந்தா என்கிட்ட பேசாத. ஏன்டா சாரி கேட்டு அந்நியப்படுத்தற?. என்னோட அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லாமே நீ தான்டா. ப்ளீஸ்… இனி இந்த மாதிரி பேசாத” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் ஆதங்கத்தில் முடித்தான். “சரிடா. இன்னைக்கு நிறைய வேல இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்“ “ஓகே மச்சி. நீ ஃபர்ஸ்ட் ப்ரெஸ் ஆகிட்டு வா” என்றவன் அப்படியே சிறிது நேரம் படுத்தான். சிறிது நேரம் ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவனுக்கு மித்ராவை பற்றிய ஞாபகம் வந்தது. அவள் நினைவில் அவனுக்கு புன்னகை பூத்தது. அதை பார்த்த ஆதி, “மச்சி காலைலயே கனவா?” என்று கேட்டவனை பார்த்தவன் “ஒண்ணுமில்ல மச்சி” என்று சிரித்து கொண்டே வெளியேறினான். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பியவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். ஆதி தனது அறைக்கு சென்றவுடன் யாழினியை கூப்பிட்டு மளமளவென்று வேலைகளை முடிக்க சொல்லி உத்தரவிட்டான். சிறிது நேரம் வேலை பார்த்தவன் விஜயை பார்க்க விஷ்ணுவையும் அழைத்து சென்றான். ஆதி மித்ராவை கடந்து செல்கையில் சிநேகமாக புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். விஷ்ணுவை பார்த்ததும் உடனே தலைகுனிந்து கொண்டாள். விஷ்ணு நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்தவாறு சென்றான். விஜயை  ஹாஸ்பிடலில் சந்தித்ததும் அவனை நலம் விசாரித்தார்கள். பிறகு விஷ்ணு ஏதோ தோன்ற சில கேள்விகள் கேட்டான். அதனை குழப்பமாக ஆதி கவனித்து கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனிடம் பேசியவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். “மச்சி என்னடா அவன்கிட்ட கேட்டுட்டு இருந்த?” “போன் வந்ததுனு சொன்னாங்கல்ல… அதான் விசாரிச்சேன்டா. ஏதாவது டிரேஸ் பண்ண முடியுமானு“ “ஓ… அப்டியா” என்றவன் “ஒருத்தன் நம்ம கஸ்டடில சிக்கிருக்கான்டா” என்றவுடன் விஷ்ணு அதிர்ச்சியாக அவனை பார்த்தான். “மச்சி என்ன சொல்ற?” “ஆமாண்டா” என்றவன் நகருக்கு வெளியில் உள்ள ஒதுக்குபுறமான ஒரு இடத்துக்கு விஷ்ணுவை அழைத்து சென்றான். “ஆதி என்ன இடம் இது?” “அதான் போறோம் இல்ல. தெரிஞ்சிக்கோ” என்று ஆதி இறுக்கமான குரலில் கூறினான். அவர்கள் உள்ளே நுழையும்போது முன் பக்கம் காவலுக்கு இருவர் இருந்தார்கள். ஆதி விஷ்ணுவுடன் உள்ளே நுழைந்த போது அங்கே ஒருவன் கை, கால் கட்டப்பட்ட  நிலையில் இருந்தான். உடம்பில் அங்காங்கே அடித்ததற்கான அறிகுறிகள் தெரிந்தது. “டேய் என்னடா இது?. இப்படி அடிச்சி போட்ருக்காங்க?” “கொல்லாம விட்டேனேனு சந்தோஷப்படு. யாழினி மேல கை வைச்சா சும்மா விடுவேனா?” என்று ஆதி ஆத்திரம் பொங்க கூறினான். “மச்சான் என்ன சொல்ற?” என்று விஷ்ணு திடுக்கிட்டான். “ஆமாடா. இவன் தான் யாழினிய துரத்திட்டு வந்தான்” என்றவன் “ஏதாவது சொன்னானா?” என்று ஆதி விசாரிக்க அவர்கள் இல்லையென்பது போல் தலையாட்டினார்கள். “ச்சே… உண்மைய வாங்காம உங்களுக்கு என்ன வேல?” என்று ஆத்திரத்துடன் திட்டியவன் அவனது தலை முடியை இறுக பற்றினான். “டேய் யாருடா உன்ன அனுப்பிச்சது?. சொல்லுடா” என்று உறுமினான். அவனது குரலில் பயந்தவன் விஷ்ணுவை கை காட்டினான். “ஆதி இவன்… பொய் சொல்றான். எனக்கு இவன யாருனே தெரியாது” என்று விஷ்ணு அதிர்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினான். ஆதி நிலைகுலைந்து போய் விஷ்ணுவை பார்த்தவன் பின் சுதாரித்தான். “யூ ஜஸ்ட் ஸ்டாப்பிட். ஓகே?” “ஆதி நீ என்ன நம்பலயா?” விஷ்ணுவின் கேள்வியில் அவனை கண்கள் சிவக்க பார்த்தவன் தன் கையில் சிக்கியவனை ஓங்கி அடித்தான். “நீ கார்ல வெய்ட் பண்ணு. நான் வந்தறேன்” என்று கட்டளையிடும் குரலில் கூறினான். “ஆதி“ “போன்னு சொல்றேன் இல்ல” என்றவன் “இவன இன்னைக்கு ரிலீஸ் பண்ணிடுங்க” என்று அடியாட்களிடம் கூறி கொண்டு இருந்தான். விஷ்ணுவிற்கு அவன் வார்த்தைகள் காதில் கேட்டும் ஏதும் செய்ய முடியாமல் தவித்தான். […] - [காதல்- 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-4/): அத்தியாயம்- 11 மகனின் அழைப்பில் நினைவுலகிற்கு வந்தவன் மெல்லிய கீற்றுடன் “யா, அத்விக்” என்று கேட்டுக் கொண்டே தன் முன்னே இருந்த கோப்பையை சரிபார்க்க ஆரம்பித்தான் ருத்ரதேவ். “டாட் இன்னிக்கு வெளியே கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்க. மறந்துட்டீங்களா?” என்று கேட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் அத்விக். “ஓ சாரிடா மறந்துட்டேன். இதோ ஒரு டென் மினிட்ஸ் கிளம்பலாம்” என்று சொல்லிக் கொண்டே தன் முன்னே இருந்த காகிதங்களை அந்த கோப்பில் வைத்து விட்டு எழுந்தான். அத்விக்கும் உற்சாகமாக “டாட் நம்ம எப்போ இந்த ஊர்ல இருந்து கிளம்ப போறோம். எனக்கு ஒன்வீக் தான் ஸ்கூல்ல லீவ் கொடுத்து இருக்காங்க. அதுக்குள்ள உங்க வேலை முடிஞ்சுடுமா?” என்று கேட்டுக் கொண்டே ருத்ரதேவ்வின் கையை பிடித்தபடி நடந்தான் அத்விக். “டேய் இங்கே வந்து முழுசா ஒரு நாள் கூட முடியல. அதுக்குள்ள வீட்டுக்கு போறத பத்தி பேசிட்டு இருக்க?” “பின்ன என்னப்பா, என்ன தான் […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-13/): மித்ரா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் யாழினி தேவ்வுடன் அலுவலகம் வந்தாள். யாழினியை பார்த்தவுடன் மித்ரா வேகமாக வந்தாள். “யாழி… ஏன்டி இவ்ளோ லேட்?. உனக்கு எத்தன டைம் கால் பண்றது?” என பதட்டத்துடன் திட்ட ஆரம்பித்தாள். “வெயிட் பண்ணுடி. நான் வந்து சொல்றேன். அண்ணாவ பாத்திட்டு வந்தறேன்” என்றவள் விஷ்ணுவின் அறையை நோக்கி சென்றாள். யாழினி விஷ்ணுவின் அறைக்குள் நுழையும் போது அங்கு தேவ்விடம் விஷ்ணு பேசி கொண்டிருந்தான். அவளை பார்த்தவுடன் “என்னமா?. ஆர் யூ ஓகே?. தேவ் ஏதேதோ சொல்றாங்க… ஆதி வேற இன்னும் காணோம்?” என்று படபடவென்று கேள்விகளை அடுக்கினான். “அண்ணா ரிலாக்ஸ். ஒண்ணும் இல்ல. நான் சேஃப் தான்“ “தேவ் ஆதி எங்க போனான்?” “அவன் விஜய பாத்திட்டு வரேன் போனான் விஷ்ணு. ஓகே. சரி  வொர்க் பாருங்க” என்றவன் அறையை விட்டு வெளியேறினான். “என்னடா?. என்னாச்சு?” என்று விஷ்ணு திரும்பவும் விசாரிக்க யாழினி நடந்ததை கூறினாள். “அவரு விஜய பாத்திட்டு வரேனு போனாருண்ணா. ஹீ கேன் சால்வ் திஸ்“ “என்னமா ரெக்கமெண்டேஷன்லா பலமா இருக்கு?” “ஹாஹா… அது அப்படி தான். அண்ணா இந்தாங்க பென் டிரைவ். இதுக்காக தான் அவனுங்க அவ்ளோ டிரை பண்ணானுங்க” என்றவள்  “அண்ணா எதுக்கு இப்படி பண்றாங்கண்ணா?. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” விஷ்ணு சிறிது நேரம் யோசித்தவன் “பிஸினஸ்னு இருந்தா போட்டி இருக்க தானே செய்யும். நான் பாத்துக்கறேன்மா” என்றவன் “தனியா எங்கயும் போக வேணாம் யாழினி” என்று கவலையான குரலில் கூறினான். “டோண்ட் வொர்ரி அண்ணா” என்றவள் “மித்ரா தேடுவாண்ணா. அவ வர்றப்பவே திட்ட வந்தா. மீ எஸ்கேப்” என்றவளை பொறாமை பொங்க பார்த்தான். அவனது பார்வையை கவனித்தவள் “அண்ணா ஏதோ கருகற வாசம் வரல?” என்று விஷ்ணுவை யாழினி கலாய்க்க அதில் கோபப்படுவது போல அவளை அடிக்க கை ஓங்கவும் தேவ் கரெக்டாக உள்ளே வந்தான். “என்ன விஷ்ணு வொர்க் பண்ணாம என்ன பண்றீங்க?” என்று விஷ்ணுவை கேட்டவன் யாழினியை பார்த்து “அல்ரெடி வந்ததே லேட். உங்களுக்கு வொர்க் பாக்கணும்னு ஐடியா இல்லையா?” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். “ஹலோ பாத்திட்டே இருந்தா என்ன அர்த்தம்?. கிளம்புங்க” என்று அவளை விரட்டினான். யாழினி யோசனையுடன் தேவ்வை பார்த்தபடி வெளியேறினாள். தன் இருக்கையை அடைந்தவள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தாள். ஆனால் மனமோ ஒரு பக்கம் அதிதேவை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது. ‘எங்க போனான்?. என்ன ஆனான்?’ என்ற யோசனையிலேயே வேலைகளை செய்து கொண்டிருந்தாள். மித்ரா யாழினி வருவாள் என்று காத்திருக்க அவள் வராமல் வேலை செய்து கொண்டிருந்ததை கவனித்ததும் அவள் மேல் கடும் கோபத்தில் இருந்தாள். அவள் மதியம் சாப்பிட வருவாள் என்று காத்திருக்க யாழினியோ வேலையில் ஆழ்ந்து போய் இருந்தாள். அதை பார்த்து கடுப்பானவள் “யாழினி” என்று மித்ரா கத்த, “ஏன்டி எரும இப்டி கத்துற?” என்று அவள் பதிலுக்கு சண்டையிட்டாள். “ஏன்டி நீ எல்லாம் ஒரு பிரெண்டாடி?” என்று கேட்டவளை யாழினி முறைத்தாள். “ஆஃபிஸ் வந்தோமே, எவ்வளவு பதட்டமா கேட்டானு உனக்கு பதில் சொல்லணும்னு தோனுச்சா உனக்கு?. உங்கொண்ணாவா பாக்க போறியா?. என்னய பாத்த மனுசி மாதிரி தெரியலையா?” மித்ரா பொங்குவதை பார்த்த யாழினி அதிர்ச்சி அடைந்தாள். ‘என்ன ஆச்சு இவளுக்கு?. இன்னைக்கு எல்லாமே ஒரு ரேன்ஜாவே பேசறாங்களே நம்மகிட்ட‘ என்று அவள் தன்னை மறந்து யோசித்து கொண்டிருந்தாள். “ஏய் என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் கூட பேச மாட்டேங்கறே?. ஒரு பர்த்டே விஷ் கூட உன்னால பண்ண முடியல?” என்று கத்திக் கொண்டிருந்தாள். ‘அய்யய்யோ… இவ பர்த்டே எப்டி மறந்தேன்?. அதான் இப்டி சாமியடறாளா?’ “ஓ… காட் பேபி சாரிடா. இன்னைக்கு நான் இருந்த டென்ஷன்ல மறந்துட்டேன்டா மித்து. கிட்டத்தட்ட உயிர் பொழச்சு வந்த மாதிரி வந்தேன்டா. ஆதி சார் மட்டும் இல்லேன்னா அவ்ளோ தான்” என்று குரலில் ஏற்ற இறக்கங்களோடு கூறினாள். “ஹேய்… யாழி… என்ன சொல்ற?. என்ன ஆச்சுடா?. உனக்கு ஒண்ணும் இல்லயே?”  என்று பதறி தலை முதல் கால் வரை அவளை ஆராய்ந்தாள். “ஒண்ணும் இல்லடா. அதான் ஆதி சார் வந்துட்டாங்கனு சொன்னேன் இல்ல. டோன்ட் வொர்ரி” […] - [காதல்- 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-4/): அத்தியாயம்- 10 ஊரிலிருந்து ருத்ரதேவ் மட்டும் வந்ததை பார்த்த நரேந்திரன் அவன் தங்கையை பற்றி விசாரித்தான். ஆனால் ருத்ரதேவ் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. இறுகிய முகத்துடனே அவன் அறையை நோக்கிச் சென்று விட்டான். என்ன பதில் சொல்லி விட முடியும், பொண்டாட்டி வேறு ஒருத்தனோட ஓடி போயிட்டாள் என்றா சொல்ல முடியும்? நரேந்திரனோ விடாமல் ருத்ரதேவ் பின்னால் கேட்டுக் கொண்டே போக, ஒரு பார்வை தான் ருத்ரதேவ்விடமிருந்து வந்து அவன் மீது விழுந்தது. அந்த பார்வையிலே கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டான் நரேந்திரன். ஆனாலும் அவன் மனம் அமைதியாக இருக்கவில்லை. தங்கை ஆயிற்றே. என்னவோ நடக்கட்டும் என்று விட முடியுமா என்ன? ருத்ரதேவ் கதவை அடித்து சாத்தி விட்டு மெத்தையில் தொப்பென்று விழுந்தவன் கண்முன் மகாலட்சுமியும் ஆனந்த்தும் ஒன்றாக இருந்த காட்சி தான் மீண்டும் மீண்டும் வந்து போக, சட்டென்று எழுந்து அமர்ந்தவன் தலை முடியை கொத்தமாக பிடித்துக் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-13/): அதிதேவ் ஆஃபிஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. “யாழினி பிரஸ் மீட்டுக்கு சொல்லீட்டிங்களா?” “எஸ் ஸார்“ “மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா இருக்கா?” “எஸ் ஸார்“ “எல்லாத்துக்கும் இன்ஃபார்ம் பண்ணீட்டிங்களா?” யாழினி பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள். கணிணியை நோண்டி கொண்டிருந்தவன் பதில் வராததால் அவளை பார்த்தான். அவளோ ஆதியை முறைத்து கொண்டிருந்தாள். “யாழினி கேட்டுட்டு இருக்கேன்ல… பதில் சொல்லாம என்ன பண்றீங்க?” அவளோ “சார் நீங்க எல்லாம் லிஸ்ட் பண்ணி சொல்லுங்க. ஏன்னா உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் எஸ் தான். சோ நீங்க ரெடியா?” என்று அசராமல் கேட்டாள். “அப்டினா கிளம்பலாம்” என்று அவன் சொல்லும் போதே விஷ்ணு வந்தான். “மச்சான் எல்லாம் ரெடிடா. போலாமா?” என்று கேட்க யாழினி அவனை பார்த்து முறைத்தாள். “என்னமா?” “ஒண்ணும் இல்லணா“ அவர்கள் வெளியே கிளம்பும்போது தேவ் எதிரில் வர “தேவ் நீ ஆஃபிஸ கவனிச்சிக்கோ. நாங்க போயிட்டு வந்தறோம்“ “ஓகே ஆதி. ஆல் த பெஸ்ட்” என்று புன்னகைத்தபடியே கூறினான். அவர்கள் மூன்று பேரும் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அதிதேவ் கம்பீரமான புன்னகையுடன் நடக்க அவனுக்கு இரு புறமும் விஷ்ணுவும், யாழினியும் நடந்தார்கள். நிருபர்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் முன்னே அமர்ந்தான். “சார் எதுக்காக நீங்க கூப்டிருக்கீங்க?. நீங்க என்னவோ அறிவிக்க போறீங்கனு அனௌன்ஸ் பண்ணீங்களே?. என்னனு தெரிஞ்சிக்கலாமா?” “வெயிட். அதுக்கு தான நான் கூப்ட்ருக்கேன்“ என்று தனது பளீர் புன்னகையுடன் கூறினான். “நாங்க இன்னைக்கு புதுசா ஒரு சைட் லாஞ்ச் பண்ணிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் லைக் புக் ஷாப்“ “சார்… புக் ஷாப்பா?” என நக்கலான குரலில் கேட்டவனை கவனித்தவன் கண்களாலேயே எரித்தான். அதில் அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. “யா… இட்ஸ் புக் ஷாப்… பட் இதுல போக போக நிறைய மாற்றங்கள் வரும்“ “சார் சைட் பேர் என்ன சார்?” “டீ மார்ட்” என்றவன் யாழினியை பார்க்க அவள் அந்த வெப்சைட்டை அனைவருக்கும் காண்பித்தாள். அதனை பார்த்தவர்கள் திகைத்தார்கள். அவற்றில் நிறைய அம்சங்கள் இருந்தது. “ஓகே கைஸ். தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்றவன் சட்டென முடித்து கொண்டான். ஆதி வெளியே வரும்போது ஒரு நிருபர் அவனிடம் “சார் நீங்க மினிஸ்டர் காளியப்பனுக்கு எதிரா ஸ்டே வாங்கினதா சொன்னாங்களே?. அது உண்மையா?” அதற்கு ஆதி பதில் சொல்லாமல் புன்னகையுடன் வெளியேறினான். காரில் வந்து அமர்ந்தவனுக்கோ இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது ஞாபகம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு… விஜய் மும்முரமாக தனது டீமை மோட்டிவேட் செய்து வேலை வாங்கி கொண்டிருந்தான். அவன் நினைத்ததை விட வேலை சீக்கிரம் முடியும் தறுவாயில் இருந்ததால் அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். அன்று அவன் அலுவலகத்தை விட்டு வரும் போது இரண்டு பேர் அவன் முன்னால் வந்தார்கள். காரை ஓட்டி கொண்டிருந்தவன் திகைத்தான். “டேய் வண்டிய நிறுத்து” என்று அவர்கள் கூற அவன் அதிர்ந்தான். “நீ தான் டி.எல்லா?” “ஹீ ஆர் யூ கைஸ்?” “டேய் பார்ரா துர பீட்டர் தான் விடுவீங்களோ?” என்று நக்கலடித்தவன் “நாளைக்கு அந்த புராஜக்ட் உங்க முதலாளிக்கு போக கூடாது. மீறினா உனக்கு சங்கு தான்” என்று அவர்கள் கூற அவன் உறைந்து போய் நின்றான். அன்று இரவு முழுவதும் பயத்தில் உறைந்தபடியே  இருந்தவன் பின் தனக்கு தானே ஒரு முடிவுடன் எப்படியும் நாளை ஆதி கையில் ஒப்படைக்க வேண்டுமென முடிவுடன் படுத்தான். அடுத்த நாள் அவன் அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரு கார் அவன் பின்னே வந்து கொண்டிருந்தது. முதலில் கவனித்தாலும் அவன் எதுவும் பிரச்சனை வரவில்லை என்ற சந்தோஷத்தில் விசிலடித்து கொண்டு வண்டி ஓட்டி கொண்டிருந்தான். அதன் பின் வளைவுகளில் திரும்பும்போது அவனை அதே கார் ஃபாலோ செய்ததை கவனித்தவன் காரை வேகமாக ஓட்டினான். அவன் காரை வேகப்படுத்தியதும் விஜய்க்கு பின்னாடி வந்த கார் வேகமாக வந்து அவன் காரை மறித்தார் போல் நின்றது. அதை பார்த்தவன் அதிர்ந்து போய் நிறுத்த அதிலிருந்து நேற்று அவனை மிரட்டியவர்கள் இறங்கினார்கள். ‘இவங்க நேத்து மிரட்டினவங்க. விஜய் எஸ்கேப் ஆகுடா‘ என நினைத்தவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். விஜய் திடீரென்று ஓடவும் அவனை மூன்று பேர் சேர்ந்து துரத்த ஆரம்பித்தார்கள். வண்டிகளின் நடுவில் புகுந்து ஓடியவன் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான். அவர்களோ  வேகமாக வந்து அவனை அடிக்க தொடங்கினார்கள். முதலில் திடுக்கிட்டவன் பிறகு சுதாரித்து ஒருவனை தாக்கியவன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினான். எப்படியாவது புரொஜக்டை யாரிடமாவது சேர்க்க வேண்டுமென அவன் உள்ளுணர்வு சொல்லியது. ஓடி வந்து கொண்டிருந்தவன் திடீரென ஒரு பெண்ணின் வண்டியில் இடிக்க அந்த பெண்ணோ அவனை திட்ட ஆரம்பித்தாள். “டேய் இடியட் அறிவில்ல?. இப்டி தான் வந்து இடிப்ப?” என்று அவள் திட்ட யாரென்று பார்த்தவன் யாழினியை அடையாளம் கண்டு கொண்டான். “மேடம் இது அதிதேவ் சார்ட்ட கொடுத்துடுங்க” என்றவன் பென் டிரைவை அவளிடம் கொடுத்து விட்டு ஓடினான். ‘ஓ மை காட்… அது விஜய் தானே?’ என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே யாழினியை ஒருவன் கொலைவெறியுடன் நோக்கினான். ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் பின்பு சுதாரித்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள். கையில் செல்போனை எடுத்தவள் வண்டி ஓட்டி கொண்டே ஆதியை அழைத்தாள். ஆதியும்,தேவும் காரில் வந்து கொண்டிருக்க யாழினியின் அழைப்பு வந்ததும் போனை எடுத்தான். “சா… சார்” என்று யாழினியின் பதட்டமான குரல் கேட்டது. “சொல்லுங்க யாழினி“ “சார் நான் ஆஃபிஸ் வரப்ப சம்படி விஜயை துரத்திட்டு வந்தாங்க சார். […] - [காதல்- 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-4/): அத்தியாயம்- 9 ருத்ரதேவ் காரில் அமர்ந்து அமைதியாக யோசித்தான். மகாலட்சுமி ஏன் இன்று இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று யோசித்தவனுக்கு கிடைத்த ஒரே பதில், அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தான். ‘சரி அதை ஊரில் சென்று பேசி ஒரு முடிவை எடுத்துக் கொள்ளலாம், இப்போ என்னை நம்பி வந்தவளை நான் தானே பார்த்துக்கணும். அவள் கோபமா பேசியதும் அப்படியே வந்துட்டேன். இந்த இடம் அவளுக்கு புதுசு வேற, சாப்பாடு கூட வாங்கி கொடுக்காம வந்துட்டோம். நான் பார்த்தவரை அவளால் பசியை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று  மனைவிக்காக யோசித்து உணவை வாங்கிக் கொண்டு வந்தான் ருத்ரதேவ். அறையை நோக்கி நடந்து வந்தவனின் செவிகளில் மகாவின் முணகல் சத்தம் கேட்டு சிலையாக நின்று விட்டான். ஏனோ அவன் மனம் என்னவோ சொல்ல துடித்துக் கொண்டு இருந்தது. அவன் கேட்ட குரல் மகாவின் குரல் தானா? என்று வேற ஒரு நொடி […] - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-13/): ஆதி அலுவலகத்திற்கு வந்தவுடன் யாழினி அவனிடம் பேப்பர்களை காட்டினாள். அவற்றில் ஒரு சில திருத்தங்கள் சொன்னவன் அடுத்த நாள் எல்லாவற்றையும் ரெடியாக இருக்கும்படி பார்த்து கொள்ள சொன்னான். இதற்கிடையில் யாழினி அவள் ஆர்டர் செய்த புக் பார்சல் வீட்டுக்கு வந்தவுடன் அதை எடுத்து கொண்டு அலுவலகம் வந்தாள். “சார்“ “என்ன யாழினி?” “ஆர்டர் பண்ண புக் பார்சல் நேத்து வந்தது” என்றபடி பார்சலை கொடுத்தாள். “இங்க வைங்க. விஷ்ணு வரட்டும்” என்றவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான். “டேய் வாடா” என்றவன் அந்த பார்சலை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அதில் முகவரி,டெலிவரி நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. “எப்போ ஆர்டர் பண்ணீங்க யாழினி?” “சன்டே சார்“ “நேத்து தான் வந்தது இல்லையா?” “எஸ் ஸார்“ ஆதி யாழினியிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது விஷ்ணு வந்தான். “என்னடா?” “ஆர்டர் பண்ண சொன்ன புக் வந்துடுச்சி. பாரு” என்றபடி பார்சலை கொடுத்தான். அது ஒரு அட்டையில் மடித்து பார்சலாக வைக்கப்பட்டு இருந்தது. பார்சலின் நடுவில் கம்பெனியின் பெயரை சுற்றி ஒட்டி இருந்தார்கள். அட்டையை பிரித்தவுடன் அதற்கான பில் உள்ளே இருந்தது. புத்தகம் பாலிதின் கவரால் சுற்றப்பட்டு இருந்தது. “டேய் ஆதி. . பாருடா எப்டி பேக் பண்ணிருக்காங்கனு!” “ஆமாடா. அதுக்கு தான் உன்ன கூப்டேன்” என்றவன் யாழினியிடம் “மெஸேஜ் ஏதாவது வந்ததா?” என்று விசாரித்தான். “ஆமா சார். எங்க இருந்து வந்தது, எப்படி டெலிவர் ஆகுதுனு எல்லாமே மெஸேஜ்ல வந்தது“ “டேய் பாத்தியா?. நம்மலும் பண்றப்ப இதுலாம் பண்ணனும்” என்று விஷ்ணுவிடம் சொன்னான். “ஓகேடா” என்றவனிடம் “தேவ் எங்க?” என்று விஷ்ணுவிடம் கேட்டான். “அவன் வொர்க் பாத்திட்டு இருப்பான். ஏன்டா?” சிறிது நேரம் யோசித்தவன் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான். “ஓகே யாழினி. இன்னைக்கு நான் சொன்ன வேல எல்லாம் முடிச்சிடுங்க. அதுக்கு முன்னாடி நம்ம கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேல இருக்கு“ ‘வெளியேவா?. இவனோடயா?’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள். “என்ன யோசனை?” “நத்திங் சார்“ “கொஞ்சம் நேரம் கழிச்சி கிளம்பலாம். வொர்க் பாருங்க“ “ஓகே சார்“ ஆதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் “டேய் நம்ம லாயர் பாக்கணும். எப்போ போலாம்டா?” “மச்சி என்ன மேட்டர்?” “ஒரு டவுட். அவருகிட்ட விசாரிச்சிட்டு மேற்கொண்டு புரோசீட் பண்ண சொல்ல வேண்டியது தான். எப்போ போலாம்னு சொல்லு“ “ஓ…நேத்து சொன்னியே… அதுவா. ஓகேடா. ஈவ்னிங் போலாமா?” “டன். நானும் நம்ம சாப்ட்வேர் கம்பெனிக்கு போகணும். மச்சி தேவ் எப்டிடா பிஹேவ் பண்றான்?” “அது ஒண்ணும் பிராப்ளம் இல்லடா. நான் பாத்துக்கறேன். வொர்ரி பண்ணிக்காத“ “வொர்ரியா?” என்று சிரித்தவன் “பட் அவனுக்கு இது தான் கரெக்ட். பாக்கலாம். நண்பன் உடையான் எதற்கும் அஞ்சான்” என்றபடி அவன் கையை நெகிழ்ச்சியுடன் பிடித்தான். அதில் துணுக்குற்ற விஷ்ணு “மச்சி இன்னைக்கு அவுட்டிங் போவோமா?. நீ இருக்கறப்ப எனக்கென்ன கவல?” “டேய்… நீ என்ன சொல்ல வரனு தெரியுதுடா. நான் வேணா மித்ரா கிட்ட உன்ன பத்தி சொல்லட்டுமாடா?. என் பிரண்ட் எவ்ளோ நல்லவனு?” “அப்பா… டேய் மகாராசா… அந்த பொண்ணு தெரியாம இடிச்சதுக்கே 2 நாளா தரையில புதையல தேடிட்டு இருக்கு. இதுல நீ வேறயடா?” என்று விஷ்ணு ஜெர்க்கானான். “ஹாஹா…” என்று வாய்விட்டு சிரித்த ஆதியை பார்த்தவன் அவனை யோசனையுடன் நோக்கினான். “டேய் மச்சான் என்னடா என்ன இப்படி சைட் அடிக்கற?. அவனா நீ?” என்று ஆதி கிண்டல் பண்ண விஷ்ணு அவனை செல்லமாய் அடித்தான். “மச்சி நான் வேலய பாக்க போறேன்டா. உன்னோட ரோதனையா போச்சு” என்று புலம்பிக் கொண்டே விஷ்ணு கிளம்பினான். இவர்களின் கிண்டல் பேச்சில் யாழினிக்கும் சிரிப்பு வந்தது. அவள் சிரிப்பை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள். விஷ்ணுவை பார்க்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “ஓ… மை காட்… […] - [காதல்- 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-3/): அத்தியாயம்- 8 மறுநாள் என்ன பொய் சொல்லிவிட்டு ஆனந்த்தை பார்க்க போவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு மெத்தையிலே அமர்ந்து இருந்தாள் மகாலட்சுமி. ருத்ரதேவ்வோ வெளியே போவதற்காக தயாராகி வந்தவன் இன்னும் கிளம்பாமல் அமர்ந்து இருக்கும் மகாலட்சுமியை பார்த்தான். “இன்னும் கிளம்பலையா மகா?” என்று கேட்டான் ருத்ரதேவ். இந்த இரண்டு நாட்களாக தான் அவளின் பெயரை அடிக்கடி கூப்பிட்டு அழைக்கிறான். மகாவோ நிமிர்ந்து அவனை பார்த்தவள் “இல்ல நீங்க மட்டும் இன்னிக்கு சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் வரல” என்று சொன்னாள். கண்ணாடியில் தன் தலை முடியை சீவிக் கொண்டு இருந்தவன் திரும்பி அவளை பார்த்து “நான் மட்டுமா? ஏன் என்னாச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று முதல் முறை அக்கறையாக கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன் கரம் மகாலட்சுமியின் நெற்றியை தொட்டு பார்க்க மேலே எழும்பியது. அதை பார்த்த மகா கோபமாக அவன் கரத்தை தட்டி விட்டவள் “இந்த தொட்டு […] - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-13/): அடுத்த நாள் அதிதேவ் தனது அலுவலகத்திற்கு  கம்பீர நடையுடன் வந்ததை பார்த்தவர்கள் அவனுக்கு விஷ் செய்ய ஊழியர்களின் வணக்கங்களை சின்ன தலையசைவுடன் ஏற்று கொண்டவன் தனது அறையை நோக்கி சென்றான். அவன் உள்ளே சென்றவுடன் யாழினியிடம் என்ன ஷெட்யூல் என கேட்டவன் சிறிது யோசித்து விட்டு அவளுக்கு ஒரு சில இன்ஸ்ட்ரக்ஸன் கொடுத்துவிட்டு அதை டைப் செய்ய சொன்னான். அவன் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது ஆதிக்கு போன் வந்தது. போனில் சொன்ன செய்தியைக் கேட்டவன் திகைத்தான். பிறகு போனை சிறிது நேரம் பார்த்தவன் அவசரமாக வெளியே கிளம்பினான். போகும்போது யாழினியிடம் முடிக்க வேண்டியவற்றை பற்றி சொல்லி விட்டு சென்றான். ‘இவனுக்கு என்ன ஆச்சு?. ஏன் இப்டி ஓடறான்?’ என்ற யோசனையோடு வேலையில் ஆழ்ந்தாள். மதிய உணவு உண்ண யாழினியை அழைக்க மித்ரா உள்ளே வந்தாள். அதிதேவை வெளியே போனதை கவனித்தவள் அவன் இல்லையென்றதும் அவனது அறைக்குள் நுழைந்தாள். “ஏய் என்னடி இவ்ளோ சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இருக்க?” “ஆதி வேலய முடிக்க சொன்னான்டி. அவன் ஈவ்னிங் வரதுக்குள்ள முடிச்சிருக்கணுமாம்” என்று சொல்லி கொண்டே கணிணியை அணைத்தாள். “அடேங்கப்பா… நீ எப்போ இருந்து இவ்ளோ சின்சியர் ஆன?” “நானா?. அடப்போடி. நானே கடுப்புல இருக்கேன்“ “ஏன் மேடம்?” “வந்தான்… வேலய சொன்னான்… ஓடிப் போயிட்டான்“ “என்னது?. ஓடிப் போயிட்டானா?” யாழினியின் வார்த்தைகளில் மித்ரா திகைத்தாள். “ஆமாடி. போன் பேசிட்டு இருந்தான். எப்டி மாயமா மறஞ்சானு தெரில“ “யாழிமா… ஏன்டா இவ்ளோ ஃபீல் பண்றே?” “அடிங்… நானே தனியா இங்க உட்கார்ந்து வேல செஞ்சிட்டு இருக்கேனு கடுப்புல இருக்கேன். நீ வேற ஏத்தி விடாத“ “ஆமா. நா அப்டி தான் ஏத்தி விடுவேன்“ “ஏய் வேணாம்டி” என்று அவள் மிரட்ட “நான் அப்டி தான் பேசுவேனே…” என்று அவள் இழுக்க அதில் கடுப்பானவள் “அப்படியா! அப்டினா இதயும் வாங்கிக்கோ” என்று யாழினி துரத்த ஆரம்பிக்க மித்ரா ஓட ஆரம்பித்தாள். மித்ரா கதவை திறக்க சரியாக அதே சமயத்தில் விஷ்ணு உள்ளே வர அவன் மீது மோதியவளை கீழே விழாமல் இருப்பதற்காக அவளை பிடிக்க அதற்கு முன்னமே சுதாரிப்பதற்காக அவன் சட்டையை பிடித்தவள் அவன் பிடித்தபோது அவனது கன்னத்தில் முத்தம் இடுவது போல் நின்றாள். இதை எதிர்பார்க்காதவன் சிறகில்லாமல் வானில் பறந்தான். தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி அவளை பார்த்தான். அவன் கண் மூடி கனவுலகில் சஞ்சரிக்க மித்ரா அவனை திகைத்து போய் பார்த்தாள். ‘என்ன ஒரு சத்தமும் வரல?’ என யோசித்து கொண்டே விஷ்ணு கண்ணைத் திறக்கும்போது மித்ரா திருதிரு வென்று விழித்தபடி நின்றாள். அவன் முத்தத்தை தவறவிட்ட கடுப்பில் அவளை முறைத்தான். அவளோ எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்றாள். யாழினியோ ஆவென்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள். ‘இங்க என்ன நடக்குது?!’ மித்ராவோ அவன் கண்களில் இருந்து அவள் கண்களை எடுக்க முடியாமல் தவித்தாள். அந்த கண்கள் அவளிடம் பல நூறு கதைகள் சொன்னது. முதலில் சுதாரித்த யாழினி தொண்டையை செரும மித்ரா திடுக்கிட்டு அவன் கைகளில் இருந்து விலகினாள். விஷ்ணுவோ தன் கையில் இருந்த பொம்மையை பிடுங்கியது போல அவள் விலகியதும் மித்ராவை கோபத்துடன் பார்த்தான். அந்த பார்வையில் மித்ரா கண்களாலேயே கெஞ்ச அவன் அமைதியானான். பின்பே சுற்றுப்புறம் ஞாபகம் வந்து திரும்பி பார்க்க யாழினியின் பார்வையில் அசடு வழிந்தான். “அண்ணா“ “என்னமா?” “இந்தாங்க கர்ச்சீஃப்“ “ஏன்மா?. என்கிட்டயே இருக்கே” என்ற அவனது சின்சியரான பதிலில் விஷ்ணுவை விஷமத்தனமாக பார்த்தவள் “ஓ… அப்டியா!. அப்போ நீங்களே எடுத்து துடைச்சிக்கோங்க… வழியுது“ “என்னமா?” என்று அவசரமாக கர்ச்சீப்பை எடுத்து துடைத்தவனை பார்த்து சிரித்தவள் “ஜொள்ளு“ விஷ்ணு ஜெர்க்காகி அவர்கள் இருவரையும் பார்த்தான். மித்ரா அவன் முகத்தை பார்க்காமல் யாழினியை இழுத்து கொண்டு சென்றாள். அவர்கள் போனதும் விஷ்ணு ‘வட போச்சே‘ ஃபீலிங்க்கில் நின்று கொண்டிருந்தான். யாழினி மித்ராவை சாப்பிட விடாமல் கிண்டலடித்து கொண்டிருந்தாள். “ஏன்டி நான் கூட இந்த பூனை பால் குடிக்குமானு நினச்சேன். விவேக் சொல்றமாறி நீ பீரே குடிப்ப போல“ “ஏய் கம்முனு இருடி. நானே எப்டி அவன் முஞ்சில முழிக்கறதுனு பயந்துட்டு இருக்கேன். நீ வேற“ “மித்துமா… ஒரு வேள அண்ணா உன்ன லவ் பண்றேனு சொன்னா என்ன பண்ணுவ?” அதில் திடுக்கிட்டு யாழினியை பார்த்தவள் “நீ இருக்கனு தான்டி அம்மா வேலைக்கே விடறாங்க. நீ முதலுக்கே வேட்டு வச்சிடுவ போல. ஒழுங்கா சாப்பிடுடி” என்று சாப்பிட ஆரம்பித்தாள். யாழினி யோசனையுடன் அமைதியாக சாப்பிட்டாள். அதிதேவ் மதியத்திற்கு மேல் வந்தவன் யாழினி டைப் பண்ணியதை பார்வையிட்டு “யாழினி ஆர்டர் கொடுத்த மெட்டீரியல்ஸ் வந்துச்சானு செக் பண்ணிட்டீங்களா?” “எஸ் ஸார்“ “ஓகே. அஜய் டிரேடர்ஸ்க்கு ஆர்டர் அனுப்பியாச்சா?” “எஸ் ஸார்“ “ஓகே குட்” என்றவன் மீண்டும் ஒரு சில இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தான். பின்பு கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தான். ஏனோ யாழினிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. அவன் சோர்ந்து இருப்பது போல தெரிந்தான். […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-14/): அடுத்த நாள் வினித் கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா காளியப்பன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். காளியப்பன் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசியலில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று அறிந்தவர். அப்பாவி மக்களின் முன் நல்லவன் போல வேஷமிடும் அடப்பாவி அமைச்சர். அவரது செல்வாக்கில் தான் வினித் அதிதேவிமிடருந்து புரோஜக்டை பறித்தான். இப்பொழுதும் தந்தையும், மகனும் எப்படி அடுத்தவன் தொழிலை கெடுப்பது என்பது பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்கள். “டாடி நீங்க எங்க இங்க?. வரேனு சொல்லவே இல்ல“ “இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததுடா. கட்சி, மீட்டிங்னு பிஸியாவே இருக்கு“ “சரி. இது யாரு?” அவர் கேட்ட தோரணையில் கார்த்திக் எழுந்தான். “ஐயா…” “டாடி இவன்கிட்ட அதிதேவ் கம்பெனில டிவைஸ் வைக்க சொன்னேன்“ அதிதேவ் தன் மகனை பெருமையாக பார்த்தார். ‘ஏன்டா டேய் பண்றது ஃப்ராடு. இதுல பெருமையாடா உங்களுக்கு?’ என்று கார்த்திக் மனதில் நினைத்தான். “பட் அந்த ஆதி டிவைஸ கண்டுபிடிச்சிட்டான் டாட்” என்ற வார்த்தைகளில் திடுக்கிட்டார். “எப்டிடா?” “ஐயா ஒரு பொண்ணு கண்டுபிடிச்சட்டாயா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது “ஏன்டா டேய் இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல. பொண்ணாம்… அப்றம் நீ எதுக்குடா இருக்கற?” என்றவர் அவன் கன்னத்தில் இடியை இறக்கினார். அவரது தாக்குதலில் அவன் பேச்சு வராமல் மலங்க மலங்க விழித்தான். “டேய் வேலய முடிச்சிட்டு இங்க வா. அதுக்கு முன்னாடி இங்க வராத” என்று கர்ஜித்தார். “டாட் அவன ஆதி வேலய விட்டு தூக்கிட்டான்“ வினித் சொன்னதில் கார்த்திக்கை உயிரை ஊடுருவும் பார்வை பார்க்க அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது. ‘ஓ… காட்… கொலகார கும்பல்ல மாட்டிக்கிட்டேனே…’ என்று அவன் புலம்ப “யார்டா கண்டுபிடிச்சா?” “யாழினி” என்ற பெயரை கேட்டவுடன் அவன் முகம் செந்தனலாக மாறியது. “ஏன்டா… என்ன ஆச்சு?. அந்த பொண்ண உனக்கு தெரியுமா?” அவரது கேள்வியில் சுதாரித்தவன் “இல்லப்பா. இது வேற பொண்ணு“ “இப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” அவரது கேள்வியில் ஒரு நிமிடம் யோசித்தவன் “டாடி அவன் புதுசா பிஸினஸ் பண்ண போறானு கேள்விப்பட்டேன். அத ஸ்டார்ட் பண்ண விடக் கூடாது” என்று தீவிரமான குரலில் கூறினான். “அத நான் பாத்துக்கறேன்டா” என்றவனிடம் “சார்…” என்று கார்த்திக் அழைத்ததில் அவனை புழுவை போல பார்த்தான். “எனக்கு வேல வேணும் சார்“ “நீயே துரோகி. உனக்கு எப்டிடா வேல போட்டு கொடுக்கறது?” என்று காளியப்பன் எகிறினார். “ஐயா” என்று அவன் வார்த்தை வராமல் திணறினான். “நீ இவன் பணம் கொடுத்தான்னு தான டிவைஸ் வைச்ச. திருப்பி இத விட அதிகமா இன்னொருத்தன் பணம் கொடுத்தா எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டானு என்ன நிச்சயம்?. நீ துரோகிடா. உனக்கு இங்க வேல இல்ல. கிளம்பு” என்று அவர் வெளுத்து வாங்கியதில் அவன் திகைத்து போய் நின்றான். வினித் முகம் பார்க்க அவனோ கார்த்திக்கை கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்தவன் சோர்வுடன் அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியேறினான். இதற்கெல்லாம் காரணமான யாழினி மீது அவன் கடும்கோபம் கொண்டான். ‘எத்தனை அவமானங்கள்?. திருப்பி அவனுக்கு வேலை கிடைக்குமா?’ தனது எதிர்காலத்தை நினைத்து அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.                           ********** அடுத்த நாள் யாழினியின் வீட்டில் மித்ராவும் இருந்தாள். யாழினி கணிப்பொறியை நோண்டி கொண்டிருந்தாள். “ஏன்டி உனக்காகத் தானே நான் உன் வீட்டுக்கு வந்தேன். நீ லேப் நோண்டிட்டு இருக்க?” என எரிச்சலோடு கேட்டாள். “அதிதேவ் ஒரு வேல கொடுத்தான்டி” என்றவளை அவள் ஆச்சரியமாக பார்த்தாள். “என்னடி பாக்கற?” “நீ எப்போ இருந்து இவ்வளவு சின்சியரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சே?” “நான் எங்கடி ஒர்க் பண்றேன்?” “இப்போ தானடி அதிதேவ் ஏதோ ஒர்க் கொடுத்தானு சொன்ன?” “அது அவன் புக் ஆன்லைன்ல ஆர்டர் பண்ண சொன்னான்டி“ “எதுக்காம்?” “அவன் ஏதோ ஆன்லைன் பிஸினஸ் பண்ண போறானாம். அதுக்காக ஆர்டர் கொடுத்தா எப்படி புக் டெலிவர் பண்றானு தெரிஞ்சிக்கனுமாம்“ “ஹேய் என்னடி சொல்ற?. அன்னைக்கு ஆன்லைன்ல நம்ம வாட்ச் ஆர்டர் பண்ணோமே?. அந்த மாதிரியா?” “அந்த மாதிரி தான். பட் இவன் புக் ஷாப் வைக்கறானாம். இன்னும் என்னென்னவோ சொல்றான்“ “தெளிவா சொல்லு யாழினி“ “இப்ப நம்ம ஒரு புக் வாங்குவம்னா என்ன பண்ணுவோம்?” “ஷாப்ல வாங்குவோம்“ “ஸ்டோரி புக்னா?” “என்னடி கேள்வி?. […] - [காதல்- 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-4/): அத்தியாயம்- 7 ஆனந்த்தை பார்த்த பிறகு மகாவிற்கு எதையும் சுற்றி பார்க்க எண்ணம் இல்லாமல் ரூமுக்கு போகலாம் என்று ருத்ரதேவ்விடம் கூறி, அங்கே இருந்து புறப்பட்டனர். காரில் ஏறும் போது கூட, அவள் மீது படிந்து இருந்த ஆனந்தின் பார்வையை உணர்ந்தவள் தலையை குனிந்துக் கொண்டு பதற்றமாக அமர்ந்து இருந்தாள். ருத்ரதேவ்வோ யோசனையுடனே அவளின் அருகில் அமர்ந்தவன் விழி ஏனோ தானாக ஆனந்த் மீது படிந்தது. அவனை பார்த்த பிறகு தானே மகாவின் நடவடிக்கை மாறியது என்ற எண்ணம். ருத்ரதேவ்வின் பார்வையை பார்த்ததும் ஆனந்த் வேறு திசையை பார்க்க, சந்தேகத்துடனே ட்ரைவரை காரை எடுக்க சொன்னான். பின் சிறிது நொடிகள் கடந்து “மகா” என்று அவள் பெயரை முதல் முறையாக அழைத்தான் ருத்ரதேவ். ஏற்கனவே பதற்றத்தில் இருந்த மகாவோ, ருத்ரதேவ் அழைத்ததும் “ஹா… ஹான்” என்று பதற்றம் சற்றும் குறையாமல் திரும்பி ருத்ரதேவ்வை பார்த்தாள். அவனோ “ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் முகமே […] - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-14/): அடுத்த நாள் யாழினி அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அதிதேவ் அவளை அழைத்தான். “யாழினி நான் கேட்ட டீடெல்ய்ஸ் ரெடி பண்ணீங்களா?” “சார்” என்று அவள் புரியாமல் பார்த்தாள். “நான் 5 இயர்ஸ் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் கேட்ருந்தேனே?” “சார்” என்று எரிமலையானவள் “என்ன எப்போ அந்த வொர்க் முடிக்க விட்டிங்க?. அதான் பழி போட்டு வெளிய அனுப்பிச்சிட்டீங்களே?” என்று அடிபட்ட குரலில் சீறினாள். அவள் குரலின் மாற்றத்தை கவனித்தவன் “கமான். சீயர் அப் யாழினி. அத மறந்துடுங்க. இப்போ எனக்கு டீடெய்ல்ஸ் வேணும். சோ டூ இட் ஃபாஸ்ட்” என்று கனிவான குரலில் ஆரம்பித்து இறுக்கமான குரலில் முடித்தான். ‘அதான உனக்கு வேல தான முக்கியம்‘ என்று திட்டியபடியே வேலை செய்ய ஆரம்பித்தவளிடம் “இப்போ ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. ரெடியா இரு” என்றபடி விஷ்ணுவிற்கு போன் செய்தான். “மச்சான் வாடா இங்க” என்று விஷ்ணுவிற்கு போன் செய்ய அவள் கொலைவெறியாய் முறைத்தாள். “என்ன ஆச்சு மேடம்?” என்று அவன் கேட்க நத்திங் என்றபடி தலையாட்டினாள். விஷ்ணு சிறிது நேரத்தில் வரவும் யாழினியும் ஆதியின் இருப்பிடத்திற்கு சென்றாள். “மச்சான் டெண்டர்க்கு அனுப்பியாச்சாடா?” “நான் சென்ட் பண்ணேட்டேன்டா” என்றவனிடம் “மச்சான் டிமார்ட் அன்னைக்கு ஏதோ ஐடியா இருக்குனு சொன்னியே?” “ஆமாடா. ஃபர்ஸ்ட் இலக்கிய விருது வாங்கின புக்ஸ்,பெஸ்ட் செல்லர் புக்ஸ்,நல்ல விமர்சனம் வந்த புக்ஸ்னு எல்லாத்தையும் லிஸ்ட் பண்ணனும்டா“ “ டிமார்ட்டா?. அது என்ன சார்?” என்று யாழினி புரியாமல் கேட்டாள். “அது ஈகாமர்ஸ் பிஸினஸ்ங்க யாழினி. எல்லாமே ஆன்லைன் தான்” என்று விஷ்ணு விளக்கம் சொன்னான். அவள் வியப்பாய் புருவம் உயர்த்தினாள். “நம்ம டீம்கிட்ட கொடுத்து இந்த லிஸ்ட் பைனலைஸ் பண்ண சொல்லு“ “டேய் அப்டினா பப்ளிஷர்ஸ்க்கு ஏதோ ஐடியானு சொன்னியே?. என்ன அது?” “மச்சி நம்ம ஏன் பப்ளிஷர்கிட்ட போகணும்?. ரைட்டர்ஸயே சைட்ல புக் போட வச்சிட்டா என்ன?” “மச்சான் கரெக்டா சொல்லுடா“ “சார் அவர் இபுக் மாதிரி சொல்ராரு. அப்படித்தானே சார்?” என்று யாழினி கேட்கவும் ஆதி புன்னகையுடன் தலையசைத்தான். “டேய் சூப்பர் ஐடியா மச்சி” என்றவனிடம் “ஸ்டோரி புக்ஸ் தவிர மத்ததுக்கு பப்ளிஷர்ஸ் மீட் பண்ணலாம்டா” என்று யோசனை சொன்னான். இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது மித்ரா வந்தாள். “சார் யாழினிய பாக்க விஸிட்டர் வந்திருக்காங்க“ “என்னது விசிட்டரா?. நம்மள பாக்க யார் வர போறாங்க?” என்று மித்ராவிடம் கேட்டவள்  “நான் போகட்டுமா சார்?” என்று ஆதியிடம் கேட்க  “யாழினி முக்கியமா பேசிட்டிருக்கோம். இப்படி தான் சின்ன பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவீங்களா?” என்று இறுகிய குரலில் கேட்டான். “சாரி சார்” என்று ஆதியிடம் மன்னிப்பு கேட்டவள் “நான் மீட்டிங் முடிச்சிட்டு வரேனு சொல்லு” என்று மித்ராவிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்  போது விஷ்ணு மித்ராவையே பார்த்து கொண்டிருந்தான். மித்ராவோ தப்பித் தவறி அவனுடைய திசை பக்கம் திரும்பவில்லை. அவனும் 2 நாட்களாக கவனித்து கொண்டிருக்கிறான். அவனை பார்த்தாலே மித்ரா முறைத்து கொண்டு சென்றாள். அவளோடு நின்று பேசவும் அவனுக்கு நேரமும் சரியாக அமையவில்லை. ‘நீ பாக்காம கூட போவியா?. இரு. உன்ன நான் பாக்க வைக்கறேன்‘ என்று அவன் யோசிக்க மித்ரா கதவு வரை சென்றவள் ஏதோ தோன்ற அவனை திரும்பி பார்த்தாள். அதை பார்த்ததும் விஷ்ணு முகம் சுவிட்ச் போட்டது போன்று பிரகாசமாகியது. “மச்சி” என்று 2,3 முறை கூப்பிட்டவன் “விஷ்ணு” என்று அழுத்தமாக கூப்பிட்டான். “என்னடா?” என்று அவன் கேள்வியாக பார்க்க “கொஞ்சம் ஒர்க்கயும் பாக்கலாமா?” என்று ஆதி நக்கலாக கேட்க “சாரி மச்சி” என்று விஷ்ணு அசடு வழிந்தான். “ஃபர்ஸ்ட் இந்த டீடெல்ய்ஸ் சைட்ல போடலாமாடா?” “சார் ஃபர்ஸ்ட் ஜெனரலா சைட்ல போடலாம். தென் ஆப் கிரியேட் பண்ணலாம் சார்” என்று யாழினி யோசனை சொன்னாள். “ஓகே.குட் ஐடியா” என்று அவளை பாராட்டியவனிடம் “மச்சி இபுக் சொன்னியே?. என்ன அது பிளான்?” என விஷ்ணு கேட்க “மச்சி புக்ஸ் நம்ம சைட்ல ரைட்டர்ஸ் அவங்க புக்ஸ் டைரக்டா பப்ளிஷ் பண்ணிற மாதிரி ஆப்ஷன் குடுக்கலாம்டா. மத்த சைட்டா இருந்தா இன்டைரக்டா இருக்கும். பப்ளிஷர்ஸோட புக்ஸ் தான் சேல் பண்ணுவாங்க. ஆனா நம்ம இபுக் மாதிரி அவங்களயே பப்ளிஷ் பண்ண சொல்லிட்டு அவங்களுக்கு ராயல்டி அமௌண்ட் கொடுத்துடலாம்“ “ஆதி ராயல்டிக்கும்,இபுக்குக்கும் என்ன சம்பந்தம்?. குழப்பதேடா“ “மச்சி நம்ம புக் லைப்ரரில ரென்ட் எடுப்போம் இல்ல… இத்தன புக்ஸ் இவ்ளோ நாள்ல ரிட்டர்ன் பண்ணனும்னு… அந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் கட்டி பிளான் ஸப்ஸ்கிரைப் பண்ணா ரீட்ர்ஸ் அதிகமாவாங்க. ரைட்டர்ஸீம் அதிகமாவாங்க. நமக்கு ரெண்டு சைடும் பெனிஃபிட்டா“ “அதே மாதிரி ரைட்டர்ஸ் அவங்களுக்கு இன்கம் வருதுன்னா நம்ம சைட்ல தான் முதல்ல போடுவாங்க. […] - [காதல்- 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-6/): அத்தியாயம்- 6 அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை அப்படியே தான் நகர்ந்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த ருத்ரதேவ் கூட, மகாவிற்காக சற்று இறங்கி வர முயன்றான். என்ன தான் ருத்ரதேவ் அவளை தேடி தேடி பேசினாலும், அதற்கான பதிலை மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்து விடுவாள் மகாலட்சுமி. ருத்ரதேவ்வோ பொறுமையாக பழகிக் கொள்வாள் என்று இருந்தவனுக்கு வேலை பளு அதிகமாக இழுத்து இருந்தது. அவ்வப்போது சிவா தான், நண்பனுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருப்பான். மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டே இருடா என்று கூறுவான். நண்பன் சொன்னதை கேட்ட ருத்ரதேவ், ஒரு நாள் பூ வாங்கிக் கொண்டு மகாவிடம் கொடுக்க போன சமயம் அவள் உறங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து அந்த பூவை அங்கே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டுச் சென்று விட்டான். ஆனால் அது அவனுக்கு பெரியதாக தெரியவில்லை. வலிக்கவும் இல்லை. எவ்வளவு முயன்றும் ருத்ரதேவ்வால் […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-16/): யாழினியின் முகத்தை பார்த்த மாலதிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் உடனே குணசேகரனுக்கு போன் பண்ணினார். “சொல்லு மாலு. என்ன இந்த டைம்ல கூப்பிட்டிருக்க?” “என்னனு தெரியலங்க. யாழினி ஆஃபிஸ் போன கொஞ்ச நேரத்திலயே வந்துட்டா. அவ முகமே சரியில்ல” என்று கவலையுடன் கூறினார். “ஏன்?. என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டார். “கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா. நீங்க சீக்கிரம் வாங்க“ “கவலப்படாத மாலு. நான் பாத்துக்கறேன். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொல்லியபடி போனை வைத்தார். யாழினி குணசேகரன் வரும் வரை அறையை விட்டு வெளி வரவில்லை. அவள் நடந்ததை நினைத்தபடியே இருந்தாள். குணசேகரன் அவள் அறைக்குள் வந்தவர் “யாழினி” என்றவுடன் அவள் அப்பாவை பார்த்ததும் அவர் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவள் முதுகை வருடி கொடுத்தவர் “என்னாச்சு பேபி?. ஏன் இப்டி அழற?” என்று அவர் பதறி போய் கேட்டார். “டேடி அதிதேவ் என்மேல திருட்டு பழி போடறான். வினித் கிட்ட நான் அவன் கம்பெனி பத்தி இன்ஃபர்மேஷன் கொடுக்கறேனு சொல்றான்” என்று விசும்பியபடி சொன்னாள். “ஏய்… என்னடி சொல்ற?. இதுக்கு தான் நான் வேலைக்கு போகாதனு சொன்னேன். கேட்டியா?” என்று மாலதி புலம்பினாள். “அமைதியா இரு மாலு. வேலைக்கு போகாம அவ எப்டி எல்லாம் கத்துப்பா?” என்று அவரை அதட்டியவர் யாழினியிடம் “பேபி நீ ஃபீல் பண்ணாத. நான் யார்னு அவனுக்கு காமிக்கறேன்” என்று அவளை சமாதானப்படுத்தினார். “வேணாம் டாடி. நான் யார்னு அவனுக்கு ஃபுரூப் பண்ணிட்டு தான் வந்தேன்” என்று தெளிவான குரலில் சொன்னாள். “அப்றம் ஏன்டா ஃபீல் பண்ற?. ஃபர்ஸ்ட் சாப்பிடு. நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போய்டும்” என்று சொன்னவர் “அவளுக்கு சாப்பிட எடுத்து வை” என்று மாலதியை பணித்தார். யாழினி இரவு உணவை முடித்து விட்டு அவள் அப்பாவுடன் பேசிய பின் ஏற்பட்ட அமைதியான மன நிலையில் படுத்தாள்.                        ************* அதிதேவ் விஷ்ணுவுடன் அவனுடைய வீட்டில் இருந்தான். “என்ன மச்சி யோசிச்சிட்டு இருக்க?” “யாழினிய பத்தி தான்டா“ “இத பார்ரா. ஏன்டா அது அவங்க மேல பழி போட்டப்ப தோணலயா?” என்று நக்கலான குரலில் கேட்டான். “டேய் நீயும் ஏன்டா இப்படி பேசற?” “ஏன்டா அவங்கள பாத்தா உனக்கு இன்ஃபர்மேஷன் சொல்ற மாதிரியா இருக்கு?. அன்னைக்கு அந்த வினித் அடி வாங்காம தப்பிச்சிருந்தானா அதே பெரிய விஷயம்” என்ற விஷ்ணுவின் விளக்கத்தில் அவன் தன்னை மறந்து சிரித்தான். “டேய் இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன். உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று விஷ்ணு கோபத்துடன் கேட்டான். “சாரி மச்சி“ “மச்சி என்கிட்ட சாரி கேட்கறதுக்கு அவங்க கிட்ட சாரி கேட்டினா பரவால்ல” என்று விஷ்ணு நயமாக கேட்க ஆதி சரி என்று ஒத்துக் கொண்டான். “மச்சான்” என்று ஆச்சரியமாக பார்த்தான். “ஆமாடா. நேத்து மிஸஸ். லலிதா கிட்ட பேசினப்ப இருந்தே டென்ஷன். கரெக்டா இப்டி ஒரு இன்சிடென்ட் நடந்ததுல நான் யாழினி மேல கோபப்பட்டுட்டேன்” என்று இறுக்கமான குரலில் கூறினான். “ஏன் மச்சி இப்டி பேசற?” “விடுடா. விதிய நம்மால மாத்த முடியாது” என்று விரக்தியான குரலில் கூறினான். “கவலப்படாத மச்சி. சரியாகும்” என்று ஆறுதல் கூறியவன் “ஃபர்ஸ்ட் யாழினி கிட்ட பேசுடா” என்று போனை எடுத்து கொடுத்தான். “மச்சி போன் நம்பர்” என்று விஷ்ணு போனை எடுக்க “அதெல்லாம் என்கிட்ட இருக்குடா” என்று கெத்தான குரலில் கூறினான். “மச்சி” என்று சந்தோஷமான குரலில் சிரித்தான். யாழினி ரெசிக்னேஷன் லட்டரை கொடுத்த பிறகு ஆதிக்கு மனது ஒரு நிலையின்றி தவித்தது. அவளுடைய நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் அவள் மேல் தப்பில்லை என்று சொல்லியது. ஆனால் அவனது மனசாட்சி அதை ஒத்து கொள்ள முடியாமல் தடுத்தது. யாழினி ராஜினாமா செய்வாள் என்று எதிர்பார்க்காதவன் வெகுவாக அதிர்ந்தான். அந்த நிமிடத்தில் இருந்து யாழினியின் முகமே கண் முன் வந்தது. சிறிது நேரம் யோசித்தவன் யாழினியின் எண்ணை கணிணியில் பார்த்து தனது போனில் சேமித்து கொண்டான். யாழினியை நினைத்த போது அவனுக்கு வினித் ஞாபகம் வந்தது. உடனே அவன் வினித்திற்கு போன் செய்தான். “ஹலோ“ “ஹாய் வினித் நான் அதிதேவ் பேசறான்“ “ஆஹா… என்ன ஆச்சரியம்?. சொல்லுங்க சார்” என்று பவ்யமான குரலில் கூறினான். அந்த குரலில் புன்னகையுடன் “கேம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று மிரட்டலான குரலில் கூறிவிட்டு கட் செய்தான். வினித் என்னவென்று புரியாமல் குழம்பினான். ஏற்கனவே யாழினியிடம் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன் விஷ்ணு சொன்னவுடன் உடனே போன் செய்தான். மறுமுனையில் ரிங் போய் கொண்டிருந்தது. அவள் முதலில் எடுக்கவில்லை. ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் போன் விடாமல் அடிக்கவும் போனை எடுத்தாள். […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-16/): ஆதி பார்ட்டியில் இருந்து கிளம்பும்போது அவனது உள்ளம் உலைக்கலனாக கொதித்து கொண்டிருந்தது. ‘எப்படி வினித்துக்கு தகவல் தெரிந்தது?’ என்ற யோசனையில் இறுகி போயிருந்தான். “மச்சி டோன்ட் வொர்ரி. நாம சரி பண்ணிடலாம்டா” என்று விஷ்ணு அவனை சமாதானப்படுத்தினான். ஆனால் ஆதியோ உணர்ச்சியற்ற முகத்துடன் இருந்தான். அவனுக்கு யாழினியின் முகமே கண் முன் வந்தது. அதனால் அவன் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வெகுவாக போராடினான். ஆதிக்கு அவளை நேரில் பார்த்தால் கொன்று விடும் வெறி வந்தது. அவன் வீட்டிற்குள் நுழைந்த போது அங்கே அவன் சித்தி லலிதா மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவன் இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தான். ஆதி அவன் அறைக்கு போகும் போது அவனிடம் “ஆதி புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாயா?” என்று கேட்டாள். ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளது கேள்வியில் அவளை கண்களால் எரித்தான். ‘வீட்டுக்கு வந்தேன். சாப்டியான்னு கூட கேக்கல?.உனக்கு பிஸினஸ் தான் முக்கியமா?’ என்று நினைத்தவன் அவளை சீற்றத்துடன் பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தில் அவள் நடுங்கினாள். அவளை வெறுப்புடன் பார்த்தவன் “உங்களுக்கு தேவை பணம் தானே?.அது கரெக்டா வந்துரும். தேவை இல்லாம என் விஷயத்தில நீங்க தலையிட வேணாம்” என்று கட்டளை போல கூறியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். லலிதா– ஆதியின் சித்தி. ஆதியின் அம்மா சிறு வயதிலேயே இருந்ததால் ஜெயதேவ் அவளை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். அவளுக்கு குடும்பத்தை விட பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதில் அதிகமாக அடிபட்டுப் போனவன் ஆதி. அவனுக்கு அம்மாவுடைய அருகாமை வேண்டுமென்று தோன்றும் நேரம் லலிதா அவனை கவனித்ததில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனநிலை மாற காரணமாகியது. அறைக்குள் வந்தவனுக்கு அனைத்தையும் தூக்கி உடைக்கக் கூடிய அளவுக்கு கோபம் வந்தது. ‘நீ எனக்கே துரோகம் பண்ண பாக்கறீயா?. துரோகி. உன்ன நான் சும்மா விட மாட்டேன்‘ என்று திட்டியவன் அடுத்து என்ன பண்ணலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான். சிறிது நேரம் சிந்தித்து அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்தவன் மனம் அமைதி அடைந்தது. சிறு புன்னகையுடன் படுக்க சென்றான். ஆதி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்த போது இரு கண்கள் அவனை  யாசித்தது. அந்த கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் அவன் கரைந்தான். அதில் திடுக்கிட்டு கண் விழித்தவன் வெகு நேரம் கழித்தே உறங்கினான். அடுத்த நாள் காலையில் ஆதி கண் விழித்தவன் சீக்கிரமாக அலுவலகம் சென்றான். அவன் அலுவலகத்தில் கணிணியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது யாழினி ஒரு பைலுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் அவனுக்கு நேற்று நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. யாழினி பிங்க் நிற உடையில் பூங்கொத்து போன்று இருந்தாள். ஏதேச்சையாக பார்த்தவன் விழி எடுக்காது அவளை சைட் அடித்து கொண்டிருந்தான். “சார்” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டவன் “சொல்லுங்க” என்றபடி தனது பாவனையை மாற்றினான். அவனிடம் பைலை கொடுத்த போது அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தது. “ஃபைல் கூட ஒழுங்கா எடுத்துட்டு வர மாட்டிங்களா யாழினி?” என்று அவன் கர்ஜித்தான். அவனது கத்தலில் உறைந்தவள் “சாரி சார்” என்றபடி டேபிளுக்கு அடியில் இருந்த காகிதங்களை எடுத்தவள் கண்ணில் சிறிதாக ஏதோ தட்டுப்பட்டது. ‘இது… எங்கயோ பாத்திருக்குமே?.இது என்ன?’ என்றபடி யோசனையில் ஆழ்ந்தாள். அதை பார்த்த ஆதி “ட்ரீம்ல இருக்கீங்களா யாழினி?.பேப்பர்ஸ் எடுக்க இவ்ளோ நேரமா?” என கத்தினான். அவனது கத்தலில் சுதாரித்து அவசரம் அவசரமாக தாள்களை எடுத்தவள் கையோடு அந்த சிறிய கருவியையும் வெளியே எடுத்து அவன் முன் நீட்டினாள். அதனை பார்த்தவன் முகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி பரவியது. “சார் இது டேபிள்க்கு அடில இருந்தது” என்று சிறிய தீப்பெட்டி போன்ற ஒன்றை நீட்டினாள். “என்ன இது யாழினி?” “தெரியல சார்“ “நீங்க தானே வச்சீங்க. உங்களுக்கே தெரியாதா?” என்று அவன் எள்ளலான குரலில் கேட்டான். அவனது குற்றச்சாட்டில் யாழினி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். “சார் இது வைக்கிறதால எனக்கு என்ன லாபம்?” என்று சீற்றமான குரலில் கேட்டாள். “அது உனக்கு தான தெரியும். அன்னைக்கு உன்ன தியேட்டர்ல பாத்தப்பவே டவுட்டா இருந்தது. நேத்து தான் அது கன்பார்ம் ஆச்சு“ “ஏன் சார் உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்ணா தியேட்டருக்கு கூட போக கூடாதா?” என்று நக்கலான குரலில் கேட்டாள். “ஹலோ ஃபர்ஸ்ட் டெல் மீ கரெக்ட் ஆன்ஸர். வினித் கிட்ட எவ்ளோ பணம் வாங்கின இத வைக்க?” என்று கடினமான குரலில் கேட்டான். ‘வினித்தா?’ அவள் வியப்பில் கண்களை அகல விரித்தாள். ஆதிக்கு அந்த கண்களின் உள்ளே போய் விட வேண்டும் போல தோன்றியது. ‘ஷிட்‘ என்று தன்னை திட்டி கொண்டவன் அதை வாங்கி பார்த்தான். ‘ஓ மை காட். இது ரெக்கார்டட் டிவைஸ் மாதிரில்ல இருக்கு‘ என்று திகைப்புடன் அதை ஆராய்ந்தான். விஷ்ணுவிற்கு டயல் செய்தவன் அவனை உடனே வர சொன்னான். “என்ன ஆதி?” என்று கேட்டவனிடம் தனது கையிலிருந்ததை கொடுத்தான். அதை பார்த்த விஷ்ணு அதிர்ச்சியுடன் ஆதியை நோக்கினான். “டேய் இது ரெக்கார்டட் டிவைஸ்டா. வினித் இதுல இருந்து கேட்டு தான் நம்மகிட்ட டீடெய்ல்ஸ் சொன்னானோ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். ‘மறுபடியும் வினித்தா?’ என்று யாழினி அதிர்ச்சியுடன் விஷ்ணுவை பார்த்தாள். “மேடம் தான்டா அத வைச்சிருக்காங்க. இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்றாங்க“ “டேய் பொறுடா. என்னனு விசாரிக்கலாம்“ “தேவையே இல்ல. இவ தான் வெச்சிருப்பா“ “ஆதி வெயிட். நான் அவங்க கிட்ட கேட்கறேன். இதில தலையிடாத” என்று கண்டிப்பான குரலில் கூறினான். “யாழினி உங்களுக்கு இது எங்க கிடைச்சது?” விஷ்ணுவும் அவளை குற்றவாளி போல் விசாரிக்கவும் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. தன் மேல் குற்றம் இல்லை என்ற நிமிர்வுடன் அவள் விஷ்ணுவின் கேள்விக்கு பதில் சொன்னாள். “அந்த டிவைஸ் டேபிள்க்கு அடில இருந்தது. பேப்பர்ஸ் கீழ விழுந்ததுனு பாக்கறப்ப என் கண்ணுல பட்டுச்சு” […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-19/): அதிதேவ் வெளியே சென்று விட்டு வந்தவன் யாழினியை புத்தகங்கள் பற்றிய தகவல்களை எடுக்க சொன்னான்.அதை எடுத்து வந்தவள் அவனிடம் மன்னிப்பு வேண்டினாள். அவன் யாழினியை வியப்பாய் பார்த்தான்.அவனது பார்வையில் ‘இது என்ன ரியாக்ஷன்?’ என்று மனதில் நினைத்தாள்.“மேடம்க்கு சாரில கேட்க தெரியுமா?”“சார்?!”“ஃபர்ஸ்ட் டே பாத்தப்ப நீங்க என்ன பண்ணீங்கனு ஞாபகம் இருக்கா யாழினி?” என்று இறுகிய குரலில் கேட்டான்.‘இவன் மறந்திருப்பானு நினைச்சோமே’ என்று ஒரு நிமிடம் திகைத்தவள் பின்பு ஒரு நிமிர்வுடன் அவன் கண்களை பார்த்து பேசினாள்.“சார் அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?. அங்க அந்த பாஸ்டர்ட் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்ணான். அதான் அவன அறைஞ்சேன்” என்று விளக்கம் சொன்னாள்.“நீங்க ஏன் அங்க போறீங்க?. அப்றம் குத்துதே,குடையுதேனு சொல்றீங்க?”“ஏன் சார் நீங்க மட்டும் தான் அங்க போகணும்னு ரைட்ஸ் இருக்கா?. ஆம்பளனா என்ன கொம்பா முளச்சு இருக்கு?” என்று சீறினாள்.ஆதி அவளை கண்களாலேயே எரித்தான்.“ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நீ மட்டும் […] - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-24/): மித்ராவும்,யாழினியும் தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். “ஏய் யாழி.. மெல்லமா போடி. ரேஸ்ல போற மாதிரி ஓட்டற?” “ஆன்லைன்ல டிக் புக் பண்ணா மட்டும் போதாது. சீக்கிரம் கிளம்பி வரவும் தெரியணும்” என்று மித்ராவை முறைத்தபடி கூறினாள். “ஏய் கிளம்பறப்ப அம்மா புடிச்சிகிட்டாங்க யாழி வேல செய்யறது இல்லேனு.சமாளிச்சிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு“ அதை கேட்டவள் சிரித்து கொண்டே “அதுக்கு இன்னும் வளரணும் மித்து” என்றாள். “அப்டியா மேடம். நான் வேணா ஆன்ட்டி கிட்ட சொல்லட்டுமா?” “அமைதியா இருடி பக்கி.அவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டாங்க“ “தெரியுதுல்ல. என்னய மட்டும் சொல்ற” என்று மித்ரா முறுக்கி கொள்ள “கூல் பேபி” என்று அவளை சமாதானம் செய்தாள். தியேட்டர் வந்ததும் டூவிலரை பார்க் செய்தார்கள். யாழினிக்கு பிடித்த ஹூரோ படம் ஆதலால் தியேட்டருக்கு வந்தார்கள். திரையில் ஹூரோ பெயர் போட ஆரம்பித்தவுடன் இவர்கள் லூட்டி ஆரம்பமானது. யாழினி,மித்ரா இருவரும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பித்தவர்கள் எந்த சீனையும் விடவில்லை. ஹூரோவின் அறிமுக பாடலுக்கு இவர்களும் சேர்ந்து ஆடினார்கள். ஒவ்வொரு சீனுக்கும் விசில் சத்தமும், ஹூரோவின் பெயரை கத்திக் கொண்டும் இருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் ஆதியும்,விஷ்ணுவும் இருந்தார்கள். முதலில் யாரோ என்ற அலட்சியத்தில் இருந்த விஷ்ணு மித்ரா விசிலடிப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். ‘ஆபிஸ்ல இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்ச்ல இருக்கா?. இப்போ இந்த ஆட்டம் போடறாளே?’ என்று ஜெர்க் ஆனான். அவர்கள் இருவரையும் பார்த்த ஆதிக்கோ கோபம் உச்சத்தில் ஏறியது. “டேய் என்னடா ஒரு படம் கூட நிம்மதியா பாக்க முடியல. ஆபிஸ்ல தான் இதுங்க தொல்ல தாங்க முடியலனா… இங்கயுமா?” என்று அவன் பல்லை கடித்தான். “மச்சி அதுக்கு நான் என்னடா பண்ணட்டும்?. அதிசயமா தியேட்டருக்கு வந்திருக்க. என்ஜாய் பண்ணேன்டா“ விஷ்ணுவின் புலம்பலில் ஆதி அமைதியானான். ‘ஹப்பா மல இறங்கிட்டான் சாமி. தாங்க் காட்‘ என்று விஷ்ணு மனதிற்குள் நினைத்து கொண்டே ஆதியை பார்க்க அவனோ யாழினியை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான். ‘ஆஹா.. இது வேறயா?. இதுக்கா அப்படி விரப்பா இருந்தான். இருடா வரேன்‘ என கருவிக் கொண்டே “மச்சி” என்றழைக்க ஆதி ‘ஆஃபிஸ்க்கு வரப்போ எப்டி இருக்கா?.இந்த பாட்டுக்கு என்ன எக்ஸ்பிரஸன் காட்டறா?’ என்று திகைப்பாய் பார்த்தவன் தன்னை மறந்து அவளை ரசித்தான். அவளது ப்ளூ ஜூன்ஸூம், ஒய்ட் காட்டன் சர்ட்டும் அந்த பாடலுக்குண்டான அவளது நடன அசைவுகளும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றன. அவனை கூப்பிட்டவன் பக்கத்திலிருந்த மித்ராவை கவனித்தான். அவள் யாழினியோடு சேர்ந்து அடித்த லூட்டியில் தன்னை மறந்து சிரித்தான். அவன் சிரிப்பதை கவனித்த ஆதி அவனை முறைத்தான். உடனே சிரிப்பை நிறுத்திய விஷ்ணு ‘நம்ம கொஞ்சம் சைட் அடிச்சா இவனுக்கு பொறுக்காதே‘ என்று அவனை திட்டினான். ஆதி யாழினியை பார்த்த அதே வேளையில் இரு விழிகள் அவளை மோகத்துடன் பார்த்தன. இண்டர்வல்லில் வெளியே வந்த போது அவளை ஒருவன் இடிப்பது போல் வர அவள் லாவகமாக நழுவினாள். அவள் தேவையானதை வாங்கி கொண்டு உள்ளே வரும்போது அவளிடம் ஒருவன் “ஹாய் பேபி” என்றான். ‘யாரது?’ என்று யோசித்தபடியே அவனை பார்த்தவள் திகைத்தாள். ‘இவன் அன்னைக்கு பார்ட்டில பாத்தவனாச்சே?’ “ஹூ ஆர் யூ?.மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று அவள் சீறினாள். ஆதியும் விஷ்ணுவும் வெளியே வந்தபோது யாழினி ஒருவனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஆதி திகைத்தான். ஆதி யோசித்துக் கொண்டிருக்கும் போது யாழினி பேசி கொண்டிருப்பதை பார்த்த விஷ்ணு “மச்சி அது வினித் தான?” என்று கேட்க ஆதி ஆமாம் என்பது போல தலையசைத்தான். “மச்சி இவன் அப்ராட்ல இருந்தான் இல்ல“ “ஆமாடா“ “இவன் எப்ப இங்க வந்தான்?” என்று விஷ்ணுவிடம் கேட்க அவன் தெரியவில்லை என்பது போல உதட்டை பிதுக்கினான். வினித்தை பார்த்தபடி இரண்டு நிமிடம் யோசித்தவன் “மச்சி அவன பத்தின எல்லா டீடெய்ல்ஸூம் கலெக்ட் பண்ணு” என்று இறுக்கமான குரலில் கூறினான். “சரிடா” என்றவன் “இவளுக்கு அவன்கிட்ட என்ன பேச்சுடா?” என்று எரிச்சலான குரலில் கேட்டான். அதை கேட்ட விஷ்ணுவோ அவனை ஆச்சரியமாக பார்த்தான். ‘அவங்க யார்ட்ட பேசினா இவனுக்கென்ன?. இப்போ எதுக்கு இவன் இப்படி எரிஞ்சு விழறான்?’ என்று அவனையே பார்த்தபடி நின்றான். “டேய் என்னடா பார்வை?.வாடா போகலாம்” என்று ஆதி அதே குரலில் கூற “இல்ல மச்சி. யாழினி கிட்ட வினித் என்ன பாடுபட போறானோனு யோசிச்சேன்” என சொல்ல ஆதி விழுந்து விழுந்து சிரித்தான். “மச்சி இப்போ சொன்னியே. இது கரெக்ட். வாடா போகலாம்” என்று சிரித்தபடியே ஆதி கூற இருவரும் உள்ளே சென்றார்கள். இங்கே வினித்தோ “வாட் இஸ் யுவர் நேம் பேபி?” என்று அவளை விசாரிக்க அவளோ உள்ளுக்குள் எரிமலையாய் இருந்தாள். அவளுக்கு இவனோடு பேச கூட பிடிக்கவில்லை. கிளம்பலாம் என்று யோசித்த போது “ஹேய் யாழினி நீ எங்க இங்க?” என்றபடி அவளுடைய கசின் சந்தோஷ் வந்தான். ‘வருது பார் பக்கி இப்ப‘ என்று அவனையே முறைத்து கொண்டு நின்றாள். “ஏன்டி இப்டி முறைக்கிற?” என்று கேட்டவனிடம் கண்களாலேயே அவனை எரித்தாள். அவளது பார்வையை தொடர்ந்து அவன் பார்த்த போது அங்கே வினித் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். […] - [காதல்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-18/): அத்தியாயம்- 5 நித்யா சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றவர்கள், புரியாமல் “இங்கே தானா? புரியலம்மா?” என்று குணசேகரன் கேட்டார். நித்யாவோ “என் வீட்ல தான் தாத்தா. நரேன் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன்னு சொல்லி தானே கல்யாணத்தை நடத்தினான். ஏன் உங்க கிட்ட சொல்லலையா?” என்று கேள்வியாக பார்த்தாள். அதை கேட்டு மேலும் அதிர்ந்தவர்கள் “வீட்டோட மாப்பிள்ளையா?” என்று  ஒருவருக்குள் ஒருவர் பார்த்துக் கொண்டு நரேந்திரனை குழப்பத்தோடு பார்த்தனர். அவனோ இருமிக் கொண்டு “அது தாத்தா, நித்திக்கு நம்ம வீட்ல இருந்து பழக்கம் இல்லைல. அது மட்டுமில்லை இப்போ பிரகனண்ட்டா வேற இருக்கா. இந்த டைம்ல அவளுக்கு எது வசதியோ அதை தானே நம்ம கொடுக்கணும்” என்று மழுப்பினான் நரேந்திரன். மகனை பற்றி நன்கு அறிந்த திலகமோ அவனை முறைத்து பார்த்து விட்டு நித்யாவிடம் திரும்பியவர் “சரி தான் ம்மா நித்யா. அப்போ மகாவுக்கும் இது புது இடம் தானே” என்று அவர் பேச […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/6896-2/): அதிதேவ் அறையில் இருந்து வந்ததும் மேனேஜர் யாழினி மற்றும் மித்ரா இருவரையும் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பவித்ராவை அறிமுகப்படுத்தியவர் “பவித்ரா இவங்க நியூலி அப்பாய்ன்டேட். இவங்களுக்கு நீங்க டிரெயின் பண்ணிருங்க”  என்று சொல்ல அவள் அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள். “ஹாய் ஐயம் யாழினி“ “ஐயம் பவித்ரா” என்று அவர்கள் அறிமுகப்படுத்தி கொள்ள “நீங்க அல்ரெடி பிரண்ட்ஸா?” என்ற பவித்ராவின் கேள்வியில் சிரித்த யாழினி “நாங்க இரண்டு பேரும் ஒட்டி பிறக்காத இரட்டை பிறவிகள்” என்று கூறினாள். அவளது பதிலில் பவித்ரா வியப்பாய் பார்த்தாள். “என்ன யோசிக்கறீங்க பவித்ரா?.நாங்க சின்ன வயசில இருந்தே பிரண்ட்ஸ்“ “ஓ.. சூப்பர்“ “அப்றம் பவித்ரா நமக்குள்ள நோ ஃபார்மாலிட்டிஸ். இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேணாம்.ஓகே?” யாழினியின் பேச்சில் பவித்ரா புன்னகைத்தாள். “என்ன பாக்கறீங்க பவித்ரா?.அவ எப்பவுமே இப்டித்தான்” என்று சொல்லி மித்ரா சிரித்தாள். பின்பு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது கார்த்திக் பவித்ரா இடத்திற்கு வந்தான். “என்ன கார்த்திக் என்ன வேணும்?” “ஸ்டீல் கம்பெனி பர்சேஸ் டீடெல்ய்ஸ் வந்திடுச்சா?” அவன் கேட்ட கேள்வியில் கார்த்திக்கை பவித்ரா முறைத்தாள். “அத நேத்தே உன்கிட்ட கொடுத்திட்டேன்“ “ஓ சாரி. நான் மறந்துட்டேன்” என்று அவன் சிரித்தான். “வழியுது. துடச்சிக்கோ“ “என்ன பவி இப்டி சொல்லிட்ட?.இவங்கள இன்ட்ரடியூஸ் பண்ணவே இல்ல” என்று மித்ராவையும்,யாழினியையும் காட்டினான். “ஓ… சார் அதுக்கு தான் டீடெய்ல்ஸ் கேக்க வந்திங்களோ?” என்றபடி அவனை முறைத்தாள். அவன் ஒரு மாதிரி சிரித்தான். அதை பார்த்த யாழினிக்கு அவனை அறைய வேண்டும் போல் இருந்தது. அடிக்க கையை உயர்த்தியவளை மித்ரா தடுத்து நிறுத்தினாள். யாழினி மித்ராவை கண்களால் எரித்தாள். “அமைதியா இருடி” என்று பார்வையாலேயே கெஞ்சியவளை பார்த்ததும் அவள் அமைதியானாள். பவித்ரா அவர்களை அறிமுகப்படுத்த அவன் ஈஈ என்று இளித்தபடி கை நீட்டினான். ‘ஆடு தானா வருது‘ என்று நினைத்தபடி யாழினி அவனிடம் கை கொடுத்தாள். முதலில் சிரித்தபடி இருந்த அவன் முகம் பின்பு அஷ்ட கோணலாகியது. அவர்கள் முன் அவன் முகம் மாறாமல் இருக்க பெரிதும் போராடினான். “இவ மித்ரா” என்று அவள் அறிமுகப்படுத்த “சார் அர்ஜென்ட்டா ஒர்க் முடிக்க சொன்னாரு பவி. நான் கிளம்பறேன்” என்றவன் அவர்களை திரும்பி பார்க்காமல் சென்றான். அதை பார்த்த யாழினியோ விழுந்து விழுந்து சிரித்தாள். “ஏன்டி சிரிக்கற?” அதற்கு பதில் சொல்லாமல் பவித்ராவை பார்த்த யாழினி “இவன் எப்டி பவி?. ஜொள்ளு ஆறா போகுது“என்று கேட்டாள். “அவன் கிட்ட கவனமா இருக்கணும் யாழினி. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல“ அதை கேட்டு சிரித்த யாழினி “இனி அவன் நம்ம கிட்ட கவனமாக இருப்பான்” என்றாள். “யாழி என்னடி பண்ண?” என்று மித்ரா பதறி போய் கேட்க “அவன் கை எலும்புக்கு மசாஜ் பண்ணி விட்டேன்.இனி இந்த பக்கமே வர மாட்டான்“ அதை கேட்ட பவித்ராவோ பிரமிப்பாய் அவளை பார்த்தாள். ‘இங்கய தானே நாமளும் இருந்தோம். நமக்கு ஒண்ணும் தெரியலயே‘ என்று யோசித்தாள். “பவித்ரா அவ அப்படி தான். யாராவது இந்த மாதிரி இருந்தா அவளுக்கு பதிலடி கொடுக்காம இருக்க முடியாது” என்று யாழினியை பற்றி மித்ரா சொன்னாள். “சூப்பர் யாழினி” என்று அவர்களுக்குள் ஹை பை தட்டி கொண்டு சிரித்தார்கள். அதை கவனித்த கார்த்திக் வயிறு எரிந்தான். அவன் அது தான் சாக்கென்று கையை நீட்ட அவன் கையை பிடித்த யாழினி முறுக்கினாள். இதை எதிர்பாக்காத கார்த்திக் அவர்கள் முன் முகம் மாறாமல் இருக்க அமைதி காத்தான். அவன் கையை உறுவ பார்த்தும் உறுவ முடியவில்லை. அதனால் அவள் கையை விட்டதும் உடனடியாக அங்கே இருந்து கிளம்பி விட்டான். கிளம்பி வந்தவனோ அவளை வசை மாரி பொழிந்தான். ‘பொண்ணா அது… சரியான ரௌடி. இப்ப இந்த கைய வச்சிட்டு ஒழுங்கா வேல கூட செய்ய முடியாது போல‘ என்று அவளை திட்டி கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தான்.                              ******** அடுத்த வாரத்தில் ஒரு நாள் யாழினி வீட்டிலிருந்து கிளம்ப லேட் ஆனதால் அவசரமாக தனது டூ வீலரை பார்க் செய்து விட்டு லிப்டினுள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் டென்சனுடன் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தாள். அருகில் இருந்தவனை அவள் கவனிக்கவில்லை. அவள் அவசரமாக ஞாபகம் வந்தவுடன் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை அழுத்தினாள். “எப்பயும் ட்ரீம்ல இருந்தா இப்டி தான்” என்று அருகில் குரல் கேட்க துள்ளி குதித்தாள். ‘யார்?’ என்ற யோசனையுடன் பார்க்க அதிதேவ் அவளை முறைத்து கொண்டிருந்தான். ‘இவனா?.இவன் வரதுக்குள்ள வந்திடனும்னு நினச்சமே?’ என்று யோசித்தவள் பதில் சொல்ல வாயை திறந்த போது லிப்ட் நின்றது. அவள் சந்தோஷத்துடன் லிப்ட் வெளியே செல்ல முயன்ற போது ஆதி அவள் கையை பிடித்தான். அவளுக்கு கோபம் வர அவள் அனிச்சை செயல் போல அவனை அறைய வர அவன் அதை எதிர்பார்த்தவன் போல அவள் கை இரண்டையும் பிடித்தவன் அவளை அணைப்பது போன்று நின்றான். அவள் திடிரென்று பட்ட ஆணின் ஸ்பரிசத்தில் செய்வது அறியாமல் திணறினாள். ஒரு நிமிடம் திணறியவள் அடுத்த நொடி கண்களாலேயே அவனை எரித்தாள். அவள் கண்களை பார்த்தவன் கை அவனை அறியாமல் தளர்ந்தது. “என்ன சார் உங்க கிட்ட வேல பாக்கறேன்னா இப்டி தான் பிஹேவ் பண்ணுவீங்களா?” என்று அவள் சீறினாள். “நான் கேட்டதுக்கு நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணல. அதான் கைய பிடிச்சேன்” என்று அவன் விளக்கம் கொடுத்தான். “நீங்களே இப்டி இருந்தா உங்ககிட்ட வேல செய்றவங்க எப்டி இருப்பாங்க?. நாங்க எப்டி சார் வேலைக்கு வரது?. எம்.டியே இப்டி இருந்தா கம்பெனி உருப்பட்ட மாதிரி தான்“ அவளது கேள்வியில் அவன் கல்லாய் சமைந்து நின்றான். […] - [காதல்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-23/): அத்தியாயம்- 4 அடுத்த இரண்டு வாரத்தில் இரண்டு திருமணத்தையும் எளிமையாக முடித்து இருந்தார்கள். ருத்ரதேவ் முடித்து இருந்தான் என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு அண்ணனும் திருமணம் ஆகாமல் தங்கை கர்ப்பமாக வந்து நிற்பதை கேள்விப்பட்டால், அதற்கு சம்மந்தமானவனை ஒரு வழி செய்து விடுவார்கள். ஆனால் இங்கேயோ அனைத்தும் தலைகீழாக இருந்தது. அவனை பொறுத்தவரை இதற்கு ஒருவரை மட்டும் அவன் தவறு சொல்ல மாட்டான். இருவருமே அதற்கு பொறுப்பு தானே என்ற எண்ணம் தான் அவனுக்கு. நரேந்திரன் வீட்டில் தான், மிகவும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர். இரண்டு வாரத்தில் திருமணம் என்றால் சும்மாவா. அனைவரும் ருத்ரதேவ் போல் ஆகிவிட முடியுமா என்ன? திருமணத்திற்கு கூட, ஐந்து நிமிடத்தில் ஒரு காபி குடிப்பது போல் நிதானமாக அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு எந்த பரபரப்பும் இல்லாமல் இருக்க அவன் ஒருவனால் மட்டுமே முடியும். ஒரு நாள் சிவா கேட்டதற்கு, “ஒரு பொண்ணோட […] - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-25/): அதிதேவ் அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.அவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது. “டேய் எந்திரிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணு உள்ளே வந்தான். அவன் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து “ஏன்டா தலை வலிக்குதா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்“ “டேய் மச்சி நீ ரெஸ்ட் எடு. நான் ஆஃபிஸ பாத்துக்கறேன்“ “இல்லடா.நிறைய ஒர்க் இருக்கு” என்றவன் எழுந்து கிளம்பத் தயாரானான். ‘அதான,சார் நாம சொல்றது கேட்டுட்டாலும்‘ என்று பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான். அதிதேவ்–ஆறடி உயரம்,கூர்மையான கண்கள்,வலிமையான தோள்கள்,அலை அலையான கேசம்,அதிகமாக பேசாத அவனது குணம் அனைவரையும் எட்ட நிற்க வைக்கும். விஷ்ணுவும்,அதிதேவும் நண்பர்கள்.ஒரு முறை ஆதி பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆதியுடைய அப்பாவின் எதிரிகள் அவனை கடத்த முயற்சி செய்தார்கள்.ஆதி அவர்களிடம் போராடும் போது அவனை விஷ்ணு அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.அப்போதிருந்து இருவரும் உயிருக்குயிரான நண்பர்களானார்கள். விஷ்ணு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.ஆதி அவனைப் பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டவன் தன் அப்பாவிடம் சொல்லி அவனை தன்னுடனே தங்க வைத்தான்.முதலில் தயங்கிய விஷ்ணு பின் ஆதியின் பிடிவாதத்தில் அவனுடனே இருந்தான். ஆதியுடைய அப்பா ஜெயதேவ் எப்போதும் பிஸினஸ் என்று உலகைச் சுற்றி கொண்டிருப்பவர்.அவருக்கு மகனின் மேல் பாசம் அதிகம்.எப்போது ஊரிலிருந்து வந்தாலும் அவனுடன் நேரத்தைச் செலவழிப்பார்.ஆனால் ஆதியுடைய அம்மாவுக்கு பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதனால் தனிமையில் இருந்தவன் விஷ்ணுவைப் பார்த்ததும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொண்டான். ஆதி வெளியே வந்ததும் விஷ்ணுவும்,ஆதியும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினார்கள். கார் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் நின்றது. வாட்ச்மேன் பணிவுடன் வந்து  கார்க் கதவை திறந்தான். விஷ்ணுவுடன் பேசிக் கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தான். தேவ் இண்டஸ்ட்ரீஸ். அவனது பிஸினஸ் சாம்ராஜ்யம். கட்டிடக் கலையில் தொடங்கி சாப்ட்வேர் வரை பல தொழில்கள் அவன் மேற்பார்வையில் உள்ளன. “ஆதி,இன்னைக்கு நியூ கேண்டிடேட்ஸ் ஜாயின்ட் பண்ண வராங்கடா“ “ஓகேடா. அவங்க வந்தா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும். தென் வீ வில் கால்.ஓகே?” “ஓகேடா” என்று கூறி விட்டு விஷ்ணு தன் கேபினிற்கு சென்றான். இங்கு யாழினியும், மித்ராவும் மித்துவின் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள். பிரமாண்டமான தேவ் இன்டஸ்ட்ரீஸ் கட்டடத்தைப் பார்த்து வாயை பிளந்தபடி நின்றாள். “ஏய் லூசு ஏன்டி இப்டி பாத்து தொலைக்கற?” என்று மித்ராவை யாழினி திட்டினாள். “இல்லடி. பில்டிங் பாத்தாவே மலப்பா இருக்கு” என்று கூறினாள். “கம்முனு வா” என்று அவளுடன் சென்றாள். அவர்கள் உள்ளே வந்த போது ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு உள்ளே சென்றார்கள். “என்னடி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் கூப்டல?” “பாக்கலாம். இரு” என்று யாழினி கூறினாள். இந்நிலையில் விஷ்ணு அவன் ரூமிலிருந்து வெளியே வந்தான். “ஏய் இந்த பக்கி எங்க இங்க வந்தான்?” என்று மித்ரா விஷ்ணுவைப் பார்த்து கூறினாள். “யார்டி?” “அதான்டி அந்த வொயிட் சர்ட்.. மாடல் மாதிரி இருக்கானே?” “ஏன்டி எங்க போனாலும் சைட் அடிக்கறத மட்டும் விடாதிங்கடீ“ “இல்லடி.அவன நேத்து பார்ட்டியிலே பார்த்தோம்டி“ அப்படியா என்பது போல மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள். “ஆமா. நீ ஒருத்தன் கூட சண்ட போட்டுட்டு இருந்தியே. அவன் கூட இவன் இருந்தான்” என்று விவரம் சொன்னாள். மித்ரா அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது யாழினி அவனைக் கூப்பிட்டாள். “எதுக்கு அவன கூப்பிடற?” என்று மித்ரா கேட்டாள். “எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. டைம் பாஸ் ஆக வேண்டாமா?” என்று யாழினி சொன்னாள். “ஏய்.. அடங்கவே மாட்டாயாடி” என்று மித்ரா அடிக்குரலில் கேட்டாள். “ஹேய் மிஸ்டர் இங்க வா“ அவன் சுற்றும் முற்றும் பார்த்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று. “உன்னத் தான் மேன்” என்று யாழினி திரும்பவும் கூப்பிட்டாள். இவர்களைப் பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்தான். ‘இதுங்க எங்க இங்க வந்ததுங்க?.நேத்து ஃபைட் பண்ணவங்க தானே. இப்போ தான் அவன் மலை இறங்கி இருக்கான். கடவுளே காப்பாத்து‘ என்று வேண்டிக் கொண்டே அவர்களிடம் வந்தான். “வாட் மேடம்?. சொல்லுங்க” என்று கூறினான். “நீங்க இங்க தான் வொர்க் பண்றீங்களா?” “அது…” என்று ஆரம்பித்தவன் “எஸ் மேம். ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டான். ‘தொர இங்கிலீஷ்ல பேசுதே‘ என்று கமெண்ட் அடித்துக் கொண்டு மித்ரா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “யார் உங்க ஹையர்?. எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” என்று யாழினி அவனிடம் பொறிந்து தள்ளினாள். அவர்களை ஒரு நிமிடம் பார்த்தவன் “நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என கேட்டான். “நாங்க இன்னைக்கு ஜாயின் பண்ண வந்தோம். பட் நோபடி ரெஸ்பான்ட்” என்று அவனை திட்ட ஆரம்பித்தாள். “ஏய்.. எதுக்குடி கத்துற?.சைலண்ட்டா இருடி” என்று மித்ரா அவளை அதட்டினாள். அதைக் கவனித்தவன் மித்ராவைப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் அவள் தலை குனிந்து கொண்டாள். “கூல் மேடம். சார் மீட்டிங்ல இருக்காரு. ஹு வில் கால் யூ“ இவர்களிடம் விஷ்ணு பேசிக் கொண்டிருப்பதை அதிதேவ் கணிணித் திரையில் பார்த்தான். அவன் கண்கள் யாழினியை சுற்றி வந்தன. யாழினி ஐந்தரை அடி உயரம், பால் போன்ற வெண்மை நிறம், சப்பியான கன்னங்கள், கவர்ந்திழுக்கும் கண்கள். நீல நிற உடையில் கடல் தேவதை போல் தெரிந்தாள். தன்னை மறந்து அவன் யாழினியை ரசித்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் யாழினி சண்டையிடுவதைப் பார்த்தவன் விஷ்ணுவிற்கு அழைத்தான். “ஹலோ“ “டேய்… அவங்கள உள்ள அனுப்பு“ “ஓகே” என்றவன் “சார் கூப்டறாரு.நீங்க போங்க” என்று அவர்களிடம் எப்படி போக வேண்டுமென்று கூறினான். “தேங்க்ஸ்” என்று மித்ரா அவனிடம் கூறியவள் யாழினியை இழுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவர்கள் அந்த அறையினுள் நுழைந்த போது ஆதி கணிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களைக் கவனிக்காதது போல அவன் தனது வேலையில் மூழ்கினான். அதைக் கவனித்த யாழினி “சார்” என்றாள். “ஹூ ஆர் யூ?. உங்கள உள்ள வர சொன்னதா எனக்கு நியாபகம் இல்லயே?. டோன்ட் யூ ஹேவ் பேசிக் மேனர்ஸ்?” […] - [காதல்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-23/): அத்தியாயம்- 3 தன் முன் அமைதியாக அமர்ந்து இருந்தவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே “சொல்லு நித்யா? ஏதாவது வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே ஒரு வாய் டீயை குடித்தான். நித்யாவோ சற்று பின் தங்கி விட்டு மூச்சை இழுத்து வெளியே விட்டாள். அவளின் ஒவ்வொரு செயலும் சிவாவை திகில் அடைய செய்தது. “அண்ணா ஒரு விஷயம். நீங்க தான் ருத்ரன் கிட்ட சொல்லணும்” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். சிவாவோ ‘நினைச்சது போலவே ஆரம்பிச்சுட்டா. இனி அண்ணனுக்கும் தங்கைக்கும் நடுவுல என் தலை தான் உருள போகுது’ என்று தன்னை தானே அதற்கு தயார்ப்படுத்திக் கொண்டான். நித்யாவோ “அண்ணா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று மெதுவாக சொன்னாள். “நல்ல விஷயம் தான்ம்மா. அதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்குற? என்ன லவ்வா?” என்று அப்பாடா என மூச்சை நன்றாக விட்டு மீதம் இருந்த தேனீரை பருக தொடங்கினான். அவளோ “ம்…” என்று இழுவையாக […] - [காதல்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-24/): அத்தியாயம்- 2 எத்தனை மணிநேரம் அமிர்தாவின் கைப்பேசியை பார்த்துக் கொண்டு இருந்தானோ அது அவனுக்கே தெரியவில்லை. அவள் அவனை விட்டு பிரிந்துச் சென்ற இந்த மூன்று மணி நேரமும் அமிர்தயாழினியின் தொடுதிரையில் தான் அவன் பெருவிரல் சுழன்றுக் கொண்டு இருந்தது. அதில் தெரிந்த அவனின் புகைப்படமும் அவன் குழந்தையின் புகைப்படத்துடன் அவளின் புகைப்படத்தை வெட்டி அவர்களுடன் தொகுத்து வைத்தது போல் வடிவமைத்து இருந்தது அந்த தொடுதிரையில் இருந்த படம். அதை பார்க்க பார்க்க ஏனோ அவன் மனம் என்னவோ செய்வது போல் உணர்ந்தவன், அதன் வலியை விரும்பியே ஏற்பது போல், அந்த படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க பார்க்க அவன் மனம் அழுத்தமாக மாற, கரமோ இறுக்கத்தை தத்தெடுத்தது போல் மிகவும் இறுக்கமாக அவன் மற்றொரு கரத்தில் இருந்த தாலியை கெட்டியாக பிடித்தான். அவள் பிரிந்துச் செல்கிறேன் என்று சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்ட அடுத்த நொடி அவன் […] - [காதல்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-23/): நின் காதல் சுடுவதேனோ திக்ஷிதா லட்சுமி அத்தியாயம்- 1 மிகவும் இருள் அடைந்த வானம் தன் மேகத்தின் உதவியோடு மழையை அடித்து பெய்துக் கொண்டிருந்தது. அந்த மழையின் சத்தம் மட்டும் போதாதென்று நொடிக்கு ஒரு முறை மின்னலுடன் கூடிய இடியின் சத்தமும் அந்த இடத்தில் அதிகமாக கேட்க, அத்தெருவில் உள்ள வீட்டு மனிதர்கள் யாருமே மழைக்கும் இடிக்கும் பயந்து வெளியே வரவில்லை. வழக்கம் போல் இல்லாமல் இன்று இடியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மழை, மின்னல், இடியின் வருகையால் மின்தடை வேறு இலவசமாக வந்து மேலும் மக்களை அச்சுறுத்தியது. இப்படி அனைவரும் பயந்து போய் இருக்க, அந்த நேரத்தில் உடைந்து போன மனத்துடன் பாதங்கள் நடந்து போகும் திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தாள் அமிர்தயாழினி. அவளின் இடிந்து போன இதயம் மிகவும் வலியை கொடுக்க, அது கண்ணீராக அவள் விழிகளில் வழிந்தது. எத்தனை முறை அந்த கண்ணீரை அவள் துடைத்து விட்டாலும் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-22/): நகரத்தின் மையப் பகுதி.நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.நகரம் முழுவதும் நிசப்தமாக இருக்க அந்த இடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு உயர் தரமான கேளிக்கை விடுதி.வாயிலின் முகப்பில் பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே வண்ணமயமாக காட்சியளித்தது.ஆண்களும்,பெண்களும் இளமை பொங்க இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் கையில் மது பானம் இருந்தது. அவன் மதுவை வேகமாக குடித்துக் கொண்டிருந்தான். “டேய் என்னடா ஆச்சு அவனுக்கு?.ஏன் இப்டி குடிக்கிறான்?” “நானும் வந்ததுல இருந்தது கேக்கறேன்.எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறடா மச்சி“ “பாஸு அவன பத்தி தெரியாதா?.அவன் சொல்லணும்னு நினச்ச தான சொல்வான்?” என்றவன் “மச்சான் என்னடா?” என்று ஆதியைப் பார்த்து கேட்டான். அவர்களை முறைத்தவன் கண்களில் ஒரு உருவம் வந்தது.அதை நினைத்தவன் கண்களில் ரௌத்ரம் தோன்றியது. அவனது விழியைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.மேற்கொண்டு கேட்க முடியாமல் திணறினார்கள். இந்நிலையில் அங்கு திடீரென்று நிசப்தம் குடி கொண்டது.ஒரு பெண் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததவன் விறு விறுவென்று அங்கே போனான்.அவன் நண்பர்கள் அவனை பார்த்து திகைத்தார்கள். முதலில் சுதாரித்த விஷ்ணு அவன் பின்னே ஓடினான். அங்கே போன ஆதி நேராக சென்று அவள் கையை முறுக்கினான்.அதில் ஒரு நிமிடம் திகைத்தவள் திரும்பி அவனை பார்வையால் எரித்தாள். “டேய் கைய விடுடா” என்று அவனிடம் கத்தினாள். “எதுக்குடி அவன அடிச்ச?” “ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்“ “ஏய் பதில சொல்லுடி” என்று அவன் கத்தினான். இவர்கள் சண்டையை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆதியுடைய நண்பர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சித்த போது அவர்களை பார்வையாலே எட்ட நிறுத்தினான். அந்த நிமிடத்தில் அவள் நச்சென்று அவன் கால்களை மிதித்தாள்.அதில் துள்ளிக் கொண்டு அவள் கைகளை விட்டான். “ஏய்” என்று கத்தியவன் அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் திகைத்து நின்றான். மேனேஜர் அவள் அடித்ததை பார்த்து சமாதானம் செய்ய வந்தவன் ஆதியுடன் நடந்த சண்டையைப் பார்த்து வாயடைத்து நின்றான். “என்ன?” என்பது போல ஆதியைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினாள். “ஹு ஆர் யூ மேன்?.இங்க என்ன நடந்ததுனு தெரியுமா?” “இதுக்கு ஆராய்ச்சி வேற பண்ணணுமா?.நீ இப்டி அரை குறையா ஆடிட்டு இருந்தா எவனா இருந்தாலும் இப்டி தான் பிஹேவ் பண்ணுவான்?” என்று ஆதி கூறினான். “ஃபர்ஸ்ட் நீங்க ஒழுங்கா இருங்கடி.அப்றம் மத்தவங்கள அடிக்கலாம்” என்று ஆத்திரத்துடன் கூறினான். ‘இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று அவன் நண்பர்கள் திகைத்தார்கள். அதைக் கேட்டு அவள் ஆத்திரத்துடன் அவனை அறைய வந்தாள்.அவளுடைய தோழிகள் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். “போடி” என்று ஆத்திரத்துடன் அவன் டேபிளை உதைத்தான்.அவனது நண்பர்கள் அவனை டேபிளுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள். அமர்ந்தவன் அங்கிருந்த முழு பாட்டிலை எடுத்து கவிழ்த்தான். “டேய் ஓவராயிடுச்சு.கிளம்பலாம் வாடா” என்று அவனை கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.                              ******* “ஏய் எதுக்குடி என்ன கூட்டிட்டு வந்தீங்க?.அவன் என்ன பேச்சு பேசறான்?.அவன சும்மா விட சொல்றியா?” என்று அவள் தோழிகளிடம் சண்டையிட்டாள். “அம்மா பரதேவதையே,இதுக்கே ஆன்டி என்ன சொல்வாங்களோனு பயந்திட்டு இருக்கேன்.உனக்கு அவன் கூட சண்ட போடலனு தான் கவலையா இருக்கு” என்று மித்ரா சொன்னாள். “ஏய் அவன் எவ்ளோ ஹேன்ட்சமா இருந்தான் இல்லடி” என்று பார்கவி சொன்னாள். “அடிங்..ஏன்டி இங்க என்ன பிரச்சனை போய்ட்டிருக்கு?.அவன நீ சைட் அடிச்சிட்டு இருந்தியா?” என்று அவளை மொத்தினாள்.அவளது செயலில் பார்கவி அமைதியானாள். அவளை முறைத்தவள் “அதெல்லாம் மாலுவ எப்டி கரெக்ட் பண்றதுனு தெரியும்.நீ வா” என்று தோழிகளுடன் சென்றாள். தனது பைக்கில் சென்றவள் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் பைக்கை ஆஃப் செய்து தள்ளிக் கொண்டு வந்தாள். வீட்டினுள் வண்டியை நிறுத்தியவள் சத்தமில்லாமல் பூட்டை திறந்தாள். மெதுவாக நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று லைட் எரிந்தது. “ஏய் இதுதான் வீட்டுக்கு வர டைமாடி?” என்று மாலதி சத்தம் போட்டார். ஒரு நொடி திடுக்கிட்டவள் “ம்மா நான் லேட் ஆகும்னு சொன்னேன் இல்லமா?” என்று கேட்டாள். “இப்போ டைம் என்னடி?.ஏதோ வேலைக்கு ஜாயின் பண்ணப் போறேன்.டிரீட் குடுக்கறேனு சொன்ன?.இவ்ளோ நேரமா?” என்று அவளை திட்டினார். “ஏய் ஏன்டி இப்போ அவள திட்டற?” என்று குணசேகரன் மாலதியை சத்தம் போட்டார். “டேடி பாருங்க டேடி கொஞ்சம் லேட் ஆச்சு.அதுக்கு இப்டி சத்தம் போடறாங்க” என்று அவளது தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள். “நீ போ யாழி பேபி.நான் பாத்துக்கறேன்” என்று அவளை அனுப்பினார். அவள் “தேங்க்யூப்பா” என்று அவரது கன்னத்தைக் கிள்ளி விட்டு சென்றாள். “நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறீங்க” என்று அவரை கடிந்து கொண்டார். “விடுமா.இன்னும் கொஞ்ச நாள் தான.அவ இஷ்டப்படி ஃப்ரீயா இருக்கட்டுமே” என்று அவர் மாலதியை தேற்றினார். “என்னமோ போங்க.இவளுக்கு கல்யாணம் ஆகற வரையும் எனக்கு நிம்மதி இல்ல” என்று பெருமூச்சுடன் கூறிவிட்டு மாலதி சென்றார். - [விரகதாபம் தீருமோ விதுரா? 38](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-38/): விதுரன் ஆக்சிடென்டான செய்தி கேட்டு அழுது கொண்டே போலீஸ்காரர்கள் கூறிய மருத்துவமனைக்கு சென்றாள் பிரதிக்ஷா. அங்கு விதுரன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பிரதிக்ஷா சென்றதும், விபத்து எப்படி நடந்தது என்பதை  எல்லாம் பிரதிக்ஷாவிற்கு கூறினார்கள். ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டே  ஓடும்போது விபத்து நடந்தது என்று காவலர்கள் சொன்னதை கேட்கவும், அது மனிஷாவாகத்தான் இருக்கும் என்பதை  உணர்ந்து கொண்டாள் பிரதிக்ஷா.  தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் மனிஷாவை தேடி, இப்படி அடிபட்டு கிடக்கின்றாரே,  அப்போ மனுஷா அவருக்கு எந்த அளவுக்கு முக்கியமா இருந்திருக்கணும், மனிஷா தான் தனக்கு வேணும்னு ஏகப்பட்ட நேரம் என்கிட்டேயே சொன்னாரே  அப்ப கூட அவருடைய காதலோட ஆழத்தை நான் புரிஞ்சுக்கலையே! நான் தப்பு பண்ணிட்டேனே, என்னோட சுயநலத்துக்காக  என்னோட காதலை காப்பாத்திக்கிறதுக்காக அவரோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவரோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே!” என்று அந்த இடத்திலே கதறி அழுக ஆரம்பித்து விட்டாள் பிரதிக்ஷா. “வீட்ல யாராவது […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-9/): சுகன்யாவிற்கு காய்ச்சலில் உடல் கொதித்து கொண்டிருந்த போதிலும்,  அஸ்வந்த்தின் முதுகில் சாய்ந்து கொண்டு அந்த பயணத்தை ரசித்தாள்.  அஸ்வந்த் தன் குடும்பத்திற்கு தெரிந்த மருத்துவமனையில் டூ வீலரை நிறுத்தினான்.    அவளை உள்ளே அழைத்து சென்றான்.  சுகன்யா அஸ்வந்த்தின் கைகளை இறுக்கி பிடித்தாள். இன்னைக்கு தான் அஸ்வந்த் பர்ஸ்ட் பர்ஸ்ட் ஒரு துணையோடு ஹாஸ்பிடல் வரேன் என்றாள்.    இனிமேல் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன் சுகி என்று அவனின் மனதில் இருந்து கூறினான் அஸ்வந்த்.  ரிசப்ஷனிஸ்ட்  முன் சென்று டாக்டரை பார்க்கணும் என்றான்.  அவனை பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி, யாருக்கு என்னாச்சிப்பா தனியா வந்துருக்குற?  என்று கேட்டு அவனின் அருகில் நின்ற சுகன்யாவை புருவம் சுருக்கி பார்த்தார்.  இவள் நான் கட்டிக்க போற பொண்ணு. கொஞ்சம் உடம்பு முடியல. டாக்டரை பார்க்கணும் என்றான் அஸ்வந்த்.    பார்க்க சின்ன பையனா இருக்கிறான். கட்டிக்க போற பொண்ணுனு எவ்ளோ தைரியமா சொல்லுறான் பாரு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-40](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-40/): அத்தியாயம்:40  பவதீப் ராஜவேலுவை என்ன செய்வது என கேட்டான்.   குரு “ பவதீப் இதில் என் பேத்தி சம்பந்தப்பட்டு இருப்பதால்…என்னால் சட்டத்தின் உதவியை நாட முடியாது.. அவள் வயது பெண்ணு கல்யாணமாக வேண்டியவள்.   ராஜவேலு பற்றி ஊருக்கே தெரியும்…எதுவும் நடக்கவில்லை என்றால் கூட யாருமே இந்த விஷயத்தை நம்ம மாட்டாங்க…நீ ஒன்று செய் இது எலக்சன் டைம் கட்சியின் பெயருக்கு களங்கம் வர கூடாது.   இனி என் பேத்தியின் நிழலை கூட அவன் தொட பயப்படும் படி செய்…மற்றதை நான் கனகராஜிடம் பேசி கொள்கிறேன்…பவதீப் ராகவன் வீட்டுக்கு வந்திருந்தான்.   அவனுக்கு உண்மை எல்லாம் தெரிந்து விட்டது போல…கோபமாக பாண்டியை பார்க்க போய் இருக்கிறான் ஏதும்… முட்டாள்தனமாக செய்து விடுவான்…  அவனை கொஞ்சம் பார்த்து கொள்ளு… முதலில் சொல்லு என் பேத்தி உன் கூட தானே இருக்கிறாள்…? அவளுக்கு ஆபத்து ஏதும் இல்லை தானே..? என கேட்டார்.   பவதீப் “ இல்ல சார் கிருபா […] - [அத்யாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): திருக்குறள் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது. காமத்துப்பால் அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்-1291 அத்யாயம் -21  அந்த விடுமுறைக்கு அப்புறம் அடுத்த ஆண்டில் அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதோடு சரி. அப்போது தான் அவள் பெரிய பெண்ணாக ஆனது மற்ற விஷயங்கள் எல்லாம் நாம் முன்பே பார்த்து தான் . பிறகு தான் அவளின் குடும்ப சூழ்நிலை வேறு மாதிரி போய் விட இவனும் தன்னுடைய வாழ்வைப் பார்த்துக் கொண்டான்.  அதை பற்றி பிறகு பார்க்கலாம். சித்தி சித்தப்பா வாழ்க்கை அத்தனை எதார்த்தமானது அல்ல. அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த அக்கிரமங்கள் ஏராளம். கொலை, கொள்ளை, பண வெறியைத் தாண்டிய ஜாதி வெறி என்று அவர்கள் தீய சக்திகளின் இருப்பிடமாகத் தான் இருந்தார்கள். யாரிடமும்  சூர்யாவை நெருங்க விட்டதில்லை. ஆனால் அவனை உயிருடன் எதுக்கு விட்டு வைத்திருக்கிறார்கள்? “ராஜா ஒரு தென்னை தோப்பு விலைக்கு வந்திருக்கு. அம்பது ஏக்கர். விலை […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-21/):   இருபுறமும் உள்ள மரங்கள் பின்னால் நகர பாரிஸ் பழமையும், புதுமையும் கலந்து பார்ப்பவர்களை வியக்க வைத்தது. நகரம் முழுவதும் பளிச்சென்று இருக்கக் கட்டிடங்களின் பழமை பார்ப்பவர்களை கவர்ந்தது. வேலைக்குச் செல்பவர்கள் காரை விரட்டிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சைக்கிளில் செல்பவர்கள் தனிப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். அந்த இளங்காலை நேரத்தில் அந்த ஆடி கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது‌. பாரிஸின் அழகை ரசித்தபடி  “செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லமா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சமா கொஞ்சமா சுட்டுத் தள்ளேன்மா” என்று அனிருத் பாடிக் கொண்டிருக்க அதற்கேற்ப தாளம் போட்டபடி காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான் அபிஷேக். அபிஷேக் இருபத்தேழு வயது இளைஞன். தமிழும், ஃபிரெஞ்சும் கலந்த கலவை. சிறு வயதில் இருந்தே சமையல் மேல் உள்ள பற்றால் செஃப்க்கான படிப்பை முடித்தவன் அதனை தொடர்ந்து எம்பிஏ ஹோட்டல் […] - [மயக்கம் தயக்கம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): தனது திருமணம் குறித்து எவ்வளவு யோசித்தும் அதற்க்கான பதிலை எப்படி தருவது என்று யோசித்தே விஜயராகவனின் நேரம் கழிந்தது.அலுவலகத்தில் வேலை செய்யும்பொழுதும்,வீட்டில் மற்றவர்களிடம் பேச்சுக்கொண்டு இருக்கும் பொழுதும் எழாத யோசனைகள் எல்லாமே தயாவுடன் இருக்கும்பொழுதும்,தனிமையிலும் திருமணம் குறித்த யோசனைகள் அவனை ஆழமாக தாக்குகிறது. முதலில் தனக்கு எதற்க்காக இன்னொரு திருமணம்?ஏற்கனவே பட்ட துன்பம் இந்த ஜென்மம் முடியும் வரை போதுமே! இன்னுமா… அந்த பெண் திவ்யாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும்,அவள் ஒரு குழந்தை பிறந்த பிறகு தன்னையும்,குழந்தையையும் விடுத்து பிரிந்து சென்றதையும் திருமணம் செய்துகொள்ளவென்று பார்க்கப் போகும் பெண்களிடம் விளக்கி சொல்லி ,’எவ்வளவு அவமானம். முன்பின் தெரியாத பெண்ணிடம் என்னை பற்றிய வாழ்க்கையின் ரகசிய பக்கங்களை சொல்வது அவ்வளவு எளிதான விஷயமா? சமூகத்தின் எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவன் நான். எனது பலவீனத்தை எப்படி கடை விரிக்க முடியும்?அப்படியே திருமணம் என்று ஒன்று ஆனாலும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் கூட […] - [ஆடி வரும் வண்ண மயிலே-39](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-39/): அத்தியாயம்:39  மயூரின் கையை பிடித்து வெளியே இழுத்தான் ராஜவேலு…தன் கையை அவன் கரத்தில் இருந்து உருவ முயன்றவாறே…மயூரி   “ விடுங்க என்னை என் தாத்தாக்கள், அப்பாவுக்கு இது தெரிந்தால்…உங்களை சும்மா விட மாட்டாங்க நான் வீட்டுக்கு போக வேணும்…” என்று அழு குரலில் சொன்னாள்.   ராஜவேலு “ அப்பாடியா பொண்டாட்டி..? அவங்க என்ன என் தலையை கொய்தா விடுவாங்க..? நான் யாரு தெரியுமா ராஜவேலு…என் கிட்ட அவங்க ஆட்டம் எல்லாம் சொல்லாது.   டேய்…மற்றவங்களை கட்டி இழுத்து வாங்க டா கல்யாணத்துக்கு அட்சதை போட ஆள் தேவைப்படும்…இது யாரு கிராமத்து குயில் போல இருக்கு.   நீயும் பார்க்க சுமாராக தான் இருக்க…இப்போ நீ எனக்கு தேவைபட மாட்ட ரத்தின கல் இருக்கும் போது பித்தளை எதற்க்கு…?   வேணும் என்றால் என் ஆளுங்களுக்கு உன் தேவை இருக்கலாம் என்ன டா..? என தன் அடியாட்களை பார்த்து கேட்க அவர்கள் சிரித்தார்கள்.   கிராமத்து பெண் என்பதால் இயற்கையாவே […] - [சுவாசம் - 10](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-10/): ரெண்டு வாரம் கழிந்திருந்தது. இதழின் வயிறு கை கால்களில் கண்ணாடி குத்தி ஏற்பட்ட காயமெல்லாம் முழுதாக சரியாகி இயல்பாக நடக்கும் நிலைக்கு கூட கால்கள் சரியாகி விட்டது. ஆனாலும் பெண்ணவள் கால் வலிக்கிறதென்று கட்டுடன் சுற்றி கொண்டிருக்க, இஷாவோ கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சற்று கெடுப்பிடியான நிலையில் இருந்ததால் நேரத்துக்கு செல்வது தாமதமாகவே சென்று வந்து கொண்டிருந்ததால் இதழை கவனிக்க முடியவில்லை. இன்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் இஷாவே காலை உணவை தானே சமைத்து முடித்திருந்தாள். பின் ஆடவர்கள் இருவரும் சாப்பிட அமர, அதன் பின் ஐந்து நிமிடம் கழித்து கட்டிட்ட கால்களுடன் சற்று கெந்தியப்படியே நடந்து வந்து சத்தியன் பக்கமிருந்த நாற்காழியில் அமர்ந்து கொண்ட இதழோ தனக்கான உணவை தானே தட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள். ஏனோ அதிசயத்திலும் அதிசயமாக பேசும் இருவருமே அமைதியாகவே சாப்பிடும் பணியை செய்தனர். அக்னியோ எதிரேயிருந்த நண்பனை ஒரு முறை பார்த்துவிட்டு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-38](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/): அத்தியாயம்:38  பாண்டி மயூரியை பெண்ணு கேட்டு வந்து இருப்பதாக சொன்னான்.   ராகவன் “ என்ன சொன்ன மயூரியையா…? அதுவும் உன் கிட்ட சொல்லி பெண்ணு கேட்ட அந்த பெரிய மனுஷன் யாரு..? என ஒரு மாதிரியாக கேட்டான்.   பாண்டி “ அது தான் மாப்பிள்ளை உங்களுக்கு தெரிந்தவர் என்று சொன்னேன் தானே…நம்ம எதிர்கட்சி தலைவரின் தம்பி ராஜவேலு தான்…” என்று சொல்லி கூட முடிக்கவில்லை.   சோபாவில் இருந்த ராகவன் சட்டென எழுந்து… பாண்டியின் சட்டையை கொத்தாக பற்றியவன்.   “ என்ன சொன்ன ராஜவேலுவா..? நீ யார் முன்னாடி பேசி கொண்டு இருக்க என தெரியுமா..? உனக்கு என்ன கண்ணு அவித்து போய் விட்டதா..?  என் பெண்ணை யாரென நினைத்த அவள் வயது என்ன..? அழகு,படிப்பு, அந்தஸ்து என்ன..? அந்த ராஜவேலு பற்றி… தெரியாத பொம்பளைங்களே இல்லை.   ஒன்னாம் நம்பர் பொறுக்கி பயல் அவன்…அவனுக்கு சி.எம் பேத்தி மினிஸ்டர் பெண்ணு கேட்குதா..? அதை கேட்டு […] - [அத்யாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/):   திருக்குறள் கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று. காமத்துப் பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் -1290 அத்யாயம் -20 வீட்டில் அன்னையின் அறிவுரைப் படி சோறு சமைக்கும்போது சுட்டுகிட்டேன் என்று பொய் கூறி நிற்கிறாள் நம் சின்னப் பொண்ணு. “எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது நல்லவர்கள் தான். நல்லவர் ஆவது ம் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.”பொய் சொல்ல தெரியாத சின்னப்பொண்ணுக்கு பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது அவள் அன்னை. இந்த வாதம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மற்றது படிப்பவர்கள் சாய்ஸ் தான்.  அவளை முறைத்தவன் மீண்டும் தனது முதலுதவி பெட்டியை எடுத்து அவளுக்கு கையில் ஒரு கிரீமை தடவி விட்டான் . எரிந்தது . “ஆ!” ரொம்ப எரியுது என்று கையை உதறினாள் அவள். இப்போது அவள் உள்ளங்கையை பிடித்து அவன் லேசாக அதில் ஊதினான் . இப்போது அவளுக்கு எரிச்சல் கொஞ்சம் மட்டுது போல இருந்தது. […] - [தூரிகை 22❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-22%e2%9d%a4%ef%b8%8f/): அவளை பற்ற வைக்க ஒருவன் தீப்பெடியை உரச அவள் பின்னே நகர்ந்துக் கொண்டே, “வேண்டாம் அண்ணா ” என்று கை எடுத்து கும்பிட்டாள். அவன் விட்டான் இல்லை  அவள் உடம்பு முழுக்க நடுங்க ஆரம்பித்து “அம்மா…!” என்று கத்தினாள். அந்த சத்தம் காமாட்சியின் இதயம் என் மகளுக்கு எதுவும் ஆக கூடாது என்று மட்டும் தோன்றி யாரைப் பற்றியும் கவலைப் படாமல் “யாரும் என் பொண்ணு மேல கை வைக்காதீங்க” என்றுக் கத்தினார். ஆனால் அங்கு இருந்தவர்கள் கமாட்சியைப் பிடித்து தள்ள அவரிகளிடம் போராடியவரை  “காமாட்சி” என்ற தன் கணவரின் குரல் கேட்க அப்படியே நின்று, தன் கணவரைப் பார்த்து, “ஏங்க அவ நம்ம பொண்ணுங்க” என்று பாவமாக கேட்டார். “இப்படி ஓடி போன பொண்ணு எப்பவும் என் பொண்ணு இல்லை அவளுக்கு இதுதான் தண்டனை!” என்றுக் கூறினார் “நான் ஓடல நான் எந்த தப்பும் பண்ணல,” என்று கண்கள் கலங்க  குரல் […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-17/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-21/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-7/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-20/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [தூவானம் -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-4/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-5/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [விதி-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நெஞ்சம் 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அன்று நடந்தது](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-6/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [வலியை சூடிய காதலே - 26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-26/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-13/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 6 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மௌன ராகம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-08](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-08/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [தூவானம் -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம்-11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்-10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [மௌன ராகம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [விதி-1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-1/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [வலியை சூடிய காதலே - 24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-24/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-11/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-7/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆக்சிடென்ட்](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயம் 1 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-5/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மொழி - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நீ எந்தன் உயிர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-7/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-23/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-6/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [மௌன ராகம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [எபிலோக் 🩷](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8d-%f0%9f%a9%b7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-22/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் இதுதானா ? - காதல் 30 (final )](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-final/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [வலியை சூடிய காதலே - 21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-21/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-4/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [தூவானம் -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-35-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஏகா காதலன் - 7](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-34/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அவனே என் உலகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மொழி - 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-3/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-7/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் இதுதானா ? - காதல் 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-12/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [திரையிட்டு விலகாதே! -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-33/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-18/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [ஏகா காதலன் - 6](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [இதயத்தின் மொழி _12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_12/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [மௌன ராகம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-10/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-2/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-10/): கரண் போனை எடுத்து என்னப்பா கௌரி எப்படி இருக்க? என்று அவர் பேசிக் கொண்டிருக்க, கௌரி என்ற பெயர் கேட்டவுடன் வர்ஷினி அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள்.எப்போதும் கௌரி, கரண் வேண்டுகோளுக்கு இணங்க, வர்ஷினி கல்லூரி சென்ற பிறகு தான் பேசுவான். இன்று ஏனோ அவனுக்கு வர்ஷினியின் குரலையாவது கேட்டுவிடவேண்டும் என்ற ஆவல் எழும்ப, போன் பண்ணிவிட்டான். வேகமாக வந்த வர்ஷினி தந்தையின் கையில்  இருந்த அலைபேசியை வாங்கி, என்ன சங்கர் எப்படி இருக்கே? ஊருக்கு போனதில் இருந்து எனக்கு ஒரு போன் கூட பண்ணவேல, பெரிய ஆள் ஆயிடிங்க போல இருக்கு. இவ கிட்ட எல்லாம் ஏன் பேசணும்னு நினைக்கிறீங்களா?என்று அவள் திட்டிக் கொண்டே போக, அவள்  சண்டை போடுவதை இரசித்த கௌரி பரவாயில்லை, மாமா  சொன்ன ஐடியா ஒர்கவுட் ஆகுது போல இருக்கு. நம்ம ஆளு நம்மை ரொம்மத்தான தேடி இருக்கா. என்ன இருந்தாலும் பெரியவங்க பெரியவங்க தான்.  […] - [மௌனத்தால் உடைந்த காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஆதி தன் மாமியார் வீட்டிற்கு தந்தையுடன் சென்று இறங்க. வாசலில் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த கமலா ,வீட்டிற்குள் கூட இருவரையும்” வாங்க” என்று அழைக்காமல் ,”இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? என் மகளை அந்த பேச்சு பேசுனது பத்தாதுன்னு திரும்ப வீட்டுக்கே  தேடி வந்து உசுர வாங்க வந்துட்டீங்களா?” ” தங்கச்சி என்னமா இப்படி பேசுற ?” “அண்ணா என்ன மன்னிச்சிருங்க . உங்க மேல மதிப்பு, மரியாதை வச்சிருக்கேன். ஆனா, நேத்தி உங்க பொண்டாட்டி அவ்ளோ பேச்சு பேசும் போதும் நீங்க அமைதியா தான் வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்க .உங்கள கூட நான் பெருசா எதுவும் சொல்லல. ஆனா, தான் பொண்டாட்டிய தன்னோட அம்மாவாவே இருந்தாலும், அம்புட்டு பேச்சு பேசுறாங்க வேடிக்கை  பாத்துட்டு நிக்கிறாரு. அப்ப உங்க பொண்டாட்டி சொல்றதெல்லாம் உண்மை என்றமாறி தான் உங்க பையனோட நடவடிக்கை இருக்கு “என்றார். இவ்வளவு நாள் ,”மாப்பிள்ளை” என்று […] - [அத்தியாயம்-25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-7/): அவள் அந்த அறைக்குள் நுழைந்தவுடன், அந்த அறை மிகவும் இருட்டாக இருந்தது.  அதைக் கண்டு பயந்தவள், “என்னாச்சு? எங்க போனீங்க? யாராவது இருக்கீங்களா?” என்று கத்தினாள். அப்பொழுது அந்த அறையில் இருந்த ஒரு சிறிய விளக்கு மட்டும் எரிந்து, அதன் கீழ் கரண் முகம் தெரிய, நிம்மதியாக பெருமூச்சு விட்டவள், “என்ன சீனியர் இது?” என்று கேட்டாள்.  அப்பொழுதுதான் அவனது கையில் இருந்த ரோஜா பூச்செண்டை  பார்த்தாள். அடுத்து சுற்றி இருந்த கலர் கலரான மின்விளக்குகளும் எரிய, இப்பொழுது அந்த இடம் மிகவும் அழகாகத் தெரிந்தது. அந்த அறையில் நிறைய வண்ண பூக்கள் இருந்தன; ஆங்காங்கே ஹார்ட் பலூன்கள் பறந்து கொண்டிருந்தன. இவனும் கையில் பூங்கொத்துடன் நின்றான். அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு, சிரித்துக் கொண்டே மண்டியிட்டு, “என்னோட காதலை ஏற்றுக் கொள்வாயா? அம்மாவை தவிர இதுவரைக்கும் யாரையும் நான் என்னுடைய சொந்தமா நினைச்சது இல்ல. உன்னை பார்த்ததுக்கு அப்புறம் தான், எனக்குன்னு […] - [அத்தியாயம் -24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-7/): அப்படியே அனைவரும் உணவு சாப்பிடுவதற்காக ஒரு ரெஸ்டாரண்டுக்கு அழைத்து சென்றான்  கரண்.  அனைவரும் விருப்ப உணவை சாப்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருக்க, ரெஸ்ட் ரூம் செல்வதாக சொல்லிவிட்டு அந்த பிரைவேட் அறையில்  இருந்து வெளியே வந்த அபி கழிவறைக்கு சென்றவள் உள்ளே சென்று வெஸ்டன் டாலிட்டை மூடி அதன் மேல் அமர்ந்து கொண்டு தனது சாலை வைத்து வாயை மூடி இதுவரை அடக்கியிருந்த அழுகையை அழ ஆரம்பித்தால்.  அப்பொழுது அவளுக்கு எண்ணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு சென்றது.. வழக்கம்போல் அபி வீட்டில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்க,  அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தனர். ஜெயந்தி  மற்றும் மேகநாதன் வந்து சென்றதிலிருந்து அனைவரும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையிலே இருந்தனர். ஏனென்றால் அபி தான் அந்த வீட்டை  கலகலப்பாகவும் உயிர்ப்புடனும்  வைத்திருக்கும் ஒரு ஜீவன் . அவள் சிரிப்பு சத்தம் கேட்காத நாளே இருக்காது.  அப்படி இருக்க அந்த சம்பவத்திற்கு பிறகு பெண் […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-22](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-22/): “புழுதிக் காற்றில் கலைந்த என் ஓவியம் உன் கை வண்ணத்தில் இன்னும் அழகாய் மிளிர்ந்தது “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -22 விஜயின் சிரித்த முகத்தைப் பார்த்ததும், வர்மாவுக்கு கோவம் வர, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தன் கன்னத்தில் கை வைத்த படி “ஏன் டா 3 மாசம் கழிச்சு பார்க்குறேன். சந்தோஷப் படுவேன்னு பார்த்தா, அறை கொடுக்குற ” விஜயின் பேச்சில் அவன் விட்டுச் சென்ற கோவம் வர்மாவுக்கு போக வில்லை தான், அவனை எப்போதும் அடித்துக் கொண்டு, திட்டிக் கொண்டு தானே இருக்கிறோம். அவன் ஒரு முறை கூட கோவத்தில் வார்த்தையை விட்டதில்லையே அவன் மனம் அன்பால் நிறைந்திருக்கிறது. அவன் என்னை விட்டு பிரிந்து சென்றதற்கு கூட வலுவான காரணம் இருந்திருக்கும். நான் இன்னமும் அதே தவறைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். கூடவே இருப்பவரின் மனதை புரிந்து கொள்ளாமல் நோகடிக்கிறேன். தன்னையே நொந்து கொண்டவன் தன் […] - [மயக்கம் _தயக்கம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-_%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): மயக்கம் – தயக்கம் 11 கொஞ்ச நேரத்தில் தன்னை மீட்டுக் கொண்டவன்  உணர்வுகளின் வலையை அறுத்துக்கொண்டு வெளியே வந்து விட்டான். “அப்பா, இவ திவ்யா. என்னோட லேடி லவ் . ரொம்ப டீப்பா லவ் பண்றோம் என்று ஆரம்பித்து இப்போது அவள் தனது அலுவலகத்திலேயே பயிற்சியில் சேர்ந்திருப்பதை கூட மறைக்காமல் சொல்லிவிட்டான். கேட்ட அவனது பெற்றவர்களுக்குத்தான் நெஞ்சை அடைத்தது. இதையெல்லாம் எங்கெல்லாமோ ,யாரோ என்று கேள்விப் பட்டதும், நாளிதழ்களில் படித்துவிட்டு ஒருவருக்கொருவர் கணவனும் மனைவியுமாக விவாதித்தும் இப்போது ஞாபகத்தில் வந்து வதைத்தது. “உன்கிட்ட இதையெல்லாம் நாங்க எதிர்பார்க்கல  கண்ணா.உன்னை நாங்க வளர்க்கிறதுல எங்கே மிஸ் பண்ணோம்னு தெரியல. இந்தப் பொண்ணு…ஏம்மா , நீ இப்படி  இருக்குறது உங்க வீட்டுல தெரியுமா? இதெல்லாம் அவங்களுக்கு சம்மதமா? ” என்று திவ்யாவை பார்த்து வாணி கேட்டதும் திவ்யாவுக்கு கோவம் வந்து விட்டது. “ஆன்டி,நீங்க உங்க பையனோட பேசுற வரையிலும் சரி.அதுக்குள்ள நா வர மாட்டேன். பட், […] - [மயக்கம் தயக்கம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): திவ்யா தனது அறையில் அமர்ந்துகொண்டு அலுவலக வேலைகளை செய்துக்கொண்டிருருந்தாள். தீபன் அவனுக்கான அறையில் அமர்ந்து கொண்டு வரைந்து கொண்டிருந்தான். இருவரும் ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவதில்லை என்பதை வெகு தீவிரமாக கடைப்பிடித்து வந்தார்கள். தீபனுக்கு திவ்யாவைத் தவிரவும் சில பெண் நண்பிகள் உண்டு.அது திவ்யாவுக்கும் தெரியும். ஏற்கனவே அவனுடன் நட்பில் இருந்த நெருக்கமான பெண் அவனது விஷயஙங்களில் தலையிடுவது பிடிக்காததாலும் , இவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி செய்ததாலும் அவளை பிரிந்து விட்டான். இப்போது கடந்த இரண்டு வருஷங்களாக திவ்யாவும்  தீபனும் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.  சரியான வார்த்தையை உபயோகிக்க வேண்டும் என்றால் லிவ் இன் . முக்கியமான விஷயம் உண்டு.அது திவ்யா  தனது முன்னாள் கணவனை பிரிந்து வருவதற்கு முக்கிய காரணம் “தான் “என்ற விஷயம் அடிபட்டு போவதாக உணர்ந்தது தான். ஆரம்பத்தில் காதலில் திளைக்கும் நாட்களில்,”நீ நானாக வேண்டும்,நான் நீயாக வேண்டும் “என்றெல்லாம் பித்தம் தலைக்கு ஏறி பிதற்றிய […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-21](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-21/): “காற்றில் துழாவும் என் கைகளில் அகப்படாமல் இருக்கும் உன்னை கண்கள் மூடிய நிலையிலும் உணர்கிறேன் என்னுடன் நீ இருப்பதை “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று….    பாகம் -21    தன்னைச் சுற்றி சூழ்ந்து கொண்டிருப்பவர்களின் பார்வைகள் மழை நீரில் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கும் தன் மேனியில் படிவது பொறுத்துக் கொள்ளாமல் யாரேனும் வந்து காப்பாற்றுவார்களா என்று மனதில் நினைத்துக் கொண்டே பார்த்தாள்.    அவள் கண்களில் இருந்த பயம் மறைந்தது. நடுங்கும் மேனியில் நடுக்கம் குறைந்து அவளின் கைகள் வண்டியை இயக்குவதற்கு முயல, அதை தாடிக்காரன் நிறுத்துவதற்கு கையை தூக்க, அவன் கையில் மேல் வந்து விழுந்தது ஒரு மரக்கட்டை,     எதிர்பாராமல் வந்து விழுந்த கட்டையால் அவன் கை வலி எடுக்க, யார் அடித்திருப்பார் என்று பின்னே திரும்பி பார்த்தான். சிவந்த கண்களுடன் தன் கைப் பகுதி சட்டையினை மடித்துக் கொண்டவன் தலை முடியினை முன் பக்கத்திலிருந்து […] - [20. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/20-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): R.A.புரம் .சென்னை இரவு12.மணி நடுஹாலில் சுதா,மதி இருவரும் ஜெனியைப் பார்த்து வெறுப்பாக அவள் உடையை  பற்றி தங்கள் அபிப்பிராயத்தை அள்ளி  தெளித்துக் கொண்டியிருந்தனர். ஜெனி எதற்குமே கோபப்படவில்லை. அந்த பிரசாத் அவமானப்பட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.  தினேஷுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணினது அவளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. முகம் மெங்கும் சிரிப்பாக காணப்பட்டது.  இதை அவள் தாய் கவனிக்கத் தவறவில்லை. இவர்கள் பேசிய பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால், கடுப்படித்து இருப்பாள். சுதா புரிந்துக் கொண்டாள்.  பிரசாத் சொல்வது போல், அவள் அந்த டாக்டரை காதலிக்க தொடங்கி இருக்க  வேண்டும். என்னவாகப் போகிறதோ. என்று  பெற்ற மனம் கலக்கமுற்றது. அவள் திருமணத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கு வைத்திருந்தனர். பிரசாத் வேண்டாம் என்பதில், இப்போது  சுதாவும் முடிவெடுத்து விட்டார். அதற்காக தினேஷை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை என்றும் நினைத்தார். மதியும் விலுக் விலுகென்று கீச்சுக் குரலில், ஜெனியை பார்த்து, கத்தினாள். […] - [அத்தியாயம் -30.4 (இறுதி )](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-4-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.4   மூன்று மாதங்கள் கழித்து, ருத்ரசேனா காமினியின் திருமணத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர் மனோமுகி தம்பதியினர். அவர்களது விடுதியிலேயே திருமணம் நடக்க, அங்கேயே அறையில் தங்கி இருந்தனர் மனோமுகி நீதிமன்றத்தில் இணைந்து வாழ முடிவெடுத்திருப்பதாகக் கூற நீதிமன்றம் விவாகரத்தை ரத்து செய்துவிட்டிருந்தது. சிவப்பு நிற சில்க் காட்டன் புடவையில் முகமெல்லாம் பூரித்து, வயிறு பெரிதாகி கொஞ்சம் எடை போட்டிருந்தாள். அவளின் புடவை மடிப்பு நிற்க உதவிக் கொண்டிருந்தான் அவன். மனோ மனைவியைத் தரையில் விடாமல் அதற்குப் பின் தாங்கினான் என்பதுதான் உண்மை. இருவருக்கும் இருந்த பிணக்குகள் மறைந்து விட்டிருக்க, அமைதியாக மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்திருந்தாள் முகி. “ரொம்ப அழகா இருக்க முகி! நீங்களும் அம்மா மாதிரியே பிறக்கணும் பேபி.” என ஆதி புடவை மடிப்பைப் பிடித்துவிட்டு முகியின் வயிற்றில் காதை வைத்துத் தன் குழந்தையுடன் பேச ஆரம்பித்தான். அவனின் பேச்சை ரசித்தவள் திருமணத்திற்குத் தாமதமாகிவிட்டது என அவனை […] - [அத்தியாயம் -30.3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-3-2/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.3    மூன்று நாட்கள் கழித்து மனோவுடன் முகி தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி இருந்தாள். புயலில் மாட்டியதில் சிறுபயம்தான். ஆனால் புயல் நெய்தல் நிழல் இருக்கும் நகரில் கரையைக் கடக்காமல் இறுதி நேரத்தில் திசையை மாற்றி வலுவிழந்து போய்க் கரையைக் கடந்திருக்க இரண்டு நாட்கள் மழை மட்டும் விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது. குளிரும், சாரளத்தை மூடியுள்ள இரும்பு பாதுகாப்பு மீது மோதும் காற்றும், புயல் இருக்கும் அறிகுறியைச் சொல்லிக் கொண்டே இருந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட முகிக்கும் பயம்தான். ஆதி அவளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டான். அறையில் அவசர காலத்திற்கு மின்கலத்தில் இயங்கும் விளக்குகள் தரப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி இருந்தனர். புயல் இந்தப் பக்கம் வரவில்லை, மழையும் காற்றும் மட்டும்தான் இருக்கும் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலரின் பயம் நீங்கி அறைக்குச் சென்று நிம்மதியாக ஓய்வெடுத்தனர். மழை நின்றுவிட மக்கள் கிளம்பலாமென […] - [அத்தியாயம் 30.2 (இறுதி)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.2   “ரொம்ப டர்ட்டியா யோசிக்காதீங்க மேடம். சும்மா கேன்டில் லைட் வெளிச்சத்தில் பேசத்தான் போறோம்.” “உட்காரு சிவகாமி.” என அவளை உள்ளே இருக்கும் உணவு மேசையில் நாற்காலியைத் தள்ளி அமர வைத்தான். ருத்ராவின் செய்கைகள் அனைத்துமே அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. உணவு மேசையில் மெழுகுவர்த்திகளுடன் உணவும் மூடி வைக்கப்பட்டிருந்தது. “சாப்பிடு.” மூடி வைக்கப்பட்டிருந்த உணவைத் திறக்க அவளுக்குப் பிடித்த உணவின் வாசனை நாசியைத் தீண்டியது. அதன் அருகில் லத்தீன் அமெரிக்க கேக் வகையான டிரஸ் லெச்சஸ் ஸ்பான்ஜ் கேக் இருந்தது. பாலின் மூன்று வகையான நிலையில் செய்யப்பட்டு அதன் மேலே அழகாக ஸ்ட்ராபெர்ரி வைக்கப்பட்டிருந்தது. “நான் இன்னைக்கு வரலைன்னா? இதெல்லாம்?” “வாய்ப்பில்லை. உனக்கு முன்னாடியே எனக்கு வெதர் அலர்ட் நேத்தே தெரியும். நேத்தே ரொம்ப டிப்ரஷன். நீ மேரேஜ் முடிஞ்ச டையர்டில் நேத்து முழுக்க ரெஸ்ட்டில் இருந்த. அப்ப வந்த ரிப்போர்ட் கன்ஃபார்ம் ஆகலை. […] - [அத்தியாயம் -30.1 ( இறுதி )](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-1-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 30.1   நாம சில விஷயங்களைக் கவனிக்காமல் போயிருக்கலாம். கணவன் மனைவி உறவில் தெரிந்த பின்பு கவனிக்காமல் விட்டால் வாழ்க்கையின் இறுதியில் வெறுமைதான் மிஞ்சும்.    -ஆதி மனோகரன். அர்ஜூன் மாயா திருமணம் முடிந்து அடுத்த நாள் மாலை. முகி நெய்தல் நிழல் விடுதியின் தோட்டத்தில் இலுப்பை மரத்தின் அடியில் அமர்ந்திருந்தாள். இலுப்பைப் பூவின் மனம் காற்றில் பரவி இருந்தது. வெண்ணிறத்தில் கொத்துக் கொத்தாக இருக்கும், அதனைக் கிள்ளி கையில் வைத்து முகர்ந்து பார்த்தாள். அந்தக் காலத்தில் தீபம் ஏற்ற இலுப்பை எண்ணெயைப் பயன்படுத்துவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று இந்த மரத்திற்கு அடியில் புகைப்படம் எடுத்தபோது மிகவும் பிடித்துவிட இப்போது ஓய்வெடுக்க வந்திருந்தாள். ஆதி அறையில் உறங்கி இருக்க, முகி அவனிடமிருந்து தப்பித்து வந்திருந்தாள் என்றுதான் கூற வேண்டும். அவளைத் தரையில் கால் வைக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்க, முகிக்கு ஒரு கட்டத்தில் சலிப்பாகிவிட்டது. ‘இருக்குறப்ப கண்டுக்கவே […] - [அத்தியாயம் -29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 29   என்னோட கல்யாணம் நடக்கலை. ஆனால் எனக்கு நடக்காத ஒன்னை மத்தவங்களுக்கு நடத்திப் பார்க்கிறது ரொம்ப சந்தோஷமான ஒன்னு. என்னால் முடிஞ்ச அளவு பெஸ்டா இங்க மேரேஜ் பண்ண வரவங்களுக்கு அவங்க வாழ்க்கையோட பெஸ்ட் மொமண்ட்டை மறக்க முடியாத அளவு கொடுக்கணும்.        -காமினி. இரவு நேரம். மாயா மயில் கழுத்து வண்ணமும், வெள்ளி நிற வண்ணமும் கலந்த புடவையில் செய்யப்பட்ட வேலைப்பாடுகளுடன் நகைகள் அணிந்து மின்னிக் கொண்டிருக்க, அருகில் அர்ஜூன் பட்டு வேட்டி சட்டையுடன் நின்றுகொண்டிருந்தான். இருவரின் முகத்திலும் புன்னகை குடி கொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் சிம்மாசனம் போல் இரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. வரவேற்பு மேடையைப் பார்த்தவர்கள் அனைவரும் ஆவென்று ஒருமுறை அண்ணார்ந்து பார்க்கும்படி இருந்தது. மணமேடை கடலைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. மேடையில் வான் நீல வண்ணத்தில் வண்ணம் கொண்டிருக்க, உச்சியில் புனல் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஐந்து தூண்கள் வட்டமாக […] - [அத்தியாயம் -28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 28   வாழ்க்கையில் சில நேரம் நமக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் அதை நாம் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜப்பானில் உடைந்த பாத்திரங்களைத் தங்கத்தைக் கொண்டு சரிசெய்யும் முறை ஒன்று உள்ளது. அதன் மூலம் அந்தப் பொருட்களின் மதிப்பும் கூடி விடுகிறது. சில சமயம் உடைந்து ஒட்டும் உறவுகள் கூட மிகவும் வலிமையாகி விடுகிறது. ஆனால் உடைந்த இடம் ஒட்டி விடலாம். இன்னும் பாத்திரத்தில் உடையும் இடங்கள் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது.     -ருத்ரசேனா. கடிகாரம் தன் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்க காமினி தன் அறையினுள்ளே இரவு உடையில் ஓய்வு இல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். வேலை, பத்மமுகி விஷயம் இவையெல்லாம் தாண்டி ருத்ரா அவள் தலைக்குள் புகுந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தான். ருத்ரனை எப்போதும் அவளுக்குப் பிடிக்கும். அதற்கு முதல் காரணமாய் அவளுக்குத் தாயில்லாத நிலையில் பெண்துணையாய் இருந்து […] - [அத்தியாயம் -27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-6/): வேனலின் வெண்பூவே   அத்தியாயம் 27   ஒரு குழந்தை வந்ததால் என்ன மாறிடும்? பெரும்பாலும் அப்பாக்களுக்கு ஒரு அது சமூக கௌரவம். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. ஒரு குழந்தை பிறப்பிலிருந்து முழுதாக மீள, ஐந்து வருடங்கள் கூட ஆகும். ஆனால் தாய்மார்களை யாரும் குழந்தைப் பேற்றிற்குப் பிறகு கண்டுகொள்வதில்லை. ஆணாதிக்க சமூகத்தில் குழந்தைப் பேற்றின் முழு செலவும் பெண் வீட்டினர் செய்ய வேண்டும். பெண் குழந்தை பிறந்து விட்டால் பார்க்க வராத கணவன் வீட்டினர் ஏராளம். ஆண் குழந்தை பிறந்தால் தங்கள் வீட்டு வாரிசு என ஓடோடி வந்து விடுவர். அந்தப் பெண்ணுக்குச் சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் உண்டு. ஆனால் ஒரு குழந்தை ஆணாகப் பிறப்பதற்கும், பெண்ணாகப் பிறப்பதற்கும், பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உண்டாகும் உபாதைகளுக்கும் ஆணின் மரபணுவே காரணம் என்பது தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையில்லாத டிராமாக்கள் எதுவும் இல்லாமல் என்னோட குழந்தையை நான் பெத்தெடுத்து வளர்க்கணும்.    […] - [அத்தியாயம் -26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-6/): அத்தியாயம் 26   சில விஷயங்களை நாம எப்படி முயற்சி செஞ்சாலும் நடக்குறதை தடுக்க முடியாது. அதை அப்படியே ஏத்துகிட்டு போறதைத் தவிர வேற வழியில்லை. முடிஞ்ச அளவுக்குப் போராடணும். அப்பவும் கை மீறினா எதுவும் செய்ய முடியாது. என்னோட திருமண உறவு நீடிக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனால் முகி என்னைப் பார்க்காமல் அவாய்ட் பண்ணற அளவுக்கு என்னோட செய்கை இருந்துருக்கு.-ஆதி. பச்சை நிற லெதர் கொண்டு செய்யப்பட்ட மருத்துவமனை மெத்தையில் படுத்திருந்தாள் பத்மமுகி. அருகில் அவளுடைய உதவிக்கு இருக்கும் ஒருவனும், இன்னொரு பெண் அலுவலரும் நின்று கொண்டிருந்தனர். மெல்ல விழிகள் திறந்து அவர்களை நோக்கினாள். அவர்கள் முகத்தில் கவலைக்குப் பதில் மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டிருந்தது. “இந்தாங்க மேம், மாதுளை ஜூஸ் குடிங்க. இந்தக் கன்டிஷனில் சாப்பிடாமல் இருந்துருக்கீங்க.” அருகில் நின்றிருந்தவன் இனிப்புடன் நின்றுகொண்டிருந்தான். பழரசத்தை வாங்கிப் பருகியவளுக்கு பசி மெல்ல அடங்கியது. “இந்தாங்க ஸ்வீட் எடுத்துக்குங்க அக்கா.” “ஸ்வீட் எதுக்கு?” […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-28/): அத்தியாயம் – 28 மூன்று பேருக்கும் அந்த நாள் நடந்த உரையாடல் முடிந்த பிறகுவீட்டில் எல்லாம் வழக்கம் போல நகர,ஆனால் தாரணியின் மனம் மட்டும் அங்கேயே நின்றுவிட்டது. அக்கா சொன்ன வார்த்தைகள், விக்ரம் சொன்ன வார்த்தையில் இருந்த உறுதி,“இது நடக்காது”என சொன்ன அந்த ஒரு வரி அவளது உள்ளத்தை உடைத்தது.அந்த இரவு அவள் படுக்கையில் படுத்திருந்தாலும் தூக்கம் வரவில்லை.மேலே சுவரை பார்த்துக் கொண்டே இருந்தாள். “நான் இதை விட்டுட்டு போயிடலாமா…?அக்கா இவ்வளவு கஷ்டப்படுறப்போ நான் அமைதியா இருக்கணுமா…?” என  அவள் மனதில் இரண்டு குரல்கள். ஒரு பக்கம் அக்காவின் வார்த்தை  “உன் வாழ்க்கையை வாழு…” மறுபக்கம் அவளது இதயம் “அக்காவை காப்பாத்து…”என்றது.. சில நொடிகள் கழித்துஅவள் மெதுவாக எழுந்து ஜன்னல் அருகே நின்றாள். வெளியில் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.அந்த இருளைப் போலவே அவள் மனமும் குழப்பமாக இருந்தது. அந்த நேரத்தில் தீரன் முகம் அவள் நினைவுக்கு வந்தது.அவன் சிரிப்பு, அவன் காதல் இதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): சுதா மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.    எவ்வளவோ கெஞ்சி பார்த்தும்,மனைவி வராமல் தாயுடன் சென்றவுடன், ரொம்ப நேரமாக கொட்டும் மழையில் நின்றான்..தன்னுடனே மகனும் அழுதபடி நிற்கவும்..    மகனை தூக்கிக்கொண்டு தாய், தந்தை அழைத்ததால், வீட்டிற்குள் நுழைந்தவன்.    ஈரத்தலையுடன் , ஈர உடையுடனே வந்து சோபாவில் தலைக்கு கைகளை கொடுத்தபடி உட்கார்ந்து விட்டான்.    ” நீ என்ன இப்படி உக்காந்திருக்க? சனியன் விட்டது,பீடை ஒழிஞ்சதுனு  நினைச்சு  சந்தோஷப்படு,இனியாவது  நிம்மதியா இரு!” என்று உதயா கூற ,    வேகமாக அவளை அடிக்க கை ஓங்கி கொண்டு வந்தவன். “பொம்பள புள்ள ! தோலுக்கு மேல  வளர்ந்த பிள்ளை ,அதுவும் கட்டிக்கொடுத்த புள்ள,  இன்னொருத்தன் பொண்டாட்டி மேல, கை வைக்கக் கூடதுனு பாக்குறேன்! தொலைச்சிடுவேன் ! இன்னொரு வார்த்தை பேசினா! கொன்னு பொலி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்! ஜாக்கிரதை! இனி ஒத்த வார்த்தை பேசும் முன்னே […] - [நெஞ்சம் 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-2/):   “ஹேய்… கௌதம் என்னாச்சு? ஏன்டா இப்படி நிக்கற?” என்று ஷாலினி சிலை போல நின்ற கௌதமை பார்த்து கேட்டாள். “அது…” என்று ஆரம்பித்தவனுக்கு மேற்கொண்டு சொல்ல வாய் வரவில்லை. இதை விட அவனை யாரும் அவமானப்படுத்த முடியாது. அவன் தனது அவமானத்தை எவ்வாறு சொல்வது என திணறி கொண்டிருக்கையில் ஷாலினி அவன் கையில் இருந்து போனை பிடுங்கினாள். அவள் கண்களில் ஜெனிஃபர் வைத்திருந்த ஸ்டேட்டஸ் கண்ணில் பட அதனை பார்த்தாள். அது சில நிமிடங்களுக்கு முன் தான் வைக்கப்பட்டிருந்தது. அங்கே அவள் ஒரு இடத்தில் கேக் வெட்டிக் கொண்டிருப்பது கண்ணில் பட அதனை பார்த்தவள் அதிர்ந்து போய் நின்றாள். “கௌதம் என்னடா இது?” என்று கேட்க அவனோ கூனி குறுகி கண்கள் கலங்க அமர்ந்திருந்தான். “கௌதம்” என்று அவனை உலுக்க “நீங்க ரெண்டு பேரும் பாத்துக்கோங்க” என்று தொண்டையை செருமியபடி சொன்னவன் அங்கிருந்து கிளம்பினான். “டேய் எங்க போற?” என்று ஷாலினி […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-20](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-20/): “இப்படித்தான் நடக்கும் என்று முன்னரே புரிந்திருந்தால் என் காதலை என்னுள்ளே புதைத்து கொண்டிருப்பேன் “…. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -20 ஒரே நாளில் எல்லாம் தலை கீழாய் மாறி விட்டது. தனது அறையில் இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தான் வர்மா, கதவினைத் தட்டும் சத்தம் அவன் செவிகளில் விழ, கண்கள் திறந்து பார்த்தவன் செவிகளில் “மே ஐ கம் இன் சார் ” புதிய குரல் கேட்டதில் காற்று போன பலூன் போல அவன் முகம் வாடத் தொடங்கியது. மீண்டும் அதே குரல் கேட்க, எரிச்சலுடன் “எஸ் ” என்றான். “சார் இந்த பைல்ல சைன் போடணும் ” வாங்கியவன் அதை படித்துப் பார்த்து, கோவத்துடன் கீழே வீசி எறிந்தான். “உங்களுக்கு எல்லாம் கண்ணு தெரியுமா தெரியாதா, எவ்ளோ மிஸ்டேக்ஸ் அந்த பைல்ல  கூப்டு அந்த இடியட்ட “ “செந்தில் சாரையா சார் ” புதிதாக சேர்ந்திருக்கும் பி. ஏ மிதுனா சொல்ல […] - [இதயம் 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/):   நேத்ராவும், கதிரும் நீதிமன்றத்துக்குக் காரில் சென்று கொண்டிருந்தனர். நேத்ரா பதட்டத்துடன் அவன் கைகளைப் பிடித்தபடியே இருந்தாள். நீதிமன்றம் அருகில் வர இன்னமும் அவனை நெருங்கி அமர்ந்தவளை கவனித்தவன் காரை நிறுத்திவிட்டு அவள் முகத்தைக் கைகளில் ஏந்தியவன் அவளை ஊடுருவுவது போல் பார்த்து “பேபி நான் எப்பவும் உன்கூட இருப்பேன். பயப்படாம ஃபேஸ் பண்ணனும். ஓகேவா?” என்று ஆழ்ந்த குரலில் கூறியவன் அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட அவளுக்கு யானை பலம் வந்தது போல இருந்தது. “கண்டிப்பாடா. நான் ஃபேஸ் பண்ணுவேன்” எனத் தெளிவான குரலில் சொல்ல அவன் டன் என்பது போலக் கட்டை விரலை காட்டினான். அவர்கள் காரை நிறுத்திவிட்டு இறங்க அங்கே சந்திரனின் குடும்பம் நின்றிருந்தது. மைதிலி, சரவணன், சசிகலா மற்றும் சந்திரன் ஆகியோர் நின்றிருக்க அவர்களைப் பார்த்ததும் அவளுக்கு உதறல் எடுக்க அவளை உணர்ந்தவன் போல் கதிர் கெட்டியாக அவள் கையைப் பிடித்துக் கொள்ள அதைச் சந்திரனின் குடும்பம் […] - [இதயம் 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அத்தியாயம் 24 ஏறக்குறைய ஆறேழு மாதங்கள் சென்ற நிலையில் நேத்ரா தனது அலுவலகத்தில் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தாள். அப்போது அந்தப் பக்கம் வந்த கதிர் அவள் அருகில் வந்தவன் “பேபி” எனக் கூப்பிட அவளோ சிலையாக அமர்ந்திருந்தாள். அவனது குரல் நேத்ராவை எட்டவில்லை. திரும்பவும் “பேபி” என்று கூப்பிட்டவன் அவள் கண் முன் கை அசைக்க அவள் திடுக்கிட்டு போய் விழித்தாள். “என்ன பேபி ட்ரீம்ல இருக்கற?” “ஏன்டா நீ வேற? நானே கோர்ட்ட நினைச்சி பயந்திட்டு இருக்கேன்” எனப் பயத்துடன் கூற அவன் யோசனையானான். அவள் ஒரு வாரமாக ஏதோ சிந்தனையில் இருந்ததை அவன் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். எனினும் அவன் வழக்கை பற்றி யோசிக்கவில்லை. “என் கூட வா” என்றவன் ஃபுட் கோர்ட்க்கு அவளை அழைத்துச் சென்றவன் அவளை உட்கார வைத்து அவளுக்கும் சேர்த்து ஆர்டர் செய்து விட்டு அவளிடம் பேசினான். “ஏன்டா தேவையில்லாம யோசிக்கிற?” “இல்லடா. எல்லாம் […] - [இதயம் 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதிர் நேத்ராவின் வீட்டுக்கு செல்ல அமுதா கதிரை பற்றி விசாரித்தவள்… “எங்களுக்கு ஜென்ட்ஸ் மேலே நம்பிக்கை இல்ல தம்பி. உங்களையும் சேர்த்து தான் சொல்றேன்” எனச் சொல்ல முதலில் அதிர்ச்சியானவன் பின் தனது டிரேட் புன்னகையை உதிர்க்க அமுதா அவனைத் திகைப்பாகப் பார்த்தாள். “இதிலென்ன ஆன்ட்டி இருக்கு? ஒரு சில ஜென்ட்ஸ் அப்படி இருக்காங்க தான். நீங்க என்னை நம்பலேன்னா கூட எனக்குச் சந்தோஷம் தான்” எனச் சொல்ல இப்போது அமுதா அதிர்ச்சியானாள். “ஆமா ஆன்ட்டி. பொண்ணுங்க எவ்ளோ ஜாக்ரதையா இருக்காங்களோ அவ்ளோ தூரம் அவங்களுக்குப் பாதுகாப்பு” என்றவன் “ஆனா ஆன்ட்டி என்னை நீங்க நம்பலாம். நான் நீங்க நம்பற மாதிரி நடந்துப்பேன். ஆனா அதுக்காக உங்களை நம்புங்கனு வற்புறுத்த மாட்டேன்” எனக் கதிர் சொல்ல அமுதா என்ன சொல்வதென்று புரியாமல் திணறினாள். “ஓகே ஆன்ட்டி. நான் கிளம்பறேன். எதுவும் ஹெல்ப் வேணும்னா என்ன காண்டாக்ட் பண்ணுங்க ஆன்ட்டி” “இருங்க தம்பி. சாப்டுட்டுப் […] - [உன்னில் சிறையாகிறேன் - 33](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-33/): ஆயிரம் ஜெனனமெடுத்தாலும் அத்தனையிலும் என் உயிரும் உயிர் சுமக்கும் நேசமும் உன்னையே வந்து சேரும் காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 33 மயங்கிச் சரிந்த அருவியைத் தாங்கிப் பிடித்த ரோஹித் பதறிப் போனான், “மேடம்… மேடம்… கண்ணைத் திறங்க மேடம்” அவனது அலறல் கேட்டு நர்ஸ்கள் ஓடி வந்தனர், ரத்தம் கொடுத்த களைப்பும், போதிய உணவில்லாததும் அவளை அடியோடு சாய்த்திருந்தது, அவசர சிகிச்சைப் பிரிவின் அருகிலேயே அவளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது, ​மறுபுறம், அந்தப் பெரியவர் மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவர், அருவி சொன்ன அந்த வார்த்தைகளையே அசைபோட்டுக் கொண்டிருந்தார், ​”ஒரே ஒரு ஆக்ஸிடெண்டுல என் மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டேன்” அந்த வரிகள் அவரது ஆழ்மனதில் ஏதோ ஒரு பழைய காயத்தைத் தட்டியது, “யார் இந்தப் பெண்? இவள் முகம் ஏன் இவ்வளவு பரிச்சயமாக இருக்கிறதே யாராக இருக்கும்” என்று யோசித்தார்,  அடுத்து வந்த நாட்களில் அருவி குழந்தையுடன் மருத்துவமனையில் இருக்க […] - [உன்னில் சிறையாகிறேன் - 32](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-32/): கனவிலும் நினைவிலும் நீதானென்றால், நான் எங்கு தொலைந்தேனோ நீயறிவாயா காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 32 அக்னி சென்ற ஐந்தாம் நாள் விடியற்காலை மூன்று மணி, இருளும் ஒளியும் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அருவியின் மடியில் கிடந்த யாழினியின் உடல் தணலாய் கொதித்தது, ​”மம்மி… மம்மி… மம்மி…” என்று குழந்தை பிதற்ற, தொட்டுப் பார்த்த அருவியின் கையைச் சுட்டது,  பதற்றத்தில் அவளது இதயம் சுவரில் மோதும் பந்தாய் துடித்தது, ஐந்து நாட்களாக அக்னியின் நினைவிலேயே உருகிக் கொண்டிருந்தவளுக்கு, இப்போது குழந்தையின் காய்ச்சல் பெரும் பதற்றத்தைத் தந்தது, எப்போது விடியுமெனக் காத்திருந்து விடிந்ததும் முதல் வேலையாக மருத்துவமனைக்கு ஓடினாள்,  அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், காய்ச்சலின் தீவிரத்தைக் கண்டு சிகிச்சையளித்தனர்,  “வைரல் பீவர் மாதிரி இருக்கு, பீவர் சரியாகுற வரைக்கும் குழந்தைய மானிட்டர் பண்ணிட்டே இருக்கனும் எதற்கும் இரண்டு நாள் இங்கயே அட்மிட் பண்ணுங்க” என்று டாக்டர் சொல்ல, “பெருசா ஒண்ணும் பிரச்சனை வராது […] - [உன்னில் சிறையாகிறேன் - 31](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-31/): காலமாயினும், காதலாயினும் கையில் இருக்கும் போதே கொண்டாடி விடு, விட்டுவிட்டால் எந்நாளும் திரும்பாது கூட போய்விடும்…! உன்னில் சிறையாகிறேன் – 31 “எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல நேசிப்பவள், நிச்சயமாக தனக்கு சொந்தமான உயிரை எப்படி நேசிப்பாள், உயிர் கொடுத்து அல்ல உயிரைத் துறந்தாவது நேசிப்பாள் அல்லவா” என்று அந்த கணம் அவள் மீது மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உருவானது, அவனின் முதல் பார்வையில் மரியாதையை வென்றவள் காலத்தால் இடப்பட்ட கட்டளைகளின் பிடியில் சிக்கி அவனின் மனதையே வெற்று விட்டாள் என்பதே நிதர்சனம், அவளின் நினைவாக இருந்தவனுக்கு திடீரென தாத்தா திருவாசகம் இவளை தான் நீ திருமணம் செய்ய வேண்டுமென சொல்லி அருவியைக் காட்ட, சொல்லிடங்கா ஆனந்தக்கடலில் மிதந்தவன் தன் உணர்வுகளை உள்ளே அடக்கிக் கொண்டு தன்னவளுக்கு மனதார தாலிகட்டி சொந்தமாக்கிக் கொண்டான், திருவாசகத்திடம் ஒருகோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு தான் தன்னை திருமணம் செய்திருக்கிறாள் என்று அதன்பின் தான் அவனுக்கு […] - [உன்னில் சிறையாகிறேன்- 30](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-30/): காலமென்னும் எழுதுகோலில் எழுதப்படாத கவிதையே நம் காதல்…! உன்னில் சிறையாகிறேன்  – 30 காலைச் சூரியனின் கரங்கள் பூமியில் படர்ந்து பனித்துளிகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்க, கண்களை சிரமப்பட்டு பிரித்தாள் அருவி, கலைந்த கேசமும் தரையில் கிடந்த அவளது உடைகளும் வெற்றுடல் மீது தழுவியிருந்த ஒற்றைப் போர்வையும் முந்தைய நாள் இரவின் நிஜத்தை அவளுக்கு உணர்த்த, அவளையும் அறியாமல் கண்கள் நீரில் நனைந்தது, அவன் ஒன்றும் பலவந்தப் படுத்தவில்லை ஆனால் அதேசமயம் இவள் ஒன்றும் எதிர்க்கவில்லை, அவனின் அத்துமீறலை தடுக்காமல் அவனோடு இன்பத்தைப் பகிர்ந்து கொண்டாள் தான், ஆனாலும் அவளின் மனம் ஏதோ ஒரு பாரத்தை சுமந்தது போல அழுத்தியது, போர்வையை இன்னும் இறுக்கமாக உடலைச் சுற்றிக் கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க,  விடிய விடிய அவளின் துக்கத்தைக் கெடுத்தவன் விடியும் முன்னரே அங்கிருந்து கிளம்பி விட்டான் போலும், அவனைக் காணவில்லை,  மெல்ல தட்டுத் தடுமாறி எழுந்தவள் அதே […] - [ஆடி வரும் வண்ண மயிலே-27](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-27/): அத்தியாயம்:27  மஸ்தி மயூரியின் கையை பற்றி இழுத்து கொண்டு மேடையில் இருந்து…கீழே இறங்க போனவன் அடுத்து நடந்ததை…. யூகிக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தான்.   பவதீப் மயூரியின் கையை பற்றி தன்னருகே இழுக்க அவள்…அவன் மார்பிலே முட்டி மோதி நின்றாள் அவளை ஒரு கையால் இழுத்து…தன் பின்னே மறைத்து வைத்தவன்.   கீழே கிடந்த மஸ்தியின் கால்லை அவன் பூட்ஸ் காலால் வைத்து அழுத்தினான்…உண்மையில் காசிப் கூட என்ன நடந்தது என தெரியாமல் மட்டுமல்ல.. அசைய முடியாமலும் நின்றிருந்தான்.   காசிப் பேசி முடிந்ததும் மஸ்தி மயூரின் கையை பற்றி… இழுத்து கொண்டு இருக்கும் போது கண்ணிமைக்கும் நொடியில் சட்டென …தன்னருகே நின்றிருந்த காசிப் கழுத்தில் பவதீப்…சின்னதாக ஒரு தட்டு தட்ட காசிப் உயிருள்ள சிலையாக நின்றிருந்தான்.   பவதீப் அலெக்ஸ் ஆ‌க்சன் என சத்தமாக சொன்னவன்…ஒரே தாவில் மேடையேறி மஸ்தியின் வயிற்றில் உதைத்தவன்…மயூரை தன் பக்கமாக இழுத்து கொண்டான்.   அலெக்ஸ் சட்டென காசிப் நெற்றியில் துப்பாக்கியை […] - [மயக்கம் - தயக்கம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): மயக்கம் – தயக்கம் 9 சந்தனா தனது அம்மாவிடம் பேசிய பிறகு யாரிடமும் எதுவும் பேசும் மன நிலையில் இல்லை.இன்னமும் சொல்லவேண்டும் என்றால் மனதளவில் அவள் வெகுவாக துவண்டு போயிருந்தாள். ஏற்கனவே மருத்துவமனையில் காலையிலிருந்து வேலை.அதோடு அரவிந்தனிடம் பேசியவை என்று இவற்றிலிருந்து கொஞ்சமாவது தூர நிற்கலாம் என்று வீட்டுக்கு வந்தால் இவளுடன் வாசலில் செருப்பை கழற்றிவிட்டு பிரச்னையும் வந்து நின்று ,’ஹாய் -ஹல்லோ’ என்றால் இவளும் தான் என்ன செய்ய முடியும்? இன்று அம்மா இப்படி பேசுவார்  என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.அது என்ன இவ்வளவு வருஷங்கள் இல்லாமல் இப்போது பெற்றவர்களுக்கு பெண்ணை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஆசை ?இதற்கும் நான் கல்யாணம் செய்துகொண்டு செல்வதற்கும் என்ன தொடர்பு?’ என்றெல்லாம் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள். பதில் சொல்லும் அளவில்தான் யாரும் இல்லை. சாப்பிட்ட வேகத்தில் அறைக்குள் சென்று ராகினி தூங்கிவிட்டாள். அம்மாவும் அப்பாவும் கூட தூங்க சென்று விட  அடுப்பங்கரையில் தனது யோசனைகளை தொடர்ந்தவாறே […] - [விரக தாபம் தீருமோ விதுரா?](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be/): மனிஷாவை நெருங்கி வந்த அம்பிகா, இன்னைக்கு டைனிங் டேபிள்ல விதுரன் உன்கிட்ட நடந்துக்கிட்டது வெறும் சேம்பிள் தான்! இனிமேலு விதுரன் உன்ன அவன் கிட்டயே சேர்க்க மாட்டான் அவன் பிரதிக்ஷாவை காதலிக்க ஆரம்பிச்சுட்டான்.  அதனாலதான்   அவ சாப்பிடாம இருக்கிறத பார்த்து அவனுக்கு பிடிக்காத பிரதிக்ஷாவிற்கு  புடிச்ச தோசைய செய்யச் சொல்லி அவளை சாப்பிட வைக்க போட்ட திட்டம், ஆனா இடையில வந்து நீ எல்லாத்தையும் கொலாப்ஸ் பண்ணிட்ட! ஆனாலும் விதுரனும் பிரதிக்ஷா சாப்பிடாம போனதுனால சாப்பிடாம அவகூடயே போயிட்டான், அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடிவு பண்ணிட்டாங்க, நீ இடையில இருந்து தேவையில்லாத வேலை பாத்துட்டு இருக்காத! அவங்க ரெண்டு பேரு தான் புருஷன் பொண்டாட்டியா சேர்ந்து வாழணும்ங்கறது அந்த கடவுளுடைய விதி, அதை நீயும் நானும் யாரும் நினைச்சாலும் மாற்ற முடியாது! அதனால ரெண்டு பேரையும் பிரிக்கலாம்னு நினைக்கிற என்னத்த மாத்திகிட்டு இப்பவே இங்க இருந்து கிளம்பு!” என்று […] - [கண்கள் பேசுதே-19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-19/): அத்தியாயம் – 19 அன்று அருந்ததியிடம் மனம் விட்டு பேசிக்கொண்டு இருந்தான். தனக்கு நடந்த முதல் கல்யாணம் அதன் பிரிவு பற்றி நிறைய சொல்லிக்கொண்டு இருந்தான்.  “அப்போ நீங்க asexual பர்சனா “என்று ஆச்சரியமாக கேட்டாள் அருந்ததி. “யெஸ் ஆனால் அதுல இருந்து என்னை வெளியே கொண்டு வர முயற்சி பண்ணதே ரோஜா தான் இப்போ நான் நார்மல் “என்றான் ராஜா. “எனக்கும் பெருசா செக்ஸ் மேல எல்லாம் ஆர்வம் கிடையாது. என்றாள் அருந்ததி “ “உனக்கு ஆர்வம் இருக்கா இல்லையா னு கேட்கவே இல்லையே “ “ஆங் ஓகே ஓகே சாரி நான் நீங்க பேசவே அப்படியே பேச ஆரம்பிச்சிட்டேன் “என்றாள் அருந்ததி. ஒரு நிமிடம் யோசித்தாள் ‘இவங்க மட்டும் தங்களோட செக்ஸ் ஆர் அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசலாம் ஆனால் பொண்ணுங்க பேசினா மட்டும் வித்தியாசமா பாக்குறாங்க ஏன் நம்பலாம் இதை பத்தி பேசவே கூடாதோ ‘என்று அருந்ததி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாமியாரை அழைத்துக் கொண்டு சென்ற நேரத்தில் தாய் போன் செய்து ஏதாவது திட்டி விட்டாரோ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது.    ” அம்மு என்ன ஆச்சுடி? ப்ளீஸ்! பசங்க வேற இருக்காங்கடி”     ” ஒன்னு இல்ல ஆதி” என்றபடி இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள்.      “அம்மு பசங்க” என்றான்.    குழந்தைகள் இருவரும் சிறிது பயத்துடனே தாயைப் பார்த்தபடி இருந்தனர்.    ” சுதா!” என்று  வேகமாக அதட்டியப் பிறகே, அவனிடம் இருந்து சிறிது விலகினாள் .    “பசங்க இருக்காங்க !” என்றான் பற்களை கடித்தபடி ,    அவளும் அமைதியாக நின்றாள்.     “சாப்பிட்டீங்கல்ல போய் தூங்குங்க “என்று பசங்களிடம் கூற,    ” இல்லப்பா நாங்க கொஞ்ச நேரம் வெளிய ஊஞ்சல்ல விளையாடுறோம்” என்றனர்.    சரி என்று தலையசைத்தவன். குழந்தைகள்  கண்களில் தெரியும் படியாகவே  உட்காருவதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): நேசனும், சித்ராவும் மகன் வீட்டிற்கு சென்று இறங்கினர். தன் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தவள்.மாமனாரையும் , மாமியாரையும் பார்த்துவிட்டு திடுக்கிட்டு உள்ளே குரல் கொடுத்தாள் “ஆதி !”என்றபடி , மாமியார் வந்திருந்ததால் அசைவம் வாங்குவதற்கு கடைக்கு கிளம்பி கொண்டிருந்தவன். மனைவியின் குரலில் வெளியே எட்டிப் பார்த்தவன் தாய் தந்தையை பார்த்துவிட்டு ,’போச்சு இவங்க ஒரு பக்கம் வந்து நிக்கிறாங்க !’என்று மனதிற்குள் புலம்பினான் . மாமனார் ,மாமியாரை பார்த்த சுதா,” வாங்க மாமா! வாங்க!” என்று அத்தை என்ற வார்த்தையை தவிர்த்து வரவேற்று இருந்தாள். என்ன இருந்தாலும், வீட்டிற்கு வந்தவர்களை “வாங்க!” என்று வரவேற்பது தானே தமிழர் பண்பாடு என்பதால், ” வரவர” என்ற படியே முனங்கிக் கொண்டே வேறு எதுவும் பேசாமல் வீட்டிற்குள் நுழைந்திருந்தார் சித்ரா. ” என்னம்மா கமலா உடம்பு பரவாயில்லையா ?நல்லா இருக்கியா ?”என்றபடி நேசன் வர. “நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க ?உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா […] - [ஆடி வரும் வண்ண மயிலே-26](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-26/): அத்தியாயம்:26  மஸ்தி மயூரியை நெருங்கி வர அவள் பின்னால் நகர்ந்து போனாள்…  மஸ்தி அவள் நகர முடியாதவாறு…அவள் புடவையின் கரையை தன் பூட்ஸ் கால்களால் பற்றியவன்… குனிந்து அவள் புடவை மேலே கை வைக்க போக.  “ வெயிட், ஆல் அப் யு ட்ராப் யுவர் கன்ஸ் ( துப்பாக்கியை அனைவரும் கீழே போடுங்க)…என்று பவதீப் சொன்னான்… அவன் உட்பட அங்கே நின்றிருந்த மற்ற கார்ட்ஸ்… அனைவருமே துப்பாக்கியை கீழே போட போக…  காசிப் “ மேஜர் சார் உங்களை பற்றி எங்கள் விட தெரிந்தவங்க இருக்க முடியாது…நீங்க என்ன செய்கிறீங்க உங்க கையாலே இந்த துப்பாக்கியை எல்லாம் மூட்டை கட்டி…  என் காலடியில் கொண்டு வந்து போடுகிறீங்க…வேறு ஏதும் பிளான் போட்டீங்க அதற்க்கு பிறகு…சி.எம் பேத்தி மானத்துக்கு நான் உத்தரவாதம் தர முடியாது…” என்றான்.   பவதீப் அவனை ஒரு பார்வை பார்த்தவன்…அலெக்ஸ் என அழைக்க… யஸ் பாஸ் என சொல்ல “கலக்ட் […] - [அத்தியாயம்-23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-9/): காலை, ஜெயந்தி கணவன் உணவு மேஜையில் இருந்தபோது, முக்கியமாக பேச வேண்டும் என்றார். அவர் முதலில் எரிச்சலாக இருந்தாலும், என்னவென்று கேட்க . அவள் ஆராத்யா–கரண் காதலிக்கும்  விஷயத்தை முழுவதும்  சொன்னவுடன் அது மினிஸ்டர் குடும்பம் என்று அறிந்தவர், “அவனுக்கு புடிக்கலனா என்ன பண்ண முடியும் ?” என்றார். உடனே ஜெயந்தி, கரன் ஒரு மிடில் கிளாஸ் பெண்ணை விரும்புவதை எதிர்த்து, மினிஸ்டர் வீட்டில் கல்யாணம் செய்தால் கம்பெனி வளர்ச்சி, அதிக ப்ராஜெக்ட்ஸ், தம்பிக்குப் பயன் என தனது லாபங்களை சொன்னார்.   இதைக் கேட்ட செந்தில் ” நீ கரணுக்கு நல்லது பண்றவ கிடையாது. இந்நேரம் நவீனுக்கு தானே அவனை அந்த பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கலாம் மனசுல திட்டம் போட்டு இருப்ப  ” என்று மனைவியின் குணம் அறிந்து கேட்டார். கணவர் தன் எண்ணத்தை புரிந்ததை அறிந்த ஜெயந்தி, கோபத்தை மறைத்து, “கரண் எனக்கும் பிள்ளைதான்; அவன் அம்மா செய்த தவறுக்கு […] - [நிறைவு பகுதி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf/): ஆப்ரேஷன் முடிந்ததும் டாக்டரை சந்திக்க சென்றாள் ஜோதி… ” நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்தது தான்… ஆனா……”, என்று அவர் மெல்ல இழுக்க.. இவளுக்கு நெஞ்சமெல்லாம் பதறியது… என்ன சொல்லப் போகிறாரோ என்று தவித்து போனாள்…. ” ஆனா.. என்ன டாக்டர்??”, என்று கேட்டாள் பதட்டமாக.. ” அது ஒன்னும் இல்லம்மா ஆப்ரேஷன் நல்லபடியா தான் நடந்தது, ஆனா இப்ப வரைக்கும் அவருக்கு சுய நினைவு திரும்பவே இல்லை.. இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.. அதுக்குள்ள அவருக்கு நினைவு திரும்பிட்டா ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஒரு வேளை இப்படியே இருந்துட்டா அவர் கோமாவுக்கு போக வாய்ப்பிருக்கு..”, என்று கூறி அவள் தலையில் குண்டை தூக்கி போடவும்… அதிர்ச்சியில் அவள் கண்கள் அசைய மறுத்தது….. கடவுளே இனி நான் என்ன செய்வேன்?? சுயநினைவு மீளா விட்டால் கோவமாவுக்கு சென்று விடுவார் என்று கூறுகிறாரே டாக்டர்.. அடுத்த 24 […] - [அத்தியாயம்- 74](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-74/): தீபனுக்கு விபத்து நிகழ்ந்ததை அறிந்தவுடன் பார்த்தா விஜி இருவரும் அவசர அவசரமாக கிளம்பி சென்றனர் மருத்துவமனையை நோக்கி…!! இன்னொரு பக்கம் ஜோதி மகனை தூக்கி கொண்டு.. நெஞ்சம் பதற ஓடி வந்தாள், தன் கணவனை காண…!! ICU வார்டுக்கு முன்பாக நின்றிருந்த காவல் அதிகாரி.. டாக்டர் வெளியே வருவதை கண்டு வேகமாக முன்னேறி சென்று விசாரித்தார் தீபனின் நிலையை பற்றி……. “கொஞ்சம் க்ரிட்டிக்கல் தான், இப்ப அவரோட நிலைமை.. எதையும் உறுதியா சொல்ல முடியாது.. அவரோட ரிலேட்டிவ்ஸ் யாராவது வந்திருக்காங்களா ?? இன்ஃபாரம் பண்ண முடிஞ்சதா சார்??”,என்று அவர் கேக்க… “ம்ம்.. அவரோட ஆபீஸ் ஸ்டாஃப் ஒருத்தவங்களுக்கு தகவல் சொல்லி இருக்கோம்.. அப்புறம் ஜோதி என்று ஒரு பெண்ணுக்கு கூட தகவல் சொல்லியிருக்கோம்.. பார்ப்போம் யார் வர்றாங்க என்று”, என சொன்னார் கான்ஸ்டபிள் ரத்தினவேலு… “அவருக்கு இன்னும் நினைவு திரும்பல.. தலையில் பலமா அடி பட்டிருக்கு.. சின்ன மைனர் ஆபரேஷன் ஒண்ணு பண்ண […] - [அத்தியாயம்- 73](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-73/): ஊட்டியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தது அந்த தனியார் பேருந்து…. ஜன்னல் வழியே தெரியும் கண்கொள்ளா காட்சியை  ரசித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தாள் ஜோதி… தன் காதல் கணவனை காணப்போகும் ஆவலில் அவளுக்கு தலைகால் புரியவில்லை…. அருகில் அமர்ந்து துயில் கொண்டிருந்த தன் மகனை வாஞ்சையுடன் பார்த்தாள்… மெல்ல அவனின் உச்சந்தலையை முகர்ந்து முத்தமிட்டு விட்டு.. அவன் தலையை வருடி கொடுத்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்… குழந்தை வளர்ந்த பிறகு தன் தந்தை யார் என்று அவன் கேட்கும் பொழுது தீபன் என்ற பெயரை தவிர அவனைப் பற்றி எந்த அடையாளத்தையும் அவனுக்கு அவள் காட்டவில்லை..  பிறகு கூறிக்கொள்ளலாம் என்று அவளும் அமைதியாக இருந்து விட்டாள்…. அவள் அமைதியாக இருக்கலாம் ஆனால் விதி அமைதியாக இருக்குமா??  ஆதவன் தன் தந்தையை அறியும் நேரம் நெருங்கி விட்டது.. இதோ இந்த பயணம் கூட அவனுக்காகத்தான்.. இதை எல்லாம் அவள் கற்பனையில் கூட நினைத்துப் பார்த்தது கிடையாது.. […] - [அத்தியாயம்- 72](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-72/): சூர்யாவையும் பவித்ராவையும் சந்தித்த பிறகு தான் தீபனுக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது.. பிறகு அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை உடனே தன் மனைவியையும் மகனையும் காண வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டு விட.. காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்…!! அவளிடம் அன்று, விவாகரத்து பெறுவதற்காக இதேபோல் தான் கண்களில் நீர் வழிய காரை ஓட்டிக்கொண்டு சென்றான் மனவேதனையில்…  இப்பொழுதும் அவளை காண வேண்டும் என்று தான் செல்கிறான்.. ஆனால் என்ன  மகிழ்வோடு செல்கிறான்.. ஆனந்த கண்ணீர் வழிய❤️❤️ ” என்னை மன்னிச்சிடு ஜோ.. உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்லையா.. இருந்தாலும் உன்னை நான் சந்தேகப்பட்டு இருக்கக்கூடாது.. உன் மீது நான் கொண்ட அதிகப்படியான அன்பே எனக்கு எதிரியாகிவிட்டது.. உன்னை பிரியும் படி செய்து விட்டது.. வயிற்றில் குழந்தையோடு என்னென்ன கஷ்டப்பட்டாயோ தெரியவில்லையே செல்லமே..  தனியாக குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பது என்றால் அத்தனை சுலபமா?? என்னால் உனக்கு மன வேதனையும் அதிகம்.. உடல் வேதனையும் அதிகம்.. […] - [அத்தியாயம்- 71](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): சுலோச்சனாவின் புகைப்படத்தை பார்த்தா காட்டவும் அதிர்ச்சி அடைந்தாள் ஜோதி… மேலும் அவளை பார்த்ததாக பார்த்தா கூற… இன்னும் அதிர்ந்து போனாள்…. ” என்ன சொல்றீங்க பார்த்தா?? இவங்க இறந்து போயிட்டதா தானே நிமி என்கிட்ட சொன்னாங்க” “நிமி.. அவ எல்லாம் ஒரு ஆளுன்னு சொல்லிட்டு அவ பேச்ச கேட்டுட்டு இப்படி அநியாயமா உன் புருஷன சந்தேகப்பட்டு விட்டாயே ஜோதி..”, என்றான் வருத்தமாக.. ” என்னதான் சொல்றீங்க எனக்கு ஒண்ணுமே புரியல.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க” ” சொல்றேன் “, என்று விட்டு அவன் அனைத்தையும் சொல்ல தொடங்கினான்…!!! ” இது சில வருஷத்துக்கு முன்னாடி நடந்தது.. நம்ம தீபன் சாருக்கு தான் எந்த பெண்ணையும் இயல்பாகவே பிடிக்காதே.. அது உங்களுக்கே தெரியும் அவன் அப்பவும் அதே போல தான் இருந்தான்.. வளர்ந்து வரும் தொழிலதிபர் இல்லையா.. அதனால அடிக்கடி டிவி பத்திரிகையில் எல்லாம் அவனோட போட்டோ வர ஆரம்பித்தது.. அதைப் பார்த்துவிட்டு பல […] - [அத்தியாயம்- 70](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-70/): போதை தெளிந்து எழுந்ததும், தன் எதிரே இருந்த டீபாய் மீது இருந்த பத்திரத்தை எடுத்துப் பார்த்தான் தீபன்… அந்த விவாகரத்து பத்திரத்தில், ஜோதி கையெழுத்திட்டு இருப்பதை பார்த்தவுடன் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..!! அப்படி என்றால் விவாகரத்திற்கு சம்மதித்து விட்டாளா.. அது சரி சம்மதிக்காமல் என்ன செய்வாள்?? வேறு திருமணம் வேறு செய்துவிட்டாள், குழந்தை வேறு இருக்கிறது.. இந்த லட்சணத்தில் அவள் எப்படி என்னை ஏற்றுக் கொள்வாள்?? என்னை எப்படி அவள் மனதார விரும்புவாள்?? அடச்ச… எனக்கு ஏன் நினைப்பெல்லாம் இப்படி போகிறது?? அவள் தான் நானே வேண்டாம் என்று உதறிவிட்டு சென்று விட்டாளே… மீண்டும் மீண்டும் எதற்காக அவளை சுற்றி வருகிறது இந்த பாழாய் போன மனம்.. என்று தன்னை தானே கடிந்து கொண்டு வேதனையுடன் அந்த பத்திரத்தை எடுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த அறையை காலி செய்தான்.. கிளம்புவதற்கு முன்பு தன் நண்பரிடமும் அங்கு உள்ள சில ஊழியர்களிடமும் விடைபெற்று கொண்டு […] - [அத்தியாயம்- 69](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-69/): கண்ணோடு கண் வைத்து இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டே நின்றனர் ஜோதியும் தீபனும்..!! ” நீ கத்தி பேசறதால நீ செஞ்ச தப்பு எல்லாம் இல்லைன்னு ஆகிடாது.. என்னைக்கு நீ எனக்கு துரோகம் செஞ்சேன்னு  தெரிஞ்சதோ.. அப்பவே மனசால செத்துட்டேன்.. வேணாம் வேணாம்னு தானடி விலகி போனேன்.. நீயா தேடி வந்த.. நீயா அன்பு காட்டுன.. நீயா விலகிப் போயிட்ட.. இதெல்லாம் எனக்கு தேவையா?? என்னுடைய எதிரியாக என் முன்னாடி நின்னு என்னை எதிர்த்து நின்று இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனால் துரோகியா மாறி என் முதுகுல குத்திட்ட.. இப்ப வரைக்கும் என் நெஞ்சில் அந்த காயம் ஆறவே இல்லை.. உன்னை பார்த்ததும் விலகி போக தான் நினைச்சேன்.. ஆனா விதி,  மறுபடியும் மறுபடியும் என்னை உன்கிட்ட வந்து சேர்க்கிறது.. ஏதோ ஒரு விஷயத்துக்காக..”, என்று லேசாக கண்கள் கலங்கி சோகமாக அவன் பேசவும் அவளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.. […] - [அத்தியாயம்- 68](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-68/): ஷாப்பிங் செல்லும் வழியில் ஆதவனை கண்டு விட்டு அவனிடம் பேச வந்தான் தீபன்….. அப்போது ஆதவன் சற்று துடுக்காக பேசவும்….. ” நீ எப்பவுமே இப்படித்தானா?? இல்ல என்கிட்ட மட்டும் தான் இப்படியா??” ” எப்படி??” ” இல்ல இப்படி ஏதாவது கேள்வி கேட்டா எதிர் கேள்வி கேட்கிறாயே அதை சொன்னேன்” ” ஓ அதுவா.. நான் எப்பவுமே இப்படித்தான்.. நான் இந்த மாதிரி பேசும்போதெல்லாம் எங்க அம்மா கூட சொல்லுவாங்க நான் அப்படியே எங்க அப்பா மாதிரியே இருக்கிறேன் என்று “, என அவன் சிறு புன்னகையுடன் கூற.. உடனே தீபனின் முகம் வாடி போய்விட்டது.. அந்த சிறு குழந்தை அப்பா என்று சொல்லவும் அவனுக்கு சூர்யா நினைவு வந்துவிட்டது… அதனால்தான் ஐயாவுக்கு இந்த முக சோர்வு..!! இவனுடைய அப்பா பெயர் என்னவென்றும்.. அவன் எங்கே வேலை செய்கிறான் என்றும், இந்த பையனிடமே கேட்டு பார்த்தால் தான் என்ன..?? என்று தோன்றவும் […] - [அத்தியாயம்- 67](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-67/): தன்னை தேடி வந்திருந்த தீபனை கண்டு கடுப்பாகி போன ஜோதி வார்த்தைகளை அள்ளி வீசினாள்…!! ” என்னை அலுவலகத்தில் டார்ச்சர் பண்ணது பத்தாதுன்னு இப்ப தேடி வந்து டார்ச்சர் பண்ணலாம் என்று பாக்குறீங்களா??.. போதா குறைக்கு என் மகனை வேறு இடிக்க வந்திருக்கீங்க.. என்ன நெனச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல??..”, என்று அவள் கோபமாக கத்த தொடங்கவும்… ” போதும் நிறுத்து.. நீ ஒன்னும் உலக அழகி கிடையாது தேடி வந்து உன்னை சைட் அடிக்க.. ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்காத.. நான் ஒன்னும் உன்னை தேடி இந்த ஊருக்கு வரல” ” ஆனா என்னை தேடி தானே இப்ப என் வீட்டுக்கு வந்து இருக்கீங்க??”, என்று அவள் விடாக்கண்டியாக கேள்வி கேட்க… பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் நம் பாறாங்கல்…!! “அது… அது வந்து….” “என்ன  வந்து போய்… என்று கதை சொல்லிட்டு… இப்ப எதுக்காக என்னை தேடி வந்திருக்கீங்க?? […] - [அத்தியாயம்- 66](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-66/): இரவு 10 மணி.. தனது அறையில் இரவு விளக்கின் வெளிச்சத்தில்.. கட்டிலில் படுத்துக் கொண்டு விட்டத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான் தீபன்..!! இந்த ஐந்து வருட பிரிவிற்கு பின்பு முதல்முறையாக அவளை அணைத்த அந்த நொடி அவனின் மனக்கண் முன்பு மீண்டும் மீண்டும் வந்து இம்சித்தது..!! கொடி போன்ற அவளின் தேகமும்.. முன்பு இருந்ததை விட மேலும் மெருகேறி இருந்த அவளின் அழகும்.. அவனை தூங்க விடாமல் செய்தது…. ஒரு குழந்தைக்கு அம்மா என்று அடித்து சொன்னால் கூட யாருமே நம்ப மாட்டார்கள்.. முதல் முதலில் அவளை சந்திக்கும் யாராக இருந்தாலும் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இன்னமும் அவள் இளம் பெண்  என்று தான் நினைப்பார்கள்…. அந்த அளவிற்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தாள்…!! இது என்ன மாயம்?? அவளைக் கண்டதும் சண்டை போட்டு எரிந்து விழுந்து அவள் மனதை புண்ணாக்கும்படி பேசுவோம் என்று எதிர்பார்த்தால்.. இப்படி அவளின் அழகை ரசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேனே.. […] - [அத்தியாயம்- 65](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-65/): தீபன் வேகமாக இழுத்தபடியால்.. சடாரென்று  திரும்பிய ஜோதி, அவன் மீது மோதி விட… தடுமாறி விழ போனவளை தாங்கிப் பிடித்தது அவனின் இரும்பு கரங்கள்❤️❤️ விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவனின் தோள்களை இறுக பற்றினாள் ஜோதி.. ஐந்து வருடங்களுக்குப் பிறகு…. மீண்டும் இரு விழிகளும் மோதிக்கொண்டது.. இருவரின் மூச்சு காற்றும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்ள.. இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது!! இன்று தான்  மலர்ந்த மலர் போல் காட்சியளித்த அவளின் அழகை கண்டு பிரம்மித்தான்..!! ஒரு குழந்தையை பெற்ற பிறகும் எப்படி இவளால் இத்தனை அழகோடு மிளிர முடிகிறது??.. என்று அவனின் மனம் தாறுமாறாக அவளை பற்றி எண்ண தொடங்க.. இந்த நினைப்பு தவறாயிற்றே.. வேறு ஒருவனை மணந்து கொண்டு அவனுக்கு பிள்ளையும் பெற்ற ஒருவளை பற்றி நான் இப்படி நினைக்கலாமா??.. அதுவும் இப்படி  தாங்கி பிடித்த நிலையில் இருப்பது தவறல்லவா??!!  என்னதான் அவள், உன் மனதை களவாண்ட […] - [அத்தியாயம்- 64](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-64/): தீபனின் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் ஜோதி….  அடுத்த நொடியே நம் நாயகனும்… ” ஓகே சந்தோஷ் அப்ப நானும் கிளம்புறேன்.. ஒரு நாலஞ்சு நாள்… இல்ல, ஒரு வாரம் நான் இங்க தங்க வேண்டிய அவசியம் இருக்கு… கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு.. அதனால நான் இங்க உங்க ஹோட்டலில்  தங்க முடியுமா??”, என்று தீபன் கேட்கவும்.. ” இது என்ன கேள்வி தாராளமா தங்குங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லாத்தையும்.. இப்ப வந்துட்டு போனாங்களே ஜோதி.. அவங்களே பார்த்துப்பாங்க.. நான் அவங்க கிட்ட சொல்றேன்..  ஒரு வாரம் என்ன.. எத்தனை மாசம் வேணாலும் நீங்க இங்கேயே தங்கலாம்”,என சந்தோஷ் கூறவும்.. சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பினான் தீபன்.. வெளியே வந்தவன் வேகமாக அவளை பின் தொடர்ந்து சென்றான்… “ஹலோ மேடம்”, என்று கூப்பிட்டு… போய்க் கொண்டிருந்தவளை   நிப்பாட்டினான் தீபன்…!! அழைப்பது யார் என்று அவள் அறிந்தும் திரும்ப விருப்பம் […] - [அத்தியாயம்- 63](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63-2/): தீவிரமாக தன் மனைவியை… சாரி சாரி தன்னுடைய மாஜி மனைவியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜோதியை தேடி கொண்டிருந்த தீபன்.. தன்னுடைய மொபைலில் வந்த அழைப்பின் காரணமாக சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்..!! வேகமாக சீறிப்பாய்ந்த அவனின் கார் அந்தப் பிரபல ஹோட்டலின் முன்பு வந்து நின்றது..!! சென்னையிலேயே மிக பிரபலமான ஹோட்டல் அது… வேக வேகமாக இறங்கி உள்ளே சென்றவன்.. நேராக அந்த ஹோட்டலின் அதிபரை சந்திக்க லிஃப்டில் பயணித்தான்.. ஐந்தாவது தளத்தில் வந்து இறங்கிய தீபன்.. அங்கே இடது பக்கமாக தனித்து காணப்பட்ட அந்த அறையை நோக்கி சென்றான்.. ” மே ஐ கம் இன்”, என்று மரியாதைக்கு ஒரு முறை அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தவனை கண்டதும்.. அங்கே அமர்ந்திருந்த அந்த ஹோட்டலின் அதிபர் மிஸ்டர் சந்தோஷ் ராவ்..  சந்தோஷமாக எழுந்து வந்து அவனை வரவேற்றார்…!! ” வெல்கம் வெல்கம் சார்.. எப்படி இருக்கீங்க?? பார்த்து ரொம்ப நாளாச்சு.. […] - [அத்தியாயம்- 62](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-62/): அப்பொழுது தான் சுயநினைவிற்கு மீண்டு வந்தான் தீபன்….!! என்னது அம்மாவா ?? அப்படின்னா இந்த குழந்தை அவளோடதா ?? அப்போ அன்னைக்கு சூர்யா சொன்னானே மனைவியும் குழந்தையும் இருக்கிறது என்று.. அதுவும் மகன் என்று சொன்னானே.. அப்படின்னா அவன் இவளைத்தான் திருமணம் செய்து இருக்கிறானா?? அவன் சொன்னது போலவே இங்கு இருப்பதும் ஆண்மகன் ஆயிற்றே… என்று அதிர்ச்சியுடன் விழியகல அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அவன்..!! அம்மா அம்மா என்று அவளின் கால்களை கட்டிக்கொண்டு அந்த அழகிய சிறுவன் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியில் இருந்து மீளாமல் நின்றிருந்தான்….!! சுற்றியுள்ள அனைத்தும் மாயமாகிவிட அவன் உலகத்தில் இப்பொழுது அவன் மட்டுமே நின்று கொண்டு கதறிக் கொண்டிருந்தான் தாங்க முடியாத துயரத்தில்……!! இதுவரை எதற்காகவும் கண்கலங்காத பாறாங்கல் தீபன்… இன்று கண்கள் கலங்கி போய் நின்று விட்டான் சிந்தனை இழந்து, பொது இடம் என்றும் பாராமல்….!! ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு கண்களை துடைத்து விட்டு […] - [அத்தியாயம்- 61](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-61/): வில் போன்ற அமைப்பில் இருக்கும் இதழில் இருந்து… அம்பு போன்ற அமைப்பில் இருக்கும் நாவை சுழட்டி சுழட்டி இஷ்டத்துக்கு இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பந்தாடி கொண்டனர்…..!! இறுதியில் நீ எனக்கு வேண்டாம்.. இனி உன் வாழ்வில் நானும் உனக்கில்லை என்று வார்த்தைகளை கொட்டி தீர்த்து விட்டு…. அவனை பிரிந்து சென்றாள் ஜோதி….💔💔 அந்த வீட்டை விட்டு… அவனை விட்டு.. அவன் வாழ்க்கையை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருப்பவளை.. தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்து கொண்டிருந்தான் தீபன்…..!! அவன் வாழ்வில் எந்த பெண்ணுக்கும் அவன் இடம் தரவில்லை இதுவரை … பெண் என்றால் அவன் மொத்த வாழ்க்கையில், அவனுடைய உலகத்தில்.. அவனைப் பொறுத்தவரை… அவனை பெற்ற தாய் மட்டுமே…!! எல்லாம் ஜோதியை சந்திக்கும் வரை தான்.. அவளை சந்தித்த முதல் நாளிலேயே அவன் மனதில் சிறு சலனம் ஏற்பட்டுவிட்டது…!! எங்கு அவளிடம் பேசினால் பழகினால் அவனின் மொத்த மனமும் அவளிடம் சரணடைந்து […] - [அத்தியாயம்- 60](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-60/): கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது போல் தான் கண்டதை தவறாக புரிந்து கொண்டு தீபனும்.. தான் காதால் கேட்டவற்றை உண்மை என நினைத்து கொண்டு ஜோதியும்.. ஒருவர் மனதில் மற்றவரை பற்றி தவறாக கணித்து கொண்டு.. தங்கள் மனதையும் புணப்படுத்தி கொண்டனர் இருவரும்……!! ஜோதி அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பியதாகவும்.. அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லவும்…. அவனுக்கு கோபம் தலைக்கேறியது….!! “உன்னை தான் கேக்குறேன் என்ன ஆதாரம் இருக்கு ?? சொல்லு.. சொல்லுன்னு கேக்குறேன் இல்ல…”, என்று ஜோதியின் தோள்களை பற்றி உலுக்கினான் தீபன்… “இந்த உலகத்தில் கல்யாணத்துக்கு முன்னாடி காதல் செய்யாத ஆணோ பெண்ணோ இருக்கவே முடியாது.. ஏன்னா நாம எல்லாரும் உணர்ச்சிகள் நிரம்பின இரத்தமும் சதையும் கொண்ட சாதாரண மனுஷங்க.. அதனால் அதை நான் குறை கூற மாட்டேன்.. என்னோட வருத்தம் ஒன்னே ஒண்ணு தான்.. நீங்க காதலிச்ச விஷயத்தை ஏன் என்கிட்ட மறைக்கணும்.. […] - [அத்தியாயம்- 59](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-59/): “என் மேலையா?? என் மேல என்ன தப்பு இருக்கு??”, என்று தீபன் கேட்டான் கண்களில் கோபம் கொப்பளிக்க ஜோதியை பார்த்து… “நீங்க ஒரு பெண்ணை விரும்பி இருக்கீங்க.. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி… அந்த பொண்ணு இப்போ இல்ல… அதுக்கும் நீங்க தான் காரணமா இருப்பீங்க போலன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு.. இந்த விஷயத்தை பற்றி இதுவரைக்கும் என்கிட்ட மூச்சு கூட விட்டது இல்ல நீங்க.. இப்போ சொல்லுங்க யார் அவள்??”, என்று கேட்டாள் கடுங்கோபத்துடன் ஜோதி.. “என்ன கற்பனை இது.. ?? நான் ஒரு பெண்ணை விரும்பினேன் என்றா சொல்ற?? சரியா போச்சு போ.. நான் விரும்பிய முதல் பெண்ணும் நீதான்… கடைசி பெண்ணும் நீதான்.. நீ செய்த தவறை மறைக்க என் மேல நீதான் இப்போ பழி போடுற.. என்னை காதலிச்சு கல்யாணம் பண்ணதா சொல்ற நீ.. ஏன் என்னை ஒதுக்கி வச்சிட்டு உன்னோட முன்னாள் காதலன் சூர்யா கிட்ட கொஞ்சி […] - [அத்தியாயம்- 58](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-58/): விடிந்தால் டெண்டருக்கான நாள்!! அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் முடிவுக்காக… ஓயாமல் உழைத்து, அனைவரின் கடின உழைப்பால் கவனமாக உருவாக்கப்பட்ட விஷயம் இது…!! தோல்விக்கு நிச்சயம் இடமே இல்லை.. என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள்…. டெண்டரில், பல பிரபலமான கம்பனி மட்டும் அல்லாது.. தீபன் எக்ஸ்போர்ட்ஸ்க்கு இணையான  சூர்யாவின் கம்பனியும் கலந்து கொண்டது… !! பத்தாம் வகுப்பு ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவர்கள் போல் அனைவரும் காத்திருக்க… முடிவு வெளியானது….!! தீபன் ஜோதி என அனைவரும் விரல் நகத்தை பதம் பார்த்து கொண்டிருந்தனர்… டென்ஷன் மிகுதியால்!! அந்நேரம் வேகமாய் ஓடி வந்த ஷ்யாம்… மூச்சு வாங்க நின்றான்… “சார்… சா.. சார்….” “என்ன.. என்ன ஷ்யாம்… ?? என்னாச்சு??”, என்று கேட்டான் தீபன் பதட்டமாக.. “சார்… நாம …. நமக்கு…. அது… எப்படி சொல்றது…” “டென்ஷன் பண்ணாதீங்க ஷ்யாம்.. என்னனு சொல்லுங்க…” “டெண்டர் …. டெண்டர் ….. நமக்கு…….” “டெண்டர்?? நமக்கு?? என்ன சொல்றீங்க […] - [அத்தியாயம்- 57](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-57/): தீபன் எக்ஸ்போர்ட்ஸ்…… தற்போது எடுத்த இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு புதிதாக சேர்ந்திருக்கும் இளைஞன் தான் ஷ்யாம்……!! வேலையில் கெட்டி… குறுகுறு பார்வையுடன் குறும்பு பேச்சு பேசி அனைவரிடமும் நல்ல சிநேகமுடன் பழகினான்… அனைவருக்கும் , ஷ்யாம் என்றாலே புன்னகை பூக்கும் முகத்தில்……. வந்த சில நாட்களிலேயே வேலையை சுளுவாக கற்று கொண்டான்… வர போகும் டெண்டருக்காக அவனும் மெனக்கெட்டு உழைக்க தொடங்கினான்….. இந்த டெண்டர் மட்டும் கிடைத்து விட்டால் கிட்டத்தட்ட ஜாக்பாட் அடித்ததற்கு சமம்….!! அதனால் தான் ராப்பகல் பாராமல் அனைவரும் உழைக்கின்றனர்.. தீபன் ஜோதியையும் சேர்த்து…..!! டெண்டருக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில்… ஜோதி உணவு உறக்கம் துறந்து வேலை பார்த்து கொண்டிருக்க….. சட்டென அவளுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்தியது போலும் அடுத்த நொடி தீபன் கேபின் பக்கம் திரும்பி பார்த்தாள்…. அங்கே……. தீபன் இவளை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…… இருவருக்கும் இடையே இருந்த […] - [அத்தியாயம்- 56](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-56/): தன் பழைய நினைவுகளில் இருந்த மீண்டு வந்த தீபன், தான்  ஹோட்டல் எடுத்து தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியே தெரிந்த நிலாவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்….!! நிலாவில் வடை சுட்ட பாட்டி தெரிவது இல்லை இப்போது… அவரவர் துணையின் பிம்பம் தான் தெரிகிறது இன்றைய நிலவில் !! என்ன செய்வது?? நிலவும் அப்டேட் ஆகி விட்டது போல?? (உங்க MV: ஏம்மா இப்ப நிலாவுல பாட்டி வடை சுட்டா என்ன சுடலனா என்ன?? நீ மொதல்ல கதைக்கு வாம்மா…!!) ஜோதியின் முகம் தான் அதில் தெரிந்தது.. புன்னகை பூக்க மலர் போல் மலர்ந்து அழகாய் இருந்தது அவளின் வதனம்…!! “ஏன் ஜோதி?? ஏன் இப்படி பண்ண..?? எந்த பெண்ணையும் நேசிக்காமல் , எந்த பெண்ணிடமும் பழகாமல் , மனதை யாரிடமும் பறி கொடுக்காமல் இருந்த நான்.. உன்னை கண்டதும் பறி கொடுத்து விட்டேன்… அது தான் நான் செஞ்ச தப்பா?? உன்னை பார்க்காம […] - [அத்தியாயம்- 55](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-55/): ஆர்வமாக ஆசையுடன் உணவை உண்ணும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிய நிலையாய்.. இப்போது ஜோதியின் நிலை இருந்தது….!! காதல் என்ற சொல்லை முழுதும் உணரும் முன்னே திருமணத்தில் கைகோர்த்து கொண்டு தம்பதிகள் ஆன பின்… தாம்பத்திய வாழ்வை எண்ணி கூட பார்க்க விருப்பம் இல்லாத போதிலும் காதல் அவர்களை கட்டி இழுத்தது…❤️❤️ காதலின் உச்சம் தானே மோகம்.. அதை அடைந்த பின்னும் காதல் மிளிர்கிறது முழுநிலவு போல்….💘💘 அதுவும் தேயாத நிலவாய்..❤️❤️!! இப்படி ஒளி வீசிட்டு ஜகத் ஜோதியாய்  இருந்த ஜோதியின் வாழ்க்கை.. இப்போது ஒளி மங்கிய ஜீரோ வாட்ஸ் பல்பு போல பிரகாசம் இல்லாமல் இருந்தது !! பின்னே இருக்காதா?? எந்த ஒரு பெண்ணுக்கும் தன் கணவன் விளையாட்டாக கூட அடுத்த பெண்களிடம் பேசுவது பிடிக்காது.. அப்படி இருக்கும் போது நம்மாளு தீபன் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறான் என்று சொல்லும் போது.. இவளின் மனம் தரையில் துடிக்கும் […] - [அத்தியாயம்- 54](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-54/): திருமணம் முடிந்து மறு வீடு சென்று வந்தார்கள் பார்த்தாவும் விஜியும்….!! வந்ததும் வராததுமாக கையோடு ஹனிமூன் சென்றனர்… ❤️❤️ கொடைக்கானல்…. இயற்கை அன்னையின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று…!! சுற்றி உள்ள மரங்களையும் செடி கொடிகளையும் ரசித்த வண்ணம் வந்தனர்…!! இயற்கை கொஞ்சும் அழகினை யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் அந்த ஊரின் சீதோஷனம் அனைவருக்கும் ஒரு வித புத்துணர்ச்சியை தரும்… ஊட்டி கொடைக்கானல் என்றாலே நமக்கு நினைவு வருவது ஒன்று சாக்லேட் இன்னொன்று தேயிலை தோட்டம்….!! இவை அனைத்தையும் கண்டும் ருசித்தும் மகிழ்ந்தனர் பார்த்தா மற்றும் விஜி தம்பதியர்….!! அங்கிருக்கும் விலை உயர்ந்த காட்டேஜ் ஒன்றை புக் செய்தார்கள்.. நான்கு நாட்கள் தங்கி மகிழ்வதற்கு..!! மனதை கொள்ளை கொண்ட மணவாளன் கையை கோர்த்து கொண்டு உலா வரும் சுகமே தனி தான் என்பதை உணர்ந்து விட்டாள் போல விஜி❤️❤️… அத்தனை பேரானந்தம் அவளின் வதனத்தில்..!! அவனோடு இருந்த ஒவ்வொரு மணி துளியும் அவள் […] - [அத்தியாயம்- 53](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-53/): அந்த ஐந்து நாள் சுற்றுலா பயணம் தேனிலவாக மாறியது தீபனுக்கும் ஜோதிக்கும் 💘💘 எதிர் எதிர் துருவங்களாக இருந்த காரணத்தால் மட்டுமல்ல ஒருவரின் குணம் மற்றவரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துவிட.. காதலும் கனப் பொழுதில் புகந்தது அவர்கள் மத்தியில் 💘💘 காதல் அருவி பெருக்கெடுத்து ஓட காமதேவனும் அங்கு ஆட்சி செய்தான்..💘💘 ஈருடல் ஓருயிர் ஆன பின் காதலை மறைத்து என்ன பயன்❤️❤️.. அதனால் அவர்களின் அன்பு.. எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போனது வானத்தை போல💘💘 அந்த ஐந்து நாட்களும் சொடக்கு போடும் நொடியில் கரைந்து விட… ஐந்தாவது நாள் ஊருக்கு கிளம்பி கொண்டிருந்தனர் இருவரும்… “தீபா… உங்களுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வச்சிட்டேன்.. சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க…”, என்றழைத்தாள் அவன் காதல் மனைவி ஜோதி ❤️❤️ “இரு ஜோ.. ரெண்டு நிமிஷம் வரேன்..”, என்றான் குளியல் அறையில் இருந்து கொண்டு… ஆம், இப்போதெல்லாம் தீபன்.. தீபா என்றும் ஜோதி…. ஜோ […] - [அத்தியாயம்- 52](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-52/): விஷயம் என்னவாக இருக்கும் என கேக்கும் ஆர்வத்தில் வாயை பிளந்து கொண்டு கேட்டு கொண்டிருந்தாள் ஜோதி…. இதுதான் சமயம் என்று ஒன்றுக்கு ரெண்டாக கதையை திரித்து சொல்ல நினைத்தாள் நிமி..!! “அட கடவுளே!! அப்போ இந்த விஷயத்தை உன் கிட்ட யாரும் சொல்லவே இல்லையா?? சரியா போச்சு போ.. என்ன பெரிய பணக்கார குடும்பம்?? தன் மகன் வாழ்க்கை என்று வரும் போது மட்டும் இப்படி எல்லாத்தையும் மறைச்சு வச்சிட்டாங்களே.. அதுசரி ஆனா…”,என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, அங்கு வேலை செய்யும் 25 வயது பெண் மனோரஞ்சிதம் வந்தாள்…!! “அம்மா , உங்களை பெரியம்மா தேடினாங்க.. நான் தான் நீங்க இங்க இருக்கிறதா சொன்னேன்.. உடனே உங்களை கீழே கூட்டிட்டு வர சொன்னாங்க..”, என்றாள் மனோ பவ்யமாக.. “ச்சே இப்படி குறுக்கே வந்து காரியத்தை கெடுத்து விட்டாளே??”, என்று ஆதங்க பட்டாள் நிமி.. “ச்சே என்னவோ சொல்ல வந்தா இவ அதுக்குள்ள இவங்க […] - [அத்தியாயம்- 51](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-51/): இப்போதெல்லாம் அடிக்கடி அவளிடம் அவன் எரிந்து விழுவதே இல்லை எனலாம்… அவனா?? யார் அது என்று கேக்குறீங்க..அதானே?? வேற யாரு நம்ம பாறாங்கல் தீபன் தான்.. கூடிய சீக்கிரம் இந்த பாறாங்கல் கூழாங்கல் போல் வழுக்கி செல்வது நிச்சயம்னு தான் எனக்கு தோணுது.. உங்களுக்கு எப்படின்னு தெரியல… பார்ப்போம்..  சரி இப்போ கதைக்கு வருவோம்… அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி இருவரும் முடிந்தளவு நட்பு பாராட்டினர்…. இவர்களின் இணக்கம் கண்டு விசாலத்திற்க்கு மகிழ்ச்சியே !! “ஆண்டவா , இந்த பிள்ளைங்க ரெண்டும் இப்போது இருப்பது போல் இன்னும் ரெண்டு மடங்கு அதிக அன்போடு காலமெல்லாம் வாழனும்.. அதுக்கு உன் ஆசி வேணும் அய்யா.. என் அப்பனே”, என்று மனதிற்குள் வேண்டி கொண்டார் மனமுருக…!! காலை 9:40  தீபன் எக்ஸ்போர்ட்ஸ்… எப்பொழுதும்  போல பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க…. தீபன் தனது கேபினில் அமர்ந்து கொண்டு இன்டர்வியூக்காக வந்திருந்த ஆட்களிடம் கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருக்க… […] - [அத்தியாயம்- 50](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-50/): அவளின் அழகில் மெய்மறந்து இருந்தான் தீபன்…💘💘 இரு இதழ்களும் சங்கமிக்க.. கண் மூடி ரசித்தாள் அந்த சில நோடிகளை…  பின் மெல்ல இதழ்களுக்கு விடுதலை தந்தவன்.. “இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க ஜோதி”, என்றான் கரகரப்பான குரலில்.. தான் கேட்பது நிஜம் தானா?? பேசுவது பாறாங்கல் தானா?? இப்போது நடக்கும் அனைத்தும் கனவா அல்லது நிஜமா?? ஒன்னும் புரியல ஆண்டவா…என்று அவள் மனதிற்குள் குழம்பி கொண்டிருந்தாள்.. என்று அவளை கண்டானோ அன்றே அவனது இதயம் அவளிடம் இடமாற தொடங்கிவிட்டது…  ஆனால் அய்யாவுக்கு தான் அது புரிய பல எபிசோட்கள் தேவைப்படுகிறது…என்ன பண்ண?? இந்த மாதிரி அப்ரசென்டிகளை வைத்து கொண்டு காதல் கதை எழுதுவது எனக்கு பெரும் பாடாக இருக்கிறது!!.. சரி கதைக்கு வருவோம்… அவளின் குணம் பிடித்து போனது அவனுக்கு.. அவனை பார்க்கும் அத்தனை பெண்களும் ஜொள்ளு விட்டு கொண்டு பின்னே திரியும் வரிசையில்… இவள் , அவன் கண்களுக்கு […] - [அத்தியாயம்- 49](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-49/): லக்ஷ்மி திருமண மண்டபம்…. அனைவரும் பதட்டத்தின் உச்சியில் இருக்க… பவியின் பெற்றோர் நிலை தான் கண்ணீர் வடித்த வண்ணமாக இருந்தது… “அச்சோ பவி.. நீ எங்க மா இருக்க?? என் தங்கமே.. எல்லாருக்கும் நல்லது நினைக்கும் உனக்கு ஏன் இப்படி ஒரு நிலை??.. உன்னை போய் ஒரு படுபாவி கடத்தி இருக்கானே அவன் நல்லா இருப்பானா.. நாசமா தான் போவான்.. அவனை அந்த கடவுள் சும்மாவே விட மாட்டார்.. அவன் மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தா அவனை வெட்டி போட்டிருவேன்.. படுபாவி என் தங்கத்தை என்ன பாடு படுத்தறானோ… கடவுளே…”, என்று அழுது கொண்டே அரற்றினார் பவியின் அம்மா யமுனா… “அம்மா கவலை படாதீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல என் நண்பர்கள் பவித்ராவை அழைச்சுட்டு வந்திருவாங்க.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. அழாதீங்க மா..”, என்று அவரை சமாதான படுத்தினான் பார்த்தா…. “எப்படி பா அழாம இருக்குறது.. அவ ஒன்னும் எங்களுக்கு […] - [அத்தியாயம்- 48](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-48/): தலையில் கை வைத்து கொண்டு கேமராவை மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்து கொண்டிருந்த சூர்யாவின் கண்கள் எதையோ கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தது!!!! கேமராவில் அந்த தடியன்களில் ஒருவனது வலது கையில் மட்டும் மாங்கா சைசில் மச்சம் இருந்தது…அவன் தான் பவியை தூக்கி சென்றது… இது… இந்த மச்சத்தை எங்கோ பார்த்திருக்கேனே.. எங்க?? எங்க?? எங்க?? ஓ… இவனை… இவனை எங்கையோ பார்த்திருக்கேன்.. எங்க பார்த்தோம்?? என மண்டையை போட்டு பிய்த்து கொண்டான் சூர்யா….!! கண்களை இறுக மூடி யோசித்து கொண்டிருந்தவன்.. மனக்கண்ணில் அனைத்து காட்சிகளும் படம் போல் வந்து போனது… அதில்… அன்று ஒரு  நாள் அவளுடன் இவன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதே காஃபி ஷாப்பில் தான் இந்த மனிதனை பார்க்க நேர்ந்தது.. அவனது முகம் சரியாக நினைவில்லை என்ற போதிலும் அவன் வலது கையில் இருந்த அந்த மாங்கா மச்சத்தை அவனால் அவ்வுளவு எளிதில் மறக்க இயலாது..!! அப்படி என்றால் […] - [அத்தியாயம்- 47](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-47/): சுற்றமும் நட்பும் சூழ அனைவரின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடந்தேறியது பார்த்தா விஜி திருமணம் 💐💐💐💐💐 தீபன் ஜோதி சூர்யா என அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.. கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு விஜி பார்த்தா இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே பவியை காணவில்லை !! எங்கே போனாள்?? இங்க தானே இருந்தா.. என யோசித்து வண்ணம் கூட்டத்தின் நடுவே அவளை துழாவ… அவளோ அவர்களின் கண்ணுக்கு தட்டு படவே இல்லை…. அவர்கள் இருவரின் முகமாற்றத்தையும் கவனித்த அவர்களது பெற்றோர்… “என்ன விஜி.. என்ன பார்த்தா… என்னாச்சு??”, என்று வினவ…. “பவி… பவித்ரா எங்க??”, என்று கேட்டான் அவன்… அப்போதுதான் பவித்ராவின் பெற்றோரே கவனித்தார்கள்.. தங்கள் மகள் அங்கு இல்லை என்பதை..!!! (MV: ரொம்ப கவனமா இருக்கீங்க மா.. இப்படி தான் இருக்கணும்!!) “அச்சோ.. பவி.. பவிமா.. எங்க இருக்கா.. பவி”, என்று மண்டபமே தேடினர்… ஆனால் எங்கும் அவள் இல்லை…!! உடனே […] - [அத்தியாயம்- 46](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-46/): ஐயர் மந்திரம் உச்சரித்து தாலியை எடுத்துக் கொடுக்க…… அதை வாங்கியவனின் கைகள் லேசாக நடுங்கியது…… அது தன் காதல் மடிந்து போக போகிறது என்பதற்காகவா?? அல்லது பொய்யான வாழ்வுக்கு தயாராகும் நிலை வந்ததாலா?? தெரியவில்லை… ஆனால் அவன் மனமும் கைகளும் ஒருசேர நடுங்கியது….!! மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன், நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க… அதில் தெரிந்ததென்னவோ விஜியின் முகம் தான்…!! ஒரு நொடி மெய்மறந்து பார்த்துவிட்டு, “விஜி………..”, என்று கூறி கண் கலங்க பார்த்தான்….. ஆனால் , கண்ணில் இருந்த கண்ணீர் வற்றியவுடன்.. கன்னியின் முகம் கண்ணில் கலப்படம் இல்லாமல் தெரிந்தது….. அந்த முகத்துக்கு சொந்தக்காரி பவி என அறிந்து கொண்டவன் முகம் வாடி போனது…!! அவளோ, கண்ணில் கனல் பறக்க…”இன்னும் அவள் பெயரை தான் உச்சரிக்கிறியா?? இன்னும் அவளை தான் நெனச்சுட்டு இருக்கியா?? இப்படியே போனால் அப்புறம் மூன்றாம் பிறை படத்துல வர கமலஹாசன் மாதிரி விஜி […] - [அத்தியாயம்- 45](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-45/): கதவு தட்டும் ஓசை கேட்டு ஓடி சென்று கதவை திறந்தார்கள் வள்ளியும் முருகனும்… “யார்?? யார் கதவை சாற்றியது?? எதுக்கு தாழ் போட்டீங்க??”, என்றான் பார்த்தா.. “அது.. அது.. குழந்தைகள் ஏதாவது போட்டிருக்கும்.. விடு பா..வா சாப்பிடு”, என்று சமாதானம் கூறி அழைத்து சென்றார் வள்ளி.. சாப்பிட்டு முடித்து அவன் தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டான்… இப்போதெல்லாம் அவன் அப்படித்தான்… யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.. சிரிப்பது கூட அரிதாகி விட்டது.. அதுவும் போலி புன்னகை தான்.. அடிக்கடி அறைக்குள் சென்று அடைக்கலம் ஆகிறான்… விஜிக்கு ஃபோன் செய்து பார்த்தாலும் எந்த பலனும் இல்லை.. அவனது அழைப்பை அவள் ஏற்பதே இல்லை.. அவனின் குறுஞ்செய்திகள் கூட கிடப்பில் கிடக்கிறது அவளுக்கு போகாமல்.. பிளாக் செய்து விட்டாளோ என்னவோ?? ஆனால் ஃபோனில் ரிங் போய் கொண்டே இருக்கிறது… பதில் தான் இல்லை… வெறுமையாக நகர்ந்த நாட்களும் நொடிகளும் நரக வேதனையை தந்தது அவனுக்கு..!! கையாலாகாத் தனத்துடன் […] - [அத்தியாயம்- 44](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-44/): நேரே கார் பார்த்தாவின் வீட்டுக்கு பறந்து செல்ல….. அங்கே…… வீட்டின் வாசலில் வாழைமரம் தோரணம் கட்டி மாக்கோலம் போட்டிருந்தனர்… வீடெங்கும் சின்னஞ்சிறு சிறார்கள் அங்கும் இங்குமாக ஓடி ஆடி விளையாடி கொண்டிருக்க…. அடுக்களையில், சமையல் வேலையில் மூழ்கி இருந்தார் வள்ளி… மணக்கும் காபியும், சுட சுட பஜ்ஜியும் ஒருபக்கம் இருக்க… இன்னொரு பக்கம் கமகமக்கும் கேசரியும், காராபூந்தியும் தயாராகி கொண்டிருந்தது….!! எல்லாம் வீட்டிற்க்கு வந்திருக்கும் உறவினர்களுக்கு தான் இந்த பலகார வகைகள்… வந்தோரை உபசரித்து உண்ண வைப்பதில், வள்ளி கெட்டிக்காரி…!! அத்தனை பிரியத்துடன் அனைத்து வகை பலகார பட்சனங்களை  செய்து கொண்டிருந்தார்…!! என்னதான் இருந்தாலும் ஆசை மகன், அன்பு மகனின் திருமணம் ஆயிற்றே… சாதாரண பண்டிகை நாளில் கூட வீடு களை கட்டும் அப்படியிருக்க… இது பார்த்தாவின் திருமணம்…!! எப்படி கோலாகலமாக இருக்கும் வீடே…. அல்லவா!! இந்த காட்சிகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டே, உள்ளே நுழைந்தாள் பவி !! அவளின் வருகை […] - [அத்தியாயம்- 43](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-43/): ஹே நில்லு என்று தீபன் கர்ஜிக்கவும்.. திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் ஜோதி…. என்ன என்பது போல் புருவத்தை அவள் சுழிக்கவும்.. “நேத்து.. நேத்து நைட்டு… நீ என்கிட்ட….”, என்று அவன் இழுக்கவும்.. “நேத்து நைட்டு??? நேத்து நைட்டு என்ன நடந்துச்சு?? மயக்கத்தில் இருந்த என்னை எதுவும் பண்ணிட்டீங்களா ??”,என்று வாயை பிளந்து கொண்டு கேட்டாள்… “ஏ… ச்சீ ச்சீ ச்சீ… வாயை கழுவு.. இவ பெரிய பேரழகி… நாங்க அப்படியே மயங்கி இவ பின்னாடி வந்துட்டோம்… ஆளை பாரு.. ஓவரா கற்பனை பண்ணாத…”, என்றான் அவசரமாக… “அப்புறம்… அப்புறம் என்ன?? எதுக்கு நேத்து நைட்டுன்னு ஏதோ… இழுத்தீங்க??”, என்று கேட்டாள் சந்தேகத்துடன்… “இவ நிஜமாவே நேத்து உளறி வச்சாளா இல்ல வேணும்னே நம்ம வாயை புடுங்கினாளான்னு இப்போ தெரிஞ்சிக்கலாம்.. நடந்த விஷயத்தை மாத்தி சொன்னா அவளே வந்து, அப்படி கிடையாது நீங்க பொய் சொல்றீங்க.. உண்மை வேற அப்படின்னு கண்டிப்பா நிஜத்தை […] - [அத்தியாயம்- 42](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-42/): திருமணத்திற்கு 4 நாட்களே உள்ள நிலையில்…. பவி அவளின் வருங்கால மாமனார் மாமியாருக்கு கால் செய்து பேச தொடங்கினாள்…  “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க??” “நான் நல்லா இருக்கேன் மா… நீ எப்படி இருக்க…??”,என்று கேட்டார் வள்ளி.. “நல்லா இருக்கேன் அத்தை… அப்புறம் அவருக்கு ஃபோன் பண்ணேன்.. அவர் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது அதான் உங்களுக்கு பண்ணேன்” “ஓஹோ.. உன் வீட்டுக்காரன் ஃபோன் எடுக்கல என்பதால எனக்கு ஃபோன் பண்ணியிருக்க.. இல்லனா இந்த அத்தைக்கு ஃபோன் பண்ணியிருக்க மாட்ட அப்படித்தானே மா…” “அச்சோ, இல்ல அத்தை அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல.. “, என்று திணறினாள்.. “சரி சரி இரு உன் வருங்கால கணவன் கிட்டயே குடுக்குறேன்.. பேசு மா”, என்று நகைத்து கொண்டே ஃபோனை குடுக்க போனார் அவன் அறையை நோக்கி… அவனோ விட்டத்தை வெறித்து கொண்டு படுத்திருந்தான் படுக்கையில் !! “என்னாச்சு இவனுக்கு?? கொஞ்ச நாளாக ஆளே சரியில்ல.. எப்போ […] - [அத்தியாயம்- 41](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-41/): இதுவரை எத்தனையோ ஆண்கள் சைட் அடிக்கிறேன் பேர்வழி என்று அவளிடம் வழிந்திருக்கிரார்கள்..  ஆனால் யாரும் இதுவரை அவளின் மனதை தொட்டதில்லை… ஏன், அவர்களை திரும்பி பார்க்க கூட யோசிப்பாள்… எல்லாம் அந்தந்த வயதில் வரும் attraction தான்.. அதுக்காக வாழ்க்கையை பணயம் வைக்கும் அளவிற்கு அவள் முட்டாள் அல்லவே !! அப்படி இவள் கண்டுக்காமல் கடந்து சென்ற ஆண்கள் எத்தனையோ??, காதல் என்ற சொல்லோடு வந்தவர்களை நிராகரித்தது எத்தனையோ?? அவளுக்கே கணக்கு தெரியாது !! அப்படியிருக்க, இந்த பார்த்தா மீது வந்திருப்பது வெறும் attraction தானா?? அல்லது அவனது கண்ணியம் அவளை ஈர்த்ததா காந்தம் போல்?? பேதையின் மனம் பித்தாகி தவித்தது !! இது காதலா?? அல்லது காதல் என்பது உண்மையிலேயே எப்படி இருக்கும்?? உண்மையான காதல் என்றால் அதன் உணர்வு எப்படி இருக்கும்?? வீட்டில் பார்த்த மாப்பிள்ளை கண்டிப்பா அம்மா அப்பா நல்லது தான் பண்ணுவாங்க என்று ஒகே சொல்லிட்டோமா ?? […] - [அத்தியாயம்- 40](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-40-2/): வசந்தா கஃபே என்று தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட போர்ட் , தொங்கி கொண்டிருந்தது வாசலில் !! ஆண்களும் பெண்களுமாக அங்கே குழுமி இருந்தனர் ஒவ்வொரு டேபிளிலும்…. மொபைலில் நேரத்தை பார்த்துவிட்டு, பேரரை அழைத்து ஒரு காஃபி சொல்லிவிட்டு காத்திருந்தான் சூர்யா !! அன்று, ஜோதியை அழைத்து கொண்டு இதே இடத்திற்கு வந்தான் பல கனவுகளோடு.. இன்று , கனவுகள் சிதைக்கப்பட்டு சிந்தனை தடுமாறி நின்றான்.. சிறிது நேரத்தில் மணக்க மணக்க ஃபில்டர் காஃபி வரவும்.. அதன் வாசம் அவன் சுவாசத்தில் கலந்தது…. மண்டைக்குள் குடைந்த அனைத்து விஷயங்களும் பனி போல விலகியது அவனுக்கு , காஃபியை குடிக்க குடிக்க !! கொஞ்ச நாளாகவே உணவு உறக்கம் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு பிசினஸில் முழு மூச்சாக இறங்கி இருந்தான்.. அவனுக்கு லாபம் வருவதை காட்டிலும் தன் பொருளில் உள்ள தரத்திற்கு தான் முதலிடம் தருவான்.. அதற்கு முதலிடம் தந்தாலே போதும் லாபம் தன்னால் […] - [அத்தியாயம்- 39](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-39-2/): அது ஒரு புதிதாய் திறக்கப்பட்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் !! அந்த கட்டிடத்தையும் அதன் வேலைப்பாடுகளையும் வேடிக்கை பார்க்கவென்றே அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது….. ஆங்காங்கே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் கண் சிமிட்டியவாறே அனைத்தையும் பதிவு செய்து கொண்டிருந்தது ஒருபுறம்!! அந்த பத்து மாடிக் கட்டிடத்தில் , 5 வது தளத்தில் இருந்த ஜவுளி கடையில் தனக்கு தேவையான உள்ளாடைகள் அனைத்தையும் வாங்கிவிட்டு மறுபுறம் இருந்த கடையில்  ஷூக்களை தேர்வு செய்து கொண்டிருந்தான் சூர்யா !! பிடித்தவற்றை வாங்கியவன் பில் போட்டுவிட்டு கேஷ் கவுண்டரில் மீதி பணத்திற்காக காத்து கொண்டிருக்க… அப்போது வேகமாய் யாரோ தன்னை இடித்து தள்ளி விட்டு போக உடனே நிலை தடுமாறினான் அவன்..!! யார் அது இப்படி தள்ளிவிட்டு ஓடுவது என பார்க்கும் போது அந்த இளம்பெண் ஒரு நொடி அவனை  திரும்பி பார்த்து சாரி என ஒற்றை சொல்லை அவசர கதியில் உதிர்த்து விட்டு வாசல் வரை […] - [அத்தியாயம்- 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-3/): மாலை 5 மணி…… காந்தி பூங்கா…. இரவு உணவுக்கு சப்பாத்தி மாவு பிசைவது போல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான் பார்த்தா..!! என்னவென்று சொல்வது எப்படி சொல்வது…என அவன் யோசிக்கும் போதே அங்கு…. என்னென்று சொல்வேனோ… அதை எப்படி சொல்வேனோ… என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சி அவள் பேரழகை…!! என அங்கே ஒருவரின் கைபேசியில் பாடல் ஒலிக்க… “எவன்டா அவன் இந்நேரம் பார்த்து situation சாங் போடுறது ?? மனுஷங்க அவஸ்தை தெரியாம இவனுங்க வேற..”, என்று அலுத்து கொண்டான்.. அந்நேரம் தென்றல் காற்று வீச, பூக்கள் அனைத்தும் அட்சதை தூவி வரவேற்றது அந்த குமரியை !! ஆம், வெண்ணிற சுடிதார் அணிந்து வந்த அந்த அழகு தேவதையை வான் வீதியில் தவழும் மேகங்கள் கூட பன்னீர் தெளித்து அவளை மேலும் அழகு பெற செய்தது.. வைரங்கள் போல ஜொலித்த மழை துளிகள் அவளின் நெற்றியிலும் கழுத்திலும் ஆபரணங்களாய் மின்னியது !! (M V […] - [அத்தியாயம்- 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-3/): நாட்கள் வெகு வேகமாக ஓடியது !!! பார்த்தூவின் திருமண தேதியும் நெருங்கி வந்தது !! மணப்பெண் பவித்ரா வெகு அழகு… சற்று வாயாடி, பார்ப்போரை கவரும் கவர்ச்சி அவளிடம் கொட்டி கிடந்தது !! திருமண தேதி குறித்ததில் இருந்து படபடப்பாக காணப்பட்டாள் !! காரணம் அறியாது விழித்தனர் பெற்றோர்கள் !! என்ன ஏது என்று விசாரிக்க அவளின் மௌனம் மட்டுமே பதிலாய் வந்தது !! ஒருவேளை காதல் கீதல் என்று சினிமா வசனம் எதுவும் பேச போகிறாள் போல என்று நினைத்து பயம் கொண்டார்கள் பெற்றோர்…. நாசூக்காக நேரம் பார்த்து அவளிடம் அது பற்றி விசாரிக்க….. தன் தாயை மேலும் கீழுமாக ஏதோ ஜந்தூவை பார்ப்பது போல பார்த்தாள் பவி !! “என்னமா ஆச்சு உனக்கு?? ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமான பேச்சு பேசுற?? நான் ஏன் கஷ்டப்பட்டு ஒருத்தனை லவ் பண்ணி ஓடி போய் கல்யாணம் பண்ணனும்.. அப்புறம் கவலை பட்டு நிக்கணும்.. […] - [அத்தியாயம்- 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-3/): சூர்யாவை கண்டவுடன் கோபம் உச்சந்தலைக்கு ஏறி மண்டை சூடானது அவனுக்கு!! (M V : எவனுக்கு???.. Me: அதான் நம்ம பாறாங்கல்லுக்கு..!!) “ஹலோ தீபன்”, என்று அவனுக்கு பெயருக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, அவன் பார்வை மொத்தமும் ஜோதியின் மீது ஃபோகஸ் ஆனது.. அதுவும் zoom செய்து பார்த்து கொண்டிருந்தான்!! “ஹாய் ஜோதி “, என்றான் ஆழமான குரலில்… “ம்ம்.. ஹாய்”, என்றாள் மெல்லிய குரலில்…. “என்ன இந்த பக்கம்??” “ம்ம்.. துணி துவைக்க வந்தோம்..”, என்றான் தீபன் கிண்டலாக.. “ஓஹோ.. அதுசரி உங்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் போல..”, என்றான் சூர்யா.. “இதுல நகைச்சுவை உணர்வு எங்கிருந்து வந்தது மிஸ்டர் சூர்யா, இது கோவில் எதற்கு வருவாங்க சாமி கும்பிட தான்…”, என்றவன் ஜோதியை ஒரு பார்வை பார்த்தான். அப்போதுதான் சூர்யா அவள் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்தான் அவன்.. “ஜோதி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு என்று கேள்வி பட்டேன்.. […] - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-3/): மறுவீட்டுக்கு வந்த ஜோதி தீபன் இருவரையும் வரவேற்று தங்கள் அன்பை உணவு உபசாரம் மூலம் பொழிந்து கொண்டிருந்தனர் ஜோதியின் பெற்றோர்கள் !! காலையில் சர்பத் காஃபி என்று ஆரம்பித்து மதியம் ஊர்வன பறப்பன நடப்பது மிதப்பது என்று எல்லா உயிரினங்களும் அவனது இலையில் உணவாக மாறி என்னை எடுத்துக்க எடுத்துக்க என்று கெஞ்சியது !! (MV: பறக்கிறதில் aeroplane யும் மிதப்பதில் கப்பலையும் விட்டுட்டு மத்த எல்லாத்தையும் சமைச்சிட்டாங்க போலயே ) அதை பார்த்த தீபனுக்கு வாயில் எச்சில் சுரந்தது…!! வேணாம் வேணாம் என்று எத்தனை கெத்தாக சொன்னாலும்.. இலையில் வைத்த உணவை மிச்சம் வைக்காமல் உண்டு களித்தான் அவன்……., வெட்கம் மானம் ரோஷம் எல்லாம் பசிக்கு முன்பு ஓடி ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியது !!! “அடேங்கப்பா பசியா கௌரவமான்னு பார்த்தா கடைசியில பசிதாண்டா ஜெய்க்கிது…இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் future ல maintain பண்ணுவோம்” , என்று தனக்குள் […] - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-3/): “அவகிட்ட பேசினா உங்களுக்கென்ன வந்துச்சு ?? “, என்று பார்த்தூ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தாள் விஜி…!! இதை என்னவென்று சொல்லுவாள் அவளும் பாவம்.. அவளுக்கே அவள் பார்த்தூவை விரும்புவது இன்னும் புரிய காணோம்.. இந்த லட்சணத்தில் அவனிடம் தன் மனதை எப்படி வெளிப்படுத்துவாள் இந்த பேதை !! “எ…..என்… எனக்கென்ன வந்துச்சு.. எனக்கு ஒரு டென்ஷனும் இல்லயே.. நீ யார் கூட பேசினா எனக்கென்ன வந்துச்சு.. ஐ ஆம் ஆல் ரைட் “,என்று பதில் கூறினாள் அவனிடம்.. (பார்த்தா MV: கல்லுளிமங்கி எப்படி சமாளிக்குது பாரு… பாக்குறேன் எத்தனை நாளைக்கு இந்த டிராமான்னு.. எப்படியும் கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகனும்..) “அப்போ வேற என்ன?? போய் வேலையை பாருங்க”, என்றுவிட்டு கணினியில் மூழ்கி போனான். இவளுக்கு தான் மண்டை வெடிப்பது போலானது.. என்ன செய்வதென்று அறியாமல் விழித்தாள், எப்படி கேட்டாலும் கடைசியில் மடக்கி விடுகிறானே.. ச்சே என்ன […] - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-4/): அத்தியாயம் 33 நிமி, அவளை தள்ளி விட்ட வேகத்தில் தடுமாறி கீழே விழுந்தாள் ஜோதி !! உடனே அவளுக்கு கை குடுத்து எழுப்பி விட்டான் தீபன்… “என்ன அடி எதுவும் பட்டுச்சா??”, என்று கேட்டான் வெகு அக்கறையாக…!! (ஜோதி M V: என்ன ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுவுற கதையால்ல இருக்கு.. நியாயமா பார்த்தா நான் விழுந்ததற்கு இவர் சந்தோஷம் தானே பட்டிருக்கணும்??) “இல்ல”, என்றாள் ஒற்றை வார்த்தையில். “நானே கலங்கி போய் வந்து நிக்குறேன்.. இங்க, உங்களுக்கு கொஞ்சல் கேக்குதோ?? ஏன் மாமா அவ கீழ விழுந்தா உங்களுக்கு என்ன வந்தது??”, என்றாள் நிமி. “நிமி, என்னாச்சு உனக்கு?? ஏன் இத்தனை கொடூரமான பெண்ணா இருக்க?? இன்னொரு பெண்ணை கீழ தள்ளி விட்டு அதை ரசிக்கிற அளவுக்கு கேவலமான புத்தியா உனக்கு??”, என்று கத்தினார் அங்கு வந்த விசாலம். “வாங்க அத்தை அவர்களே! வாங்க வாங்க! உங்களுக்காக தான் காத்திட்டு இருந்தேன்.. […] - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-5/): கீழே இறங்கி வந்து இருவரும் காலை உணவை உண்டு விட்டு கைகழுவ செல்ல…. விசாலம் அடுக்களையில் நின்றுகொண்டே தன் மருமகளை கை ஆட்டி ஜாடையில் அழைத்தார்…. புரிந்து கொண்டு அவளும் கை கழுவி விட்டு அடுக்களைக்கு செல்ல…  “என்னங்க மா?? சொல்லுங்க..” “அம்மாடி ஜோதி… சாப்பிட்டியா ?? நம்ம வீட்டு சமையல் உனக்கு பிடிச்சிருக்கா?? “, என்று கேட்டார் வாஞ்சையாக !! “ரொம்ப நல்லா இருக்கு மா…”, என்றாள் மனதார.. “சந்தோஷம்மா, அப்புறம் இன்னொன்னு சொல்லணும்…. என் மகன் கொஞ்சம் கோபக்காரன் தான் ஆனா நல்லவன்…. என்னவோ தெரியல, இப்படி பணம் பணம்னு பணத்துப் பின்னாடி ஓடுறான்… சுறுசுறப்பான ஆள் அவன், யார் பேச்சையும் கேக்க மாட்டான் அவனுக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான்.. கோபம் வந்தா அவ்ளோதான் கண்ணா பின்னா என்று கத்தி தீர்த்து விடுவான், சகிப்பு தன்மை கொஞ்சம்… இல்ல இல்ல…..ரொம்ப கம்மி மா…. சரியான அவசர குடுக்கை.. அவன் […] - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-6/): கதவு தட்டும் ஓசை கேட்டு இருவரும் பதட்டமானார்கள் !! ஓரமாக நிறுத்தி வைக்க பட்டிருந்த பாயையும் தலையணையையும்  வேகமாக ஓடி சென்று எடுத்து வந்து மெத்தையில் அடுக்கி வைத்தாள் ஜோதி…. விரிப்புகளை சரிசெய்துவிட்டு, பாயை தூக்கி கட்டிலுக்கு அடியில் போட்டுவிட்டாள்…… பின் வேகமாக கதவை நோக்கி அவள் முன்னேற….  குறைக்கே வந்து அவளை தடுத்தது தீபனின் கரங்கள் !! என்ன என்பது போல் அவனை அவள் முறைக்க….. “பெரிய அறிவாளின்னு நினைப்பா உனக்கு??”, என்று கேட்டான் திமிராக.. “என்ன உளறல்?? வாசல்ல அத்தை நிக்கிறாங்க… கீழே இருக்குற பாயை பார்த்தா என்ன நினைப்பாங்க நம்மளை??… அதான் சரி செஞ்சேன், இது கூட தெரியாத சரியான மங்குனி அமைச்சராக இருக்கீங்களே..??”, என்றாள் பதிலுக்கு நக்கலாக..!! “உங்கள் அறிவை கண்டு வியக்கிறேன்.. ஆனால் இத்தனை வேலைகளை செய்த மதியுக மந்திரியே.. உங்கள் மண்டை மேல் உள்ள கொண்டையை எவ்வாறு மறந்தீர்கள்??”, என்றான் தூய தமிழில் “கொண்டையா […] - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-4/): அவனின் கரங்கள் இரும்பென மாறி அவளை அணைத்து கொள்ள…….. இருவரும் ஒருவரை ஒருவர் ஆற தழுவினர்……..💘💘💘💘💘💘 காற்று கூட புக முடியாத அளவிற்கு இறுக்கி அணைத்து கொண்டார்கள்…!!💘💘 மெல்ல நிமிர்ந்து அவளது வதனத்தை  கையில் ஏந்தி அவளின் கன்னங்களின் மென்மையை அளவிட்டு கொண்டே வருடியது அவனின் கரங்கள்…. பூக்களால் செய்த மேனியோ ?? இத்தனை மென்மையாக இருக்கிறதே..என்று வியந்தவன், வழவழப்பான அவளது கன்னத்தையும், வழுக்கி சென்ற அவளது இடையையும் வெகு நேரம்…. நேரம் போவதே தெரியாமல் வருடி கொடுத்தான் தீபன்…💘💘 அவனின் தொடுகையில் உருகி தான் போனாள் ஜோதி, உள்ளங்கையில் கரையும் ஐஸ்கட்டியாய் !! மூக்கோடு மூக்குரச இருவரின் மூச்சு காற்றும் மோதி கொண்டது!!! அவனின் இதழ்கள் இவளின் செவ்விதழை உரசி செல்ல… தீப்பொறி பற்றியது இருவரின் உள்ளத்திலும்…  பற்றி எரிந்த காதல் தீயை அணைக்கும் வழியறியாது இருவரும் தவிக்க……… பொறுத்தது போதும் பொங்கிவிடலாம் என்று காதல் அருவி பிரவாகமெடுத்தது அவர்களின் மத்தியில் […] - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-5/): சாந்தி முகூர்த்தம் என்றதும் வெளிறி போய்விட்டது இருவரின் முகமும்… இப்பவரைக்கும் நடந்தது கனவா இல்ல நனவா?? என்றே புரியாமல் குழப்பத்தில் சற்று ஆனந்த குழப்பத்தில் இருக்கிறாள் ஜோதி….!! இதில் சாந்தி பூந்தி என்றால்… அவளும் தான் என்ன செய்வாள்?? அதான் அவளுக்கு பீதி ஆகிவிட்டது போலும்…!! “ஏதோ இவ விஷயத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது தான்.. ஆனால் அதுக்காக இந்த காதல் கத்திரிக்காய், கல்யாணம் கர்ணகிழங்கு இதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. அப்படியிருக்க இவ கழுத்துல தாலி கட்டின விஷயத்தையே இன்னும் ஜீரணிக்க முடியல.. இதுல ஃபர்ஸ்ட் நைட்டு வேற…என்ன கருமம் டா இது??”, என்று தன் நிலையை தானே நொந்து கொண்டான் தீபன்…!! எல்லா ஏற்பாடுகளும் ஜரூராக நடக்க… இரவு குளித்து தயாராகி கொண்டிருந்தாள் ஜோதி… இளஞ்சிவப்பு நிறத்தில் கிரேப் சில்க் சேலை உடுத்தி அதற்கு மேட்சாக சிகப்பு லோலாக்கும், சிவப்பு கல் பதித்த அட்டிகையும் அணிந்து கொண்டு லேசான ஒப்பணையில் […] - [அத்தியாயம்- 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-5/): கழுத்தில் தொங்கும் தாலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜோதி….!! நிஜமாவே, நமக்கு கல்யாணம் ஆயிடுச்சா??.. அதுவும் இந்த பாறாங்கல் கூடயா????.. இதெல்லாம் நிஜமா இல்ல கனவா?????…. எப்படி இதை தெரிஞ்சிக்கிறது???… படத்தில் வர மாதிரி கிள்ளி பார்த்து தெரிஞ்சுக்கலாமா ??…  சற்று யோசித்து விட்டு, “ஆமா அதான் சரி.. பேசாம கிள்ளி பார்த்திடலாம்.. “, என முடிவெடுத்த ஜோதி, கிள்ளி பார்க்க தயாரானாள்……!! “ம்ம்மா…………..”, என்று அலறினான் தீபன்.. “இடியட்.. இடியட்… எதுக்கு இப்போ என்னை கிள்ளி வச்ச..?? ஸ்டுபிட்.. நான்சென்ஸ்.. “, என்று சரமாரியாக பொரிந்து தள்ளினான் , அவளை…….. (அடங்கொய்யால….அவளை கிள்ளி பார்க்காம அவனை கிள்ளி பார்த்துட்டாளே…. விவரமான ஆள் தான்.. !!) “அட நிஜம் தான் போல… பாறாங்கல் இப்படி பிரஷர் குக்கர் மாதிரி கத்துதே??.. சரி சரி.. எப்படியோ சூர்யா கூட நடக்க இருந்த நிச்சயம் நின்னுடுச்சு.. இந்த பாவையின் மனதை பறித்து சென்ற […] - [மயக்கம் - தயக்கம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): மயக்கம் – தயக்கம் 8 இரவு தூங்கும்முன்பு ஒருமுறை மகளைக் காணவென்று சென்றவனுடன் தயா கொஞ்சநேரம் விளையாடினாள்.’ அப்பா’ என்ற ஒரு வார்த்தையை வைத்துக்கொண்டு குழந்தை அவனை சுழற்றித்தான் போட்டாள். குழந்தையின் அப்பன் எனும் ஸ்தானம் அவனது அலுவலக நிலையை விட,சமூக அந்தஸ்தை விட  அவன் விரும்பும் ஒன்று. இன்றைய திகதியில் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அப்பாவின் சமூக நிலையை பற்றியெல்லாம் எதுவுமே தெரியாமல் அப்பா ..அப்பா என்று உருகும் இந்த சின்ன உயிர் தான் அவனது தினசரி நாளை நிருணயம் செய்கிறது என்பது வெளியில் எத்தனை பேருக்குத் தெரியும்? விளையாடியபடிக்கே மருந்துகளின் உபயத்தில் உறங்கியும் போனாள். தனது அறைக்கு வந்தவனுக்குத்தான் தூக்கம் என்ற வரம் வாய்க்கப் பெறவில்லை. வெகுநேரம் உறக்கம் வராமல் தனது மடிக்கணினியை உயிர்பித்தவன் ஏதேதோ ஞாபகங்கள் உந்தியவனாக அவளது முகநூல் பக்கத்துக்குள் நுழைந்தான். அங்கே அவள் தனது புகைப்படங்களை பதிவிட்டிருந்தாள். ஏனோ அவளும் சரி ,இவனும் சரி பரஸ்பரம் […] - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-5/): கல்யாணம் நிச்சயம் நடக்கும் என்று ஒலித்த அந்த தீர்க்கமான குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க…. அங்கே, விசாலம் தன் விசாலமான கண்களால் ஜோதியை கனிவுடன் பார்த்து கொண்டிருந்தார்…. தீபன் திடுக்கிட்டு போய் விழித்தான், தன் தாயின் இந்த பேச்சால்….. ஜோதிக்கு குழப்பம் மேலோங்க, புருவம் முடிச்சிட்ட முகத்துடன் நின்றிருந்தாள்.. அனைவரின் முகமும் freeze ஆனது போல் இருக்க… தீபன் தான் முன் வந்து தன் அன்னையிடம்.. “என்னம்மா பேசுற?? நான் எதுக்கு இவளை கட்டிக்கனும்?? உங்களுக்கு என்ன ஆச்சு?? வாங்க முதல்ல இங்கிருந்து போகலாம்..”, என்றான் கையை பிடித்து இழுத்து….. “விடு தீபா, நான் வர மாட்டேன்..” “அப்போ இங்கேயே இருங்க.. நான் கிளம்புறேன்…”, என்று நகர் முற்பட.. “நீயும் போக கூடாது”, என்றார் அதிகார தோரணையில்….!! “அம்மா, உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?? எதுக்கு இப்போ இப்படி வம்பு பண்றீங்க??” இதையெல்லாம் கவனித்து கொண்டிருந்த நிமி, தலையில் […] - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-5/): நடக்கவிருந்த நிச்சயத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் நிமி பேச தொடங்க, அனைவரும் திகைத்து போய் நின்றனர்!! “இது என்னடா இது, சீரியல்ல வர மாதிரி இந்த பொண்ணு இந்நேரம் பார்த்து நிறுத்துங்கன்னு  வந்து நிக்கிது.. ஒருவேளை அந்த பொண்ணு மேல ஏதும் தப்பு இருக்குமோ “, என்று அங்கிருந்த ஜனம்,ஆளாளுக்கு தங்களுக்குள்ளேயே பேசி கொண்டிருக்க.. “இவளை கல்யாணம் பண்ணினால் வர போற மாப்பிள்ளைக்கு தான் கஷ்டம்.. சொல்லிட்டேன் அப்புறம் உங்க விருப்பம்”, என்றாள் நிமி புதிராக !! “இந்தாம்மா வந்ததிலிருந்து குடுகுடுப்பக்காரன் மாதிரி எதை எதையோ சொல்லிட்டே இருக்க ஆனா அதுக்கான காரணத்தை சொல்றியா மா நீ??”, என்று கூட்டத்தில் ஒருவர் கேட்க… “என்ன ஜோதி காரணத்தை சொல்லிடவா?? உனக்கு தான் கஷ்டமா இருக்குமேன்னு பார்த்தேன்..”,என்றாள் நிமி பீடிகையுடன்……. ஜோதி, புருவம் முடிச்சிட அவளை பார்த்தாள்… “இவள் எதுக்கு இங்க வந்தா??அப்படி என்ன சொல்ல போறா?? காரணமே இல்லாம என் நிச்சயத்தை இவ […] - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-6/): “என்னங்கடா ரெண்டு பேரும் இப்படி திரு திருனு முழிக்கிறீங்க ?? வாயை திறந்துதான் பேசுறது?? “, என்று விசாலம் விசாரிக்க… தீபன் மௌனம் காத்தான்.. “ம்ம்.. இவன்கிட்ட கேட்டா வேலைக்கு ஆகாது, டேய் பார்த்தூ நீ சொல்லுடா ??”, என்று கேக்க…. “மா, ஜோதி நம்ம ஆஃபிஸ்ல வேலை பாக்குற பொண்ணு தான்மா.. ஆனா நீங்க எப்படி இங்க வந்தீங்க??” “அப்படியா?? அட கடவுளே கையில வெண்ணெய்யை வச்சிட்டு தான் நெய்க்கு அலைஞ்சுட்டு இருந்திருக்கேனா இத்தனை நாளாக??.. அதுசரி, இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்?? எல்லாம் கை மீறி போயிடுச்சு.. “, என்று அவர் உச்சு கொட்ட.. “ஒண்ணும் புரியலயே…. என்னமா சொல்றீங்க??” “அடபோடா” “அது இருக்கட்டும்.. நீங்க இங்க என்ன பண்றீங்க??” “ம்ம்..ஜவுளி எடுக்க வந்தேன்”, என்றார் நக்கலாக.. “ஓ அப்படியா, ஆனா நீங்க வந்த இடம் தான் தப்பு.. இது கல்யாண மண்டபம்,நீங்க நினைக்கிற மாதிரி இது ஜவுளி கடையில்ல..” […] - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-6/): தீபனின் கோப பார்வை தாங்காமல், அங்கிருந்து நகர்ந்து சென்றாள் ஜோதி…!! இருவரும், காரிலேறி சென்றுவிட… மனம் வெறுமையாக இருப்பது போல் உணர்ந்தான் அவன் !! இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி தான் மனம் வெறுமையாக இருப்பது போலவும்.. தன்னந்தனியே  கண்ணை கட்டி காட்டில் விட்டது போலவும் உணர்ந்தான்…. காரணமின்றி பொங்கி எழும் கோபத்தை கட்டுப்படுத்தும் வழியறியாது தவித்து போனான்… இதுபோன்ற உணர்வுக்கு ஆளாகாதவன் தீபன், இது ஏதோ புது வித மாற்றத்தை அவனுக்குள் கொண்டு வந்தது.. மணி மணி மணி என்று தல சொல்வது போல் பணத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்கி வந்த எந்திரன் தீபன், இன்று அந்த மணியையும் 💰 தாண்டி ஒரு அலார மணி 🧭 அவனுக்குள் அடிக்க தொடங்கி இருந்தது !! அது அவனுக்கான எச்சரிக்கை மணியா அல்லது அவன் திருந்த போவதற்கான ஆலய மணியா ?? என்று தான் தெரியவில்லை !! அவளின் செய்கை புதிதாக இருந்தது […] - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-8/): பார்த்து பார்த்து கண்களே பூத்து போய்விடும் போல.. அத்தனை நேரம் இருவரும்.. ஒருவரை ஒருவர் விழியசைக்காது பார்த்துக்கொண்டிருந்தனர் பார்த்தூவும் விஜியும் !! சுத்தியிருக்குற அத்தனையும் அவுட் ஆஃப் ஃபோகஸில் இருக்க… அவனுக்கு அவளும், அவளுக்கு அவன் மட்டுமே ஃபோகஸில் தெரிந்தனர் !! இடம் பொருள் ஏவல் அறியாமல் இணைந்த இரு விழிகளும், காந்தம் போல் ஒன்றை ஒன்று ஈர்த்தது !! அவனின் கூர்மையான கண்கள், அவளை அளவிட தொடங்கியது…..!! கடைந்தெடுத்த தந்த சிலை போல் ஜொலிக்கும் அவளின் பொன்மேனி வெட்கத்தால் சிவந்து பளபளத்தது…. !! “ஹே விஜி.. உன்னைதான், என்னடி கனவு கண்டுட்டு இருக்கியா??” அவளின் தோள்களை பற்றி ஜோதி குலுக்கிய பின் தான்… நிதர்சனத்துக்கு மீண்டு வந்தாள்.. “ஹா…. என்.. என்னடி… என்ன??”, என்றாள் தடுமாற்றமாய்.. “சரியா போச்சு.. இந்த ஃபைலை எடுத்துட்டு போய் அக்கவுண்ட் செக்சன்ல குடுத்துட்டு வா…” “ம்ம்.. சரி சரிப்பா”, என்றாள். லேசாக நடுங்கும் விரல்களை கொண்டு, […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-9/): வள்ளி சமயலறையில் வடகம் பொரித்து ரசம் தாளித்து கொண்டிருந்தார்… பார்த்தூ தொலைக்காட்சியில், பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான்… “மீனம்மா… அதிகாலையிலும், அந்திமாலையிலும்.. உந்தன் ஞாபகமே !!!” “நமக்கு, காலையிலயும் சாயங்காலமும் டீ காபி நெனப்பு தான் வருது”, என்றான் கையில் இருந்த மிக்சரை கொறித்து கொண்டே !! “தண்ட சோறு  தண்ட சோறு .. எப்படி திங்கிது பாரு.. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?? எந்த கவலையும் இல்லாம ஒரு மனுஷன் எப்படி வாழ்றான் ??.. “, என்று கடிந்து கொண்டார்.. “தண்ட சோறா?? நானா?? ஹலோ என்ன மேன் பேசுற?? ஆனானப்பட்ட தீபன் எக்ஸ்போர்ட்ஸ்ல நான் தான் ஆல் இன் ஆல் அழகுராஜா… இந்த பார்த்தூ இல்லாம ஒரு துரும்பு கூட அசையாது அங்க தெரிஞ்சுக்கங்க.. மாசம் சுளையா 25000 வாங்குறேன்.. நானா தண்ட சோறு ?? அப்புறம் என்ன சொன்னீங்க?? ஆ…… கவலை இல்லாத மனுஷன் எப்படி வாழுறான் அதானே?? நான் எதுக்குப்பா கவலைப்படனும்.. […] - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-9/): FM இல் ஒலித்த பாடலை கேக்கவும்.. இருந்த கோபம் மேலும் தலைக்கேறியது அவனுக்கு !! தெரு தெருவாக சுற்றியும், அவன் தேடி வந்த முகவரி கிடைக்காமல் தவித்தான் தீபன்…. அப்போது, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் வாசலில் ஒரு பெண் நுழைந்தாள்.. அவளின் பின்புற தோற்றம் அவன் மனைவியை போல் காட்சியளிக்க.. உடனே காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் !! இறங்கி அந்த பெண்ணை பின்தொடர தொடங்கினான், அருகில் சென்று பார்க்க… அவளோ, “யாரு”, என்று கேட்டாள்.. அவளின் முகம் கண்ட தீபனுக்கு சப்பென்று ஆனது..!! காரணம், அவன் தேடிய மங்கை இவள் அல்லவே !! “சாரி”,என்று மன்னிப்பு கேட்டுவிட்டு, தன் காரில் வந்தமர்ந்தான்.. மொபைலில் நேரத்தை பார்க்க… அது, 1:20 என காட்டியது…!! லேசாக பசி வரவும், ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை உண்டவன்.. தன் காருக்கு திரும்பினான். வந்தவன் அங்கு டாஷ்போர்டில் இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து குடிக்க… எதிரே […] - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-11/): இன்ஜின் வண்டி புகையை கக்குவது போல்.. காதிலும் மூக்கிலும் புகை வர… உஷ்ணம் தலைக்கேறி கடுங்கோபத்துடன் வந்தாள் நிமி !! என்ன தின்னக்கம் இருந்தால், என் மாமா கிட்ட இப்படி நெருங்கி பழகுவா??.. இது சரி பட்டு வராது இப்பவே அப்பா கிட்ட சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்..என்று மனதிற்குள் நினைத்தவள்.. நேரே தன் தந்தையை தேடி ஓடினாள்.. “அப்பா.. அப்பா..”, வீடே அதிரும்படி கத்தினாள் நிமி!! “ஏ   என்னடி.. எதுக்கு இப்போ காட்டு கத்தலாய் கத்துற??”, என்று கேட்டு கொண்டே , அடுக்களையிலிருந்து வந்தார் சொர்ணம்.. “அப்பா.. அப்பா..” “கேட்டுகிட்டே இருக்கேன்.. என்னடி நீ பாட்டுக்கு கத்திட்டு இருக்க.. காது என்ன செவுடா??” ” அப்பா எங்கம்மா??” “வெளியே போயிருக்கார்.. எதுக்கு கேக்குற??” “ஓ.. எனக்கு ஒரு அவசரம்னு தேடி வந்தா.. ஏன் எல்லாரும் இப்படி சதி பண்றீங்க.. ச்சே??” “என்னடி அவசரம்?? என்னாச்சு சொல்லு??” முகமெல்லாம் சிவந்து.. கண்களில் […] - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-11/): கொலுசு சத்தம் கூட கேக்காத அளவிற்கு, தரைக்கும் வலிக்காமல் காலுக்கும் வலிக்காமல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள் விஜி !! பார்த்தூ, எப்படா இவள் விழுவாள்.. கையில் ஏந்தலாம் என்று காத்து கிடக்க… கீழே சிதறி இருக்கும் எண்ணெயையும் அவளையும் மாறி மாறி பார்க்க… விஜி,  அவன் குறி வைத்த இடத்தை நோக்கி நெருங்கி வர வர வர……………………. கண்களை மூடி கொண்டு , இரு கைகளையும் விரித்தபடி  புன்னகையுடன் நின்றான் பார்த்தூ !! அதை கண்ட விஜி,”இவன் என்ன பிறவி பைத்தியமா?? இப்படி நிக்கிறான்..!!” , என்று அவனை நக்கலாக பார்க்க… அந்நேரம், அங்கு குறுக்கே  வந்த.. அக்கவுண்ட் செக்சன் ஊர்மிளா.. விஜிக்கு பதில் எண்ணெயில் அவள் கால் வைக்க………. அய்யோ அம்மா என்று அலறிய வண்ணம் பார்த்தூ மீது சரிந்து விழுந்தாள் ஊர்மிளா !! ஊர்மிளா, சற்று உடல் கணத்த  பெண் அவள் !! அவளின் மொத்த 80 கிலோவும், […] - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-11/): இரவு உணவை உண்டுவிட்டு, சுடரும் ஜோதியும் அறைக்கு வந்தனர்… “அக்கா.. சூர்யா மாமா கிட்ட பேசினியா ??” திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்தாள்… “என்னக்கா, பதிலே காணோம் “ “அதான் தெரியுது இல்ல.. அப்புறம் என்னடி திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்க..” “ஏன் அக்கா இப்படி டென்ஷன் ஆகுற??.. இப்ப நான் என்ன கேட்டேன்?” “பேசாம தூங்குற வழிய பாரு.. சும்மா கேள்வி கேட்டுட்டு.. படுடி” “ம்க்கும்.. ரொம்ப தான் அலுத்துக்குற.. போக்கா..”, என்றுவிட்டு போர்வையை எடுத்து கொண்டு படுக்க போக.. “ஏ.. இரு… “, என்றாள் அதட்டலாக. “ம்ம்.. என்ன??” ” ஆமா, சூர்யாவுக்கு நீ தான் என் நம்பர் குடுத்தியா??” “ஆஹான்…. வேலியில போற  ஓணானை எடுத்து சுடிதார்க்குள்ள விட்ட கதையால்ல இருக்கு”,என்று மனதிற்குள் புலம்பி கொண்டே.. “அது.. அது.. அக்கா” “என்னடி மென்னு முழுங்குற.. வாய திறந்து பதில் சொல்லு” “ஆமாக்கா.. “, என்றாள் தலையை குனிந்து […] - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-12/): “விழியில் விழுந்து… இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…!!” என்று இருவரும் விழி வழியே சங்கமிக்கும் நேரம் சாத்திய கதவை சைத்தான் போல திறந்து கொண்டு வந்தாள் நிமி !! அரவம் கேட்டு விலகினர் இருவரும்.. அவர்களின் நெருக்கத்தை கண்டு நெருப்பில் விழுந்த புழு போல துடித்து போனாள் நிமி… ஜோதியை முறைத்து கொண்டே.. “நீ இங்க என்ன பண்ற??”, என கேட்டாள்.. “சார் தான் வர சொன்னார்” உடனே , அவன் பக்கம் திரும்பி கோப பார்வை வீசினாள்… “ம்ம்.. அது ஒரு சின்ன கிளாரிஃபிகேஷ்ன்.. அதான் வர சொன்னேன்.. ஆமா நீ என்ன இந்த பக்கம்?” “கிளாரிஃபிகேஷன்னா இப்படி தான் மடியில உக்காந்தா சொல்லி குடுப்பாங்க??” “வார்த்தையை அளந்து பேசு நிமி”, என்று கண்டித்தான். “அளந்து அளந்து நீங்க இவளோட  பழகியிருந்தா.. நான் ஏன் அளக்காம பேச போறேன் மாமா” “போதும் நிறுத்துங்க.. விட்டால் உங்க இஷ்டத்துக்கு பேசிட்டே போறீங்க.. […] - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-11/): வசந்தா கஃபே.. “என்ன ஜோதி…எதுவும் பேசாம அமைதியா இருக்கீங்க??”, என்று கேட்டான் சூர்யா… “நீங்கதான் பேசணும்னு கூட்டிட்டு வந்தீங்க.. நீங்கதானே பேச ஆரம்பிக்கனும்.. ??” “சரிதான்…” “ஆமா என் ஃபோன் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது??.. நான் வேலை செய்யுற ஆபீஸ் எப்படி தெரியும்??”, என்று அவள் கேள்விகளை அடுக்க தொடங்க… அவனோ, கேக்கில் மொய்க்கும் ஈ போல… அவள் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் !! அவனிடம் இருந்து பதில் வராது போகவே… அவன் முகத்திற்கு நேராக கையை அசைத்து, “ஹலோ.. உங்களைத்தான்”, என்று கூப்பிட்டாள். “ம்ம்.. ஒன்னுமில்ல.. ஏதோ யோசனை அதான்.. என்ன கேட்டீங்க..??” சுத்தம் அப்போ நான் பேசினது எதுவும் இவன் காதில் விழலையா??🙄🙄..என்று நினைத்தவள், “என் நம்பர் எப்படி கிடைச்சதுனு கேட்டேன்” “அதுவா.. சுடர் தான் குடுத்தாங்க”, என்றான். ‘சுடரா?? அவளுக்கு இருக்கு இன்னைக்கு.. வீட்டுக்கு போய் வச்சிக்கிறேன் கச்சேரியை !!’ “ஜோதி,  சாப்பிடுறீங்களா.. […] - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-15/): வீடெல்லாம் சுத்தம் செய்து.. தரையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்க…நாற்காலிகள் நான்கும்,அதில் அமர போகும் மனிதர்களுக்காக காத்திருந்தது !! வாசல் வரை மணந்தது மஞ்சுளா வைக்கும் மாம்பழ கேசரியும், மிளகு போட்ட முறுக்கும்.. வாசனை பிடித்து கொண்டே அடுப்பின் அருகில் நின்று கொண்டு உதவி செய்கிறேன் பேர்வழி என்று உற்று உற்று பார்த்து கொண்டிருந்தாள் சுடர், எப்போது கேசரியும், முறுக்கும் கைக்கு வருமென்று !! வாசலுக்கும் ஹாலுக்கும் நடந்து கொண்டே இருந்தார் சிவகிரி, “எப்போது மாப்பிள்ளை வீட்டார் வருவார்கள்”, என்று எதிர்பார்த்து.. ஆளுயர கண்ணாடி முன் நின்று.. கண்களில் எந்த உணர்ச்சியுமின்றி… தழைய தழைய பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, தலை நிறைய மல்லிப்பூ மணக்க.. சிகப்பு லோலாக்கு குழுங்க.. அழகிய ரோஜாவாக காட்சியளித்தாள் ஜோதி !! சற்று நேரத்தில் சிவகிரி, “மஞ்சு மஞ்சு.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க பாரு.. சீக்கிரம் சீக்கிரம்.. எல்லாம் ரெடி ஆயிடுச்சா??”, என்று கேட்டு கொண்டே உள்ளே வர…. “ஆயிடுச்சுங்க.. அவ்ளோதான்.. எல்லாமே […] - [அத்தியாயம்- 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-11/): தீபன் எக்ஸ்போர்ட்ஸ்… உடல் இங்கே… உயிர் அங்கே…?? என்பது போல, உணர்வுகள் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜோதி !! எண்ணங்கள் யாவும் செக்கு மாடு போல அவனை சுற்றி சுற்றி வந்தது.. ட்ரிங்..ட்ரிங்.. என ஒலி எழுப்பியது டெலிபோன்!! கண்டிப்பா இது தீபன் தான்…!! போனை எடுத்தா வர சொல்லுவான்.. எதுக்கு வம்பு எடுக்காம விட்ருவோம்.., என நினைத்து போனை எடுக்காது வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்… “ஏய்.. என்னடி ஆச்சு ?? ஃபோன் அடிக்கிறது காதுல விழலயா?? எடுத்து பேசு… எம் டி யாதான் இருக்கும்.. “, என்றாள் விஜி.. “இல்ல.. நான் எடுக்கல.. நீயே எடுத்து பேசு.. கேட்டா நான் சீட்ல இல்லனு சொல்லு”, என்றாள். “ஏண்டி…??” “சொன்னதை செய்டி” “ம்ம்.. என்னவோ சரியில்ல..”, என்று சொல்லிக்கொண்டே போனை எடுத்து… “ஹலோ”, என்றாள் விஜி. “என்னடா இது யாருக்கு ஃபோன் பண்ணாலும் விஜி குரல் மாதிரியே கேக்குதே… “, என்றான் பார்த்தூ  […] - [அத்தியாயம்- 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-11/): காலை 7 மணி… அன்றைய ஹாட் நியூஸ் என்னவென்று காலை தந்தியில், சுந்தரேசன் கண்களை ஓட விட்டிருக்க…. கமகமக்கும் ஃபில்டர் காஃபியை ட்ரேயில் வைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார் விசாலம்….. “என்னங்க.. இந்தாங்க” “ம்ம்.. எங்க தீபன் ??” “குளிச்சுட்டு இருக்கான் வந்திருவான்..”, என்றார் விசாலம். “முன்ன இருந்ததை விட இப்போ ரொம்ப நல்லாவே பிசினஸ் ரன் ஆகுது, விசாலம்…. எல்லாத்துக்கும் என் மகன் தான் காரணம் ..அவனோட உழைப்பும் விடாமுயற்சியும் தான் இதுக்கெல்லாம் அடித்தளம்”, என்று மெச்சினார் தன் சீமந்த புத்திரனை…!! “ம்ம்… இதெல்லாம் நல்லா தான் இருக்கு… ஆனா……” “என்னடி ஆனா… ன்னு இழுக்குற???.. என்ன விஷயம் சொல்லு” “அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க எனக்கு ஆசையா இருக்கு..எங்க?? உங்க மகன் தான் பிடி குடுக்குறதே இல்லயே!!” “அந்த யோசனை எனக்கும் இருக்கு விசாலம்.. இது பத்தி அவன்கிட்ட பேசணும்..”, என்று சொல்லி கொண்டிருக்கும் போதே….. “அண்ணே….!!”, என்று […] - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-6/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! -5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-5/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [திரையிட்டு விலகாதே! -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-32/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-16/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [காற்றினிலே வரும் கீதம் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வெந்து தணிந்த இதயம்-32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [என்னை என்ன நினைப்பான்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தோளில் சாயும் நேரம் 09](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-09/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-302/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-301/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-5/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதமான காதல் முதல்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-5/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [காதல் இதுதானா ? - காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [முரடன் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-7/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அவனின் இதழ் சிறை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அம்மாவை வெறுக்கிறான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-31/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயம் 1 0](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-0/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [கண்கள் பேசுதே அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-4/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [ஆடி வரும் வண்ண மயிலே-07](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-07/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-30/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயத்தின் மொழி -10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தோளில் சாயும் நேரம் 08](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-08/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதழ் - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [காற்றினிலே வரும் கீதம் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-10/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மௌன ராகம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மொழி - 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இதயத்தின் மொழி -9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-29/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிழல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-5/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-27](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம்-8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-28/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-4/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-27/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-20/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-4-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [காற்றினிலே வரும் கீதம் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-9/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-8/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-19/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [முரடன் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [வெந்து தணிந்த இதயம்-22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [ஆடி வரும் வண்ண மயிலே-06](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-06/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் இதுதானா ? - காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-26/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 07](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-07/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [இதயத்தின் மொழி -8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதழ் - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [திரையிட்டு விலகாதே! -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-25/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயம் 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [3.அத்தியாயம்](https://dreamznovels.com/3-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [தூவானம் -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [திரையிட்டு விலகாதே! -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-24/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-15/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [காதல் இல்லம் - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [ரசிகை - 7](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காதல் இல்லம் - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [ஜனனம் - 23](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): அன்று நிச்சியதார்த்தம் இருக்க காலை நேரம் தான் அமராவதியின் வீட்டார் அனைவரும் வந்து வீட்டின் முன் இறங்கினர். “எல்லாரும் வந்துட்டாங்க ?” எனக் கூறிக் கொண்டே முன்னே வந்த இரவியின் தந்தை தன் தங்கையின் குடும்பத்தாரை வரவேற்க்க, தேவகாந்தன் அவர்களோடு இறங்க வாசலுக்கு வந்த அனைவருக்குமே அதிர்ச்சி. “தேவா ! நீ எப்படிப்பா ?” என அதிர்வோடுக் கேட்டு விட, “என்ன மாமா ? என்னாச்சு ?” என்று கேசுவலாகக் கேட்டான். “நீ வர்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை அதான். எப்பவும் நாங்க எந்த விழாவுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டையே அதான் “ என்றவருக்கு உள்ளுக்குள் பயம். ஏதேனும் பிரச்சனை செய்து வைத்து விடுவானோ. நிச்சியம் நின்று விடுமோ? இவனையும் எதிர்க்க முடியாது அவர்களையும் சமாதனாப்படுத்த முடியாது எப்படி தான் இருக்க போகிறோம்மோ என்றே அங்கிருந்த அனைவரும் பயந்தனர். தேவகாந்தன் எப்போது என்ன செய்வான் என்பதை தான் யாராலையும் கணிக்க முடியாதே […] - [ஜனனம் - 22](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22/): இதழ்யா கத்தியதில் கனகராஜோ தன் மகளா இப்படி பேசுகிறாள் என்ற எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு அங்கே வேகமாய் வந்தார் சுபராணி. “என்னடி இப்படி பேசுறா ? இதுவும் என் வீடு தான். ஏதோ கல்யாணம் பண்ணி என் புலம்பலை இங்கே சொல்லவே கூடாதுன்னு மாதிரி பேசுறே ?” என இதழினியும் எழுந்து நின்று கத்தவே, “எல்லாம் உனக்கு அப்பா கொடுக்குற செல்லம். அதான் நீ இப்படி இருக்கே ? முதல்ல உன் மாமியார் வீட்டுக்கு போ “ என்று துருபதன் மீதிருந்த கோவத்தை அக்காவிடம் காட்டினாள். அதற்குள், “ஏய் ! என்னங்கடி ரெண்டு பேரும் கத்துக்கிட்டு இருக்கீக ? என்னங்க நீங்களும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க ? இதழ்யா உள்ளே போடி முதல்ல “ என்கவே, அங்கிருந்துச் சென்று மறைந்தாள். “அப்பா அவ பேசிட்டு இருக்கா நீங்க அமைதியா இருக்கீங்க ? சீக்கிரம் ஒரு தறுதலையை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க. […] - [ஜனனம் - 21](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): ஆதவன் விழி திறந்த நேரம் அந்த ஊரே பரப்பரப்பாக இருக்க வரலட்சுமியும் சமையலறையில் வேகமோடு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மகன் வேலைக்குச் செல்ல, பேரன் பள்ளிக்குச் செல்ல அவசரமாக உணவினை தயாரிக்க அன்று ஏனோ வேலைக்காரி வரவில்லை. நிலாவோ தோழிக்கு பத்திரிக்கை கொடுக்க அதிகாலையிலேச் சென்று விட்டாள். இதழினி கணவனையும், மகனையும் வழக்கம் போல் கிளம்புவதில் மட்டுமே கவனமாக இருந்தாள். இந்த வீட்டுக்கு வந்த இத்தனை வருடங்களில் சமையலறைக்குச்  சென்று சமையல் செய்தது எத்தனை நாள் என்றுக் கேட்டு விரல் விட்டு கூட எண்ணி விடலாம் அப்படி தான் இருந்தாள் இதழினி. ஒரு வழியாக கிளம்ப வைத்து வெளியே வர, டைனிங் டேபிளில் காலை உணவுக்கு இருவரும் அமர, வரலட்சுமி வந்து உணவினைப் பரிமாறினார். துருபதன் இல்லை என்பதால் அவனின் வேலையைச் சேர்ந்து அன்று திருப்பதி பார்க்க வேண்டி இருந்ததால் அவரோ வீட்டில் இல்லை. இன்று எப்படி மகன் வந்து விடுவான் […] - [ஜனனம் - 20](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): ஏழு வருடங்களுக்கு முன் ஆதுரி பிரிந்துச் செல்லும் போது எதுவுமே தோணாது கோவத்தில் இருந்தவனுக்கு அவள் சென்றப் பின்னே கூட ஒன்றுமே தோன்றவில்லை. முதல் சில மாதங்களுக்கு போதைக்கு அடிமையாகிப் போனவனுக்கு வெறுமையான உணர்வு. இதே போதையோடு தான் திருமணத்திற்கு முன்பும் இருந்தான். அப்போதெல்லாம் சுகமான உணர்வு தோன்றிய மதுவோ இப்போது கசக்க ஆரம்பித்தது. ஏன் என்று புரிந்தப் போது அவர்களுக்கு விவாகரத்து நடைபெற ஆதுரி தன் மீது வைத்திருந்த கோவத்தை கண்ணார கண்டவனுக்கு இப்போது அவளிடம் தன்னால் பேச முடியாது என்பது புரிந்தது. “உனக்கு பொண்ணு பிறந்திருக்கா. ஆனா ஆதுரி தான் இன்னும் கண் விழிக்கல சொல்லுறாங்க போல “ என அமராவதி மகனிடம் கூற, கேட்டும் கேட்காது போல் அறைக்கு வந்தான். ஆனால் அறையின் நுழைந்த அடுத்தநொடி அவனின் உள்ளம் முழுவதும் ஆதுரி மட்டுமே நிறைந்திருக்க, அவளை இப்போதே  சென்றுப் பார்க்க துடிதுடித்தான். கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனோ முதல் […] - [ஜனனம் - 19](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): இரவு நேரம் உறக்கம் வராது தவித்த ஆதுரி மொட்டை மாடியில் நின்று நிலவினைக் கண்டவாறு இருந்தாள். பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த துருபதனுக்கு தூக்கம் வராதுப் போக மாடிக்கு வரவே ஆதுரி நிற்பதைக் கண்டான். அவளிடம் பேசுவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்துக் கொண்டவனோ, “தூங்கலையா ?” கேட்டவாறு வந்தவனோ அருகில் நிற்க, “தூக்கம் வரல. உனக்கு “ என்க, அவனும் அதை தான் கூறினான். “நம்ம ஒரு பாதையில போக நினைச்சா இந்த வாழ்க்கை நம்மளை வேற பாதையில கூட்டிட்டு போக நினைக்குதுல “ “ஆமா அதுவும் நினைச்சி கூட பார்க்காத வேதனையை தர்ற ஒரு பாதையா இருக்கு “ “அப்படி இருக்குன்னு தெரிஞ்சி அதுல முன்னேறுறதுக்கு பதில் பின் வாங்கிற வேண்டியது தானே ? இல்லை வேற பாதையில போகலாமே ?” “எனக்காக பாதை எப்பவுமே ஒன்வே தான் “ “அப்படியில்லை. நம்ம பார்க்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு “ […] - [ஜனனம் - 18](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): துருபதனின் வருகையை ஆதுரியின் வீட்டார் யாருமே எதிர்பார்க்கவில்லை. தாங்கள் அவனுக்குச் செய்த துரோகத்திற்கு காலில் விழுந்தால் கூட மன்னிப்பு கிட்டாது என்றே எண்ணி திகைத்து நின்றனர். ஆதுரியின் விழிகளிலோ அவளறியாது கண்ணீர் வழிந்தோடியது. தான் இப்படியொரு நிலையில் இருக்க அவனைக் காண்போம் என்று நினைக்கவில்லை. தன்னையேக் காணும் அனைவரையும் கண்டவனோ, “உள்ளே வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா ? இல்லை நான் வர்றதுக்கு தகுதி இல்லாதவனா ?” என்க, “ஐயோ ! அப்படியெல்லாம் இல்லப்பா “ என்று வேகமாய் திணறிக் கொண்டு கூறினார் திருக்குமரன். “நான் கூப்பிடுறேன் உள்ளக்க வாங்க அங்கிள் “ என்ற அனலி மயில் தோகைப் போன்று தன் கரங்களை ஆட்டி துள்ளி குதித்துக் கொண்டு அவனிடம் வந்தாள். “நான் தான் இந்த வீட்டோட பிரின்சஸ். உள்ளக்க வாங்க “ கொஞ்சல் மொழியோடு அவனின் கரம் பற்றி அழைத்து வந்தாள். அவனிடம் அனைவருமே பேசத் தயங்க, “மம்மி இவங்க தானே […] - [ஜனனம் - 17](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): தன் தந்தை இந்த நொடி இங்கு வருவார் என்பதை எதிர்பாராதவளோ திகைத்துப் போய் நிற்க, வேகமோடு அருகில் வந்தார். “ஏய் ! என் பொண்ணு கிட்ட உனக்கு என்னடா பேச்சு. அதுவும் இந்த நேரம் ? உன்னை “ என்றவாறு வந்தவரோ நேராக அவனின் சட்டையிலே கை வைத்து விட்டார். தாங்கள் பேசியதை அவர் கேட்கவில்லை என்பது புரிய சற்று நிம்மதிக் கொண்ட இதழ்யாவிற்கு துருபதன் கூறிய வார்த்தையை ஏற்கவே முடியவில்லை. தன்னைக் கண்டு அவன் எப்படி அப்படி கூறலாம் ? அதுவும் மனம் கவர்ந்தவனின் அதரங்களில் இருந்து தன்னை இழிவாக பேசியதை ஜீரணிக்க முடியாது தடுமாறி உள்ளம் விம்மி வெடிக்க வேதனையோடு நின்றாள். “யோவ் ! விடு மாமா. சும்மா சும்மா எப்போ பார்த்தாலும் என்னையே குத்தம் சொல்லுக்கிட்டு இருக்கே ? உன் பொண்ணு தான் என்கிட்டே வந்து பேசுனா. சீக்கிரம் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வழியை பாரு. அப்பறம் […] - [ஜனனம் - 16](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): ஆதுரியின் மகளை தேவகாந்தன் வீட்டார் இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. பார்க்க முயற்சி செய்தாலும் அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தை அவர்களை தடுத்து விட்டது. அவர்களுக்கு தங்களின் வீட்டு வாரிசும், ஆதுரியும் உயிரோடு இருக்க வேண்டும் இதுவே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஹரிதாவும் படித்து முடித்து விட திருக்குமரனின் வீட்டில் அமர முழு பொறுப்பையும் மகள் இருவரும் எடுத்துக் கொண்டனர். வீட்டிலிருப்பதால் பேத்தியை தங்களின் பொறுப்பில் பெரியவர்கள் எடுத்துக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆதுரி வேலை வேலை என்று ஓடிவிட, வாரயிறுதி ஒரு நாள் மட்டுமே அவளால் மகளோடு செலவிட முடிந்தது. அதே போல் தான் ஹரிதாவும். அந்த சிறுவயதிலே புரிந்துக் கொண்ட குழந்தையும் தன் தாத்தா, பாட்டியை அப்பா, அம்மாவாக ஏற்றுக் கொண்டது. வளர்ந்து நன்றாகப் பேச கூடிய வயது வந்ததுமே ப்ளே இஸ்கூல் சேர்த்து விட்டனர். அங்கு பெற்றவர்கள் இருவரையும் கண்ட குழந்தை […] - [ஜனனம் - 15](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): பேரமைதியோடு பொலிவிழந்து வண்ணமில்லாமல் காணப்பட்டது தியாகராஜன் இல்லம். சந்தோஷமே என்பதே அவர்களை விட்டுச் சென்று ஏழு வருடங்கள் கடந்திருந்தது. ஹாலில் அமர்ந்து செய்தித்தாளினை படித்துக் கொண்டு தியாகராஜன் முன் கையில் டீயோடு வந்த அமராவதிக் கொடுக்க, வாங்கிக் கொண்டார். “என்னங்க ஏதோ ஆர்வமா படிச்சிட்டு இருக்கீங்க ? அப்படி என்ன இருக்கு அந்த நியூஸ் பேப்பர்ல ” என்க, “நம்ம மருமக புதுசா ஒரு டெக்ஸ்டைல் ஷாப் ஓபன் பண்ணிருக்கா. அதுவும் பிராமாண்ட இங்கே பாரேன். அவளை பத்தி சொல்லிருக்காங்க “ என்று அதனைக் காட்ட, அதில் ஆதுரியின் புகைப்படமும் அவளின் திறமைகள் பற்றி ஒரு ஆர்டிக்கல் வந்திருந்தது. அதனைப் பார்த்து பெருமூச்சு ஒன்று விடவே, “என்னாச்சு அமராவதி ?” தொய்வோடுக் கேட்க, “என்னைக்கு தான் ஒரு நல்லது நடக்க போகுதோன்னு தெரியல. இப்படி எத்தனை வருஷமா கடக்கணுமோ ? இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நினைச்சா எனக்கு ஒவ்வொரு நிமிசமும் வேதனையா […] - [ஜனனம் - 14](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): அன்று நிலாவுக்காக மாப்பிள்ளை வீடு பார்க்க அவளைத் தவிர வீட்டார் அனைவருமே சென்றிருந்தனர். ஆதவனும், நிலாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இவர்களின் ஊரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தொலைவு ஒரு வழியாக அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு வர, வாசலில் நின்று அண்ணன், தம்பி இருவருமே இன்முகமாக வரவேற்றார். மூன்று மாடிக்கட்டிடம் பழைய வீட்டினையே இந்த காலத்துக்கு ஏற்றார்ப் போன்று புதுப்பித்து பிள்ளைக்காக மாற்றியமைத்தது தெரிந்தது. தங்களின் ஊரைப் போல் அதுவுமே பசுமை வாய்ந்த கிராமம் தான். வீட்டில் உள்ள பெண்கள், ஆண்கள் என்று இந்த தலைமுறையைச் சேர்ந்த அனைவருமே வேலைப் பார்த்து வருகின்றனர். ஐவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, அவர்களை வரவேற்றது என்னவோ விசாலாட்சி பாட்டியும், கையில் தடியோடு இருந்த சங்கரலிங்கம் தாத்தாவும் தான். அவர்களைக் கண்ட துருபதனுக்கு அதிர்ச்சி நொடியில் உலகமே சுற்றிய உணர்வு. விழிகளில் முன் இவர்களைக் கண்ட நொடி கடந்த காலம் அனைத்துமே நினைவுக்கு வந்து நரம்புகள் புடைக்க […] - [ஜனனம் - 13](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): நாட்கள் கடந்து ஒரு வாரம் ஆனப் பின்னே தான் இதழ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏற்கனவே மெலிந்துப் போய் இருந்தவளோ இப்போதும் மேலும் மெலிந்துப் போனாள். இந்த ஒரு வாரமும் மருத்துவமனையில் இருந்த இதழ்யாவை தேற்றுவது என்பது பெரும்பாடானது. என்ன முயன்றாலும் எண்ணங்கள் முழுவதும் துருபதனை தான் சுற்றிச் சுற்றி வந்தது. இதழினியும் தினமும் சிறிது நேரம் வந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். இரவில் உணவருந்தும் போது தான் வரலட்சுமி அவளிடம், “இப்போ எப்படி இருக்கா ? என்னைக்கு வீட்டுக்கு விடுவாங்களாம் “ எனக் கேட்க, அவளும் அதற்கு பதில் கூற, அப்படியே அதனை மற்றவர்களும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர். ஒரு வாரமாக மருத்துவமனையில் இதழ்யா இருந்ததையும் பின் இப்போது வீட்டுக்கு வந்ததையும் அவர்கள் பேசுவதிலே கேட்டறிந்துக் கொண்டான் துருபதன். நாட்கள் கடந்ததில் துருபதனுக்கு அழைப்பு வந்தது. நிலாவினை பெண் பார்க்க தாங்கள் வருவதாக மாப்பிள்ளை வீட்டார் கூறவே சரியென்றான். […] - [ஜனனம் - 12](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): தன் இஸ்கூட்டியில் டவுனை நோக்கி இதழ்யா செல்ல,  துருபதன் பண்ணையின் வேலைப் பார்க்கும் ஒரு பெண் இவளிடம் லிப்ட் கேட்டாள். “அம்மாடி ! நீ இந்த பாதையில தானே போறே ? போற வழில என்னை கொஞ்சம் இறக்கி விடுறையா ?” என்க, “சரிங்க அக்கா. வாங்க “ என்றவளோ அந்த பெண்ணையும் ஏற்றுக் கொண்டுச் செல்லவே, “அதோ அந்த பண்ணை கிட்ட கொஞ்சம் நிறுத்தும்மா. அங்கே தான் இறங்கணும் “ என பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பின் துருபதன் பண்ணைக்கு வந்தனர். சாலை ஓரம் தான் அவனின் பண்ணை. பல வருடமாக அந்த பாதையில் சென்றாலும் ஒரு நாளும் உள்ளே எப்படி இருக்கும் என்பதை அறியாதவள். சரியாக அவள் கூறிய இடத்தில் நிற்கவே, அவளோ இறங்கிக் கொள்ள, “நீங்க இங்கே வேலை பார்க்குறீங்களா அக்கா ?” உள்ளேச் செல்ல ஆசை இருந்தும் முடியாதுக் கேட்டாள். “ஆமாம்மா. உன் அத்தை மகனோட பண்ணை […] - [ஜனனம் - 11](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): துருபதன் முன்னே வந்து நின்றதைக் கண்ட நொடியே இதயத் துடிப்போ வேகமெடுத்து துடிக்கவே, அவளறியாது ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. கால்களை தரையில் அழுத்த ஊன்றியவளோ, தன்னைக் காணும் அவனின் பார்வையில் உள்ளமெல்லாம் மின்சாரம் பாயும் உணர்வு. என்ன தான் அத்தையின் மகனாக சிறுவயதிலிருந்து பழகிய ஒருவனாக இருந்தாலும் தான் இப்போது இருக்கும் மனநிலை வேறல்லவா ! அதனாலே அவனை ஏனோ காண அப்படியொரு வெட்கம். தாவணி முந்தானையைப் பிடித்துக் கொண்டு கடைக்கண்ணால் லேசாகக் கண்டாள். ஆனால் துருபதனுக்கு அவளின் மீது எந்த எண்ணமும் இல்லை என்பதால், “ஏய் ! பொறி உருண்டை எப்படி இருக்கே ?” என்க, அதனைக் கேட்ட நொடியே சிரித்தாள் இதழினி. பற்களை கடித்துக் கொண்டு நிற்கவே, “என்னாச்சு ? நீ ஏன் இப்படி சிரிக்கிறே ?” சந்தேகமாய்க் கேட்க, “அக்கா ! “ என்றவளோ அடக்கப் பார்த்தாள். “உன்னை அழகப்பன்னு சொன்னதுக்கு ஏன் இப்படி சொல்லுறேன்னு சொல்லி […] - [ஜனனம் - 10](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): நாட்கள் கடக்க நிலாவுக்கு விஸ்,காம் படிக்க ஆசை இருக்கவே அதனை தந்தையிடம் கூறும் முன்னே தன்னிரு அண்ணன்களிடமும் கூறினாள். அதற்கு படிக்க வேண்டும் என்றால் மறுபடியும் அவள் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். பள்ளி படிப்பிற்கு போராடி தான் செல்ல முடிந்தது. இதில் கல்லூரி என்றால் விடுவாரோ தெரியவில்லையே என்ற நினைப்பிலே உடன் பிறந்தவர்களின் உதவியை நாடினாள். பாசமான அண்ணன்கள் இருவரும் சேர்ந்து திருப்பதியிடம் பேசி சரிக்கட்டி கோயம்புத்தூரில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டனர். அவளோ தன் விருப்பட்ட படிப்பை சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தாள். துருபதனும் பண்ணை ஒன்றை ஆரம்பித்து ஆட்களை வைத்து பேச முடியா ஐந்தறிவு ஜீவன்களை வளர்க்க ஆரம்பித்தான். அவன் ஒருவனால் அதனை பார்க்க முடியாது என்பது தெரிந்தே ஆட்களை வேலைக்கு வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்க பண்ணையிலிருந்து வரும் வருமானத்தையே வைத்துக் கொண்டான். அவனோடு சுற்றிச் சுற்றி வந்த வீராவும் வளர ஆரம்பிக்க, அதற்கு […] - [ஜனனம் - 9](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): மாலை நேரம் வெளியேச் சென்றிருந்த துருபதன் வீட்டுக்கு வர, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இதழினி தான் வரவேற்றாள். சத்தம் கேட்டு திரும்பிக் கணவனா வந்து விட்டான் என்ற எண்ணத்தோடுக் காண, துருபதன் வருவதைப் பார்த்ததுமே முகத்தை திருப்பினாள். கண்டும் காணாததுப் போல் அவளிருக்கவே, கையில் கொண்டு வந்த கவரினை முன்னே டேபிளில் மீது வைத்து அவளருகே வந்தான். “வாங்கோ ! வாங்கோ அண்ணி வாங்கோ “ வரவேற்று அவன் அமரவே, “என்ன நக்கலா உனக்கு ?” “யாரு எனக்கா ? நான் ஏன் நக்கல் பண்ண போறேன் சொல்லுங்க. நீங்க தான் என் அண்ணியாச்சே !” என்று வம்பிழுக்க ஆரம்பித்தான். நீண்ட நாட்களுக்கு பின் அவனின் நக்கல் பேச்சு வெளியே வரவே, இன்முகமாக அதனைக் கண்டவாறு வந்தார் வரலட்சுமி. மருமகளுக்கு பாலினைக் கொடுக்கவே, “பாருடா, கவனிப்பு எல்லாம் பலமா இருக்கே ? அம்மா நானும் இருக்கேன்ம்மா” என்க, “சும்மா இருடா. நான் போய் […] - [ஜனனம் - 8](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): இரவு நேரம் போல் தந்தையைக் கவனித்த இதழ்யாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. நேராகச் சமையலறையில் இருந்த அன்னையிடம் சென்று,” ஏம்மா ! என்னாச்சு ? நானும் சாயங்காலம் வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் ஏதோ சரியில்லை போல. அப்பா யோசனையாவே உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. என்ன நடந்தது நான் இல்லாத நேரம் “ என்றுக் கேட்க, “அதை எதுக்குடி கேட்க உங்க அத்தையும் உங்க அத்தை மகனும் வந்தாங்க “ “ ஐயோ ! பெரிய பிரச்சனையாகிருச்சா “ வேகமோடுப் பதறவே, “அவங்க சமாதானம் பேச வந்தா இந்த மனுஷன் கொஞ்சமாவது பொண்ண கொடுத்து இருக்கோமே ஒத்துழைச்சிப் போய் பேசுவாரா, அதுவுமில்லாம உன் மகனுக்கு பொண்ணே கிடைக்காது அது..இதுன்னு சொல்லி சாபம் போட அவளும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ரெண்டு பேருக்கும் வாய் தகறாரு ஆகிப்போச்சு“ என்று நடந்த அனைத்தையும் கூறவே, “அப்பா ஏன்மா இப்படி இருக்காரு. இப்போயெல்லாம் ரொம்ப மாறிட்டாரு “ என தந்தையை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள். “இந்த மனுஷனை கட்டிக்கிட்டு என்னத்த தான் பண்ண முடியும்.  உங்க அக்காகாரியாவது அங்க போய் […] - [ஜனனம் - 7](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): வானதி வாய் விட்டதாலோ என்னவோ அது சரியாகப் பலித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க புல்லட்டின் ஓசை அந்த சாலையின் கேட்டது. நிச்சியம் இது தன் தந்தை தான் என்று தெரியவே, பதட்டமோடு சத்தம் வந்த திசையைக் காண, நினைத்ததுப் போன்றே கனகராஜ் தான் வந்துக் கொண்டிருந்தார். “அச்அச்சோ ! அப்பா “ பதறியவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் மறைந்துக் கொள்ள இடம் தேட, ஓடைக்குள் இறங்கினால் தான் வாழைத் தோப்புக்குள் சென்று ஒழிய முடியும் என்பதை உணர்ந்தாள். சட்டென எதைப் பற்றியும் யோசிக்காது அதனைச் செய்ய நினைத்து நகர, அவளின் செயல் உணர்ந்து இதழ்யாவின் கரங்களைப் பற்றினான். “என்ன பண்ணுற நீ ?” தந்தை வரும் திசைக்கு முதுகு காட்டிக் கொண்டவளோ, “ஐயோ ! மாமா விடு அப்பா வர்றாரு. பார்த்தா அவ்வளோ தான். என்னை கொன்னே போட்டிருவாரு “ என்க, துருபதனுக்கு ஒன்றுமே […] - [ஜனனம் - 6](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச் சென்று சேரவே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ‘தான் அவ்வளோ சொல்லியும் இதனை செய்திருக்கிறார்கள் என்றால் தனக்கு என்ன மரியாதை ? இனிமே தன் உயிரே போனாலும் தங்கையின் குடும்பத்தார் இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது. தன் மகளின் வாழ்க்கை கூட அவர்களுக்கு இந்த முடிவில் பின் தள்ளிப் போகி விட்டதா ? இருக்கட்டும் பார்த்துக்கலாம் ‘ என்ற நினைப்பில் அக்னியாய் எரிந்துக் கொண்டிருந்தார். […] - [ஜனனம் - 5](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச் சென்று சேரவே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ‘தான் அவ்வளோ சொல்லியும் இதனை செய்திருக்கிறார்கள் என்றால் தனக்கு என்ன மரியாதை ? இனிமே தன் உயிரே போனாலும் தங்கையின் குடும்பத்தார் இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது. தன் மகளின் வாழ்க்கை கூட அவர்களுக்கு இந்த முடிவில் பின் தள்ளிப் போகி விட்டதா ? இருக்கட்டும் பார்த்துக்கலாம் ‘ என்ற நினைப்பில் அக்னியாய் எரிந்துக் கொண்டிருந்தார். […] - [ஜனனம் - 4](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): இதழ்யா வீட்டுக்குள் நுழைகையிலே தன் அத்தையும், மாமாவும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். “அத்தே, மாமா..!” சந்தோஷமாக அழைத்தவாறு அருகில் வரவே, அண்ணன் மகளைக் கண்டு புன்னகைப் பூத்தார். “இப்போ தான் இஸ்கூல் முடிஞ்சதா ? ஆறு மணி வரைக்குமா இஸ்கூல் வைக்குறாக ?” என வரலட்சுமிக் கேட்க, அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். “ஆமாத்தே ! ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க. அக்காவை பார்க்க ரெண்டு பேரும் வந்தீகளா ?” என்க, “ஆமாம்மா. அப்படியே உன் அப்பன் கிட்ட ஒரு நல்ல செய்தியை சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கேன் “ “என்னது அத்தே  ?” “அடியேய் வந்ததும் ட்ரெஸ் கூட பார்த்தாம கதை பேச உட்கார்ந்துட்டையா ? போ போய் மாத்திட்டு வா “ என்று அவளின் அன்னைக் கூறவே, சரியென எழுந்துச் சென்றாள். அவளுக்கான அறை மாடியில் இருக்கவே, மாடிக்குச் சென்று விட, “நீ சொல்லும்மா என்ன நல்ல விசியம் ?” என்று மறுபடியும் […] - [ஜனனம் - 3](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): “ஆத்தாடி ஆத்தா ! நான் ஏதோ தெரியாம கேட்டுட்டேன். விடுத்தா. உன் கிட்ட சண்டை போட்டு என் தூக்கத்தை கெடுக்க முடியாது “ என்று தன்னருகில் வந்தவளைப் பார்த்து இரு கரங்களையும் குவித்துக் காட்ட, “என்னை பார்த்தா என்ன உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி இருக்கா  ?” என விட மாட்டேன் என்பதுப் போல் மல்லுக்கு வந்து நின்றாள். “அய்அய்யோ ! அப்படியெல்லாம் இல்லம்மா. நீ என் தங்கம், என் ராசாத்தி. உன்னை அப்படி நினைப்பேன்னே. போம்மா போய் படு. நாளைக்கு ஆதவனுக்கு இஸ்கூல் இருக்குல “ என்று அப்படியே மனைவியின் தோள்பட்டையில் கை வைத்து திருப்பி படுக்கையருகே கொண்டு வந்து விட்டான். வெடுக்கென்று உதட்டை சுழித்துக் கொண்டவளோ மகனை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு படுத்து விடவே, உடை மாற்றி வந்த திருமுகிலும் மற்றொரு புறம் படுத்தான். மகன் உறங்கி விடவே, “நேத்து வந்த சம்மந்தமும் வேண்டான்னு சொல்லிட்டாங்க “ என்று மென்மையாய் […] - [ஜனனம் - 2](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): ஊதுபத்தியின் நறுமணமும், பூக்களின் வாசனையும், சாம்பிராணி புகையும் பரவியிருந்த பூஜை அறையில், வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டை அணிந்து கையில் ஆரத்தி தட்டோடு நின்றான் துருபதன். சூடத்தை ஏற்றியவனோ அங்கிருந்த குலதெய்வம், மற்ற தெய்வம் தங்களின் முன்னோர்கள் அனைவருக்கும் ஆரத்தி சுற்றி மணியோசை ஒலிக்க விட்டு அவர்களின் ஆசிப் பெற்றான். அங்கிருந்த திருநீரை எடுத்து பூசி நெற்றியில் வைத்தவன், தன் ஆறடி கட்டுமஸ்தான உடலை தரையில் சரிய வைத்து வணங்கி எழுந்து, இதயத்துடிப்பின் அருகே தன் கரங்களை வைத்தான். “அப்பனே ! சுடலை மாடசாமி. இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கணும் “ என்ற வேண்டுதலை கூறி விழி திறந்து புன்னகை முகமாக அறையை விட்டு வெளியேறினான். மணியோ காலை ஆறெனக் காட்ட, அவனின் அன்னை வரலட்சுமி எதிரே வந்து சூடான காஃபியை மணக்க மணக்க கொடுக்க வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். அன்றைய செய்தித்தாள் அப்போது தான் வந்திருக்க, இன்னும் யாருமே பிரிக்காது […] - [ஜனனம் - 1](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): பழைய அரண்மனையைப் புதுப்பித்ததுப் போன்று இருந்த வீட்டின் முன்னே புதிதாக மூன்று கார்கள் நின்றது. உள்ளே பலரின் பேச்சு சத்தம் சந்தோஷமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையலறைலிருந்து டீயின் நறுமணம் அந்த வீதியெங்கும் நாசியை நுகர வைத்து இழுக்கும் வண்ணம் இருந்தது. பின்னே தங்களின் இரண்டாவது மகளைப் பெண் பார்க்க இன்று வந்திருக்கிறார்கள்  என்றால் மணக்க மணக்க கொடுக்க வேண்டாமா ? “இதை நான் போய் அவுங்களுக்கு கொடுத்துட்டு வாரேன். நீ சீக்கிரம் அடுத்து ஊத்தி வை “ என்று வேலைக்காரியிடம் கூறிய சுபராணி அதனை எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தார். பிரம்மாண்ட ஹாலில் வனவிலங்குகளின் தலைகள், கொம்புகள் ஆங்காங்கு பதிக்கப்பட்டிருக்க பேன், ஏசி இல்லாமலே குளிமை தரும் வீடாக இருந்தது. ஆண்கள் அனைவருக்கும் தேக்கு மரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு அமர்வதற்காக இளவம் பஞ்சை அதன் மீது பயன்படுத்தி மெத்மெத்தென வடிவமைக்கப்பட்ட சோபாவில் அமர்ந்திருந்தனர். பெண்களோ கீழே பட்டு கம்பளத்தில் அமர்ந்திருக்க, அனைவருக்கும் கொண்டு வந்து […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-14/): அத்தியாயம் 22   வசுந்தராவின் கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருந்தது. வித்யாதரன், பொன்னப்பன், அமுதா என மூவரும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். ஆனாலும் அவளின் மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. ‌தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தன் மூத்த சகோதரனைப் பற்றிய தகவலைத் தேடி தோற்றுத்தான் போனாள் பெண்ணவள். கைலாசநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றானோ யாருக்கும் அது தெரியவில்லை. சிவகாமியின் பிறந்த வீட்டிற்குக்கூட அவர்கள் செல்லவில்லை. அவளின் பெற்றோர்கூட அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல். ‌பெண்ணவளின் மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது தன் தமையனை வெளியே அனுப்பி வைத்த குற்றவுணர்ச்சியில். அதே சமயம் அமுதாவிற்கு மாணிக்கத்தின் மேல் இருந்த காதல் எனும் போதை அதிகமாய் ஆனது. அவன் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்கேள்வி கேட்காமல் தலையாட்டி வைத்தவள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாய் இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம். எந்தச் சூழ்நிலையிலும் […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-14/): அத்தியாயம் 21   “அண்ணா, நடந்தது எல்லாம் இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடுங்க! என்னாலதான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். அண்ணி, நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!” என்ற வசுந்தராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நீ இப்படி செய்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை வசு. உன் மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன், ஆனா எனக்குக்கூட சொல்லாம இப்படி செஞ்சிட்டியே?” என்றவனுக்கு தங்கையின் மீது வருத்தம்தான் மேலோங்கியது. “அண்ணா, நான் உங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்கலை. ஆனா நீயும் ஒத்துக்கலைன்னா என்னால வேற என்ன செய்ய முடியும் சொல்லு பாக்கலாம்?” என்றாள் ஆற்றாமையாக. “சரி, எப்படியோ உன் மனசு போல வாழ்க்கை அமைஞ்சது எங்களுக்குச் சந்தோஷம்தான். நாங்க கிளம்பறோம் வசு. இனிமே உன்னோட வாழ்க்கையை நீ நல்லபடியா பாத்துக்கோ.” என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவனின் முன்னே நின்றவள், “அண்ணா, அண்ணியை இந்த நிலையில் எங்க அழைச்சிட்டு போற? நம்ம குடும்பத்தோட மூத்த வாரிசை […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-14/): அத்தியாயம் 20      சிவகாமியும் கைலாசமும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது சிவகாமி கர்ப்பமாய் இருக்கிறாள். இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசு அவளின் வயிற்றில் கருவாய் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அவர்களை வெளியே அனுப்பியது பெண்ணவளுக்கும் சரி ஒரு ஆணாய் ஆடவனுக்கும் மனது மிகவும் வலித்தது.ராஜவேலுவுடன் சேர்த்து கற்பகநாயகியும் எதுவும் சொல்லவில்லை எனும்போது அவரும் ஒரு தாய் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை கணவன் மனைவி இருவருக்கும். யாரும் ராஜவேலுவை தடுக்கவும் இல்லை, அவர்களைப் போகாதே என்று சொல்லவும் இல்லை. நொடியில் நடந்துவிட்ட நிகழ்வில் கைலாசம் தன்னுணர்வு வருவதற்கே சற்று நேரம் பிடித்தது. மெல்ல தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் யாசகம் இருந்தது.அதைக் கண்டவள் பதற்றமாய் அவனிடம் திரும்பியவள் அவனின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள். உனக்கு எப்போதும் நான் இருப்பேன் என்று அந்த அழுத்தமே சொன்னது. மனைவியை […] - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-10/): அங்கு பிரகாஷும் இல்லை. அவனும் இரவே சென்று இருந்தான். விக்னேஷ் கௌரி இடம் வந்து  கௌரி சொன்னா கேளு. எழுந்து போய் முகம் அலம்பி கொண்டு வா. நான் உனக்கு கேன்டீனில்  இருந்து காபி வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்ல, கௌரி எனக்கு எதுவுமே வேண்டாம் அண்ணா. எனக்கு வர்ஷினி திரும்பி வந்தா போதும் என்றிட, விக்னேஷ் வர்ஷினி கண்டிப்பா வருவா கௌரி. அவ வந்தா அவளை பார்க்கவாவது நீ தெம்பா இருக்க வேணாமா? என்றிட, வர்ஷினி தாண்ணா என் தெம்பு, என் சக்தி, என் எதிர்காலம், அவ கண்ணு விழிக்காம நான் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன், உங்க பேச்சை கேட்கலைன்னு என்னை தப்பா நினைக்காதீங்க என்று  அவன் ஈன குரலில் சொல்ல அவனை பார்க்கவே விக்னேஷுக்கு  வேதனையாய் இருந்தது. ஒரே நாளில் அவன் ஏதோ பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் போல் சோர்வாக காணப்பட்டான்.     சரி […] - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-8/):  அன்று கவிதா கௌரிக்கு போன் பண்ணியிருந்தாள். கௌரி, வர்ஷினிக்கு ஐந்து மாதம் ஆகப்போகுது. மதுமதிக்கு பண்ணினது போல இவளுக்கும் ஐந்து மாதத்திலேயே வளைகாப்பு பண்ணிடலாமா? என்று கேட்க, கௌரி, அம்மா நான் இப்போ லீவு போட்டுட்டு ஊருக்கு வந்தா மறுபடியும் வர்ஷினிக்கு குழந்தை பிறக்கும்போது லீவு போட்டுட்டு என்னால வர முடியாதும்மா. அதனாலே ஒன்பது மாதத்திலேயே வளைகாப்பு வச்சிக்கலாம் அப்பத்தான் என்னாலே வர்ஷினிக்கு டெலிவரி சமயத்தில் அவ கூடவே இருக்க முடியும் என்றிட, கவிதா ஒன்பதாவது மாசம் அவளுக்கு ரொம்ப சிரமமாக இருக்குமேன்னு பார்த்தேன். உன்னுடைய நிலைமையும் புரியுது, சரி கௌரி, உன் விருப்பம் போல ஒன்பதாவது மாதமே வச்சிக்கலாம் என்று கூறி போனை வைத்துவிட்ட கவிதாவிக்கு  ஏனோ சற்று மனம் கலக்கமாகத்தான் இருந்தது. நான் ஓடிக்கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் நான் நிற்க மாட்டேன். யாராலும் என்னை தடுக்க முடியாது என்று சொல்வது போல் நாட்களும் மாதங்களும்  வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. வர்ஷினியின் வளைகாப்பு […] - [தூரிகை 36 (நிறைவு பகுதி )❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e2%9d%a4%ef%b8%8f/): அவன் அவளுக்காக சாந்தி முகூர்த்த அறையில் காத்திருக்க அவள் அன்னம் போல் மெதுவாக நடந்து வந்தாள். அதிலேயே அவனுக்கு இதய துடிப்பு தாறு மாறாக எகிறி குதித்தது. இவளின் நிலைமையும் அதே தான்,, இருவருமே இதற்கு முன்பு இந்த நிகழ்வை அனுபவித்து இருந்தாலும் அது இருவருக்குமே ஆனந்தத்தை கொடுக்கவில்லை ஒருவனுக்கு கசப்பான மனவருத்தத்தையும் அவளுக்கு கசப்பான உடல் காயங்களையும் தான் கொடுத்தது. அது எல்லாம் நினைத்துக் கொண்டே வந்தவள் கைகள் நடுங்க அவனுக்கு பாலை ஊற்றி கொடுத்தாள். அவள் கைகள் நடுங்குவதே பார்த்தவன் அவள் கைகளை பிடித்து, “எனக்கு வேண்டாம் அதை அங்க வை” என்றான். அவன் தன் கையை பிடிக்கும் போது தான் தெரிந்தது அவனுக்கும்  வேர்வை வருவது அவள் அதை மெல்ல துடைத்துவிட்டு, ” ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள். “ஒன்னும் இல்ல தூங்கலாமா” என்றான் “ஏங்க நான் ஒன்னு கேட்பேன் நீங்க உண்மைய சொல்லணும்” “கேளு” “எனக்கு […] - [தூரிகை 35❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-35%e2%9d%a4%ef%b8%8f/): அமுதனுக்கு காயங்கள் மெல்ல ஆறியது. ஆனால், என்ன இங்கு வந்ததிலிருந்து பழையது யோசிச்சு மன காயங்கள் அதிகமாகின…  இவளுக்கும் நீலன் சொன்னதிலிருந்து யோசித்துப் பார்த்தாள். அமுதனை தனக்கு பிடிக்குமா?  என்று கேட்டுக் கொண்டாள். ஆனால், அவளுக்கு தெரியவில்லை அவள் அவளாகவே இருந்தது அவனுடன் நேரத்தில் மட்டும்தான், நீலன் சொன்னானே ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்கள் என்று வாக்கியம் மட்டும் அவள் மனதில்  ஓடிக் கொண்டிருக்க…  ‘ஒரு முறை வாழ்ந்து பார்க்கலாமா? ‘என்று யோசித்தாள். அப்போது நீலன் அவன் உடலை துடைக்க தண்ணீர் துண்டுடன் உள்ளே செல்லும் நேரம் அவனை வழி மறித்து அதை இவள் செய்வதாக் கேட்டாள்.  அவன் வேண்டுமென்றே தர மறுக்க, “அண்ணா குடுங்க இனி அவரோட எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்,” என்றாள். அவன் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் “சரிமா” என்று அதை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். இவள் உள்ளே சென்று அவனுக்கு துடைக்கும் போகும் நேரம் அவன் தடுத்து, […] - [இறுதி பதிவு](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/): சென்னையின் அந்தப் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள், கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் என ஆடம்பரம் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. பாலாஜி – தனுஜா திருமணத்திற்காகச் சூர்யா செய்திருந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் ராயல் ரகம். திருமண ஏற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. மேடைக்கு அருகே பாலாஜியும் தனுஜாவும் நின்றிருந்தனர். பாலாஜியின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவனது கண்கள் மட்டும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் என ஹோட்டலே நிரம்பி வழிந்தது. ஆனால், அந்த இடத்தின் உண்மையான உறவான சூர்யாவும் பூர்ணியும் இன்னும் வரவில்லை. சரியாக முகூர்த்த நேரம் நெருங்கும் வேளையில், ஹோட்டலின் பிரம்மாண்டமான வாசல் வழியே சிங்கம் போல நடந்து வந்தான் சூர்யா. சந்தன நிற கோட்-சூட்டில், ஒரு கையில் பரிசையும், இன்னொரு கையில் பூர்ணிமாவின் வலது கையையும் பற்றியபடி நடந்து வந்தான். உடனே கேமராக்கள் எல்லாம் அவன் பக்கம் திரும்பியது. எப்போதும் […] - [ரசிகை - 34](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-34/): டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றடைந்தான் சூர்யா. செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆகாஷ் மற்றும் சுஜித் பற்றிய செய்திகள் வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருந்தன. உள்ளே நுழைந்தவனை இரண்டு பேரும் மரியாதையாக வரவேற்று மீட்டிங் அறைக்கு கூட்டி சென்றனர். அங்கிருந்த போர்டு மெம்பர்கள் அனைவரும் மரியாதையோடு எழுந்து நின்றனர். அவர்களின் முகங்களில் ஆகாஷ் மீதான கடும் கோபமும், நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது. “வெல்கம் மிஸ்டர் சூர்யா… நாங்க எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்” என்றார் ஒரு மூத்த உறுப்பினர். சூர்யா கம்பீரமாகத் தலைமை இருக்கையில் அமர்ந்தான். பூர்ணிமா ஒரு ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்தாள். சூர்யா தன் எதிரில் இருந்த மடிக்கணினியைத் திறந்து சில ஆவணங்களைக் காண்பித்தான். “மிஸ்டர் ஆகாஷ் & அவரோட‌ குடும்பம் செஞ்ச அசிங்கமான வேலைகளால இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் 30% வீழ்ச்சி‌ அடைஞ்சிருக்கு. இந்த […] - [ரசிகை - 33](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-33/): மருத்துவமனை அறைக்குள் நுழையும்போது பூர்ணிமாவுக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் சூர்யா அவளை விடவில்லை. அவளது கையைப் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். படுக்கையில் அப்சரா ஒரு புழுவைப் போலச் சுருண்டு கிடந்தாள். ஒரு காலத்தில் பேரழகியாக வலம் வந்தவள், இன்று தன் முகத்தைக் கண்ணாடியில் கூடப் பார்க்க முடியாமல் போர்வையால் போர்த்திக் கொண்டு கிடந்தாள். “அப்சரா… இப்போ எப்படி இருக்க?” எனும் சூர்யாவின் குரல் கேட்டு மெல்லத் தலையைத் தூக்கினாள். அவளது வீங்கிய கண்களைப் பார்த்த சூர்யா, மெதுவாய் அவளருகில் சென்றான். பூர்ணிமா அடுத்து என்ன நடக்குமோ? எனும் பயத்தோடு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். “சூர்யா… என்னைக் காப்பாத்து சூர்யா… என்னால இந்த வலியைத் தாங்க முடியல… வீங்கின இடமெல்லாம் எரியுதுடா” என்று அவள் தேம்பித் தேம்பி அழ, சூர்யா அவளது போர்வையை மெல்ல விலக்கினான். பூர்ணிமா அப்சராவின் கோலத்தைப் பார்த்துவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு ஒரு அடி பின்வாங்கினாள். “உன்னைக் […] - [ரசிகை - 32](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-32/): அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பூர்ணிமா தன்னால் முடிந்த மட்டும் வீடு தேடி பார்த்தாள். ஆனால் அவளுக்குமே, அவ்வளவு பெரிய சென்னையில் ஒரு குடிசை வீடு கூட கிடைக்கவில்லை. சூர்யாவே மனம் இறங்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவளும் புரிந்து கொண்டாள். அன்று திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. வழக்கமாக படுக்கும் இடத்தில் இன்று உறங்க முடியாமல், பிரபாவின் குடும்பம் அலைமோதியது. போவதற்கு இடமில்லாமல் சொந்த வீட்டிற்க்கே திரும்பிச் சென்றனர். திருட்டுத்தனமாக பின் வாசல் வழியாக கதவை திறந்து கொல்லைக்குள் நுழைந்த நால்வரும், எப்போதும் அபியும் பூர்ணியும் தூங்கும் திண்ணையில் அமர்ந்தனர்.  பகலெல்லாம் ஓடி ஆடி உழைத்ததால் உடல் எல்லாம் வலி! வீதி வீதியாய் அலைந்து திரிந்ததால் உருவான புழுக்கம், வியர்வை வாடை, கசகசப்பு என சொந்த உடலே அவர்களுக்கு அன்னியமாக தோன்றியது. திடீரென மழை பொழிய, அதில் முகம் கழுவிவிட்டு திண்ணையில் ஒடுங்கிக் கொண்டனர். ஒரு […] - [ரசிகை - 31](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-31/): பூர்ணிமா சத்தியமாக இந்த திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கவே இல்லை!   “அப்பா… அப்பாவா?” ஒரு துளி கூட நம்பிக்கை வராது போக, சந்தேகமான முக பாவனையுடன் கேட்டாள் அவள். “ஆமா பூர்ணி… எப்படியாவது உங்க அப்பா கிட்ட சொல்லி என் மேல போட்ட கேஸை திருப்பி வாபஸ் வாங்க சொல்லுமா… இல்லன்னா, அந்த வசந்தா மாதிரி நானும் ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்.” “சித்தி ஜெயில்ல இருக்காங்களா?” “ஆமாம்மா, அதே கேஸ்லதான் நானும் மாட்டி இருக்கேன். ஏற்கனவே எங்க பொழப்பு நடுத்தெருவுக்கு வந்துடுச்சு. நான் இல்லனா பொம்பளைங்க தனியா என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் கருணை காட்டுமா…” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அழுதார். “நான் அப்பாட்ட பேசுறேன், ஆனா அவர் எந்த ஊர்ல இருக்காருன்னு எனக்கு தெரியாதே.” “நம்ம வீட்லதான்மா இருக்கான்…” என்று சொல்ல வந்து, “இருக்காரு!” என்று முடித்தார் பிரபா. “உங்க வீட்டுலயா? அவரு அங்க என்ன பண்றாரு?”  மங்கை கேவி […] - [ரசிகை - 30](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-30/): பரபரப்பான கடை வீதியின் நடுவே சூர்யாவின் கார் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு துணிக்கடை வாசலில் கார் நிற்கவும், துள்ளலோடு இறங்கினாள் பூர்ணிமா. கூடவே ஆர்யாவும் இறங்கினான்.  “அவ கூடவே இருக்கணும், பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லித்தான் ஆர்யாவை அனுப்பியிருந்தான் அவன் அண்ணன். அந்த கடை வாசலில்தான் தனுஜாவின் குடும்பமும் பாலாஜியின் குடும்பமும் அவளுக்காக காத்திருந்தது. பத்து நாளில் திருமணம்! பாலாஜிக்கு கை பரிபூரணமாக சரியாகட்டும் என்றுதான் இத்தனை நாட்கள் விட்டுவிட்டு இப்போது ஷாப்பிங் வந்திருக்கின்றனர்… ‘அபியின் பிறந்தநாள் பார்ட்டியில் முகம் கருத்து, தேகம் இளைத்து இருந்த பிள்ளை இதுவா?’ என்று அவர்கள் யோசிக்கும் அளவு தேஜஸோடு நின்றிருந்த பூர்ணியை, அனைவரது விழிகளும் ஆனந்தமாக வருடியது. “வாம்மா பூர்ணி…” என்று தனுஜாவின் அம்மா வரவேற்க, பூர்ணிமா புன்னகையோடு அனைவரையும் நலம் விசாரித்தாள். “சூர்யா வரலையாம்மா?” என்று பாலாஜியின் அம்மா கேட்க,  ஆர்யா முந்திக்கொண்டு, “அண்ணன் வந்தா கூட்டம் கூடிடும். நம்மால கல்யாண வேலையை […] - [தூரிகை 34❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-34%e2%9d%a4%ef%b8%8f/): அவன் எது செஞ்சாலும் அவள் குறைக் கூறிக் கொண்டே இருக்க அவனால் அதை வெளியில் சொல்லவும் முடியாமல், அவளின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தவித்து இருந்த வேளையில்  நீலன் தன் நண்பனை பார்த்து விட்டு செல்ல வந்தவனுக்கு தன் நண்பன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிலும் வந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது கடினமாக இருக்க, “ஒரு ஆளை வீட்டு வேலைக்கு வச்சுக்கோ எந்த நம்ம ஊர்ல இருந்து யாராவது கூட்டிட்டு வரலாமா” என்று கேட்டான். அவன்  “சரி டா ஆனால், அவங்களுக்கு கொடுக்க நமக்கு காசு வேணும்ல, அதுக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இயர்ன் பண்றேன்டா ஒரு மாசம் கழித்து பார்த்துக்கலாம்” என்றான். “அதுதானே உனக்கு நான் மட்டும் தான் வேணும் எனக்கு தேவையானதுக்கு மட்டும் நீ எப்படா வந்து எனக்கு பிச்சை போடுவன்னு  நான் தட்டை வச்சு உனக்காக ஏங்கிட்டே இருக்கணும் எல்லாம் என் நேரம், என் முத்துவை மட்டும் நீ உயிரோட […] - [தூரிகை 33❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-33%e2%9d%a4%ef%b8%8f/): நீலனும் அமுதனும் முத்துவின் பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவன் படிக்கவே இல்லை அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவர் பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர் என்றும் தெரிந்தது.  அதன் பின் மேலும் விவரங்கள் தெரிய அவர் வேறு ஒருவனை காட்டவும் அவன் வரும் வரை அவன் வீட்டின் வாசப்படியிலிலையே காத்திருக்க அவனும் ஒரு வழியாக வந்து சேர அவனிடம் விசாரித்த போது முதலில் தெரியாது என்று மறுத்தவன் பின்பு கேரளாவிற்கு வேலைக்குச் சென்றவன் ஒரு விபத்தில் சிக்கி அங்கேயே இறந்து விட்டதாகவும், அவன் தான் சென்று எல்லா காரியங்களையும் செய்து விட்டு வந்ததாகவும் கூறினான். அதைக் கேட்ட இருவரும் தன் சித்தப்பாவையும் எப்படி தேற்றுவது என்று யோசனையிலேயே எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு வந்து நிற்க, அமுதனின் மாமா அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, ” என்னாச்சுப்பா […] - [தூரிகை 32❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-32%e2%9d%a4%ef%b8%8f/): மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஊரிலிருந்து அழைப்பு வரவும் இருவரும் அடித்துப் பிடித்து தன் மாமன் வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு எல்லோரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.  அந்த சூழ்நிலை ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்து, தன் மாமனிடம் பேசினால் எல்லாம் சரியாக வரும் என்று அவரை தேட அவரோ அவர் அறையில் தலையின் மேல் கை வைத்து அமர்ந்திருந்தார். உள்ளே சென்று பார்க்க ஒருபுறம் அமுதனும் மறுபுறம் நீலகண்டனும் அமர்ந்து அவர் கைகளை எடுக்க அவர் முகம் அழுது அழுது சோர்ந்து போயிருந்தது. அதைப் பார்த்து அமுதனுக்கு தன் மாமா அவ்வளவு சீக்கிரம் அழும் ரகம் இல்லை அவரே இப்படி அழுதிருக்கிறார் என்றால் என்னவோ நடந்திருக்கிறது என்று அவர் கைகளை ஆதுரமாக பிடித்து “மாமா என்ன ஆச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க வெளியே நீலாவும் […] - [ரசிகை - 29](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-29/): பாலாஜிக்கு மருத்துவமனை அருகில் இருந்த பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து தந்தான் சூர்யா. அவனுக்கு ஓய்வைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற காரணத்தால், சூர்யா கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் தனுஜா. பாவம், அவளுக்குத்தான் இவ்விரு கூட்டு களவாணிகளின் திட்டம் பற்றி தெரியாதே! “நீங்க ரூம்லயே இருந்து ரெஸ்ட் எடுங்க அத்தான். ஹோட்டல்ல நான் ஆக்டிங் டிரைவர் கேட்டு வாங்கிட்டேன். பாஸ் கொடுத்த வேலையை நான் பார்த்துக்குறேன்…” என்றாள். காதல் பித்து தலைக்கு ஏறி கிடப்பவன், சொல்பேச்சு கேட்பானா? மூன்று வயது குழந்தை அம்மாவின் புடவையை பிடித்துக் கொண்டு, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்வது போலத்தான் அவன் செய்கையும் இருந்தது. கை காயம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை! இரவில் குளிர் கூடுகையில் காயம் லேசாக வலித்தது. “பெயின் அதிகமானா இந்த பெயின் கில்லர் டேப்லட்டை போடுங்க” என்று‌ டாக்டர் ஏற்கனவே மாத்திரைகளை கொடுத்து அனுப்பியிருந்தார். அவன் அதை கையில் எடுத்ததும் […] - [அத்தியாயம் 38 ( இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): கார்த்திக் அலுவலகம் சென்று அகிலாவை தேடினான். அவள் இன்று வந்திருக்கவில்லை.  இப்பொழுது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. இன்று அக்காவின் பிறந்தநாளுக்கு அக்கா வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறினாளே என்று சிந்தித்தவன், அன்றைய நாளை சிரமப்பட்டு கடத்தினான்.  எப்பொழுதும் அவன் கண்களில் அகிலாவின் பிம்பம் தெரிந்து கொண்டே இருக்கும். இன்று தெரியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாக இருந்ததினால் அந்த நாளை சிரமப்பட்டு தள்ளினான்.  **** அடுத்த நாள் அதே போல் அலுவலகம் வந்தவன் அகிலாவை தான் முதலில் தேடினான். இன்றும் அவளை பார்க்க முடியவில்லை.  கார்த்திக்கின் முகம் இறுக்கமாக மாறியது.  எப்பொழுது கதிரவன் மறைந்து மாலை வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவன், மாலை நேரம் நெருங்க ஆரம்பித்ததும் பைக்கை முறுக்கி கொண்டு சென்றது என்னமோ அகிலாவின் வீட்டிற்கு தான்.  அகிலாவின் வீட்டு முன் பைக்கை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடங்கள் மௌனமாக நின்றான். பின் விறு விறுவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.  […] - [ரசிகை - 28](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-28/): சூர்யாவும் பூர்ணிமாவும் திங்கள் கிழமை தான் சென்னை வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த பிறகு தான் முத்து, காவ்யா திருமணம் நின்று போன விஷயம் இவளுக்கு தெரிய வந்தது.  “ஏன்‌ இப்படி செஞ்சீங்க? ரெண்டு நாள் நான்‌ உழைச்ச உழைப்பெல்லாம் வீணாப் போச்சு…” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு புலம்ப, “ரெண்டு இல்லடி, ரெண்டரை நாள்” என்று கூறி கண்ணடித்து சிரித்தான் கள்வன். வெட்கம் பிடுங்கித் தின்ன, அருகில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள். அழகாய் கேட்ச் பிடித்தவனோ, அதை கைக்கு அடக்கமாய் வைத்துக் கொண்டான். “நான் எதுக்கும் ஒரு எட்டு அவங்கள போய் பார்த்துட்டு வரட்டுமா?” “எதுக்கு? நான்தான் இதெல்லாம் பண்ணேன்னு போட்டுக் கொடுக்குறதுக்கா?” “இல்ல இல்ல, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும்…” எனும் முன், “நீ செய்யிறதுக்கு வேற ஒரு வேலை வச்சிருக்கேன். அதை முதல்ல முடிக்கிறியா?” “என்ன? மறுபடியும் டிரஸ் ஏதாவது டிசைன் பண்ணனுமா?” […] - [ரசிகை - 27](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-27/): ஞாயிற்றுக்கிழமை காலை… திருமண மண்டபமே களைகட்டியிருந்தது.  ஒன்றுமே நடக்காதது போல போலிச் சிரிப்போடு மண்டபத்திற்குள் நுழைந்தது பிரபாவின் குடும்பம். மங்கையின் கழுத்திலும் காவ்யாவின் மேனியிலும் தகதகவென ஜொலித்த கவரிங் நகைகள், அவர்களின் கௌரவத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன.  “வாயாடி திவ்யா எங்க காணோம்?” என்று கேட்டவர்களிடம் எல்லாம்,  “அந்தக் கழுதை இன்னும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கு. அவ வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல தெரியுது! அதுவரைக்கும் நாம உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா?” என்று பொய் சொல்லி சமாளித்தனர். பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் மணமகன் அறைக்குள் குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டிருந்தான் முத்து. “சூர்யா இன்னும் வரலையே? ஒருவேளை அவன் வராமலே போயிடுவானோ?” என்ற தவிப்போடு, அடிக்கொரு முறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் ஒரு பக்கம் நகர்ந்து கொண்டே இருக்க, விதி அவனைக் கைபிடித்து இழுத்துச் சென்று மணமேடையில் அமர வைத்தது.  ஐயர் மந்திரங்களை ஓதியபடி, […] - [ரசிகை - 26](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-26/): ஒரே நாளில் இரண்டு முறை அவனது ஆவேசமான அன்பில் நனைந்ததால், நிற்கக் கூடத் திராணி இல்லாமல் துவண்ட கொடியாய் மெத்தை மேல் சரிந்து கிடந்தாள் பூர்ணிமா. அவளது உடல் தளர்ந்திருந்தாலும், மனது மட்டும் ஏதோ ஒரு சுகமான மயக்கத்தில் வானில் மிதந்து கொண்டிருந்தது. “ஏய் சோம்பேறி! எழுந்திரிடி…” என்று சூர்யா அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பினான் சூர்யா. “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே…” என்று அவனது மார்பில் முகம் புதைத்துச் செல்லமாகச் சிணுங்கினாள். “அப்படியா? அப்போ உங்க முத்து மாமா கல்யாணத்தைப் பார்க்கப் போக வேண்டாமா நீ?” என்று அவன் காதோரம் குனிந்து கிசுகிசுக்க, அந்தப் பெயரைக் கேட்டதுமே மின்சாரம் தாக்கியது போல அடித்துப் பிடித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தாள். சூர்யா அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை எங்கே நிலைத்திருக்கிறது என்று கவனித்துக் குனிந்து பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு உறைத்தது, தன் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லை என்பது! […] - [அத்தியாயம் 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-4/): அகிலாவின் இதழ் மென்மையில் கார்த்திக் சற்று கிறங்கி தான் போனான்.  இந்த அணைப்பும், முத்தமும் அவனுக்கு இந்நேரம் தேவைப்பட்டது. அவளை தன்னோடு இறுக்கி தனக்குள் புதைத்து கொண்டு, அவளின் மென்மையான இதழில் சற்று வன்மையை கூட்டினான் இந்த கள்ள பையன்.  ஆஹ்…. டேய் பொறுக்கி என்ற அகிலா,  அவனின் இறுக்கமான பிடிக்குள் இருந்து திமிறினாள்.  என்னை விடு டா. ஆறுதல் சொல்லலாம்னு நினச்சா” நீ என்ன டா பண்ற” என்று கேட்டு அவனின் திண்ணிய மார்பில் ஒரு அடியை கொடுத்தாள் அகிலா.  அப்போ நீ ஆசையா எனக்கு முத்தம் கொடுக்கலையா அகி என்று கேட்டான் கார்த்திக்.  போடா பொறுக்கி என்ற அகிலா அவனை பார்க்காது திரும்பி கொண்டாள்.  அவளை பின்னோடு அணைத்து கொண்ட கார்த்திக்,  அவளின் காது மடலில் முத்தம் வைத்தான். ஐ லவ் யூ அகி என்றான்.  அகிலாவின் உதடுகள் அவனின் இரும்பு உதடுகள் பட்டு நன்றாக சிவந்து இருந்தது. நான் […] - [தூரிகை 31❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-31%e2%9d%a4%ef%b8%8f/): அவன் பிள்ளைகள் தான் குத்தி விட்டனர் என்று குழலி கூறியதை கேட்டவர் அங்கிருக்கும் ஜாடியை உடைத்து விட்டு, ” அவனுங்க ஒன்னும் அமுதனுடைய பசங்க இல்லை” என்றார். இதைக் கேட்ட குழலிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னங்க “ஐயா சொல்றீங்க அவங்க அவங்க பசங்க இல்லையா?” அதிர்ச்சியாக கேட்டாள். “ஆமா மா இது வரைக்கும் எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மைய உனக்கு சொல்றேன் அப்பவாவது அவன பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ” என்றார். “சொல்லுங்க கேட்கிறேன் ” என்றாள். குழலி மிகவும் ஆர்வமாக  அதே நேரம் இங்கு அமுதனின் இளைய மகன் அமுதன் “எங்க அப்பா இல்லையா?” என்றுக் கேட்டதற்கு அம்மா கண்களை ஒரு நிமிடம் மூடி திறந்து “ஆமா அமுதன் உங்க அப்பா இல்லை” என்றார்.பொன்னமா  அதைக் கேட்டவன் அங்கிருந்த உணவு மேஜையை அடித்து உடைத்து, “அப்போ எங்களை அப்பன் பேரு தெரியதவங்கன்னு சொல்லுறீயா” என்றார்கள்.  பொன்னம்மா அதற்கு ஆவேசமடையாமல் கண்களை […] - [ரசிகை - 25](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-25/): பூர்ணிமா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.  ‘இன்று காலைதான் அப்சராவுடனான திருமணத்தைப் பற்றி மீடியா முன்னிலையில் பேசினான்… இப்போது தன்னை நாடுகிறான்? என்ன நினைப்பில் இருக்கிறான்?’ என்று கேட்டது அவளின் மனசாட்சி. ‘அவனது நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவன் அருகில் இருக்கும் இந்த நிமிடத்திற்காகவே என் வாழ்நாள் முழுக்க தந்துவிட, நான் தயார்…’ என்று அதனிடம் உரக்கச் சொல்லியவள், தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையிட்டாள். அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்து, அவளைத் தன்னுடோடு இறுக்கிக் கொண்டது. அவன் இதழ் தந்த போதையில் பூர்ணிமா தன்னை மறந்தாள். “சூர்யா…” என்று அவள் முணுமுணுத்த  வார்த்தைகள், அவனது முத்தங்களினால்‌ இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது. அவளது தவிப்பை ரசித்தபடியே, அவளை அப்படியே அள்ளிச் சென்று மெத்தையில் கிடத்தினான். சூர்யாவின் கைகள் அவளது உடையில் உரிமையாய் விளையாட, அந்த அதிகாரம் கூட பூர்ணிமாவிற்கு ஏனோ சுகமாக தெரிந்தது. ஒவ்வொரு […] - [மயக்கம் தயக்கம் 31 (final episode 1.2 )](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31-final-episode-1-2/): மயக்கம் தயக்கம் 31 (final episode 1.2 )      வரவேற்புக்கான நாளும் வெகு அழகானதாக விடிந்தது. சந்தனாவின் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் முன்பு அளவுக்கு இப்போது இல்லை. இன்னமும் ஆண் -பெண் உறவு பற்றிய பயம் அவளது மனதில் இருக்கிறது.கணவனின் பார்வை, தொடுகை ,பேச்சு என்று விஜயராகவனின் எதிர்ப்பார்ப்பு புரிந்தவளுக்கு என்றாவது ஒருநாள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம் முழுவதும் இப்படியே இருந்துவிட முடியாது என்று அறிந்தவள் தான்.   மனநல மருத்துவரிடம் செல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. காலம் எல்ல புண்களையும் ஆற்றும் மருந்து என்பதை சந்தனா புரிந்துதான் வைத்திருக்கிறாள். அவள் மனதிலிருந்து சொல்லவேண்டும் என்றால் கணவன் மீதான எதிர்பார்ப்புகள் அவளுக்குள்ளும் வேர் விட தொடங்கி மாதங்கள் ஆகிறது. அடுத்த அடி எடுத்து வைக்க மனதுக்குள் இருக்கும் பயம். கணவன் அருகில் இருக்கும் பொழுது தனது அப்பாவிடம் அனுபவித்த அதே பாதுகாப்பு உணர்வு. மொத்தத்தில் கணவனின் அருகாமைக்கு ஏங்குபவள் அவன் அருகில் […] - [தூரிகை 30❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-30%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் மெல்ல கண் திறந்து கண்களை சுழல விட்டு அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்து தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து தெளிந்து பார்க்க அங்கு நீலகண்டன் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் முகம் சற்றே கடினமானது. ஒரு நொடிக்கு இருவரின் கண்களும் சந்தித்தது. உடனே அமுதன் முகம் சுளித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் முகம் சுளித்ததைப் பார்த்தவன் அவன் அருகில் வந்து, “என்னடா என்னை இங்க எதிர்பார்க்கலையா இப்போ நீ உயிரோட இருக்க காரணமே நான் தான் ” என்றான் ஒரு மாதிரி நக்கலாக!! “அப்போ, அப்போ நான் வண்டில கழுத்தைப் புடிச்சது உன்னை தானா ” என்றான். “ஆமா, ஆனால் இப்ப அதை பத்தி எல்லாம் பேசாத நீ ரெஸ்ட் எடு ” என்று கையைப் பிடித்து ஆறுதல் கூறினான். அவன் கூறியதில் கண்கள் கலங்கி “நீலா என் மேல உனக்கு  இருக்க கோவம் இன்னும் உனக்கு […] - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-5/): இந்த விஷயத்தை எதுக்கு ம்மா இவ்ளோ நாள் என்கிட்டே சொல்லாமல் மறச்சிட்ட? என்று கோபமாக கேட்டான் கார்த்திக்.  சொல்லக் கூடாதுனு நினைக்கல ப்பா. உன்கிட்டே சொல்ல பயமா இருந்துச்சு என்றார் கனி.    ஆமா. அப்படியே எனக்கு பயப்படுற ஆள் தான நீ? என்ற கார்த்திக், இப்படி தங்கச்சி வாழ்க்கையை அழிச்சிட்டிங்களே ரெண்டு பேரும். நீங்க சொன்ன பொய்யால நானும் அவனை தப்பா நினைச்சி அவளை அவள் புருசனோட பேச விடாமல் பண்ணிட்டேன் என்று தன் பக்க தவறையும் கூறினான் கார்த்திக். அவனின் மனம் முழுதும், ” அவனின் காலில் விழுந்தாவது தங்கையை அவனோடு சேர்த்து வைக்க வேண்டும் ” என்ற எண்ணம் தான் ஓடியது. ஆனால், அதற்கு அவசியம் இல்லை. அந்த அளவுக்கு ஆகாஷ் விட மாட்டான்.    கனி சுற்றி முற்றி யாரையோ தேடினார். ஹய்யோ கார்த்திக் ” ஆகாஷ்னியை காணோம் ” என்றார்.  கார்த்திக் அதிர்ந்து விட்டான் தாயின் […] - [ரசிகை - 24](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-24/): ‘சூர்யாவைக் கொல்லப் பார்க்கிறார்களா? இது எல்லாம் என்னால்தானே? நான் திருவிழாவுக்கு போக வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தால், இது எதுவும் நடந்திருக்காது! என்னால் எல்லாவற்றையும் இழந்து விட்டு நிற்கும் அவனுக்கு இதுதான் நான் செய்யும் கைமாறா?’ என்று யோசித்து யோசித்து அதனுள் மூழ்கிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.  “என்னடி? பயமா இருக்கா?” “நீங்க பொய்தான சொல்றீங்க? சூர்யாவ எல்லாருக்கும் தெரியும். அப்படியெல்லாம் அவன யாரும் எதுவும் பண்ணிட முடியாது” என்று விக்கி விக்கி அழுதாள். “நிச்சயமா கொன்றுவாங்க! ஏன்னா அவங்க அவ்வளவு பெரிய இடம். அவங்களை எதிர்க்க நினைச்சா, சூர்யாவ மட்டும் இல்ல… அந்தத் தாத்தாவையும் கோமாவுல கெடக்குற அவன் தம்பியையும் சேர்த்து காலி பண்ணிடுவாங்க. இப்போ சொல்லு… சூர்யாவும் அவங்களும் உயிரோட இருக்கணுமா வேண்டாமா?” என வசந்தி வில்லத்தனமாக அவளது காதோரம் கேட்டாள். பூர்ணிமா சோர்ந்து தரையில் சரிந்தாள். ஒரு பக்கம் தன் தங்கை அபியின் உயிர்… மறுபக்கம் தன் உயிரினும் மேலான […] - [ரசிகை - 23](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-23/): அதிகாலை ஐந்து மணிக்கே சூர்யா பிராக்டிஸ் செய்ய கோச் இருக்கும் கிரவுண்டுக்கு சென்றுவிடுவான். அன்றும் அப்படித்தான் புறப்பட்டு போயிருக்க, ஆறு மணிவாக்கில் ஒரு நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் பூர்ணிமா. “அத்தை… நம்ம பக்கத்து ஏரியால இருக்கிற கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குதாம். நோட்டீஸ் கொடுத்துட்டு போறாங்க, நாம போவோமா?” என்றாள் உற்சாகமாக. அவள் ஆசை கண்ணில் மின்னுவதை கண்டுகொண்டாள் சங்கீதா ‌ “ஏங்க, சூர்யா வர எப்படி இன்னும் நாலு மணி நேரம் ஆகும். பக்கத்து ஏரியாவுல தான திருவிழா நடக்குது. நாம அஞ்சு பேரும் போய்ட்டு வரலாமே?” என்று கணவனைக் கேட்டாள் சங்கீதா.  ஞாயிற்றுக்கிழமை தானே என்ற நினைப்பில் உடனே நந்தாவும் சம்மதம் சொல்லிவிட்டார். அவள் அபியை அலங்காரம் செய்து கூட்டி வர, நந்தாவும் ஆர்யாவும் தயாராகி வந்தனர். தன் ஸ்கூட்டரின்‌ முன் பக்கம் பூர்ணியை தூக்கி உட்கார வைத்தார் நந்தா. அவளுக்கு முன் ஆர்யா அமர்ந்து கொண்டான். சங்கீதா […] - [ரசிகை - 22](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-22/): மைதானத்தில் பெண்கள் கோகோ விளையாடிக் கொண்டிருக்க, அதன் வேகத்திலும் ஆரவாரத்திலும் தன்னை மறந்திருந்தாள் பூர்ணிமா. எனவே இந்த பக்கம் நடப்பது எதையும் அவள் பார்த்திருக்கவில்லை.  “பூரி…” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் ஆர்யா. அப்போதுதான் அவர்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்த்தாள் அவள். சூர்யாவின் தொங்கிப்போன முகமும், அவன் பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் திமிரும், அங்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லாமல் சொன்னது பூர்ணிக்கு.   “என்னாச்சு சூர்யா? உன்னை அந்த பசங்க விளையாட சேர்த்துக்கலையா?” என்று மெதுவாகக் கேட்டாள். சூர்யா வாய் திறக்காமல் இருக்க ஆர்யாதான், “இல்ல பூரி… அந்தப் பெரிய அண்ணன் எங்களை விரட்டிட்டான்” என்றான் கவலையோடு. “விடு சூர்யா, இவங்க விளையாடி முடிச்சிட்டு கிளம்புற நேரம் ஆயிடுச்சு. அடுத்து உங்க ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பசங்க விளையாட வருவாங்க. அவங்க நல்லா விளையாடுற எல்லாரையும் விளையாட்டுக்கு சேர்த்துகுவாங்க. அவங்க வர்ற வரை இங்க உக்காரு” என்று […] - [மயக்கம் தயக்கம் 31 (final episode 1.1. )](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31-final-episode-1-1/): அப்பாவும் மகளும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்ட சந்தனாவுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது. தனது மகள் தன்னை புரிந்து கொண்டுவிட்டாள். தவறாக நினைக்கவில்லை என்பதாலா,இல்லை விஜயராகவன் ராகினியை தனது மகள்தான் என்று அவளுக்கான அங்கீகாரத்தை கொடுத்ததாலா என்று அவளுக்குத்தான் தெரியும். பொதுவாக ஏற்கனவே குழந்தை இருக்கும் ஆணை ஒரு பெண் திருமணம் முடித்தால் அந்தக் குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக்கொண்டுவிடுவாள். சித்திகே கொடுமைகள் எல்லாம்  அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான். ஆண்கள் அப்படி கிடையாது. நிறைய ஆண்களின் மனதில் ‘யாருக்கோ ஒருத்தனுக்கு பிறந்த குழந்தையை நா ஏத்துக்கணுமா?” என்று உள்ளுக்குள் இருக்கும். சிலர் அதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.சிலர் சொல்ல மாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மணமகன் -மணமகள் இருவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாம்.இருவருக்கும் குழந்தை உண்டு.மணமகன் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது ,’மணமகள் தனது குழந்தையை பெற்றவர்களிடம் அல்லது ஹாஸ்டலில் விட்டுவிட்டு தனது மனைவியாக ,தன் குழந்தைக்கு அம்மாவாக வரவேண்டும் என்பதுதான். மனம்மகள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. […] - [ரசிகை - 21](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-21/): இழந்த இரு பிள்ளைகளின் கௌரவத்தையும் இவன் ஒருவனை வைத்து மீட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டார் ஆகாஷ்.  “சூர்யா, மீடியாக்காரங்க ஹாஸ்பிடல் சுத்தி வளச்சுட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற படுத்த படுக்கையா கிடக்கிறாங்க. ஏதாவது ஒன்னு செஞ்சு மீடியா கவனத்தை திசை திருப்பணும். உனக்கும் அப்சராவுக்கும் அடுத்த மாசமே  கல்யாணம் அனவுன்ஸ்மென்ட் பண்ணிடுவோமா? எல்லாரும் அப்ப பிரச்சனை எதுவும் நடக்கலையோனு கன்பியூஸ் ஆயிடுவாங்க…” இதழ் சுழித்து சிரித்த சூர்யா, “அது எப்படி அங்கிள்? இதனால என்னோட பேர் கெட்டு போயிடுமே?” என்று இழுக்க,  “ஏன்? உன் பெயர் கெட்டுப் போக என்ன காரணம் இருக்கு?” என்றார் அவர். “நாம இருக்கிறது ஹாஸ்பிடல். இந்த நேரத்துல அடுத்த மாசமே கல்யாணம் அனௌன்ஸ்மென்ட் வந்தா, அப்சரா ப்ரெக்னன்ட்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. அப்போ என்னோட ஒழுக்கம் கேள்விக்குறியா ஆகுது இல்ல? அது மட்டும் இல்லாம நானும் சில விளம்பர கம்பெனிஸ்ல இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க […] - [மயக்கம் தயக்கம் 30 pre final episode](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30-pre-final-episode/): மயக்கம் தயக்கம் 30 சந்தனாவும் விஜயும் கடற்கரைக்கு வந்தார்கள். கூட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்று காரை நிறுத்திவிட்டு மணலில் இறங்கி நடந்தார்கள்.இருவருக்குள்ளும் அலைமோதும் எண்ணங்கள் அங்கே அடித்துக்கொண்டிருக்கும் கடல் அலைக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருந்தது. வெகுகுநேரம் இருவருக்குள்ளும் வெறும் மௌனம் மட்டுமே! தான ஏதாவது கேட்கப்போய் பெண்ணின் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்று வெகு நேரம் அமைதியாக இருந்தான் விஜய ராகவன்.   அவனை புரிந்தவளாக சந்தனா தானே ஆரம்பித்தாள்.” உண்மையாவே வெறும் நண்பர்களா இருக்க உங்களுக்கு சம்மதம் தானா? இன்னிக்கு சரியா தோணுற பல விஷயங்கள் நாளைக்கு வேறே விதமா தோணும்.உங்களோட உணர்ச்சிகளோடு விளையாட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்காக நீங்க … எனக்கு இதெல்லாம் சரியாய் வரும்னு தோணல.”என்றுவிட்டு அவனை அன்னாந்து பார்த்தாள்.   வெகுநேரமாக விஜயராகவன் இவளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அவள் கேட்டவுடன் அவனது பார்வை இன்னமும் தீவிரமாகியது. அவன் கரங்கள் அவளது கரங்களை கோர்த்து இருந்தது. […] - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-5/): ஆகாஷ் கார்த்திகாவை வெறித்து பார்த்தான். அவனின் விழியில் உண்டான உணர்வுகளை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.    இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் வெறித்து பார்த்தனர்.  சின்னஞ்சிறு பாதம் தன் வெண்ணிற கொலுசுகள் சிணுங்க நடந்து வர, ஆகாஷின் விழிகள் அந்த குட்டி மழலையை பார்த்தது.  தன்னுடைய குழந்தையை பார்த்ததும் ஆகாஷின் விழிகள் சந்தோஷத்தால் நிரம்பியது. குழந்தை அப்படியே ஆகாஷை உரித்து வைத்திருந்தாள்.  ஆகாஷ் நொடியில் தன் பார்வையை மாற்றி கொண்டான்.  கனி அவனின் விழிகளை தான் பார்த்து கொண்டிருந்தார். குழந்தையை பார்த்ததும் தந்தை என்ற ஒரு உணர்வு வந்து குழந்தையை அள்ளி கொஞ்சுவான் என்று அவர் நினைத்திருக்க, ஆனால், அவனின் பார்வையில் எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை.    அகிலா குழந்தையை பார்த்ததும் மலைத்து போனாள். இவ்வளவு பெரிய குழந்தை இருக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.  பரவாயில்லை குழந்தையை பெத்துகிட்டிங்க போலயே என்ற ஆகாஷின் வார்த்தையில் […] - [சுபம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): திருக்குறள் தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1300 அத்யாயம் -30 “அது..நீங்க..நீங்க எப்படி அங்க …அதாவது நீங்க அங்கப் போகும்போது நான் கதிரை உங்க கிட்ட கொடுக்க முடியாது. “ “நானே அங்க போவேணான்னு தெரிலை இதயா “ “ஏன் ?” “பயமா இருக்கு இதயா “ இத்தனை நேரம் அவள் முகம் பார்த்து பேசியவன் முகம் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தானாகவே வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். இயலாமையா அல்லது அவமானமா? “பயமா உங்களுக்கா ?” அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்.  அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . இது வரைக்கும் எந்த பிரச்சனை கண்டும் நான் பயந்ததே இல்லை. ஆனா அவங்களோட நம்பிக்கை துரோகம் , பொய்யான பாசம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது இதயா . அவனின் நிலைமை அவளுக்குப் புரிந்தது. “சித்தி என்னை பார்த்து […] - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-6/): கார்த்திக்கை அடிப்பேன் என்று கூறிய ஆகாஷை வெறித்து பார்த்தாள் அகிலா.  மாமா உங்க ப்ரென்ட் ரொம்ப ஓவரா போறாரு பார்த்துக்கோங்க என்றாள்.  அவனை அடிச்சா என்ன தப்பு? என்று கேட்டான் அஸ்வந்த்.  மாமா இந்த பிளான் இவரையும் கார்த்திகாவையும் சேர்த்து வைக்குறதுக்கு தான். ஆனால், இவர் இப்படி கார்த்திக்கை அடிச்சா எப்படி கார்த்திகா இவரோட சேர்ந்து வாழ்வாள் என்று கேட்டாள் அகிலா.  அவனை அடிக்குறது தப்பே இல்லை. ஏனா அவன் என் ப்ரென்ட் லைஃபை ஸ்பாயில் பண்ணிருக்குறான் என்று கோபமாக கூறினான் அஸ்வந்த்.  அகிலா அதற்கு மேல் பேச முடியாமல் சென்று விடலாம் என்று திரும்ப, ஒன் மினிட் சிஸ்டர் என்றான் ஆகாஷ்.  அகிலா அவனை முறைத்து பார்க்க, நான் என் குழந்தையை பார்க்கல. அதுனால ஈவினிங் என்னோட கம்பெனி கொடுங்க என்றான்.  அகிலா தன் கால்களை தரையில் உதைத்து விட்டு சென்றாள்.  நண்பர்கள் இருவரும் அவளின் சிறு பிள்ளை தன கோபத்தில் […] - [ரசிகை - 20](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20/): பூர்ணிமா தன் ஹேண்ட் பேக்கில் இருந்த அந்தச் சிறப்பு ஸ்கெட்ச் பேனாவை எடுத்தாள். அது சூர்யாவின் கம்பெனியில் இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘புளோரசன்ட்’ ஸ்கெட்ச். இருட்டில் மட்டுமே பிரகாசமாகத் தெரியும் ஒரு ரசாயனம் கொண்டு உருவாக்கப்பட்டது அது. தள்ளாடி நடந்தபடியே, சுவற்றில் ஒரு கோட்டை இழுத்துக் கொண்டே போனாள். அவளது உணர்வுகள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கின. கால்கள் பின்னின. இறுதியில் ஒரு மூலையில் இருந்த இன்டோர் கேம்ஸ் அறையினுள் நுழைந்தவள், தரை விரிப்பில் மயங்கிச் சரிந்தாள். பார்ட்டியில்… சந்தோஷ மிகுதியில் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்த ஆகாஷும் அப்சராவும் மட்டையாகி சோபாவில் சரிந்து கிடந்தனர். சூர்யா இப்போதுதான் சுதாரித்தான். அவன் கண்கள் ஹால் முழுவதும் தேடியும் பூர்ணிமாவைக் காணவில்லை. அவனது இதயம் காரணமின்றிப் படபடத்தது.  ‘முட்டாள், இங்கே தானே இருக்க சொன்னேன்? எங்கே போனாள்?’ விறுவிறுவென வெளியே வந்தவன் காரிடாரில் தேடினான். ஒரு மூலையில் பூர்ணிமாவின் ஒரு […] - [தூரிகை 29❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-29%e2%9d%a4%ef%b8%8f/): சேகரும் அவனின் நண்பனும் இனி அமுதனிடம் எந்த வம்பும் வச்சிக்க கூடாது என்று முடிவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றனர்.  அதே நேரம் அமுதனை அழைத்து வந்தவனோ  தன்னுடைய குருநாதரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் கதவை தட்டவும் ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் வெளியே வர, அவரை வணங்கினான்.  அவரும் அவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, “வா நீலகண்டா  நான் சொன்னதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா” என்றார். அவன் அதற்கு அமைதியாகவே இருக்க “என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியாகவே இருக்க நீலா “என்று சற்று கடுப்புடன் கேட்டார். “ம்ம்ம் எடுத்துட்டு வந்துட்டேன் சித்தப்பா” என்றான். “அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்” என்றார். “அது ஒன்னும் இல்லை சித்தப்பா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஒரு பழைய பொருள் கிடைச்சது அதை பத்திரமா எடுத்துட்டு வர தான் இவ்ளோ நேரம்” என்று மறைமுகமாக சொன்னான். “நாம […] - [மயக்கம் தயக்கம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): note:18+ இந்த எபிசோடுக்கு கொடுக்கிறேன். தவிர்க்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி 29 சந்தனா தன்னை ஆஸ்வாஸப் படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். சுற்றி இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அவள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மூச்சு திணறியது.ஏற்கனவே எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பாக நடந்த விஷயங்களை அவள் இப்போது தனது கண்களால் பார்த்துகொண்டிட்ருக்கிறாள். எந்த விஷயத்திலிருந்து போராடி வெளியே வர முயற்சி செய்து தோல்வியை வெற்றிகரமாக தழுவுகிறாளோ அதே விஷயம். லேசாக அவளுக்கு மூச்சு திணறியது. கண்ணீரை அவள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வெகுவாக போராடுவது வெளிப்படையாகவே தெரிந்தது.  அவள் அணிந்திருந்த அந்த அனார்கலி டைப் சுரிதார் வியர்வையில் முழுவதுமாக நனைந்திருந்தது. முதலில் ‘தனக்கு பெண் குழந்தை இருக்கிறது என்று ஆரம்பித்தவளுக்கு அதற்கு பின்னர் ,குழந்தை எப்படி பிறந்தது’ என்று சொல்லியாகவேண்டிய கட்டம். மீண்டும் தொடந்தாள். “அப்பாவோட பேக்டரி புது பிரென்ச்  கடலூர்ல ஆரம்பிச்சாங்க. எங்க  அப்பாவுக்கு மாற்றல் குடுத்து நாங்க குடும்பத்தோட அங்கே மாறினோம். இந்த வீட்டை அப்பா […] - [மயக்கம் தயக்கம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): ஒரு ஞாயிற்று கிழமையில் மாலையில் விஜயராகவனது மொத்த குடும்பமும் கிளம்பி சந்தனாவின் வீட்டுக்கு சென்றார்கள். அன்று சந்தனாவுக்கு விடுப்பு கிடையாது. காலை நேர பணி என்பதால் அவள் மருத்துவமனைக்கு சென்று விட்டிருந்தாள். வீட்டில் கீதாவும் அரங்கனும் இருந்தார்கள். ராகினி காலையிலேயே தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டிருந்தாள் தோழிகள் ஐந்து பேர் கொண்ட குழு பள்ளியின் ஆண்டு விழாவுக்காக நடனம் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.அங்கே சாப்பிட்டு விடுவதாகவும் ராகினி சொல்லிவிட்டாள். கணவனும் மனைவியுமாக சேர்ந்து அடுத்த வாரத்திற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தார்கள். ரங்கன் அவர்கள் நாலுபேரின் துணிகளையும் அயர்ன் செய்து கொண்டிருக்க, கீதாவோ பத்து நாட்களுக்கு தேவையான குழம்பு,ரசப்பொடிகளை அரைத்து வைத்தார். மறுநாளைக்காக கிரைண்டரில் இட்லி மாவு அரைபட்டுக்கொண்டிருந்தது. நடுவில் விடுப்பு நாளின் பொழுது மீண்டும் அந்த வாரத்தில் மீத நாட்களுக்குத் தேவையானவற்றை சந்தனா செய்து விடுவது வழக்கம். ரங்கனுக்கும் கீதாவுக்கு சந்தனாவின் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ என்ற பெரும் அச்சம். வெளிநாட்டுக்கு வேலைக்கென்று சென்றாலாவது […] - [அத்யாயம் -29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/):   திருக்குறள் துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1299 அத்யாயம் -29 “என்ன ஆழ்ந்த சிந்தனை மகாராணி ?” “நான் மகாராணியா? ஏன் ? “ “இல்லையா பின்ன? மகாராஜா தான் உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறாரே “ “அவரு என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி காதுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி அவங்க சித்தி தான் மகாராணி  இதை அவரே தெளிவாச்  சொல்லி இருக்காரு.” இளக்காரமாக புன்னகை வந்தது அவள் இதழில் . அவள் பேசுவதைக் கேட்டுக் கெண்டே வந்தவன் சற்று நிதானித்தான். “ப்ச்! அதெல்லாம்  விடு. இப்ப நீ உடம்பு தேறி வரணும். வேறு எதைப்  பத்தியும்  யோசிக்காத. தோழியின் கைகளை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்திக் கொண்டாள் கீர்த்தி. “நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன், வீட்டுக்குப் போகணும் அங்க நான் எப்படி சமாளிப்பேன்?  கதிரை  என்னால […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-12/):   ​வீட்டினுள்  மயூரி ரஞ்சனுடன் வருவதை பார்த்த மரகதம், திகைத்தார். மயூரியை பதற்றத்துடன் பார்த்திருக்க, ரஞ்சன் அவரை நேராகப் பார்த்தான்.  “உங்க மருமகளோட கம்ப்யூட்டர் கிளாஸ் இன்னையோட முடிஞ்சாச்சு,” என்றான்.  மயூரி எதுவும் கூறாமல் அறையை நோக்கி நடக்க, மரகதம் அவள் பின்னோடு சென்ற ரஞ்சனை கண்டு,  “ரஞ்சன் அவ போகலைனு தான் சொன்னா.. “ என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சன் எதுவும் கூற வேண்டாம் என்று கையை உயர்த்தினான்.  மயூரி மாடி ஏறுவதைத் திரும்பிப் பார்த்தவன், தாயைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி விட்டுப் புன்னகையுடன் அவள் பின்னே ஏறினான். மரகதம் நிம்மதிப் பெருமூச்சுடன் தன் அறைக்குச் சென்றார்.. அறைக்குள் சென்ற மயூரி தன் ​பையை மேஜையில் வைத்துவிட்டு அப்படியே நின்றாள். பின்னோடு கதவு திறந்து பூட்டும் சத்தம் கேட்க, அவன் காலடி ஓசை மனதைத் பதறச் செய்திருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,  “என்ன…க்கும்…சாரி, உங்ககிட்ட சொல்லாம நான் ஆர்.ஜே-வா வேலை […] - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-11/):   ​“யாஹ், தேங்க் யூ.. மிஸ்..மீரா” என்றான் ரஞ்சன். அவன் புன்னகை மாறாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அமைதியாக இருக்க, மீண்டும் அவனே பேசினான்,  “என்ன மிஸஸ் சோனா, உங்க மீரா ஷோல மட்டும் தான் பேசுவாங்களா? நேர்ல இவ்வளவு அமைதியா இருக்காங்க?” என்றான். ​பின்னால் இருந்த சோனா மயூரியை முறைத்தபடி முன்னே வந்தவள்,  “இல்லை சார், நல்லா பேசுவா. அவளோட ஃபர்ஸ்ட் இன்டர்வியூ, அந்த பதட்டத்துல இருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவள் அருகே வந்தாள். “அப்புறம்.. இவங்களோட ஒரிஜினல் பெயர் மயூரி. மிஸஸ் மயூரி தான். ஷோக்காக தான் மீரான்னு மாற்றி வைத்திருக்கோம்” என்றாள் சோனா  ​ மயூரியின் தோளைப் பற்றி அவள் காதருகே கிசுகிசுத்தாள்,  “என்னாச்சு மயூரி?” என்றவள் “வாங்க சார் வந்து உட்காருங்க” என்று அவன் அமர வேண்டிய இருக்கையை காட்டினாள் சோனா.  அவனும் மயூரியை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். மயூரி […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-12/):   ​”அச்சோ…ஏன் மயூரி..? அவளை ஏன் அடிச்சுக்கிட்டே இருக்க?ஏதாவது யோசி” என்றவர் நிதானித்து “ம்ம்…இல்லைன்னா… நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. அதை வேணா ஃபாலோ பண்ணு” என்றார் மரகதம்.  “வேற வழி இல்லை,சொல்லுங்க அத்தை..இப்போதைக்கு என் மூளை டிராபிக் ஜாம் ஆகி இருக்கு எதையும் யோசிக்க முடியல..” என்றாள் மயூரி சோகமாக.  “அதெல்லாம் மூளை இருக்கவங்க கவலைப்படணும், அதான் ஆண்டி ஐடியா சொல்றேன்னு சொல்றாங்க இல்ல..?அதை மட்டும் ஃபாலோ பண்ணு போதும்” என்றாள் பிரியா அவளை முறைத்தபடி இருந்த மயூரியிடம் . சிரித்த மரகதம் ​”மயூரி நீ கவனி..ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்த்திருக்கறதா சொல்லிட்டு,ஒரு மாசம் மட்டும் அவளுக்கு ஷோ பண்ணி கொடு. இதோ இவளை காலையிலேயே தினமும் வர சொல்லு, கோர்ஸ் போறத, கேட்க தான் இவ இன்னைக்கு வந்தான்னு ரஞ்சன் கிட்ட  சொல்லிக்கலாம்” என்றார். யோசனையுடன். “எல்லாம் சரிதான் அத்தை…அவர் கண்டுபிடிச்சிட்டா..?ரொம்ப கஷ்டம்..மறுபடியும் அவருக்கு துரோகம் பண்ணதா நினைப்பார் […] - [இறுதி அத்தியாயம்-35](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): கரண் அறையில் அமர்ந்திருக்க ஒரு போன் கால் வந்தது.  அட்டென்ட் செய்து பேசியவன் முகத்தில் புன்னகை விரிய அது மறைந்து  மீண்டும் கோபம் சூழ்ந்தது.  வினோதன் “என்னடா ஆச்சு யாருடா பேசினா சீக்கிரம் அந்த ஆள தேடி போகலாம்!”   “அதற்கு அவசியமே இல்லை என்றான் கரண்.    வினோதன் குழப்பத்துடன்  “என்னடா சொல்ற?”  என்ற உடன்   போலீசும், “என்ன சார் சொல்றீங்க நாங்க போய் அவ அந்த போட்டோவை காமிச்சு கவர கண்டுபிடிக்கிறோம் நீங்களும் உங்க பக்கம் முடிஞ்சா தேடுங்க!”  என்று சொல்லிவிட்டு கிளம்ப பார்க்க , “சர் நீங்க தேடினாலும் அந்த ஆள கண்டுபிடிக்க முடியாது என்றான். “ஆமா சார் இப்பதான் நியூஸ் வந்தது அந்த ஆள் போன காரு பெட்ரோல் லீக் ஆகி ஓவர் ஸ்பீட்ல போயி ஒரு கட்டத்துல கண்ட்ரோல் பண்ண முடியாம ஒரு லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டு ஆளு  ஸ்பாட் அவுட் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பாடி […] - [தூரிகை 28❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-28%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன், குழலி இருவரின் பயணமும்  வெள்ளைக் கேட்டிலிருந்து வெள்ளிமலையின் இருளுக்குள் தொடரந்தது ஆனால், அமுதன் இன்னும் கண் திறக்கவில்லை குழலியும் இறுதியாக ஒரு முறை “அண்ணா” என்று அழைத்தாள். அவன் அதை காதில் வாங்கினானோ என்னவோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்து குதித்து அங்கிருக்கும் இழை தழைகளில் ஒன்றைப் பறித்து கசக்கி அமுதனின் வாயில் விட்டான். “அண்ணா என்ன பண்ணுறீங்க எதையாவது கொடுத்து அவருக்கு ஏதாவது ஆகிட போகுது அண்ணா தயவு செய்து உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் ஏதாவது ஹாஸ்பிடல்ல வண்டிய நிறுத்துங்க அவரை நான் கொஞ்சம் பார்த்துக்கிறேன். என்று பயத்ததுடன் கேட்டாள் குழலி! அவன் அவள் பேசுவதெல்லாம் கண்டுகொள்ளாமல், ” நீ அவனோட பொஞ்சாதியா” என்றான். அவள் தலைக் குனிந்துக் கொண்டே “இல்லை” என்றாள். அவன் அதற்கு நக்கல் சிரிப்பை சிரித்து விட்டு “அப்போ  அவன் கூட ஏதும் தொடர்பில் இருக்கீயா” என்றான். “இல்லை அண்ணா அவர் யாருன்னு […] - [தூரிகை 27❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-27%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் மயங்கி விழுந்ததால், அருகில் வந்த ஒருவனிடம் அவள் உதவி கேட்டாள். அவனும் உதவ முன்வந்து, அமுதனை தூக்கி வண்டியின் பின்சீட்டில் அமர வைத்தான். அந்த நேரத்தில்தான் அவன் முகத்தை நன்றாகப் பார்த்தவனுக்குள் தீப்பொறி போல கோபம் எழுந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாமல், வண்டியை மட்டும் மிக வேகமாக ஓட்டத் தொடங்கினான். வண்டி இருளை வெட்டிக் கொண்டு பாய்ந்தது. அந்த வேகத்தில் அவள் உடம்பே நடுங்கியது. சாலையோர விளக்குகள் கூட மங்கலாகத் தோன்றின. அவன் இவ்வளவு வேகமாக ஓட்டுவதைக் கண்டு அவள் பயந்து, “அண்ணா ஏன் இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுறீங்க? அதுவும் ஏன் இந்தக் காட்டு பக்கம் கூட்டிட்டு போறீங்க?” என்று கேட்டாள். அவன் மெதுவான குரலில், “எங்க கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும் நீ அமைதியா வா,” என்றான். அவள் பதட்டமாக, “அண்ணா அவருக்கு அதிகமாக ரத்தம் வருது எங்கயாவது ஹாஸ்பிட்டல் பார்த்து நிறுத்துங்க,” என்றாள். அவன் கடுமையாக, […] - [ரசிகை - 19](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19/): என் பொய்யை நம்பிவிடு… என்று கெஞ்சுவது போல சூர்யாவை பார்த்துக் கொண்டே இருந்தால் பூர்ணி. “சரி, நம்பிட்டேன் வா…” என்றவன், அவளை அப்படியே கொத்தாகத் தூக்கினான். “சூர்யா… விடு… நானே நடந்து வர்றேன்” என்று அவள் துடித்தும் பலனில்லை. அவளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஹோட்டல் காரிடாரில் நடந்தான். எதிர்படும் எல்லோரும் ஒரு நொடி அவனையும் அவளையும் திரும்பி பார்த்துவிட்டு செல்ல, இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. லிஃப்டில் ஏறியபோதும் அவள் அவனது பிடியில் தான் இருந்தாள். அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அப்சரா அமர்ந்திருந்தாள். சூர்யாவின் தோளில் பூர்ணிமாவைப் பார்த்ததும் அவளது முகம் அஷ்டகோணலாக மாறியது. “பேபி! என்ன இது?” என்று சீறினாள். சூர்யா அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.  பூர்ணிமாவை மெத்தையில் அமர வைத்தவன், இண்டர்காமில் அழைத்து, “ரூம் சர்வீஸ்… ஒரு செட் சப்பாத்தி, ரெண்டு கிளாஸ் ஜூஸ்… இப்போவே வேணும்!” […] - [அத்தியாயம்-34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-5/): மருத்துவமனை ஏற்கனவே பரபரப்பாக இருந்தது. தற்பொழுது கூடுதல் கலவரத்துடன் இருந்தது. அதற்கு காரணம் அபியின் செல்ல மகள் காணாமல் போனது தான்.  ஆம், அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதியாக இருக்க சிறிது நேரம் ஆனவுடன், இவ்வளவு ஆட்கள் இருக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுரையின் பேரில், கரண் அபியின் தாயும் அவனும் இருப்பதாக சொல்லிவிட்டு, மற்றவர்களை வினோதன் மூலம் வெளியேற்ற சொன்னான். அவர்களும் குழந்தையை ஒரு முறை கொஞ்சி விட்டு, அபியிடம் ஆயிரம் பத்தங்கள், பத்திரங்கள் சொல்லிவிட்டு கிளம்பினர். அப்பொழுது கரணக்கு அலுவலகத்தில் இருந்து  போன் கால் வந்தது. குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை கண்டவன், தொல்லை செய்ய வேண்டாம் என்று அறையில் இருந்து வெளியேறி, நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தான். குழந்தை உறங்கி இருக்க, கௌரி அபியிடம், “குழந்தை உறங்கும் நேரத்திலேயே நீயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள். அப்பொழுதுதான் உனக்கும் உடல்நிலை தேறி வரும்,” என்றார். அவளையும் உறங்க சொல்லிவிட்டு […] - [அத்தியாயம்-33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-7/): கரண் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, வினோதன் இருக்கும் இடத்துக்கு சென்றான்.  அங்கே சந்துருவும் அவன் அம்மாவும் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் இருந்தார்கள்.  அபி அனுபவித்த துன்பம் நினைவுக்கு வந்ததால், கரண் சந்துருவை கடுமையாக அடித்தான்.  அவன், “அபி என் காதலி, வருங்கால மனைவி. நீ அவளை ஏமாத்தி, இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்க,” என்று கூறி, தாட்சாயினியையும் கண்டித்தான்.  மேலும், சந்துருவை மோனா ஏமாற்றியது ஆராதனாவின் பிளான் என அனைத்தையும் கூறினான். பின்னர், “இனிமேல் அபி வாழ்க்கையில் நீ வேண்டாம்,” என்று கூறி டிவோர்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து கேட்டான். சந்துரு தவறை உணர்ந்து அபியை விட  மறுக்க, “நீயே அவளை ஏற்றுக் கொண்டாலும் துரோகம் செய்த உன்னை அவள் ஏற்க மாட்டாள்! அதனால் பிரச்சனை செய்யாமல் கையெழுத்து போடு! இல்லையென்றால் ஜெயிலுக்கு அனுப்புவேன்!”  என்று எச்சரிக்க, சந்துரு பயந்து கையெழுத்திட்டான். அவர்களை போலீஸிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து, கரண் அங்கிருந்து மனநிறையுடன் சென்றான்.  […] - [அத்யாயம் -28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): திருக்குறள் எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1298 அத்யாயம் -28 “உனக்குன்னு யாரும் இல்ல தாமரை. போதும் இதுக்கு மேல அலட்டிக்க வேணாம்”  மூளை சொன்னது.  “உனக்காக நான் இருக்கேன். எனக்காக வந்து விடு”அவளுக்காக அங்கே ஒரு இதயம் துடிக்கிறது. சூர்யாதான் அது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அன்னைக்காக துடிக்கும் இதயம் கதிர்தான். காரணமே இல்லாமல் அழும் குழந்தையைப்  பக்கத்து வீட்டு அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பிறகு தான் அவர்களுக்கு செய்தி வந்தது. “நீங்க இப்ப இங்க வர வேணாம். கதிர மட்டும் கொஞ்சம் பார்த்துக்குங்க. இங்க நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நாங்க சொல்லறோம். நாங்களும் இப்ப பாக்க முடியல . நீங்க அலைய வேண்டாம் ” அகன் தான் அவருக்கு அழைத்துச் சொல்லி விட்டான் . அறுவை சிகிச்சை நடந்து முடித்து விட்டது. மருத்துவர்கள் மாற்றி மாற்றி நிறைய […] - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-6/): ஆகாஷ் மாதிரி இருக்குது. இப்போ பைக்ல போனது ஆகாஷ் மாதிரியே தெரியுதே என்று தனக்குள்ளேயே நூறு முறை சொல்லி கொண்டே பால்கனியில் இருந்து கீழ் இறங்கி ஓடி வந்தாள் நம் கார்த்திகா.    அவள் வீட்டின் வெளிபுற வாயிலுக்கு வருவதற்கு முன் பைக் அங்கிருந்து பறந்து சென்று விட, ஆகாஷ் தான என்று மறுபடி தன் மனதிற்குள் கேட்டாள்.  அவர் எப்படி இங்க வருவாரு. அவர் ஆகாஷா இருக்காது. வேற யாரோவா தான் இருக்கும். நான் அவரையே நினைச்சிட்டு இருக்குறதால தான் அவர் மாதிரியே தெரியுது எங்க பார்த்தாலும் என்று புலம்பி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் கார்த்திகா.  *** நீங்க பண்றது ரொம்ப தப்பு அஸ்வந்த் என்று முதன் முதலாக தன் கணவரின் நாமத்தை சொல்லி உச்சரிக்கிறாள் பாவை.  அஸ்வந்த் அவளின் அருகில் வந்தான்.  அபிராமி ஒரு அடி பின் சென்றாள்.  மீண்டும் அவளை உரசி நெருங்கி நின்றான். அபிராமி அவனின் […] - [தூரிகை 26❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-26%e2%9d%a4%ef%b8%8f/): அமுதனின் காரசேகர் பின் தொடர்ந்து வர அந்த கூட்டத்தில் இருந்து ஒருத்தன், “அண்ணா நாம இந்த பக்கம் பைபாஸ் போய் ஆப்போசிட்ல வந்தோம்னா அவனோட வண்டிய மடக்கிடலாம்” என்றான் ஒருவன். சேகரிக்கும் அது சரி என பட தனக்கு இடது பக்கம் இருக்கும் வளைவில் காரை விட்டான். அவர்கள இடது பக்கம் வருவது அமுதனின் கண்ணாடியில் தெரிய தனக்கு வலப்பக்கத்தையே சரியாக பார்த்துக் கொண்டு வந்தான். அப்போதும் அவனுக்கு வலி எடுக்க அதை கண்டுகொள்ளாமல் வண்டியின் வேகத்தை அதிகரித்து வந்தவனின் காயங்களில் இருந்து ரத்தம் கசிந்தது. அதைப் பார்த்தக் குழலிக்கு மனம் பதறி, ” ஏங்க ரத்தம் வருதுங்க அத பார்க்காம இருக்கீங்க கொஞ்சம் வண்டிய ஓரமா நிறுத்துங்க” என்றாள். “ஏய் அவனுங்க துரத்திகிட்டு வரானுங்கடி இப்ப என்னால அவங்க கூட நின்னு சண்டை எல்லாம் போட முடியாது நம்ம இப்ப தப்பிக்கிறது தான் ஒரே வழி கொஞ்ச நேரம் சும்மா ” […] - [ரசிகை - 18](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18/): அதிகாலை ஐந்து மணி…  சென்னையின் ஒரு பாதி இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையம் எப்போதும் போல அந்நேரமே தன் பரபரப்பைத் தத்தெடுத்திருந்தது. இனம்புரியாத அச்சத்தோடு சூர்யாவிற்குப் பின்னால் நிழலாக நடந்து கொண்டிருந்தாள் பூர்ணிமா. சூர்யா, ஒரு கறுப்பு நிற ஹூடியும், அதற்கேற்ற கூலிங் கிளாஸும் அணிந்து, அந்த அதிகாலை நேரத்திலும் ஒரு சர்வதேச நட்சத்திரத்திற்கே உரிய மிடுக்கோடு நடந்து கொண்டிருந்தான். முதன்முறை டிஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்த பூர்ணிமா, அவனது நீண்ட காலடிகளுக்கு ஈடுகொடுக்க முயன்று ஓடி வந்தாள்.  ‘பரவாயில்லையே, சுடிதாரை விட இந்த டிரஸ்ஸும் ஷூவும் ஓட வசதியா இருக்கு!’ என்று அவள் நினைப்பது அப்படியே அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. விமானம் மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது. சென்னையின் வெயிலுக்கும் டெல்லியின் அனலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அந்த வறண்ட […] - [அத்தியாயம்-32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-8/): கரண் அதிவேகமாக தனது தந்தை வீட்டிற்கு சென்றான். சென்னைக்கு வந்த பின் நண்பர்களுடன் அபியின் இல்லத்தில் அவளை இறக்கி விட்டவன், அவளிடமும் பெற்றோரிடமும் பேசிவிட்டு, அவசரம் என்றால் அழைக்கச் சொல்லி நண்பர்களுடன் பிரிந்தான். அவன் செல்லும் முன்பு தன்னை திரும்பிப் பார்ப்பான்  என்று அபி  நினைத்தாலும் அது நடக்கவில்லை. ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து நண்பர்களுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு, தனது எதிர்கால திட்டங்களை பகிர்ந்தான். அவர்களின் நலனிலும் அக்கறை கொண்டு பேசினான். அவன் திரும்பி வந்து தனது வாழ்க்கையை சரி செய்ய முனைந்ததில் அவர்கள் மகிழ்ந்தனர். மறுநாள் காலை வீட்டிற்கு சென்றவன் யாரையும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றான். அறையை சுத்தம் செய்து தாயின் புகைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவன், தனது நோக்கங்களை மனதில் உறுதி செய்து கொண்டான். பின்னர் கீழே சென்றான். அங்கு குடும்பத்தினரை பார்த்தும், யாருடனும் நெருக்கமாக பேசாமல் அமைதியாக இருந்தான். தனது வருகைக்கு வேறு காரணம் இருப்பதாக […] - [மயக்கம் தயக்கம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): வாணியின் மனதில் இதெல்லாம் சரியாக வருமா என்று திடீரென ஒரு சந்தேகம் வந்திருந்தது. சந்தனாவை பற்றி ஒன்றுமே தெரியாது .அவள் பிரபலமான ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக பனி செய்கிறாள் என்பதை தவிர்த்து.  விஜயராகவனின் மனம் அவளதுபால் முழுமையாக சாய்ந்து விட்டது தெரியும். அந்த பெண் தனது வேலையை தவிர வேறு எதையும் பெரியதாக பார்த்தது இல்லை. குழந்தையுடன் விளையாடுவாள்.அதில் ஒரு ஈடுபாடு இருக்கும்தான். அதற்குமேல் தனது பணியை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இதை எப்படி கொண்டுபோவது?மகன் எப்படி இந்த விஷயத்தை கையாள்வான் என்று ஒரு குழப்பம்.   ‘ தானே சந்தனாவிடம் பேசலாமா’ என்றுகூட யோசித்தார். அது சரிவராது என்று விட்டுவிட்டார். சந்தனா மாலையில் கிளம்பும் நேரம் விஜயராகவன் அவளிடம் ,”நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லா இருப்போம்னு தோணுது “என்றான். விஜயராகவனிடமிருந்து இந்த மாதிரி வாக்கியங்களை சந்தனா எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் சிலையென நின்று […] - [ரசிகை - 17](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17/): பாலாஜியின் வீட்டில் இருந்து புயல் வேகத்தில் கிளம்பியது கார். நொடிக்கு நொடி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான் சூர்யா. போதாக்குறைக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஸ்டீயர்ங்கில் குத்தினான். ஏதோ ஒரு விஷயத்தால், அளவு கடந்த டென்ஷனில் இருக்கிறான் என புரிந்து கொண்டாள் பூர்ணி. “என்ன ஆச்சு? பாலாஜி தனுஜா கல்யாணம் பேசினதுல ஏதாவது பிரச்சனையா?” மறுப்பாக தலையசைத்தவன், “அபிக்கு யாரு சூடு வச்சது?” என்றான். தூக்கி வாரி போட்டது இவளுக்கு! அந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் தாண்டி விட்ட காரணத்தால், அவள் சுத்தமாக அந்த தழும்பு பற்றி இன்று யோசிக்கவே இல்லை. “உன்னத்தான்டி கேட்கிறேன்…” என்று பற்களை நரநரவென அரைத்தான். “என்னோட பெரியம்மா…”  “எதுக்காக?” “அபிக்கு தூக்கத்திலேயே யூரின் போற பழக்கம் இருக்கு. அதனால அவளும் நானும் வீட்டு பின்னால திண்ணையில தான் படுப்போம். காலைல அவ குளிச்சதுக்கு அப்புறம்தான், கொல்லைய விட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு நாள், தூங்கி எழுந்த […] - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-7/): இளம் காலை பொழுதில் நம் அகிலா அழகான பட்டு உடுத்தி நேர்த்தியாக இருந்தாள்.  திடீரென்று புடவையில் கிளம்பி கொண்டிருக்கும் தன் மகளை பார்த்த கௌரி, என்ன டி இன்னைக்கு புடவை கட்டிருக்குற? என்று கேட்டார்.  ஆ…. அது என்று தான் திணறியவள், அது அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே ஆபிஸ் போறேன் ம்மா என்று சமாளித்தாள்.  அபி வீட்டுக்கு எதுக்கு டி? என்கிட்டே ஏன்  சொல்லவே இல்லை? அபியும்  என்கிட்டே சொல்லல என்று தான் கேள்வி கணைகளை தொடுத்தார்.    அ… து என்று அவள் திணறும் போது கௌரியின் கைபேசி சிணுங்கியது.    டீப்பாயில் இருந்து அலறும் தன் கைபேசியை எடுத்த கௌரி உதட்டில் புன்னகையோடு தான் அழைப்பை ஏற்றார். பின் அழைத்தது அவரின் அன்பு மகள் அபிராமி ஆயிற்றே.  அபி, நல்லா இருக்குறியா டா? என்று பாசத்தோடு கேட்டார் கௌரி.  அக்காவா! ஐயோ! அக்கா எதுக்கு கால் பண்ணாள். அய்யயோ […] - [அத்யாயம் -27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): திருக்குறள் நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1297 அத்யாயம் -27 அன்று மண்டபத்தில், தாமரைக்கு உண்மையிலேயே தன்னுடைய ராஜாவுக்கு ஏற்ற ராணியாக  பேரழகியாக அனிதா கிடைத்தது மகிழ்ச்சிதான். என்றுமே அவனைத் தன்னுடையவனாக  தாமரை நினைத்ததே இல்லை. அவன் கையால் தாலி வாங்கிய போது விழி விரித்து பார்த்த  நொடி இவன் என்னுடையவன் என்ற எண்ணம் வந்தது. அப்போதும் காதல் இல்லை. காமம் வந்தபோது அவன் அவளை நடத்திய விதம் தான் அவளுக்கு அவன் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது . “வாழ்த்துக்கள் மேடம் ” என்று கை குலுக்கி விட்டு தான் அவன் கம்பனியில் வேலை செய்வதாகவும் அவனின் நல்ல பற்றி சிறிது சொல்லி விட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம். எங்க ராஜாவுக்கு கல்யாணம்”  என்று பழைய சின்னப் பெண்ணாக குதித்து விட்டு சென்றாள் தாமரை. அவள் சென்ற அடுத்த சில […] - [ரசிகை - 16](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16/): மாலை நேரம் நெருங்கியதும், பாலாஜியின் இல்லம் வண்ண விளக்குகளின் ஒளியில், திருவிழா கண்ட தேர் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீட்டின் ஒவ்வொரு மூலையும் மிக அழகாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டமான கூட்டம் இல்லாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார்கள். “எனக்கு இந்த டிரஸ் புடிக்கல. எனக்கு இது வேண்டாம்…” என அபிநயா, மலரிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். மலர் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போயிருந்த நேரத்தில், சூர்யாவும் பூர்ணிமாவும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். சூர்யா வெளிர் நீல வண்ண கேசுவல் உடையில் இருக்க, பூர்ணிமா அதே வண்ணத்தில் ஒரு லெஹெங்கா அணிந்திருந்தாள். எல்லாம் ஐயாவின் உத்தரவு தான்! எதற்காக என்றும் இல்லாத திருநாளாக இன்று ஒரே வண்ணத்தில் உடை போடச் சொன்னான் என்று அவளுக்கு தெரியவில்லை. கேட்கும்  நிலையிலும் அவள் இல்லை… தன் உயிருக்கு உயிரானத் தங்கையைப் பல நாட்களுக்குப் பிறகு நேரில் […] - [ரசிகை - 15](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15/): வெளியூரில் வேலையை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்புதான் வீட்டிற்குத் திரும்பி இருந்தான் சூர்யா. ஏற்கனவே களைப்பில் இருந்தவன், கை கால்களில் கட்டுக்களோடு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த பூர்ணிமாவைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனான். அவனது முக பாவனைகள் கணநேரத்தில் கடும் கோபத்திற்கு மாறியது. “என்ன? புதுசா ஏதோ வேஷம் கட்டியிருக்க?” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.  அவன் முகத்தில் இருந்த ஆவேசத்தைக் கண்டு அஞ்சியவள், “அது… ஷாப்பிங் போன இடத்தில தெரியாம…” என்று இழுக்க, அதற்கு மேல் அவனும் அவளைப் பேச விடவில்லை.  ‘பேசாதே, நிறுத்து!’ என்பது போல கையை தூக்கி காட்டி இருந்தான். அவனது கூர்மையான பார்வை ஓரமாகத் தலைகுனிந்து நின்ற பாலாஜியை நோக்கி நகர்ந்தது. சூர்யாவின் ஒற்றைப் பார்வையின் அர்த்தம் புரிந்த பாலாஜி, அடுத்த நொடியே தன் செல்போனை எடுத்து, ஷாப்பிங் மாலில் நடந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தைச் சூர்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தான். சூர்யா […] - [ரசிகை - 14](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14/): பூர்ணிமாவின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என்று தெரிந்தும், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைச் சூர்யா மன்னிக்க மாட்டான் என்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரியும். தனுஜா, பாலாஜியின் முகத்தில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்து, அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு ஓரமாக நின்றாள். தன் குறும்புத்தனத்தால் விளைந்த வினை இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. “அத்தான்…” என்று மிகவும் மெல்லிய குரலில், தழுதழுத்தபடி அவனை அழைத்தாள்.  அவளது கண்கள் மன்னிப்பு கேட்பது போல சுருங்கி இருந்தன. ஆனால் பாலாஜியோ நிதானம் இழந்திருந்தான். பூர்ணிமாவுக்கு நேர்ந்த காயம் அவனை ஒரு மிருகமாக மாற்றியிருந்தது. “தயவுசெஞ்சு என்னை இன்னொரு தடவை அப்படி கூப்பிடாத. நான்தான் உன்னை விட்டு விலகி போறேன்னு தெரியுதுல? அப்புறம் எதுக்காக என் பின்னாலேயே வந்து என் உசுரை வாங்குற? அவ்வளவு தூரம் உனக்கு உடம்பு சுகம் கேட்குதா?” என்று தேவையில்லாத வார்த்தையை, தேவையில்லாத […] - [மயக்கம் தயக்கம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): நீண்ட நாட்களுக்கு தங்க வேண்டி இருந்ததால் ஏற்கனவே வாணி, சந்தனாவிடம் இங்கே வீட்டிலேயே தங்கிவிடலாமே என்று கேட்டிருந்தார். ஆனால், சந்தனா மறுத்துவிட்டாள். நடைமுறையில் தனக்கு இது சாத்தியம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டாள். முதல் மூன்று நாட்களாக அதிக சோர்வாக உணர்ந்திருந்த விஜயராகவனுக்கு நான்காம் நாள் நன்றாக ஜுரம் வந்துவிட்டிருந்தது. அவனை  கவனித்துக்கொள்ளவென்று இரண்டு நாட்களுக்கு சந்தனா அங்கே அவர்களுடனேயே தங்கவேண்டிய நிர்பந்தம். பகலிலும்,இரவிலும் அவனது தேவைகளை கவனிக்கவென்று ஆண் உதவியாளர்கள்  உண்டுதான்.ஆனால்,அவனது ஜுரத்தின் அளவை அவ்வப்பொழுது கணிக்கவும்,மருந்துகள் தரவும், அதைப்பற்றிய ரிபோர்டுகளை மருத்துவமனைக்கு தெரியப்படுத்தவும்  அங்கேயே தங்கிவிட்டாள். அவளுடன் இருந்த அந்த இரண்டு நாட்களில் அவளை இன்னமும் புரிந்துகொள்ள முயன்றான் விஜயராகவன்.அவளது பார்வையில் ஒரு நோயாளியை பார்த்துக்கொள்ளும் கடமையின் தீவிரம் தவிர வேறு எதுவும் இல்லை.நிர்மலமாக இருக்கும் முகம் அவனை வெகுவாக சோதித்தது. மூன்றாம் நாள் காலையில் பணிக்கென குளித்துவிட்டு தயாராகி வந்தவளிடம் இருக்கும்  புத்துணர்ச்சி விஜயராகவனிடமும் பிரதிபலித்தது. இப்போது  எப்படியாவது […] - [அத்யாயம் -26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/):   திருக்குறள் தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1296 அத்யாயம் -26 அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. “பணம் தான் வேணுன்னு நான் முடிவு செய்திருந்தா எப்பவோ உங்க கிட்ட இந்த குழந்தையை காமிச்சு பணம் வாங்கி இருக்க முடியும். அதுவும் இல்லாம நீங்களும் நானும் சேர்ந்து இருந்ததே ஒரே ஒரு மாதம் தான். நீங்க சொல்லறபடியே பார்த்தாலும்  நான் தான் பல பேரோட போகிறவளாச்சே. அப்ப நீங்க எப்படி இந்த பையனுக்கு அப்பாவா இருக்க முடியும்? திரும்ப திரும்ப இந்த மச்சம் அச்சு அசல்னு பேசாம கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுங்க “ அவளை சம்மதிக்க வைக்க முடியவில்லை. வேறு என்ன செய்வது? இப்போது அவளின் வார்த்தைகள் அவனுக்கு இன்னும் வெறியைத் தூண்டிக் கொண்டிருந்தது. ‘இப்படி போனால் நிச்சயம் நான் கொலைக்கு காரன் ஆகி விடுவேன். எனக்கு என் பிள்ளை […] - [அத்யாயம் -25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): திருக்குறள் பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1295 அத்யாயம் -25 சூர்யா கையில் குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்தான். இப்போது கடையில் பெரிய கூட்டம் இல்லை. திடீரென இரண்டு பெரிய பேருந்துகள் வந்து நிற்கவும் அதிரிலிருந்து நிறைய பேர் இறங்கினார்கள். சுற்றுலா வந்திருப்பார்கள். இப்போது ஷாப்பிங் நேரம். நிறைய பேர் வரவும் பேச விரும்பாதவன் சொன்னது இதுதான். “எப்ப என்னோட புள்ளையை நீ என்கிட்டையே மறச்சிட்டியோ இனி இந்த குழந்தையை எப்படி லீகலா எங்கிட்ட கொண்டு வரனுன்னு எனக்குத் தெரியும் . இனிமே நீ எங்கையும் ஓடவோ ஒளியவோமுடியாது.” “ஆம்! அவன் சொல்வது சரி தான்.இனி தனக்கு ஓடி ஒளிய இடமில்லை. என்ன செய்வது? அவனின் வார்த்தைகளை கேட்டவளுக்கு உடலில் லேசான நடுக்கம் வந்தது. அவனோ அசால்டாக குழந்தையை காரில் அமர்த்திக் கொண்டு கிளம்பி விட்டான். சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தாள் அவள். எதுவும் புரியாத […] - [ரசிகை - 13](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13/): அன்று செவ்வாய்க்கிழமை… அடுத்தநாள் புதன்கிழமை அபியின் பிறந்தநாள். அதற்காகத்தான், பூர்ணிமா அபியை சந்திக்கவும் பரிசு பொருட்கள் வாங்கவும் சம்மதம் சொல்லி இருந்தான் சூர்யா. அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காகப் பாலாஜி தனது காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். “அஞ்சு நிமிஷத்துல கீழ வந்திடுறேன் பாலாஜி! நீ உட்காரு…” என்று மேலிருந்து குரல் கொடுத்தவள், சொன்னதற்கு மாறாகக் கொஞ்சம் பொறுமையாகவே தயாராகினாள். பாலாஜிக்கு அது விசித்திரமாகத் தெரிந்தது. ‘எப்போதும் சொன்ன நேரத்திற்கு முன்பாக வேலையை முடிக்கும் பூர்ணிமா இன்று ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறாள்?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.  அதற்கான காரணம் அடுத்த மூன்று நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது. “டடான்… நான் வந்துட்டேன்!” என்று அறிவிப்பு கொடுத்தபடி, துள்ளி குதித்து ஓடி வந்தாள் தனுஜா. பாலாஜிக்குச் சுருக்கென்றிருந்தது. அவன் உணர்வுகளை பற்றி கவலைப்படாமல், பட்டாம்பூச்சி போலப் பறந்து வந்து பூர்ணிமாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். ‘இவளை ஏன் அழைத்தாய்?’ என்பது போல ஒரு கூர்மையான பார்வையைப் […] - [மொழி - 39 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-39-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): “கேடி டி நீ.. என்ன சொன்னா நான் ஒத்துப்பேன்னு தெரிஞ்சே என்னை படுத்துற இல்ல.. சோதிக்கிற பவி” என்றான் மெல்லிய புன்னகையோடு. “அப்போ ஓகேவா!” என்று கண்கள் மின்ன அவள் கேட்கவும் அனைவருடனும் ஒன்றாக இருக்க அவள் எத்தனை ஏங்குகிறாள் என்பது அந்த ஒற்றை வார்த்தையிலேயே அவனுக்கு புரிந்து போனது. “ம்ம்” என்றவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள். “தேங்க்ஸ் பாவா” என்றாள் கண்கள் கலங்க. அதனைத் தொடர்ந்து இந்த மகிழ்ச்சியான விஷயம் குடும்பத்தினருடனும் பகிரப்பட. அனைவருக்குமே அப்படி ஒரு ஆனந்தம். மீண்டும் குடும்பம் ஒன்றிணைவதில் அப்படி ஒரு கொண்டாட்டம். அன்றே அனைவரும் தங்கள் வீட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தனர். யாருமே பவித்ராவை ஒதுங்கி நிற்க ஒரு நொடியும் விடவில்லை. அனைத்து விஷயத்திலும் அவளை தங்களுடனேயே வைத்துக் கொண்டனர். அவளுமே அழகாய் அந்த குடும்பத்தினுள் ஒன்றிப் போனாள். யஷ்வந்த் அவளுக்கு எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைத்தானோ, அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பவித்ரா அவனின் […] - [ரசிகை - 12](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12/): ஆர்யா அந்த நேரம் தன் புது கேர்ள் ஃப்ரெண்ட்டோடு, ஒரு சினிமா தியேட்டரில் உல்லாசமாய் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தான். காதலியின் பேச்சில் லயித்திருந்தவனுக்கு, தனுஜாவிடம் இருந்து போன் வந்ததும் எரிச்சலாக இருந்தது; துளியும் யோசிக்காமல் அழைப்பை நிராகரித்து விட்டு மீண்டும் கடலையைத் தொடர்ந்தான். ஆனால், அடுத்த நொடியே அவனது போன் அதிர்ந்தது. திரையில் ‘எமர்ஜென்சி’ என்ற ஒற்றை வார்த்தையாக தனுஜாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. இது தனுஜா அவனுக்கு அவ்வப்போது கொடுக்கும் அபாய எச்சரிக்கை! பிரச்சனை ஏதாவது வருகிறது என்றால், அவனுக்கு இப்படித்தான் அவனை அலெர்ட் செய்வாள்.  மெசேஜைப் பார்த்ததும் ஆர்யாவின் அடிவயிறு கலங்கியது. பதற்றத்துடன் உடனே அவள் நம்பருக்கு அழைப்பு விடுத்தான். “என்னாச்சு?” என்று மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான். “உன் அண்ணன் இன்னும் ஒரு மணி நேரத்தில இங்க வர்றதா சொல்லி இருக்காரு.‌ நீ உடனே கிளம்பி வந்தா உன் உசுருக்கு சேதாரம் இல்லை. மரியாதையா பத்து நிமிஷத்துல […] - [ரசிகை - 11](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11/): பிரபா தன் பழைய ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றார். மதிய நேரத்து வெயில் மண்டையைப் பிளந்தது. வெயிலின் கொடுமையால் அவர் சட்டை முழுவதும் நனைந்து, வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அந்தப் புழுக்கத்திலும், எரிச்சலிலும் அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி காத்துக் கிடந்தார்.  சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து தள்ளாடியபடி இறங்கினார் தங்கதுரை. பெயர் தான் ‘தங்கம்’, ஆனால் அவரது உருவம் அந்தப் பெயருக்கு நேர்மாறாக இருந்தது. வறுமையால் உடல் நலிந்து, வெறும் எலும்பும் தோலுமாய் ஒரு நோயாளி போலக் காட்சியளித்தார் அவர்.  அவரைப் பார்த்ததும் கோபமாய். “உனக்காக எவ்வளவு நேரம் இந்த வேகாத வெயில்ல நான் காத்துக் கிடக்கிறது? சீக்கிரம் ஏறு…” என்று எரிந்து விழுந்த பிரபா, அவரைத் தன் ஸ்கூட்டரின் பின்னால் அமரவைத்துக்கொண்டு, பாலாஜியின் வீட்டை நோக்கி வண்டியை விரைந்தார். பாலாஜி அவர்களுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான். […] - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-10/): கவிதா அவளை நிதானமாக பார்த்து, உன் மருமகளுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகுது. இன்னும் குழந்தை இல்லை தானே. பாவம் உன் புள்ளையும் அப்பாவாக வேண்டாமா! எனக்கு நீ சொன்ன அறிவுரையை நீயே பின்பற்றி அந்த பொண்ண உன் பிள்ளைக்கே கட்டி வச்சிடேன் என்று பதிலடி கொடுத்தவுடன் அந்த பெண்மணி வாயை மூடிக்கொண்டு போய்விட்டாள். அவள் சென்ற பிறகு கவிதா வந்துட்டாங்க ஊருக்கு உபதேசம் பண்ண, தான் வீட்டிலேயே ஆயிரம் வச்சிக்கிட்டு அடுத்தவங்க வீட்டை ஆராய வந்துட்டாங்க என்று சொல்லிக்கொண்டு திரும்பி பார்க்க, அங்கே வர்ஷினி கையில்  கவிஷ்ஷோடு நின்று இருந்தாள். அவளை பார்த்ததும் கவிதா, அந்த பொம்பள சொன்னதை எல்லாம் மனசில வைச்சிக்காதம்மா என்று கூற வர்ஷினி அழுகையுடன் கவிதாவை கட்டிக்கொண்டாள். கவிதா வர்ஷினி கையில் இருந்த குழந்தையை வாங்கி அங்கு இருக்கும் ஒரு பெண்மணியை அழைத்து இவனை மது கிட்ட கொடுத்துடும்மா என்று கூறிவிட்டு வர்ஷினியிடம் அழாதம்மா என்று முதுகில் தட்டி […] - [மயக்கம் தயக்கம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): அந்த நர்ஸ் சொல்லிவிட்டு சென்ற மாதிரி அடுத்து வந்த வாரத்திலும் சந்தனாவுக்கு விஜயன் வீட்டுக்கு வருவதற்கு மருத்துவ மனையிலிருந்து என்ற ஸ்கெட்யூலும் கொடுக்கப்படவில்லை. அங்கே விஐபி தளத்திலேயே அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது.  அவளுக்கு விஜயன் வீடும் மற்ற நோயாளிகளின் வீடும் ஒன்றுதான். மருத்துவமனையில் போகச் சொல்லி பணிந்தால் செல்வாள். விஜயராகவனுக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. எதையோ இழந்தது போன்று ஒரு உணர்வு போராட்டம். சந்தனா அருகில் இருக்கும் பொழுது ஏதோ தென்றல் தன்னை வருடிச் செல்வது போல் உணர்ந்திருக்கிறான். தயா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சமயங்களில் குழந்தையை சந்தனா கவனித்துக்கொண்ட விதத்திலும்,தனக்கு காபி,மதியம் உணவு என்று பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்தது ஆகட்டும் அவளது அக்கறை. சந்தனா தனிப்பட்ட முறையில் தன்னிடம் அக்கறை பாராட்டியதாகவும்,தயாவை நன்றாக பார்த்துக்கொண்டதாகவும்  விஜயராகவன் எப்போதும் சொல்ல மாட்டான். கவனித்துப் பார்த்ததில் அவள் எல்லா நோயாளிகளிடமும் ஒரே மாதிரி அக்கறைதான் வெளிப்படுத்துவாள் . ஒருவேளை பயிற்சி காலத்திலேயே நோயாளிகளிடம் […] - [மொழி - 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-38/): “நான் பண்றேனே விடுங்களேன்” என்று யஷ்வந்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பவித்ரா. “சொன்னா கேக்க மாட்டியா பவி, போய் உட்காரு போ” என்று அதட்டினான் அவளின் கணவன். “ஐயோ பாவா, எனக்கு இப்போ உடம்பு பரவாயில்ல. தலை சுத்தல் எல்லாம் கூட குறைஞ்சிடுச்சு. நல்லா இருக்கும்போது நானே பண்றேன். ஏன் இப்படி அடம் பண்றீங்க நீங்க” என்று அவளும் மல்லுக்கு நீக்க. “அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம். இப்போ ஒன்னும் அவசரம் இல்ல. போய் ஹால்ல உட்காரு போடி” என்று தன் பற்களைக் கடித்து அவன் அதட்டவும். முகத்தை சுருக்கிக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியேறி இருந்தாள் பவித்ரா. காலை பொழுதுகளில் அவளுக்கு தலை சுற்றல் அதிகமாக இருந்ததினால் காபி போடும் வேலையை சில மாதங்களாக தனதாக்கி இருந்தான் யஷ்வந்த். இப்பொழுது அவளுக்கு மீண்டும் உடல்நிலை பழையபடி கொஞ்சம் கொஞ்சமாய் சீராக துவங்கவும், தானே செய்வதாய் கூறிக்கொண்டு அவனுடன் மல்லுக்கு நின்று […] - [தூரிகை 25❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-25%e2%9d%a4%ef%b8%8f/): தன்னை தாக்கியவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட்டு குழலி தன்னுடன் இருப்பதால் அவன் சென்னைக்கு செல்லாமல் வேலூரை நோக்கி பயணப்பட்டான். அவர்கள் சென்றவுடன் கர்ணா கண் விழிக்கும் போது அவர்களின் வண்டி வேலூர் பக்கம் திரும்புவதை பார்த்தவன் சேகருக்கு அழைத்து அவர்களின் வரவை குறித்து  அறிவித்தான்  அவனும் வாலாஜாவில் அவனுக்காக காத்திருந்தான்.  இங்கு வண்டியில் ஏறியவர்களோ அமைதியாக இருக்க, “ஏங்க உங்க பசங்க எப்படி அவங்களோட வந்தாங்க ” என்றாள். “எனக்கே தெரியல அவனுக்கு ரெண்டு பேரும் ஃபாரின்ல தான் இருந்தானுங்க கர்ணாக்கு மட்டும் தான் அவங்க எங்க இருக்காங்க என்ன பண்றாங்க அவங்களோட காண்டாக்ட் எல்லாம் அவங்கிட்ட தான் இருந்தது. எனக்கு தெரிஞ்சு அவன் தான் வர வெச்சு இருப்பான்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அன்னைக்கு அவன் உன்னை தப்பா பாக்கறான்னு சொல்லி கொஞ்சம் மிரட்டி விட்டேன் அதுல ஏதோ கடுப்பாகி அவனுங்கள வர வச்சிருக்கான் போல ஆனா அவனுக்கு […] - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-9/): அபிராமி சோர்வாக கட்டிலில் படுத்திருந்தாள்.  வெகு நேரமாக அவளையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த்.  இருவருக்கும் திருமணமாகி முழுதாக இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த். எதையோ யோசித்த வண்ணம் அவனின் புருவம் சுருங்கி இருந்தது.  அபிராமியின் முகத்தை பார்த்தவன் அவளிடம் அனுமதி வாங்காமலேயே புடவை விலகிய அவளின் வயிற்று பகுதியின் தன் கைகளை பதித்தான்.  அபிராமி பதறி எழுந்தாள். அஸ்வந்த்தை பார்த்தவள்,  என்னங்க?  என்றாள் பதற்றத்தோடு.  வெளியே தான போனீங்க? எப்போ ரூம்க்குள்ள வந்திங்க என்று கேட்டவளுக்கு அவனின் முகம் புதிதாக தெரிந்தது.  நீ படு அபி. ரெஸ்ட் எடு என்றவன் மீண்டும் அவளின் வயிற்று பகுதியில் தன் கரங்கள் கொண்டு வருடினான்.  அபிராமி கூச்சத்தில் நெளிந்தாள். ஆனால், அவனின் கரம் கொடுத்த இதம் அவளுக்கு பிடித்திருந்தது.    பீரியட்ஸ் தான அபி என்று கேட்டான்.  அபிராமி திகைப்பாக அவனை பார்த்தாள். ஆமாங்க… தயக்கமாக கூறினாள்.  உன் […] - [மயக்கம் தயக்கம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): ஒருமாத காலம் மருத்துவமனையில் வாசம். நுரையீரல் முழுவதும் மருந்துகளின் விதவிதமான மணம் . வீட்டுக்கு வந்த பிறகும் கூட மருத்துவமனையில் இருப்பதை போன்றே விஜயராகவன் உணர்ந்தான். இன்னமும் ஒருவருடைய உதவி இல்லாமல் அவனால் இயங்க முடியவில்லை. இப்போதும் அநேக நேரம் படுக்கையில்தான்.வீட்டுக்கு பிசியோதெரப்பி மருத்துவர் வந்து சில பயிற்சிகளை காலையிலும் மாலையிலும் செய்யவைக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் உதவியாளரையும்,பெண் செவிலியரையும் பிரத்யேகமாக விஜயின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவனால் தனித்து இயங்க முடியும்வரை அவனுக்கு உதவி செய்வதற்கு என்று ரொட்டேஷனில் அனுப்பி வைப்பார்கள். ஆண் உதவியாளர்கள் இருவர். காலையிலிருந்து மாலைவரை ஒருவரும், மாலியில் இருந்து அடுத்தநாள் காலை வரை இன்னொருவரும். அவர்கள் விஜயராகவனுக்கு இரண்டு வேளைகள் உடல் முழுமைக்கும் டவல் பாத் கொடுப்பது, இயற்க்கை கடன்களுக்கு பெட்பான் வைத்தல், அவனுடைய கட்டிலில் தொங்கவிடப்பட்டிருக்கும் மூத்திரப்பை நிரம்பியவுடன் அதை எடுத்து கொட்டுதல், பிசியோ தெரபிஸ்ட் வந்தால் பயிற்சிகள் செய்ய விஜய்க்கு உதவி செய்தல்  போன்ற […] - [தூரிகை 24❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-24%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது, மூன்று வண்டிகள் முன்னும் பின்னும் மறித்து நிற்க பின்னே கைகட்டி நின்றவனின் முன்பு கருணா முதலில் இறங்கினான். “அட நீதானா கர்ணா” என்று அவன் கேட்க அவனைப் பார்த்து மர்ம புன்னகை செய்தான். கர்ணா!! “என்ன கர்ணா நான் பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியே” என்று கூறும்போதே பின்னிருந்து ஒருவன்  அவன் இடுப்பில் ஒரு கத்தியை இறக்கினான். ஒருவன்  அதை ஜீப்பின் உள்ளிருந்து பார்த்த குழலி, “ஐயோ!”  என்றுக் கத்தினாள். அவளைப் பார்த்து வாயின் மேல் கை வைத்து, ” உஷ் சத்தம் வரக் கூடாது” என்றுக் கூறி விட்டு தன்னை குத்தியது  யார் என்று பார்த்து திரும்பி அந்த கத்தியை பிடுங்கிய இடத்தில் இருந்து ரத்த துளிகள் தெளிந்த முகத்துடன் அங்கு நின்றிருந்தது அமுதனின் இளைய மகன் மகனின் மேல் பாசம் இல்லை என்றாலும் இந்த துரோகத்தை ஏற்க முடியாமல் திணரும் முன்னே […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-13/):   ​ஒரு வலிய கரம் வந்து அந்த அலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றது.  மயூரி சட்டென எழுந்து அமர்ந்து ரஞ்சனை பதற்றத்துடன் பார்த்தாள். அவன் இவளைக் கவனிக்காமல், “ஹலோ சொல்லுங்க” என்றான்.  எதிர் திசையில் சோனா என்ன சொன்னாளோ..? அமைதியாக இருந்தவன் மயூரியைப் பார்க்க, அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவன் ஏதும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான். ​மயூரிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அலைபேசியைப் பார்த்தாள்; அது உயிரற்று இருக்க, மீண்டும் சோனாவிற்கு அழைப்பதா, வேண்டாமா?என்று யோசித்தாள்.  அவன் எப்பொழுது வந்தான்? எதையெல்லாம் கேட்டான்? சோனா ஏதும் சொன்னாளா? என்று பல யோசனைகள். ஏற்கனவே அவள் பரதம் கற்றுக்கொள்ளும் விஷயம் தெரிந்ததற்கே இந்த நிலைமை, இதில் இது வேறு என்று தலைவேதனையாக உணர்ந்தாள். ​ஆனால் சோனா விடுவதாக இல்லை; மறுநாளே மீண்டும் அழைத்தாள். சோனாவிடம் உண்மையைச் சொல்லலாமா..?என்று மயூரி எண்ணினாள். ஆனால், தன் கணவன் […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மழையில் தோன்றிய வானவில் நீ](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது. ​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்... - [3. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/3-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-9/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-13/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [இதயத்தின் மொழி _15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_15/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 8❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [இதயத்தின் மொழி _14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_14/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-11/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயம் 1 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [முரடன் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-8/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-12/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-16/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [2.மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/2-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதழ் - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 39](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-39/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-38/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-37/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-36/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-35/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-10/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கண்கள் அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தின் மொழி -13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-11/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [தூவானம் -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [தூரிகை 7❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-10/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-14/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [அத்தியாயம்-12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தோளில் சாயும் நேரம் 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-12/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூவானம் -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-9/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உனக்கு நான் மகன் இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிழல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-6/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கொலைக்காரி என் அம்மா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-13/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-8/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நலம் தானா ஊதாப் பூவே!! -6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-6/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-8/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [தோளில் சாயும் நேரம் 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [இதழ் - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மொழி - 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-9/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-3/): மாயோன் -3   இனியா தன் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வலம் வருபவளுக்கு இரவு ஆனால் மட்டும் பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துது. தன் பக்கத்தில் தன் அம்மா இல்லாமல் அவள் இப்போதெல்லாம் உறங்குவது கிடையாது. அபிஷேக் ராஜன் சொன்னதைப்போல இனியா இரவு பூஜை அறையில் சாமி கும்பிட்டவள் விபூதியை  இட்டுக் கொண்டாள். லட்சுமி ,”என்னடி அதிசயமா இருக்கு சாமி எல்லாம் கும்பிடறே” ” நான் நல்ல விஷயம் செய்தாலும் கேள்வி  கேட்கற.. உனக்கு பிடிக்காததை செய்தாலும் திட்ற.உனக்கு வேற வேலையே இல்ல போமா நான் போய் படுக்கறேன் நீ சீக்கிரமா வா “என்றவள் அறைக்குச் சென்றாள். இனியாவின் அப்பா இருவரின் உரையாடலை கேட்டு சிரித்துக் கொண்டிருக்க ,”என்னங்க இது அதிசயமா இருக்கு.” “உனக்கு  புரியலையா லட்சுமி.அபிஷேக் சொல்லி இருப்பான் .அதனால்தான் இவள்  உடனே செய்றா.ஆனால் அவனைப் போல் ஃப்ரண்ட் கிடைக்க நம்ம பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்.”என்றார் சிவக்குமார். “ஆமாங்க அது என்னமோ […] - [30. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/30-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 30. அவளை மறக்கத்தான். அமலா, ஒரத்தநாட்டில்  மோகன் அவர்களிடம் வீட்டை பெற்றுக் கொண்டு,  நல்ல நாளில் பால் காய்ச்சினாள். அனைவருக்கும் பாலை டம்ளரில் ஊற்றி கொடுத்து விட்டு,  காலை உணவையும் அங்கேயே சாப்பிடச் சொன்னாள்.   மோகனிடம் சில ஆலோசனைகளை கேட்டாள்.   “கம்ப்யூட்டர் படித்து இருப்பதால், கிராமத்து  இளைஞர்களுக்கும், பெரியோர்களுக்கும் கம்ப்யூட்டர் சொல்லித் தரலாம் என்று இருக்கிறேன்” என்றாள். “நல்ல முயற்சி. சொல்லித் தாம்மா. “ மேலும், அவரே “பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் கூட  இங்கிருக்கும் பள்ளி கூட பிள்ளைகளுக்கும்,  கல்லூரி மாணவ,மாணவிகளுக்கும் சொல்லித்  தரலாம் “என்று ஜடியா கொடுத்தார்.   “ஆமாம்பா. அது ரொம்பவும் முக்கியமான  ஒன்று. “   “அப்படி யென்றால் என்னவென்று தேன்மொழி கேட்க, “ பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் கோர்ஸ் என்பது ஒருவரின் தன்னம்பிக்கை பேச்சுத்திறன் உடல் மொழி, தலைமை பண்புகள் மற்றும் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை மேம்படுத்த உதவும் ஒரு பயிற்சியாகும்” .  “நம் கிராமத்து […] - [மொழி - 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-28/): “நமக்கு குழந்தை பிறந்தாலும் இதே போல டிசைன் பண்ணுவியா?” என்றான் அவளின் கன்னத்தில் தன் ஆள்காட்டி விரல் கொண்டு கோலமிட்டவாறு. “ம்ம் கண்டிப்பா.. நம்ம பாப்பாவுக்கு பண்ணாமலா” என்றதும் அவளின் கண்கள் மின்ன. “ஓ! அப்போ பாப்பாவுக்கு டிரஸ் டிசைன் பண்ண ரெடியா இருக்க போலருக்கே”.  “ஆமா, அப்புறம் நம்ம பாப்பாவுக்கு டிசைன் பண்ணனும்ல. வந்ததும் நிறைய டிசைன் பண்ணுவேன். வித்தியாச வித்தியாசமா” என்று அத்தனை ஆசையாய் கைகளை ஆட்டி ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள். “டிசைன் பண்ண பாப்பா வேணுமே பவி” என்றான் கிறக்கமாய். அவனின் குரல் மாறுதலே இவளை கூசி சிலர்க்கச் செய்ய. அடி வயிற்றுக்குள் எதுவோ உருளும் உணர்வு. “என்ன பவி சைலன்ட் ஆகிட்ட.. பாப்பா வேணும் தானே?”.  “ம்ம்” என்றதும். அவளை அப்படியே தன் கைகளில் அள்ளிக் கொண்டவன், “அப்போ ஃபர்ஸ்ட் பாப்பாவுக்கு ரெடி பண்ணுவோம்” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாய் புன்னகைத்தவாறு. அதில், மொத்தமாய் அவள் […] - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-8/): ஏங்க உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கணும். கேட்கவா? உங்களுக்கு பதில் சொல்ல பிடிக்கலைன்னா வேணாம் என்றாள் அபிராமி.    கேளு அபி என்றான் அஸ்வந்த்.    அது வந்து…. நீங்களும் சுகன்யா அக்காவும் லவ் மேரேஜா? என்று கேட்டாள்.    அபிராமி அவனின் விழிகளை பார்த்தாள். லவ் மேரேஜ் தான் அபி. இந்த உலகத்திலேயே அவளை மட்டும் தான் அதிகமா காதலிச்சேன் என்றான் அஸ்வந்த்.    அபிராமியின் விழிகளில் ஆச்சர்யம் தேங்கி நின்றது. எங்க பார்த்தீங்க? எப்படி பார்த்தீங்க? எப்படி பிடிச்சிது ஒவ்வொரு கேள்வியையும் ஒரே நேரத்தில் கேட்டாள்.    அவளின் கேள்விகளில் நிஜமாகவே சிரிப்பு தான் வந்தது அவனுக்கு. அதுவும் அவளின் ஆர்வம் சுகன்யாவின் ஞாபகத்தை அதிகப்படுத்தியது.    வா கீழே போகலாம் என்று ஒரே பதிலில் மின் தூக்கியில் சென்று விட்டனர் மூவரும்.    அங்கு கீழே இடது புறத்தில் இருந்த அறைக்குள் நுழைந்தனர்.    வா அபி இந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-32](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-32/): அத்தியாயம்:32  பவதீப், தர்மா இருவருமே திரும்பி பார்க்க…கிருபா மயூரியை தூக்கி கொண்டு வந்தவன்…  அவளை அங்கே இருந்த ஒரு சேரில்.. அமர வைத்து விட்டு பவதீப் அருகில் போனான்….அவன் கை கட்டை பார்த்தவன்.  “ இப்போ பெயின் எப்படி இருக்கு பவா..? உனக்கும் எனக்கும் காயங்கள், வலிகள் புதிது இல்லை தான்…இதை விட யுத்தத்தில் நீ பெரிய காயங்களை தாங்கி இருக்க.   இருந்தாலும் கூட நம்ம உடம்பு என்ன இரும்பிலா செய்து இருக்கு..? எனக்கு ஆச்சரியமான விஷயம் ஒன்று தான் பவா… நீ எப்படி பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட என்று.   அதுவும் உன் டீம் பெஸ்ட் டீம் அனைவருமே திறமையான பயிற்ச்சி பெற்ற ராணுவ வீரர்கள்…ராகுல், தர்மா, நீ மூன்று பேர் இருந்தும் கூட எப்படி தீவிரவாதிங்க உள்ளே வந்தாங்க..?  அதை விட ஒரு தீவிரவாதியை சமாளிக்க முடியாமல்…கத்தி குத்து வாங்கி இருக்க நெஞ்சை நிமிர்த்தி கொண்டு வீரமாக…முன்னால் போர்க்கு போகிறவன் […] - [மயக்கம் தயக்கம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): திவ்யாவுடனான வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொணர்ந்துவிட்டான் தீபன். அவன் சென்ற பிறகு ,வீட்டில் அமைதி பெண்ணவளை சித்ரவதை செய்து கொண்டிருந்தது.செய்வதற்கு ஆயிரம் வேலைகள் உண்டு. மனதுதான் சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. தனிமையில் அவள் மனதார ஒப்புக்கொண்ட ஒருவிஷயம் தீபனை அவள் விரும்பத்தொடங்கி இருந்தாள். ஏற்கனவே ,திருமணம் என்ற  ஒரு உறவுமுறையில் இருந்து,அதை சுதந்திரம் என்ற பெயரில் விட்டு வந்தவளுக்கு, மீண்டும் ஒரு ஆணுடன் திருமண பந்தத்தில் இணைவதில் விருப்பம் இன்மை.அதன் காரணமாக தெரிவு செய்த லிவ் இன். ஆரம்பத்திலேயே தீபன் சொன்ன ஒரு விஷயம் எந்தவித காரணத்தை சொல்லியும் காதல்வயப் படவே கூடாது.தனக்கும் திருமண உறவு அது தொடர்பான உரிமையுணர்வு,கடமைகள் இவற்றில் நம்பிக்கை இல்லை என்பதைத்தான்.இப்போது தனக்குள் அந்த உறவு துளிர்விடும் சமயத்தில் அவன் தன்னை விடுத்தது  அவளுக்குள் பெரும் அதிர்வையும் தாக்கத்தையும் உண்டு பண்ணியிருந்தது. அந்த அதிர்வலைகளிலிருந்து அவளால் முழுமையாக வெளிவர முடியவில்லை.விரும்பவும் இல்லை. தான் காதல் சொல்லி,அதை அனுமதித்து,திருமணம் செய்துகொண்ட […] - [சுவாசம் - 3](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-3/): ஆடவர்கள் இருவரும் ஹாலில் காத்திருக்க, அரை மணிநேரம் கழித்து பெண்ணவளின் காயத்திற்கான மருத்துவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தாள் இஷா. அவள் வந்ததுமே அமர்திருந்த இரு ஆடவர்களும் அவளை சூழ்ந்து கொள்ள, அக்னியை பார்த்த இஷா “அண்ணா அந்த பொண்ணுக்கு எப்படி அடிப்பட்டுச்சு.. யாரு அவங்க” என்று கேள்வியை எழுப்ப, அதற்கு பதிலளித்த அக்னி “எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது பேபி.. அந்த பொண்ண யாரோ துரத்திட்டு வந்தாங்க.. நான் அந்த வழியா போனதால சத்தம் கேட்டு காப்பாத்துனேன்.. அதுக்கு முன்ன என்ன நடந்துச்சுன்னு அவ சொன்னா தெரியும்”  என்றவன் இஷாவை அழுத்தமாக பார்க்க, அதன் அர்த்தம் புரிந்த பாவையும் “அவங்க கை கால் வயித்துலாம் கண்ணாடி துண்டுகள் ஆழாமாவே காயத்த ஏற்படுத்தியிருக்கு.. அதோட அவங்க உடம்புல யாரோ அடிச்சி காயப்படுத்தினதுனால உண்டான காயங்கள் தழும்புகள் இருக்கு.. சோ இதுலயே அவங்க ஆபத்தான இடத்துலயிருந்து தான் உயிர பணயம் வச்சி வந்திருக்காங்கன்னு தெரியுது” என்றதை […] - [மொழி - 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-27/): பாதி படம் முடிந்ததும் இடைவெளியில் சிற்றுண்டி ஏதாவது கொரிக்க வாங்கி வருவதாக கூறிவிட்டு சேரனும், யஷ்வந்தும் வெளியேறி விட்டனர். இந்து தன் அன்னையுடன் செல்பேசியில் பேசிக்கொண்டிருக்க.  நித்யா தான் பதட்டத்தோடு பவித்ராவை சற்று நேரத்திற்கு ஒருமுறை பார்த்து பார்த்து திரும்பி கொண்டிருந்தாள். அவளின் அவஸ்தையை உணர்ந்த பவித்ரா. “நீங்க பேசினத நான் கேட்டுட்டேன் தான். ஆனா, உங்க அண்ணன் கிட்ட எதுவும் சொல்லல” என்றாள் நித்யாவிற்கு மட்டும் கேட்குமாறு மெதுவான குரலில். அவள் கூறியதை கேட்ட பிறகு தான் நித்யாவிற்கு மூச்சே வெளிவந்தது.  “தேங்க்ஸ்” என்று மெல்லிய சிரிப்போடு கூறியவள் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள். ***** “இதெல்லாம் எனக்கு தேவையா? மானமே போகுது. எத்தனை மரியாதையோட வாழ்ந்த குடும்பம் இது? ஒருத்தர் வாயைத் திறந்து நாக்கு மேல பல்ல போட்டு பேச முடியுமா.. இப்ப பாரு, போன் பண்ணி எத்தன நக்கலா கேட்குறார்னு தெரியுமா” என்று பரமேஸ்வரியிடம் கத்திக்கொண்டிருந்தார் திருமூர்த்தி. அப்பொழுது தான் […] - [அத்யாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/):     திருக்குறள் தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்கா தெனின்.வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -19 அத்யாயம் -9 சூர்யாவுக்கு இப்போது இதைப் பற்றி யாரிடமாவது தனக்கு இப்போது பேசியேத் தீர வேண்டும். இல்லை என்றால் மண்டையே வெடித்து விடும் போல இருந்தது. யாராவது தனக்கு ஒரு தீர்வு சொல்ல மாட்டார்களா என்று அவன் மூளை குழம்பிக் கொண்டிருந்தது அவனுக்கு யோசனைக்கு வந்தது என்னவோ கார்த்திக் தான். இருப்பினும் கார்த்திக் இவனோடு இப்போது இல்லை. எத்தனையோ உயிராக, உயிர் நண்பனாக இருந்தவன் கார்த்திக் ஏதோ திடீரென்று தன்னுடைய மாமாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் சீரியஸாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உடனே தான் செல்ல வேண்டும் என்று சென்றவன் கெட்ட நேரமாக தன்னுடைய மாமாவை இழந்து விட்டிருந்தான்.பிறகு அவனால் அங்கிருந்து கிளம்பவும் முடியவில்லை அவன் இப்போது மைசூரில் தான் இருக்கிறான் . அத்தையின் தொழிலையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றவன் சொன்ன […] - [மௌனத்தல் உடைந்த காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஆதி தன்னவளை அமைதியாக பார்க்கவும், “ஆதி அத்த நந்தா இங்க சுத்தமாவே வரப்போக இல்லாம, ஏன் அம்மாகிட்ட போன்ல கூட பெருசா பேச்சு வார்த்த இல்லாம இருக்கவும், ஒரு அம்மாவா அவங்களுக்கு எந்த அளவுக்கு வலி இருக்கும், ஒன்னுக்கு ரெண்டு பிள்ளை பெத்து ,ஒரு புள்ள சுத்தமா தன் கிட்ட பேச்சு வார்த்தையே இல்லாம இருக்கும்போது ,என்பதால்தான் ஒவ்வொரு நேரமும் நான் எல்லா இடத்திலும் இருக்கிறதால தானே நந்தா  அம்மாவை விட்டு விலகி இருக்கான். அதுவே நான் விலகி இருந்தேன்னா கல்யாணம் ஆயிடுச்சு எனக்குன்னு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை இருக்கு, புள்ள குட்டி இருக்குன்னு நான் விலகி இருந்தனா, அப்போ அவனுக்கு தாயை பார்க்க வேண்டிய கடமை தனக்கும் இருக்குன்னு உணர்ந்து அம்மாவை அவன் கூட கூட்டிட்டு போகணும்னாலும் இல்ல ,அம்மா கூட அவன்  வந்து இங்க இல்ல நாளுமே கூட,அப்பப்போ வரப்போக இருக்கவும், பேர ப்பிளையை கொண்டு வந்து கண்ணுல காமிக்கவும், […] - [அத்யாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/):     திருக்குறள் சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.வான் சிறப்பு அதிகாரம் -2 குறள் எண் -18 அத்யாயம் -8 தன்னுடைய குழந்தையைப் பற்றிய எண்ணம் ஓடும்போது மனதில் ஏதோ ஒரு வாசம் வரத் தான் செய்கிறது ….  அது சரி அடியேங்கிறதுக்கு பொண்டாட்டியக் காணுமாம். அதுக்குள்ள ஏழாவது புள்ளைக்கு இவரு பேரு வைச்சுடுவாரு போல இருக்கே . இதை எல்லாம் வீட்டை விட்டு பொண்டாட்டிய விரட்டறதுக்கு முன்னாடி இந்த அறிவு இருந்திருக்கணும்   ஏன் என்றுத் தெரியவில்லை இன்று அவனுக்கு அவளின் நினைப்பாகவே இருக்கிறது. காலை இட்லி கடையில் போட்டிருந்த கோலம் முதல் இதோ கண்ணில் தெரியும் குழந்தைகள் வரை அவளையே நினைவுக்கு கொண்டு வருகின்றன. வேண்டாம். அவள் நினைவு எனக்கு வேண்டாம். ராட்சசி., நம்ப வைச்சு ஏமாத்தின துரோகி .. அவனது இந்தக் கோபத்திற்கு காரணம் அவள் தானா அல்லது முந்தைய நாள் அவனுக்கும் அவனை தம்பி அதாவது […] - [29 அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/29-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 29. அவளை மறக்கத் தான். சுத்தமல்லி கிராமம் திருநெல்வேலி. வம்படியாய்  சம்பிராயதயம்  என்று  விசாலம் முத்துவிற்கும், அமலாவிற்கும் ஏற்பாடு செய்த   முதலிரவு அன்று  கடும் மன உளைச்சல், மற்றும் கோபத்தில்  இருந்த அமலா பூக்களை பிய்த்து எறிநது  முத்துவின் தலையில் கொட்டி அவனை அவமானப்படுத்தினாள். அவளின் கோபத்தை,  மனதை புரிந்துக் கொண்ட முத்து ,அவள் கோபத்தில் நியாயம் இருப்பதாக எண்ணி, பேசாது இருந்தான்.   அவள்  அழுதுக் கொண்டே வெற்றுத்தரையில் தூங்க, இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும் என்று யோசித்தான். தான் காதலித்த பெண் … அண்ணனுக்கு மனைவியானதை ஏற்கக் கொள்ள முடியாமல் விரக்தியில் காசிக்கு போகும் இரயிலில் போனதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். அவனுக்கு புரிந்தது. முழுக்க  முழுக்க அவன் செய்த தவறு. சிங்கப்பூரில்  நண்பன் என்று ஏமாந்தது முத்துவின் தவறல்லவா.  அது  தான் இந்த சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி. தன்னிச்சையாக முடிவெடுத்தான்.  இரண்டு நாட்கள் அமலாவை  கண்டு கொள்ளாமல் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-31](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-31/): அத்தியாயம்:31  ராகவன் மயூ பாப்பா என அழைத்து கொண்டு ஓடி வந்தான்…அவனை கண்டதும் சக்ரபாணி முகம் மாறியது அவர் வெங்கட் என… சத்தமாக அழைத்தவர்.   “ இப்போ இவர் எதற்காக இங்கே வந்தார் என கேளு…? என்ன என் பேத்தி செத்து விட்டாளா என்று…இவர் இரண்டாவது பொண்டாட்டி, மச்சான் பார்த்து வர சொல்லி அனுப்பினாங்களா..?  இல்ல என் பெண்ணு, பேத்தி இல்லை தானே…அதனால் அவங்க சொத்தில் பங்கு கேட்டு வந்தாரா என கேளு..? தயவு செய்து அவரை இங்கே இருந்து போக சொல்லு.   நானே என் பேத்திக்கு இப்படி ஆயிற்று என்று கவலையில் இருக்கிறேன்…இதில் இவர் வேறு வந்து டென்ஷன் ஏற்றி கொண்டு… நான் அமைதியாக இருக்க காரணம் குரு தான்.   அவனுக்காக தான் இவரை எல்லாம்…பொறுத்து கொள்ள வேண்டியதாக இருக்கு…” என்றார்.   கல்யாணி “ என்னங்க என்ன இருந்தாலும் அவர் நம்ம பெண்ணோட புருஷன்…நம்ம பேத்தியின் அப்பா கொஞ்சம் பொறுமையாக பார்த்து […] - [அத்யாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): திருக்குறள் நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலிதான்நல்கா தாகி விடின். அதிகாரம் -2  வான் சிறப்பு  குறள் எண் -17 அத்யாயம் -7   வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வருன்னு தான் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. வேற எதுவோ கூட நல்ல வருமாம். அது சரி மலச்சிக்கல் பல சிக்கல் தான் இல்லையா? பொதுவாக எல்லாரும் பிரச்சனை வந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள். மல சிக்கலில் இருப்பவர்கள் தான் வராம இருந்தா தானே தெரியும் என்று சொல்வார்கள் . ப்ரோடீன் நிறைந்த உணவு,கீரை, வெண்டைக்காய் என்று எல்லாவற்றையும் நன்றாக கடித்து முழுங்கியவனுக்கு பிற்காலத்தில் பெற்றவர்களின் சொல்லை முழுங்க முடியாமல் தவித்துப் போனான் . ” இது சாப்பிடு. அது இதுக்கு வேணும்.இது அதுக்கு நல்லது. இந்த மாத்திரை இந்த காம்போசிஷன். இந்த மருந்து அந்த இந்த கம்பனி., நோவார்டிஸ் கான்செர் கேஸ் படி., வாந்தி வந்தால் கூட சொல்ல பயம். வாந்தி […] - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-14/): “மச்சான் கைய குடு உன் ஹிட்லர் அப்பா ஒரு வழியா உன்னோட ட்ரீம்க்கு பச்சைக்கொடி காட்டிட்டாரு.    இனி ஒரு கலக்கு கலக்குகிரு டா!” என்று தன்னை கட்டி பிடித்து ஆரவாரம் செய்யும் நண்பனை கூட ஏறிடாமல், வேதிகா செல்லும் வழியெல்லாம் தன் பார்வையை திருப்பிக் கொண்டிருந்த அதிரதனின் அருகில் வந்தாள் அப்சரா.    “ஆல் தி பெஸ்ட் ரதன். இனி உன்ன கொஸ்டின் பண்ணவங்க முன்னாடி ஒரு எக்ஸாம்பிளா நீ வரணும். ஐ அம் சோ ஹாப்பி ஃபார் யூ மேன்!” என்று அவள் மனம் கவர்ந்தவனிடம் உரைத்து நின்றாள்.   ஆனால் ரதனிற்கோ சுற்றும் உலகம் நின்று போய் அவன் காரிகையவளின் பின்னேயே சுற்றுவதை போலவே ஒரு தோற்ற பிம்பம்.   அந்நேரம் அந்த இடத்தை தென்றலாய் தழுவி சென்ற காற்றில், முடிக்கற்றைகளும் துப்பட்டாவும் பறக்க, மஞ்சள் வண்ண உடையில் தன் தோழியை நோக்கி சிறுபிள்ளை போல் ஓடி சென்ற […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻- 28](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-28/): “அழ வைத்து துடிக்க வைத்து தனித்து விட்டாய் என்னை, அப்போதும் உன்னை விட்டு நீங்கும் எண்ணம் எனக்கில்லை “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…     பாகம் -28    தன் முன்னே தனக்காக அழும் தன்னவளைப் பார்த்தான். அவளின் அழுகை அவனுக்கு வலி, வேதனை மட்டுமில்ல, தான் இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்வு, தொழில், அவன் உழைப்பு, அவனுக்கென இருந்த அடையாளம் என அவனின் ஒட்டு மொத்தமும் அவனை விட்டு விலகியது போன்று எதுவும் இல்லாமல் இருப்பது போன்று அவனுக்கு தோன்றியது.    தன்னை இவள் இவ்வளவு தான் புரிந்து வைத்திருக்கிறாளா, நான் அவளை என் உயிரை விடவும், என் குடும்பத்தை விடவும் நேசிக்கிறேன். எவ்வளவு வேலைகள், பொறுப்புகள் அனைத்தையும் விட்டு இவளுக்காக தானே வந்தேன்.     என்னைப் பார்த்ததும் கட்டி அணைப்பாள், என் சட்டையை கொத்தாகப் பற்றி என்னை கேள்விகள் கேட்பாள், அடித்தாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற முடிவில் […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-12/): ​அறையை நோக்கிச் சென்று உள்ளே பார்த்தவனுக்கு மனதில் லேசாக வலிக்கத்தான் செய்தது.  மயூரி உள்ளே அவன் சென்றபோது தொய்ந்து விழுந்த இடத்திலேயே சுருட்டி படுத்திருந்தாள். அவன் அடித்து நொறுக்கியதில் சிதறிக் கிடந்த சலங்கைகளை, ஒன்று கூட்டி கையினை அதன்மேல் கூட்டி வைத்து மறுக்கையில் தலையை வைத்து சுருட்டி படுத்தபடி இருந்தாள்.கண்களில் கண்ணீர் வடிந்துக் கொண்டிருந்தது. ​ரஞ்சன் மெல்ல நடந்து சென்று அவள் அருகில் நிற்க, சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தவள், கூட்டி வைத்திருந்த  சலங்கைகளை  கலைத்துவிட்டு,எழுந்து அறையை விட்டு விறுவிறு என வெளியே சென்றாள்.  அவளை அழைக்க நினைத்தவன் கையை மட்டும் நீட்டி,வார்த்தைகளை விழுங்கியபடி, அப்படியே சுற்றி பார்த்தவன் மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தான். ​ அறைக்குள் மயூரி இல்லை, குளியல் அறையில் சத்தம் கேட்டது. அவனுக்கு லேசாக மனம் உருத்தியது. கீழே உணவு உண்ண சென்றான். அவன் தாய் மாடி ஏறி வர அவரை நின்று பார்த்தான்.  அவர் அவனை […] - [மொழி - 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-26/): யஷ்வந்த் அவளுக்கான தனிமையை கொடுத்து விட்டு வெளியேறி விடவும். கண்கள் பனிக்க மெல்லிய புன்னகையோடு, “நான் நல்லா இருக்கேன் ராணிம்மா. என்னை அவங்க ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க. அதோட எல்லா உண்மையும் அவங்க வீட்ல தெரிஞ்சிடுச்சு. பிரச்சனை வந்துச்சு தான், இப்ப பரவாயில்ல” என்றவளோ அனைத்து விஷயத்தையும் கூறி முடித்தாள். “என்னம்மா சொல்ற, உன்னையும் தப்பான பொண்ணுனு நினைச்சுட்டாங்களா.. ஐயோ! எல்லாம் என்னால தான். எனக்கு குழந்தை இல்லாத ஆசையினால உன்ன இங்கேயே வச்சு வளர்த்துட்டேன். வெளியில எங்கேயாவது வச்சு வளர்த்திருந்தா, உனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வந்திருக்காது. எல்லாம் என்னால தான். என்னை மன்னிச்சிடுமா” என்றார் குற்ற உணர்வோடு. “என்ன பேசுறீங்க ராணியம்மா, நீங்க மட்டும் இல்லனா இன்னைக்கு நான் உயிரோட இருப்பேனான்றதே சந்தேகம் தான். என்னை இத்தன வருஷம் வளர்த்து ஆளாக்கியதோட மட்டும் இல்லாம, என் வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு எனக்காக பொய் சொல்லி அந்த இடத்துல இருந்து என்னை […] - [அத்தியாயம்-28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-7/): அபி தனது வீட்டிற்கு வந்தவள், மாமியார் கூப்பிடுவதை கூட கண்டுகொள்ளாமல் தனது அறைக்கு சென்று, பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தவள். கழிவறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து, மெத்தையில் அமர்ந்தவள், மனதில் மால் வாசலில் நடந்த நிகழ்வே வந்து நின்றது. டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தவள், ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்க, அங்கே இவள் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் சிரித்து, சந்தோஷமாக அவளுக்கு பிடித்த பொருட்களை அதே மாலில் வாங்கிக் கொடுத்தவன்,  அவளை அழைத்துக் கொண்டு செல்வதற்காக இருவரும் அருகில் சென்று கொண்டிருக்கும்போது, சிரித்து பேசிக்கொண்டே சென்ற சத்தத்தைக் கேட்டுத் தான் இவள் திரும்பிப் பார்த்தாள். தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அபி, அடுத்து அவர்கள்  செய்த விஷயத்தை கண்டு இன்னும் அதிர்ச்சியுற்றாள். தனது கையில் இருந்த ஒரு மிகப்பெரிய பிராண்ட் பேக்கைப் பார்த்த அந்தப் பெண், “இப்போதான் வந்த லேட்டஸ்ட் கலெக்ஷன் மாடல் இது. […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-32/): “அம்மா  நம்ம ரெண்டு பேரும்  என்ன காரணம் நீங்க சொல்றது எனக்கு புரியலையே?” என்று  கேட்க, “இந்த வீட்டில நம்ம ரெண்டு பேரும் இருக்கிற வரை, ” உன் அண்ணன் பிரதிக்ஷாவ புரிஞ்சுக்கிற வாய்ப்பு இல்ல!  நம்ம இங்கே இருந்து கிளம்பி போயிட்டோம்னால் விதுரன் அவனுடைய எல்லா தேவைகளுக்கும் கண்டிப்பா பிரதிக்ஷாவை தான் தேடுவான். அந்த சமயத்துல அவங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற அந்த ஈகோ குறைஞ்சு  இரண்டு பேரும்  அன்னியோன்யமா  வாழ்வதற்கு வாய்ப்பு இருக்கு! அதனால மனிஷா  நம்மளும் இங்கே இருந்து கொஞ்ச நாளைக்கு வெளில போய் தங்குவோம்!” என்று அம்பிகா கூறினார். “சரி மா நீ சொல்றது சரிதான், ஆனால் அண்ணா ஏன் எதுக்கு எங்க போறீங்கன்னு கேட்குமே என்ன பதில் சொல்லுவ? நீ சொல்ற திட்டத்துக்கு பெரியம்மா ஒத்துக்குருவாங்களா? ” என்று  ரேணு கேட்டாள். “சரஸ்வதிய ஏதாவது சொல்லி நான் சமாளிச்சுருவேன், விதுரன் கிட்ட தான் ஏதாவது […] - [மொழி - 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-25/): அன்றைய பொழுது அப்படியே கழிய. என்ன தான் அவனுக்காய் சமாதானங்கள் கூறியிருந்தாலும் அவளின் மனம் முழுக்க அத்தனை அழுத்தம். ஆம், யஷ்வந்தால் தான் இன்று ஒரு நல்ல கௌரவமிக்க குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.  ஆனாலும், அவர்களின் குத்தி கிழிக்கும் வார்த்தைகளில் புண்பட்டு ரணமாய் போகும் இதயத்தினை தனக்குத்தானே ஆறுதல் கூறி ஆற்றிக்கொண்டாலும், காயங்கள் மொத்தமாய் காய்ந்து போய் விடுவதில்லையே.. வடுவாய் அதன் சுவடு என்றுமே அவளுக்குள் தடம் பதித்துக் கொண்டு தான் இருக்கிறது. படுக்கையில் கிடந்தவளின் மனம் முழுக்க திருமூர்த்தியின் வார்த்தைகள் தான் வலம் வந்துக் கொண்டிருந்தது.  யஷ்வந்த் கேட்ட கேள்வியும் அவளை துளைத்தெடுத்தது‌. ‘இன்னும் எத்தனை காலம் காத்திருந்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ என்ற கேள்வி இவளையும் ஊசியென துளைக்க, தூக்கம் வரவில்லை.  கட்டிலில் புரண்டு புரண்டு படுத்திருந்தவளின் அசைவில் யஷ்வந்திற்கும் விழிப்பு தட்டி விட.  அவளை அள்ளி தன் கை அணைவுக்குள் கொண்டு வந்தவன். அவளின் நெற்றியில் இதமாய் இதழ் பதித்து, […] - [அத்யாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): திருக்குறள் விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கேபசும்புல் தலைகாண்பு அரிது. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -16  சடங்கு முடிந்து பாவாடை தாவணி போட்டவள் எண்ணம் முழுவதுமே அவனிடம் தான் இருந்தது. ‘ஐயா வந்துருப்பாங்க இல்ல. ப்ச் இனி எப்ப வருவார்களோ? தீவாளிக்குத்தான் பாக்க முடியும். ‘ அவன் இல்லாத நேரமும் விடுமுறையும் அவளுக்கு அலுப்பைத் தான் தந்தது. அதுவே அவனை இரு தினங்கள் கழித்துப் பார்த்த போது துள்ளி குதித்துக் கொண்டு வந்தாள் . சின்ன பாவாடை சட்டையில் பார்த்தவள் இப்போது தாவணியில் யாரோ போல இருந்தாள் . நீல நிற தாவணி ரோஸ் நிற பாவாடை.ஒற்றை பின்னல் இடுப்புவரை தவழ அதில் நிறைய பூ. முகத்தில் வந்த மகிழ்ச்சி. காதில் கழுத்தில் சில நகைகள். கை நிறைய கண்ணாடி வளையல். அவனிடம் தான் முதலில் காட்டி அழகுப் பார்த்தாள் . “நல்லா இருக்கா ?” “ம்! ஜோரா இருக்கு ” சொன்னவன் அவளை […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-31/): விதுரனின் மூச்சுக்காற்று பெண்ணவளின் மேல் பட பெண்மைக்குரிய  அச்சத்தில் பிரதிக்ஷாவின் கால்கள் விதுரனிடமிருந்து ஓரடி பின்னோக்கிச் செல்ல  அவளை இழுத்து இடைவெளி இன்றி தன்னோடு இறுக்கி அணைத்தான் விதுரன். விதுரன் செய்த காரியத்தில் பிரதிக்ஷாவின் விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தது. இருவரும் அந்த மௌன நிலையில் தன்னை அறியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். “இங்க பாரு, இரண்டும் நடு ரோட்டில் எப்படி நிக்குதுனுங்க “என  அங்கு வழியில் பைக்கில் வந்த ஒருவர் தன் மனைவியிடம் சொல்ல, ” எல்லாம் கலிகாலம், இதையெல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு, இதுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்து இருக்கவா போகுது? கேடுகெட்ட ஜென்மங்கள்! அவனாவது  பையன், இந்த பொண்ணுக்கு  எங்க போச்சு புத்தி, இவள் எல்லாம்… ” என்று சலித்துக் கொண்டே சொல்ல இருவரும் தன்னிலை அடைந்தனர். அவர்கள் இருவரும் பேசியதை  நினைத்து வருந்திய பிரதிக்ஷாவிற்கு இதற்கெல்லாம் காரணம் விதுரன் தான் என்று தோன்றியது. […] - [28. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/28-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 28. அவளை மறக்கத்தான். தினேஷின்  அப்பா மோகன், தன் மகன் இங்கு வந்ததிலிருந்து, எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறான். முகத்தில் பொலிவு இல்லை என்பதை கண்டுக் கொண்டார். அறையில் படுத்து இருந்த அவனிடம், “வாப்பா வெளியே போகலாம். ஏன் அறையிலே அடைந்து இருக்கிறாய். வா” என்று  சொல்லி வெளியே அழைத்து போனார். மாரியம்மன்   கோவிலுக்கு நடந்தே போனார்கள். பெருசா தூரமில்லை: கோவிலை  சுற்றி வந்தாலே போதும். ஊர் முழுவதும் பார்த்து விடலாம். கோவிலுக்கு உள்ளே போனார்கள். நடை சாத்தி இருந்தது. அங்கிருந்த படியில் அமர்ந்துக்கொண்டார்கள். “ஊர் அப்படியே இருக்குப்பா”. “நல்ல வேளை  வயல்வரப்பை பிளாட் போட்டு விற்க வில்லை. நிலபுலன்களை  பாதுகாக்கிறார்கள். “ “தஞ்சை மண்ணுப்பா. நல்ல விளைச்சல் கொடுக்கும். “ செழுமையாக இருந்தது. காத்துக்கு பஞ்சமில்லாமல் வீசி, குளிர்ந்தது. “இங்கே இருக்க ரொம்ப நல்லா இருக்குப் பா” “இங்கேயே இருந்து விடேன்”. என்று மகனிடம் மனு போட்டார். “எப்படிப்பா முடியும். […] - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-12/):   ​சலங்கையை உடைத்த ஆத்திரத்துடன் தன் அறைக்குள் சென்ற ரஞ்சனுக்கு நிலை கொள்ள முடியவில்லை. தனக்கு பிடிக்காது என்று தெரிந்தும், தன் தாயும் சேர்ந்து இப்படி செய்வார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.  மயூரியைக் கொல்லும் அளவு ஆத்திரம். புலியைப் போல் அறையினுள் நடந்தவன், “ச்ச..டிஸ்கஸ்டிங்!” என்று தலையை இரு கைகளாலும் கோதி முகத்தைத் தேய்த்தான். ​அலுவலகம் செல்ல முடிவெடுத்தான். அறையை விட்டு வெளியே வந்து அந்த அறையைத் திரும்பிப் பார்க்க, அந்த அறை திறந்தே தான் இருந்தது. கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டு கீழே இறங்கினான்.  கீழே அவனுக்காகக் காத்திருந்த ஆனந்திடம், “ஆனந்த், லேப்டாப்பை எடுத்துட்டு வா. ஆபீஸ் போகணும்” என்றான்.  “சார், வீட்டிலேயே பார்த்துக்கலாம்னு சொல்லித் தானே வந்தீங்க?” என்றான் அவன் தயங்கியபடி.  “ப்ச்..இப்போ வர முடியுமா, முடியாதா?” என்று கத்தினான்.  “இதோ வந்துட்டேன் சார்” என்றவன் விரைந்து காரை எடுத்தான். ​காரினுள் ஏறியவனுக்கு மனதினுள் அப்படி ஒரு அனல். […] - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-13/): ரஞ்சனை பற்றி அனைத்தையும் கூறி முடித்த மரகதம சொன்னார்  ​”அவனுடைய மாற்றத்துக்கு என்ன காரணம்..? அவ்வளவு வெறுப்பிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்..? என்று எதுவும் தெரியாது. ஆனால்.. ஏதோ ஒரு வெறியோடு தன்னைச் சீர்ப்படுத்திக்கொண்டான் மயூரி, ஒரே மாசத்துல ஸ்டிக் வச்சு நடக்கிற அளவுக்குத் தீவிரமா உடற்பயிற்சி செஞ்சான்.நீயே பாக்குறியே நீ கல்யாணம் பண்ணி இத்தனை நாட்களுக்குள்ள ஸ்டிக்கும் இல்லாம நடக்க ஆரம்பிச்சுட்டேனே, அவ்வளவு மன வலிமை…”என்றவர் மீண்டும் தொடர்ந்தார். “அவனோட பள்ளி நண்பன் ஆனந்தையும் சேர்த்துக்கிட்டு, எல்லாத்துக்கும் அவனை உதவிக்கு வச்சுக்கிட்டான். ஆனந்தும் அவனுக்கு உண்மையாகவும், நம்பிக்கையாகவும் இந்த ஆறு மாசமா இருக்கான்” என்றவர் சிறு இடைவெளி விட்டார். ​”அவர் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் தன்னை ஒரு பீனிக்ஸ் போல மீட்டெடுத்திருக்கிறார். உண்மையிலேயே கிரேட் தான் அத்தை உங்க பையன். ஆனா… என் வாழ்க்கையில ஏன் விளையாடுனார் ..?” என்றாள் மயூரி.  லேசான மென்புன்னகை மரகதத்தின் உதட்டிலும் அரும்பியது. […] - [அத்யாயம்-5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/):   திருக்குறள் கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -15   அத்யாயம் -5 இங்கே கார்த்திக்கிடம் வந்தனா தன்னுடைய மன ஓட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் . சிறு வயதில் இருந்தே எதையும் வீட்டில் மறைக்கத் தெரியாமல் இருந்த வந்தனாவுக்கு இந்த திருமண விஷயத்தில் பெரியவர்களின் நடவடிக்கை புரிந்து கொள்ள முடியாததாக இருந்தது. தோஷ ஜாதகத்துடன் பிறந்தது அவள் தவறா? எதற்காக அன்னையும் தந்தையும் ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஏதாவது ஒரு வரன் வரும்பொழுது தன்னிடம் இப்படி கோபப்பட வேண்டும்? முதலில் எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு அரவணைப்பாக இருந்தது அவள் அண்ணா தான். பின் வந்த நாட்களில் பெற்றோரின் எண்ணப் போக்கு அவளுக்கே விரக்தியாக மாறி விட்டது. . சிறுவயதில் எல்லாம் அவள் அண்ணா அண்ணா என்று அவன் பின்னாலேயே தான் சுற்றிக் கொண்டிருந்தாள் . வயது […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻 - 27](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-27/): “கொஞ்சித் தீர்த்த நேரங்கள் கெஞ்சிக் கொண்டு நிற்கின்றன இன்று “    ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -27    தினமும் இரவுகள் வந்தாலும் திருமணம் ஆனதும் வரும் முதல் இரவு வாழ்வின் மறக்க முடியாத இரவு, அதுவும் காதலித்து திருமணம் செய்பவர்களுக்கு இது இன்னும் மறக்க முடியாதது மட்டும் இன்றி அதை எப்படி எல்லாம் கொண்டாடலாம் என்று அவளுக்கு இப்போது என்ன தோன்றும் என்று அவனும், அவருடன் இருக்கும் இந்த இரவை எப்படி கழிப்பது, ஏதேதோ சாக்குகள் சொல்லி காக்க வைத்து தவிக்க வைத்து இன்று சிக்கிக் கொண்டோமே என்று ஆசையும், தவிப்பும் கலந்த உணர்வில் அவள் அவனையே நினைத்திருப்பாள்.    வர்மாவுக்கும், ஆரண்யாவுக்கும் இப்படி எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. வீட்டில் இரவு சடங்கினைப் பற்றி சொன்னதும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருக்கவும் இருவரும் வெட்கத்தில் பதில் பேசாது இருப்பதாக நினைத்துக் கொண்டது இரு குடும்பங்களும்.    […] - [27. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/27-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 27.  அவளை மறக்கத் தான் தினேஷ் ரிலாக்ஸாக ஒரத்தநாடு கிராமத்திலுள்ள மக்களை   வீட்டு வாசலில் நின்றவாறு பார்த்துக் கொண்டியிருந்தான். சேவல் ஒன்று அங்குமிங்கும்  உயிருக்கு  பயந்து,பறந்து ஓடிக் கொண்டியிருந்தது. ஒரு 12 வயது சிறுவன்,  அதன் பின்னாலே துரத்திக் கொண்டு ஓடினான். ஓரு  பெண்மணி, “என்னடா  இது பின்னாடி ஓடிட்டு இருக்க. ஆத்தா எங்க.”..? “ஆத்தா ஜாமான் வாங்க போயிருக்கு. சேவக்கோழி கூடைக்குள் இருப்பது தெரியாமல் திறந்து விட்டேன். இது தெரிந்தால் ஆத்தா என்னை வெளுத்து வாங்கிடும்.”என்று ஓடிக் கொண்டே சொன்னான்.   தினேஷ் இந்த  காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டான். அப்போது, வெள்ளை நிற துப்பட்டா காற்றில்  பறக்க,  பெண் ஒருவள் வேகமாக தன் டூ வீலரில் போனாள். அருகில் இருந்த அம்மாவிடம் “யாரும்மா  இவள்  இப்படி போகிறாளே.”  என்று கேட்க, “அவள் அமலா  .ரொம்பவும் பரிதாபத்திற்குறிய பெண். நல்ல  படிப்பு. புத்திசாலி.அழகு. எல்லாம் இருந்தும் வாழ்க்கை சரியா அமையல. […] - [சுவாசம் - 2](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-2/): பாழடைந்த ஒரு வீட்டியில் நாற்காலியில் கைகள் கட்டப்பட்டு இருட்டு அறைக்குள் மெல்ல கண் திறந்தாள் மங்கையவள். மாலை நேரம் என்பதால் ஜன்னல் மூடப்பட்டிருந்தும் அதன் வழியே வந்த சிறு வெளிச்சத்தை பயன்படுத்தி சுற்றி பார்வையை சுழலவிட்டவள் கைகளில் கட்டிருந்த கயிறு தளர்வாக இருந்ததை உணர்ந்து மெல்ல உடல் அசைத்து முயற்சி செய்து மொத்தமாக கைகளுக்கு விடுதலை அளித்தாள். பின் கட்டிருந்த கால்களையும் விடுவித்து  விட்டு, அங்கு மெலிதாக தெரிந்த வெளிச்சத்தை வைத்தே ஜன்னல் அருகே வந்த பாவையோ ஜன்னலிலிருந்த கண்ணாடியை அகற்ற முயற்சி செய்து அதில் வெற்றியும் காண, மெல்ல ஜன்னல் வெளியே எட்டி பார்த்தவளின் கண்களோ கீழே பரப்பி கிடந்த கண்ணாடி துண்டுகளை கண்டு  அதிர்ந்து விரிய, பெண்ணவள் தப்பித்து விட கூடாது என்பதற்காகவே அவளை கட்டி வைத்தவர்களே வழி முழுவதும் கண்ணாடி துண்டுகளை பரப்பி விட்டிருக்க, ஒரு நொடி தான் அவளின் அதிர்வு பின் பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள் இங்கேயிருந்து […] - [மொழி - 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-24/): யஷ்வந்த் வீட்டிற்குள் நுழையும் பொழுது அத்தனை ஆர்பாட்டமாய் இருந்தது. “அண்ணா வந்துட்டியா.. இங்க வா.. இப்ப தான் இந்து அண்ணியுடைய அம்மாவும், அப்பாவும் வந்து இந்த திங்ஸ் எல்லாம் கொடுத்துட்டு போனாங்க” என்றவாறு அவளுக்கான புடவையையும், பட்டாசு, இனிப்புகள் என அனைத்தையும் வரிசைப்படுத்தி காட்டினாள் ஒரு வித குதூகலத்தோடு. “ஓ! இந்து அண்ணியுடைய அப்பாவும் அம்மாவும்.. அப்ப உன்னுடைய மாமியார், மாமனார் வரல. அண்ணி கேட்டிங்களா உங்க அம்மா அப்பாவாம்” என்று ராகம் இழுத்து வழக்கம்போல் அவளை வம்பு இழுத்தான். “அண்ணா” என்று அவள் சிணுங்கவும். “அவளை ஏன் கிண்டல் பண்ற.. இங்க வா ஸ்வீட் செய்ய ஆரம்பிச்சுட்டேன் வழக்கம்போல டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குன்னு சொல்லு” என்று கிச்சனில் இருந்து வெளியே வந்தவர் தன் மகனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கிச்சனுக்குள் நுழைந்து கொண்டார். அங்கே பவித்ரா என்ற ஒருத்தி நின்றிருப்பதே யாரின் கண்களுக்கும் தெரியவில்லையா.. அல்லது, தெரிந்தும் அதை […] - [சுவாசம் - 1](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/):   காலை கதிரவன் உதித்து உலகம்  முழுவதும் இருட்டை விலக்கி வெளிச்சத்தை பரப்பி கொண்டிருக்க, ஒரே ஒரு வீட்டில் மட்டும் ஜன்னலை தீண்டியப்படி, அதற்கு மேல் நகர மறுத்து உள்ளே செல்ல முடியாமல் நின்றது. அதோடு அருகேயிருந்த வீடுகளின் எல்லாம் அவ்வீட்டு மங்கைகளின் கை வண்ணத்தால் வாசல்கள் மங்களகரமாக காட்சியளிக்க, இவ்வீட்டியில் மட்டும் பெண்கள் இல்லையென்ற அடையாளமாக காய்ந்து போய் கிடக்க, இரவு மூடப்பட்ட கதவுகள் கூட இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. காலை எட்டு மணியளவில் வீட்டியின் பைப் பிடித்து ஏறி மாடியில் குதித்த மனித உருவம், அதன் படி வழியாக இறங்கி ஆடவனின் அறையில் வந்து நின்றதது. அதோடு பைப் ஏறி வந்த அவ்வுருவம் களைப்பால் மூச்சு வாங்கி கொண்டே தன்னிடமிருந்த சாவியை போட்டு கதவை திறந்து உள்ளே செல்ல, அறை முழுவதும் அப்பியிருந்த இருட்டில் முதலில் திண்டாடியப்படி தடவி சென்று ஜன்னலை திறந்து விட்டு வெளியே அதற்காகவே காத்திருந்த சூரியன் […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-9/): கோவிலில், முருகனின் எழில் மிகுந்த தோற்றம் வர்ஷினியின் கண்களை நிறைத்திருந்தது. அன்று செவ்வாய்கிழமை ஆதலால் முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்திருந்தார்கள். முருகனை கண் குளிர தரிசித்து, கோவில் பிரகாரத்தை சுற்றி விட்டு இருவரும் சற்று அமரலாம் என்று மண்டபத்தின் படியில் அமர்ந்தனர். அப்போது ஒரு மூதாட்டியை சக்கர நாற்காலியில் தள்ளிக் கொண்டு வந்தார்கள். அதை தள்ளிக் கொண்டு வந்தவரை பார்த்ததும் வர்ஷினி, இவங்கள எங்கோ பார்த்த மாதிரி இருக்கே என்று உற்று நோக்க,  அவங்க விசாலாக்ஷி அத்தை தானே, அவங்க ஏன் இவங்களை தள்ளிக் கொண்டு வராங்க என்று நினைத்துக் கொண்டே  அவர்களை பார்க்க, விசாலாக்ஷியும் வர்ஷினியை பார்த்துவிட்டாள். ஆனால் இவளை பாராதவள் போல் அந்த மூதாட்டியை தள்ளி கொண்டு இவளை தாண்டி சென்று விட்டாள். விசாலாக்ஷி பார்க்கவே பாவமாக இருந்தாள். உடம்பில் ஒரு பொட்டு தங்கம் கூட இல்லை. தலையை கூட சரியாக வாராமலே ஒரு கொண்டை போட்டிருந்தாள். சாதாரண ஒரு […] - [அத்யாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): திருக்குறள் ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளம் குன்றிக்கால். அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -14 அத்யாயம் -4அந்த கடைக்காரர் சூர்யாவிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டவர் கல்லாவில் மூன்று முறை சுற்றி விட்டு இறைவனிடம் வேண்டிக் கொண்டு பெட்டியில் போட்டுக் கொண்டார்.அக்கா இட்லியை வாழை இலையில் மடித்துக் கட்டி ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார்.“ரொம்ப நன்றி!” என்று சொல்லி விட்டு கிளம்பினான் .“ஜாக்கிரதை தம்பி. பார்த்து கவனமா போங்க. “தன்னிடம் இத்தனை ஆதரவாக பேச இப்போது யாரும் இல்லை. அம்மா அப்பா இல்லை என்றாலும் அவனுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது. சித்தி சித்தப்பா அவர்களுக்கு ஒரு பிள்ளை ஆதவன்.இவன் பிறந்த அடுத்த சில நாட்களில் இவன் அன்னை இறந்து விட்டார். ஏதோ பிரசவ கோளாறு. உடம்பு தாங்கலை ஜன்னி கண்டுருச்சு என்றார்கள் . அன்னை இல்லையென்றாலும் தந்தையும் அவரின் குடும்பமும் தான் இருக்கிறார்களே. பார்த்துக் கொள்ள பாசம் […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-16/): தினமும் காலையில் அந்த வீட்டின் அக்கப்போர் அளவு இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. “இட்லில உப்பே இல்ல… சட்னியா இது? உப்பு அழுக்கா இருக்குனு கழுவி ஊத்தி வெச்ச தண்ணி மாதிரி இருக்கு.” என்று எட்டு இட்லிகளை அசால்ட்டாக உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான் கபில். “இந்த மீதி இரண்டு இட்லிதான் இருக்கு, அதையும் முடிச்சிடு.” நக்கலோடு அவனுக்குப் பரிமாறிவிட்டு நகர்ந்தாள். இது தினமும் நடக்கும் காட்சியே… காலையும், இரவும் முடிந்தவரை ஒன்றாகவே இணைந்து சாப்பிடுவார்கள். உணர்ந்து இணைந்துக் கொண்டார்களா இல்லை, இணைக்கப்பட்டார்களா தெரியவில்லை. “ஹே, ரெண்டு பாத்திரம் தானடி இருக்கு, கழுவி வெச்சா என்னடி?” “உன்னோட தல மேலயா கெடக்கு? பேசாம போவியா!” “என்னடி ஓவரா பேசுற?” “அப்படித்தான் டாப்பேசுவேன். இன்னிக்கு நான் தானே வேலை செய்யணும், தோண்றப்போ செய்வேன். உன்னோட வேலைய மட்டும் பாரு.” “ரொம்ப பேசாத. நாளைக்கு குக்கிங் ஐயா தான். மைதா மாவு பேஸ்டாக்கி வாயை ஒட்டிருவேன், ஜாக்கிரதை!” “தம்பி, […] - [மொழி - 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-23/): “நீ சந்தோஷமா இருக்கியா யாஷ்?”. “ம்மா”. “சொல்லு”. அதற்குள் மருத்துவமனையில் பணத்தை கட்டி விட்டு திருமூர்த்தியும், சேரனும் அறைக்குள் நுழைந்தனர்.  அவர்களை பார்த்தவன் அமைதியாக அமர்ந்திருக்கவும். “ஆனா, நான் சந்தோஷமா இல்ல. எனக்கு நீ வேணும். என்னால உன்ன விட்டுட்டு இருக்க முடியாது. ப்ளீஸ், எங்களோடவே வந்துடேன்”.  என்ன கூறுவான்.. அவளை விட்டுவிட்டு அவனால் வர முடியுமா.. நிச்சயமாய் முடியாது. தெரிந்து கொண்டே இப்படி கேட்பவரிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான். தன் தந்தையை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அமைதியாகி விட்டான். “அப்பா கூப்பிடுங்க” என்று சேரன் கூறவும். “வந்து தொலையட்டும். வேற என்ன பண்றது?” என்று கோபமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார் திருமூர்த்தி. “அதான் அப்பாவே சொல்லிட்டாங்களே யாஷ். வந்துடேன்.. எங்களோடவே வந்துடேன்” என்று கண்களில் ஆசை மின்ன கேட்பவரிடம் மறுக்க முடியாமல் அவருக்கு சம்மதமாய் தலையசைத்தான்.  வெளியே வந்த திருமூர்த்தி கடுகடுவென்று அமர்ந்திருந்தார். அவரைத் […] - [அத்யாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): திருக்குறள் விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்துஉள்நின்று உடற்றும் பசி. அதிகாரம் -2 வான் சிறப்பு குறள் எண் -13   அத்யாயம் -3   விடியற் காலையில் எழுந்து இதோ கிளம்பி விட்டான் சூர்யா . அவன் இப்போது செல்லப் போகும் இடம் மைசூர்  . இவர்களுக்கு ஏற்கனவே கோயம்புத்தூரில் பெரிய கன்ஸ்டருக்ஷன் கம்பனி இருந்தது. அதன் மூல பல நிறுவங்களுக்கு கட்டுமானப் பணி  செய்துக் கொடுத்தாலும் இவனுக்கு ஆசை அந்த சுற்றுலாத் துறை மீது தான் . அதனால் தான் இங்கே ஒரு பக்கம் ஆட்கள் வேலை செய்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம் இவன் சுற்றுலாத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறான். நிறைய ஹோட்டல் , ரெஸோர்ட்ஸ், காட்டேஜஸ் என்று எல்லாம் வகை வகையாக இருந்தாலும் நாம் செல்லுமிடங்களில் நமக்கு ஏற்ற வைகையில் இருக்கும் இடங்களைப் பார்த்து நமக்குத் தேவையான வகையில் தேவையான இடங்களில்  புக்கிங் செய்து விடுவார்கள் கூடவே, டூரிஸ்ட் கைட் , […] - [மௌனத்தால் உடைந்த காதல்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆதி சத்தம் போட .மூவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றனர். சுதா தான்,” கொஞ்ச நேரம் அமைதியா இருங்க  ஆதி” ” என்ன சுதா .என்ன அமைதியா இருக்க சொல்ற?  அவங்க இவ்ளோ நாளா நம்ம விருப்பம் சொல்லிட்டு, இப்போ தடாலடியா வந்து கிளம்புனு சொல்லிட்டு இருக்காங்க .நீ என்ன அமைதியா இருக்க சொல்ற?” “நீங்க இருங்க” என்று தன் கணவனிடம் கூறியவள். மாமியாரின் அருகில் போய் நின்றாள். “என்ன சுதா இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலையா?  அங்க வரணும் என்ற எண்ணமும் இல்லையா? இப்பயும் உன்னை நான் தகாத வார்த்தை பேசுவேன் தான் உனக்கு தோணுதா ?”என்றார் அழுகையுடன் , மாமியாரின் கையை பிடித்து கொண்டவள் .”அத்தை இப்பவும் சொல்றேன். அன்னைக்கு நீங்களும், உதயாவும் பேசுறதுக்கு ஒரு காரணம் இருந்துச்சு. நீங்களா எதும் பேசவும் கிடையாதுன்னு எனக்கு தெரியும் “ ” சுதா அது” என்றவர் பேச […] - [விரகதாபம் தீருமோ விதுரா!30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be30/): “மனிஷா குட்டி அடுத்த புது பணக்காரன் ஒருத்தவன மடக்கி வச்சிருக்கீங்களாமே அது உண்மையா? நான் கேள்விப்பட்டது உண்மையா இருந்தா கட்டாயம் நல்லா தான் இருப்பீங்க!” என்று கேட்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா. “ஏய் நீ யாரு?” என்று மனிஷா கேட்க,  எல்லா உங்களுக்கு நல்லா “தெரிஞ்சவன்தான். உங்கள பத்தி நல்லா தெரிஞ்சவன் தான்!”என்று  சொல்ல அதிர்ச்சி அடைந்தாள்  மனிஷா. “இப்ப  உனக்கு என்ன வேணும்!”என்று மனிஷா கேட்க,” எனக்கு பத்து லட்ச ரூபாய் பணம் வேணும்” என்று கேட்க அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று விட்டாள் மனிஷா. “பத்து லட்ச ரூபாய் பணமா என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை?” என்று மனிஷா சொல்ல, ” அதெல்லாம் எனக்கு தெரியாது நான் சொல்ற இடத்துக்கு பத்து லட்ச ரூபாய் பணத்த கொண்டு வந்து கொடு, இல்லனால் நீ பண்ண திருட்டுத்தனம் எல்லாத்தையும் நீ இப்ப வளைச்சு போட்டு இருக்கியே ஒரு பணக்காரன் அவன்கிட்ட […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-12/): விழிகளும், முகமும் சிவந்து ருத்ரமூர்த்தியாக நின்றவனை காண்கையில் மயூரிக்கு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.  பாடல் ஓடிக்கொண்டே இருக்க பற்களை கடித்தபடி அவளை கொலை வெறியுடன் பார்த்திருந்த ரஞ்சன் ​”அதை நிப்பாட்டு” ​என்று வார்த்தைகளை நெருப்பாக கடித்து துப்பினான்.  கைகள் நடுங்க அதை அணைத்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்,வெளியே வரும்படி வலது கையில் சொடுக்கிட்டு சைகை செய்தான் ரஞ்சன். கால்கள் நடுங்க அவனை தாண்டி நடந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் இல்லை, இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள் ​”உங்…உங்களுக்கு… பரதம் தெரி..” ​என்று கேட்கும் முன் ​”ஸ்டாப் இட்” ​என்று வீடே அதிர கத்தி இருந்தான் ரஞ்சன். அவனை அதிர்ந்து பார்த்தபடி நின்று இருந்தாள் மயூரி. அவள் அருகே நெருங்கி அவள் முகத்தின் அருகே குனிந்து பார்த்தவன், அவள் கழுத்தை வலக்கையால் பிடித்திருந்தான். அருகில் இருந்த சுவற்றில் தள்ளி அவள் கழுத்தை நெரித்தான் ரஞ்சன். அவள் மூச்சுக்கு […] - [26. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/26-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 26. அவளை மறக்கத்தான். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திலிந்து சென்னை நோக்கி புறப்பட்ட  பிரிட்டிஷ் ஏர்வேஸ்விமானம் விடியற்காலை  4 மணிக்கு தரையில் ஒரு குலுக்கு குலுக்கி  இறங்கியது.   மக்கள் பரபரப்பாக இறங்க  தயாராக இருந்தார்கள்.   தினேஷ் கை, கால்களை நீட்டி ஸ்டெரச் செய்துக் கொண்டான்.   ஏர் ஹோஸ்டஸுக்கு நன்றி சொல்லிவிட்டு  வெளியேறினான். அவன்  முன்பு வேலை பார்த்த K.R. ஆஸ்பிட்ட லிருந்து இவனை அழைத்து போக கார் வந்து இருந்தது.   “சீப் டாக்டரா  பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன் ஒரத்த நாடு போய் அம்மா, அப்பாவை பார்த்து விட்டு வா” அவனுடைய  M.D. சொல்ல, சரி என்றான்.   இரண்டு நான் ஆஸ்பிட்டல் கெஸ்ட் அவுஸில் தங்கியிருந்து விட்டு , காரில் ஒரத்தநாடு கிளம்பினான்.   கார் எந்தவித அதிர்வும் இல்லாமல் சீராக   நேஷ்னல் ஹைவேஸ் ரோடில் ஓடிக் கொண்டிருந்தது. எதிர்ப்பட்ட மரங்கள்,பின்னோக்கி  போனது. இவனின் நினைவுகளும் […] - [மொழி - 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-22/): “அத்த எப்படி இருக்காங்க?”.  அவளின் வார்த்தையில் மெல்லிய புன்னகையை உதிர்த்தவன், “சீக்கிரம் சரியாகிடுவாங்க?”. அவன் தன்னிடம் வருவான், ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்த திருமூர்த்தி, அவன் பவித்ராவின் அருகில் சென்று நிற்கவும். அவனை முறைத்துப் பார்த்துவிட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டார். நித்யாவும், சேரனும் யஷ்வந்தை நெருங்கியவர்கள், “அம்மா கண் விழிச்சாங்களா யாஷ்?” என்று வினவினர். “இல்ல” என்றவனோ, “ஏதாவது சாப்பிட்டீங்களா?”.  “இல்லடா, காலையிலேயே இப்படி ஆனதும் ஒன்னும் புரியல. அப்படியே வந்துட்டோம்”. அவனின் குரலும், முகமுமே அத்தனை வாட்டமாய் இருந்தது. “சரி வா, நம்ம கேண்டீனுக்கு போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வருவோம். அப்பாவுக்கு சுகர் டேப்லெட் போடணும்” என்று தன் அண்ணனுடன் கேண்டீனை நோக்கி நடந்தான். பவித்ராவின் அருகில் நின்ற நித்யாவிற்கு அவளுடன் என்ன பேச என்று தெரியவில்லை. முதலில் பேசுவோமா, வேண்டாமா என்பதும் புரியவில்லை. எதுவும் பேசாமல் மௌனமாய் தன் தந்தையின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். சற்று […] - [அத்யாயம்-2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): துடிக்கும் இதயம் உன்னோடுதான் இவள் வேலையைப் பார்த்து முடிக்கும் நேரம் பாஸ் வந்து விட்டார்.கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.நம் நாயகி ? அத்யாயம் -2                  வான்சிறப்பு அதிகாரம்-2   குறள் எண்-11 வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.   இங்கே சூர்யாவின் அலுவலகம் கோவை…..கம்பீரமாய் வந்து நின்றவனை பார்த்து ஆண்களும் சரி பெண்களும் சரி அசருவதற்கு பதில் அச்சப்பட்டார்கள்.“ஹை கைஸ்!” என்றுத் தொடங்கியவன் கோர்வையாகப் பேசி முடித்தான். தமிழில் அவன் பேசியதால் அவர்களுக்கு முன்பு இருந்த தயக்கம் இப்போது இல்லை. அவன் பேச்சிலேயே கவனமாக இருந்தார்கள் . அவனின் இடது கன்னத்தில் இருந்த அந்த நீண்ட தழும்பு அவர்களுக்கு கண்ணை உறுத்தினாலும், அவன் பேச்சில் தான் இளையவர்களுக்கு கவனம் இருந்தது.மற்றவர்கள் குட் மார்னிங் சொல்லும்போது தாமரையும் எழுந்து நின்று குட் […] - [அத்யாயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/):                               துடிக்கும் இதயம் உன்னோடுதான்  திருக்குறள்.  அறத்துப்பால். வான்நின்று உலகம் வழங்கி வருதலால்தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.  வான் சிறப்பு அதிகாரம்-இரண்டு குறள் எண் 11 .   காலை வேளையில் அவசரமாக ஓடிக் கொண்டிருந்தவளுக்கு பக்கத்துவீட்டு தொலைக்காட்சியில் வந்த இந்த குரல் கவனம் கலைத்தது.வான் சிறப்பு. எத்தனையோ பெரிய விஷயங்களை இந்த இரண்டு அடிகளில் திருவள்ளுவர் புகுத்தி இருந்தாலும் அதையே வாழ்க்கையாக மாறும்போது அதன் வலி மிகவும் அதிகம் தான்.கண்களில் வந்த அந்த பழைய நினைவுகளை ஒதுக்கவும் முடியாது. ஓரம் தள்ளவும் முடியாது. மாறாக இப்போது அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கலாம்.இது நம் நாயகிக்கு மட்டும் அல்ல. நம்மை போன்ற அனைத்து நாயகிகளுக்கும் பொருந்தும். பாலை அடுப்பில் வைத்து விட்டு, கவனத்தை வேறு எங்கோ கொடுத்து விட்டால் பால் பொங்கித் தான் போகும், அடுப்பில் […] - [மயக்கம் தயக்கம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): விஜயராகவன் பழைய விஷயங்களை நினைப்பதே இல்லை.அதன் தாக்கம் அவனிடத்தில் அதிகம்.மனதின் காயங்கள், ஏமாற்றம் என்று அவன் அனுபவிக்கும் உணர்வுகளை சக மனிதர்களிடம் கூட சொல்லிவிட முடியாது.அந்த அளவுக்கு கடுமையான சேதாரம்.ஏன்டா அளவுக்கு என்றால் கனவில் கூட தனக்கு இன்னொரு முறை திருமணம் என்ற வார்த்தையை அவன் கேட்க விரும்பாத அளவுக்கு . ரோஷினி திருமணத்திற்கு என்று அமெரிக்கா சென்றிருந்த பொழுது ரோஷினியின் மாமியார்,’தனது தங்கை மகளுக்கு விஜயனை கேட்டார்கள்.அந்த பெண்ணும் திருமணம் முடிந்து இருபதே நாட்களில் வாழ்க்கை பொய்த்துப்போனதில் அதிலிருந்து விடுதலை வாங்கி வந்தவள் தாம். விஜயனின் மனதில் ,’இந்த பெண்ணிடமும் தவறு இருந்திருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்லி விடுவார்களா?’ என்று தோன்றவும் தனது எண்ணம் போகும் போக்கு குறித்து வெட்கியவனாக தமது பெற்றவர்களிடத்து,’இனி இன்னொருமுறை திருமணம் குறித்து தன்னிடம் பேசவேண்டாம் ‘என்றே தீர்த்து சொல்லிவிட்டான். அவர்களும் இவன் தனியாக குழந்தையை வளர்க்க படும்பாடுகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்களை பொறுத்தவரையில் , இப்படியே விட்டால்,ஒன்று […] - [நலம் தானா ஊதாப்பூவே🪻!!! -26](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-26/): “மடிதனில் நான் சாய்ந்து கொள்ள, குளிர் பொருந்திய உன் சேலைத் தலைப்பு என் முகத்தில் மூடிட வேண்டும் “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -26    “வசு எப்படி டா இருக்க ”  அண்ணன் ராஜவர்மன் குரலைக் கேட்ட ஜோதா, சொல்லா முடியா மகிழ்வில் இருந்தார். எத்தனை வருடங்கள் கழித்து தன் அண்ணனின் குரலை கேட்கிறாள்.ஒன்றாக வளர்ந்தவர்கள், ராஜவர்மன் தங்கையின் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான்.     வீட்டில் கட்டுப்பாடுகள் அதிகம் தான் அண்ணனிடம் அப்படி இல்லை. அப்பாவிடம் கேட்க வேண்டும் என்றால் கூட அண்ணனிடம் தான் முதலில் சொல்லுவாள்.    அண்ணன் சரி என்ற பிறகே அப்பாவிடம் சொல்லுவாள். அது படிப்பு விஷயமாக இருந்தாலும் சரி, வெளியே போக வேண்டுமென்றால், அவளுக்கு தேவையானதை வாங்கிக் கொள்ள, பிடித்த உணவினை வாங்கி வர இப்படி எல்லாமே அண்ணனிடம் கேட்டுத்தான்.    தங்கை தன்னை கேட்காமல் எதையும் பேசமாட்டாள், […] - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-16/): வீட்டை அடைந்த இருவரும் குளித்து விட்டு இரவு உணவிற்கு அமர்ந்தனர். மாமியாரின் முகம் தெளியாமல் இருப்பதை கண்டு தயங்கியபடி  மயூரி மரகதத்திடம் கேட்டாள். “அத்தை,..நாளைக்கு.. உங்களை ரேடியோ ஸ்டேஷனுக்கும்,நான் பரதம் கத்துக்கும் கிளாசுக்கும் கூட்டிட்டு போகவா..? “ என்றாள். அவரும் முகம் தெளிய ஆர்வமாக சம்மதித்தார்.மயூரி புன்னகையுடன்  “அத்தை, எனக்கு பரதம் கிளாஸ்ல சலங்கை பூஜை பண்ணனும்.. “ என்று அவள் கூற  “ ஆமாம்…நானே கேட்கணும்னு நினைச்சேன்..எனக்கு தெரியும்.. “ என்றார், மயூரி ஆர்வமாக “ அத்தை..! உங்களுக்கு பரதம் பற்றி எல்லாமே தெரியுமா..? “என்றாள். “ம்ம்..தெரியும்.. “என்றவர் குரல் உள்ளே சென்று மீண்டும் நினைவுகளில் மிதந்தார்  “அத்தை..என்ன ஆச்சு..? “ என்று அவர் தோள் தொட்டு கேட்டாள் மயூரி. “ஹ்ம்.. ஒண்னும் இல்லை..கண்டிப்பா போவோம்.. “என்றவர் “மயூரி, எனக்கு..கொஞ்சம்.. தலை பாரமா இருக்கு..நான் போய் படுத்துகிறேன். காலையில் எப்பவும் போல கிளம்பி உன் கூட வரேன்.. “ என்றவர்,அவள் பதிலை […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-12/):   ​அவ்வளவு நேரம் கழித்து சென்றும் மரகதம் மயூரிக்காக டைனிங் டேபிளில் காத்திருந்தார். தலைகுனிந்த படியே வந்தவள், மெல்ல அவரை நிமிர்ந்து பார்த்தாள் மரகதம் மென்புன்னகை ஒன்றை உதிர்த்தார்.  “சாப்பிடலாமா?” என்று கேட்டவர்,  தான் இன்ஸ்டன்டாக சமைத்திருந்த உப்புமாவை பரிமாறினார். அவரை இனம் புரியாத பார்வையுடன் பார்த்த மயூரி, அமைதியாக உண்டாள். ​உணவு தொண்டையைத் தாண்டி இறங்க மறுக்க, கண்கள் கலங்காமல் இருக்க கைகளை இறுக மூடி, பற்களை கடித்து மனதை கட்டுப்படுத்தினாள் மயூரி. அவள் கையை மென்மையாகத் தட்டிக்கொடுத்தார் மரகதம்.  அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் தன்னைச் சமன் செய்தவள், கண்களைத் திறந்து மாமியாரைப் பார்த்து முயன்று புன்னகைத்தாள். ​”என் மகனை வெறுத்துறாத மயூரி,” என்றார் இறைஞ்சுதலாக. ​”க்கும்…என்னமோ தெரியல அத்த… அவரை வெறுக்க மனசு வரமாட்டேங்குது. வெறுக்க எத்தனை காரணங்கள் இருந்தாலும், அதைத் தாண்டி அவரோட மனசு லேசானதுன்னு எனக்கு புரியுது. ஏனென்றால்…” என்று நெடிய மூச்சு […] - [நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85/): என்ன இதுக்கே மயங்கி போயிட்ட, அம்மாவை எப்படி கண்டு பிடிச்சு நினைக்கிறியா?… அன்னைக்கு ராத்திரி இன்னும் தூங்கின பிறகு தினேஷ் அம்மா பாத்து மனசு கேட்காம எனக்கு ஒரு தடவை போன் பண்ணுங்க நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அப்ப அவங்க பேசும் போது எனக்கு புரிந்தது. இனி எத்தனை ஜென்மம் நான் அவங்களுக்கு பிள்ளையா பிறக்க போறேன்?… நீ சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால நானும் அவர்கள் எங்கேயும் போக வேண்டாம் என்று சொல்லிட்டேன் அதுக்கு அடுத்து நீயே தினேஷ் சொன்னதுக்கு அப்புறம் கண்டுபிடிக்க சொல்லி தினேஷ் கிட்ட சொன்னதையும் நான் பார்த்தேன். எல்லாமே எனக்கு தெரியும் நீ எனக்கு தெரியாத மாதிரி நிறைய விஷயம் பண்ணிட்டு இருக்கேன் ஆனா நீ என்ன சுத்தி தான் இருக்கிறேன் என்பதை நான் எப்படி மறப்பேன்?.. இப்படி அவன் கேட்கும் போது அதெல்லாம் இருக்கட்டும் அப்பா.. உங்க அப்பா கிட்ட […] - [என் இனிய பொன் நிலாவே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%87/): இரவு நேரம்.. பால்கனியில ரெண்டு பேரும் ஒரு சின்ன பெட்ஷீட்ட விரிச்சு கீழ உக்காந்துகிட்டு ஒருவரோடு ஒருவர் விரலை கோர்த்தபடி பேசிக் கொண்டிருக்க, நிலா…. உன்கிட்ட ஒன்னு கேட்கவா?.. திடீர்னு ஏன் மேல உனக்கு காதல் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?.. இதோட மூணு நாள் ஆகுது நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்து… நீ என்கிட்ட எப்போதும் கேட்கிற கேள்வி தான் நான் இப்போ உன்கிட்ட கேட்கிறேன். நீ சொல்லு, எப்படி என் மேல உனக்கு இப்படி ஒரு காதல் வந்துச்சுன்னு?.. அவள் சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தாள். சிரிச்சிட்டே இருந்தா எனக்கு எப்படி புரியும் சீக்கிரம் சொல்லு?… எவ்வளவு நேரம் தான் அமைதியாகவே கேட்டுட்டு இருக்கிறது என்று அவளோட விரலை பிடித்து சொடக்கு போட்டுக்கிட்டே கேட்கும்போது, உண்மைய சொல்லவா?… நீங்க என்ன தப்பா எடுத்துக்க கூடாது. இதுக்கு அப்புறம் இனிமேல் எனக்கு தப்பா எடுக்க போறேன். நீ என்ன செஞ்சாலும் மகாராணி […] - [மொழி - 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-21/): அப்பா என்று தயங்கிக் கொண்டு நின்ற சேரனை வெற்றுப் பார்வை பார்த்தவர், “சொல்லு” என்று விட்டு மீண்டும் தளர்ந்த நடையுடன் சென்று அந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார். அத்தனை வேண்டுதல்களோடு நின்றிருந்தனர் இந்துவும், நித்யாவும்.  “இந்து குழந்தையை வச்சுட்டு நீ இங்க இருக்க வேண்டாம். பாப்பாவ தூக்கிக்கிட்டு நீ, நித்யா, அத்தை எல்லாம் வீட்டுக்கு போங்க. இங்க நாங்க பாத்துக்குறோம்”. “இல்லண்ணா, நானும் அம்மா கூட இருக்கேன். அம்மா கண் விழிச்சதும் நான் போறேன்” என்று அழுகையுடன் கூறினாள் நித்யா. “நித்யா இப்படி எல்லாம் அழக்கூடாது. அதான் டாக்டர் சீரியஸ் இல்லன்னு சொல்லிட்டாங்க இல்ல. அம்மா எப்படி டேப்லெட் போடாம விட்டாங்கன்னு நாமலும் சரியா கவனிக்காம விட்டுட்டோம். எப்பயுமே சரியா டேப்லெட் போட்டுடுவாங்க அதே மாதிரி போட்டு இருப்பாங்கன்னு நினைச்சு விட்டுட்டோம். இனி அம்மா விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும். நீ அண்ணியோட வீட்டுக்கு போடா” என்றான் அவளின் தலையை தடவிக் கொடுத்து. “ப்ளீஸ் […] - [ஷங்கரின் குழப்பம்](https://dreamznovels.com/%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): சங்கருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒன்னு தப்பா இருக்கிற மாதிரியே இருந்துச்சு. நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமா?… ஒரு தடவை நம்ம பொண்ணு பேச்சை கேட்டு இருக்கலாம். இந்த மாதிரி அவர் யோசிச்சுகிட்டே இருந்தாரு ஆனா அவளை பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்கு கோவம் வருதே அது ஏன்னு எனக்கு தெரியல, சரி பார்க்கலாம் என்னதான் ஆகுதுன்னு… இப்படி யோசனையோடு இருக்கும்போது கீதா அமைதியாக அவளுடைய அப்பா பக்கத்துல வந்து உட்கார்ந்தாள். அவ அந்த மாதிரி உட்கார்ந்து பேசி ரொம்ப நாள் ஆயிடுச்சு. காலேஜுக்கு போய் பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்ததுக்கு அப்புறம் அவள் முடிந்த அளவுக்கு பேலன்ஸ் கூட அந்த அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணது கிடையாது. என்ன கேட்டாலும் அதுக்கு ஒரு காரணம் சொல்லிக்கிட்டு இருப்பா ஆனா இன்னைக்கு அவளாகவே அவங்க பக்கத்துல வந்து உட்காரத பார்த்ததுமே,   என்ன எதுவும் வேணுமா?… எவ்வளவு வேணும்?.. இப்படி கேட்க அதற்கு அவள் எதுவும் […] - [மௌனத்தால் உடைந்த காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): சித்ரா நேசனை அழைத்துக் கொண்டு மகன் ,மருமகள் இருக்கும்  வீட்டிற்கு வந்து இறங்கினார். குழந்தைகள் அழுத்தப்படி வீட்டு வாசலையும், தாயையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர். வேகமாக முதலில் இறங்கிய சித்ரா தான் உள்ளே ஓடினார். “என்ன ஆச்சு ?”என்று மருமகளை தொட்டு பார்க்க. உடல் சுடவில்லை என்றவுடன் , முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை தோளில் சாய்த்து உட்கார வைத்தார். . “என்ன ஆச்சு ?என்ன பண்ணுது?” என்று கேட்க. “உடம்பு ரொம்ப சோர்வா இருக்குன்னு இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். ஆனா, என்னால் எதுவும் செய்ய முடியல,  தல பாரமா இருக்க மாறி  இருக்கு. ஒரு மாதிரி மயக்கமாவே இருக்கு” ” என்ன பண்ணுது? சாப்டியா இல்லையா ? வேலை வேலைனு ஓடி உடம்ப பாக்கமா இருக்கியா ?” என்று அதட்டியப்படி கேட்டுக் கொண்டிருந்தாலும், வேகமாக கணவனை மருமகளை பார்க்க கூறிவிட்டு, கிச்சனுக்கு சென்று  ஏதாவது இருக்கிறதா […] - [25. அவளை மறக்கத் தான்](https://dreamznovels.com/25-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 25. அவளை மறக்கத்தான் 3 வருடங்களுக்குப் பிறகு… “அப்பா உங்களுக்கு ,அம்மாவிற்கு அண்ணாவிற்கும் போன் செய்து  இருந்தேன். மூவரும்.  எடுக்கவில்லை. அதனால் மெஸேஜ் செய்கிறேன்…என்னை புராஜெக்ட்க்காக  அவசரமாக  லண்டனுக்கு அனுப்பி உள்ளார்கள்  .இன்றே போக வேண்டும் என்றதால்  நேரில் சொல்ல முடியவில்லை . புராஜெக்ட் முடிந்தவுடன் வருகிறேன். பை அப்பா. பை  அம்மா,அண்ணா .அண்ணியிடம் சொல்லி விடுங்கள் லவ் யூ அப்பா.”   மகேந்திரன்  திரும்ப திரும்ப தன் மகளின் குரலை  கேட்டுக் கொண்டே இருந்தார். சுதா  அவரின் போனை பிடுங்கி, அதை அணைத்தாள். இதை எத்தனை தடவை தான் கேட்பீர்கள். “நாம தான் நம் பெண்ணை சரியா புரிந்துக்  கொள்ளவில்லையோ .” என்று மகேந்திரன்  விரக்தியாக சொல்ல, “அவளுக்கு என்ன குறை வைத்தோம். படிப்பு, வசதி,  பணம், சுதந்திரம் எப்படி எல்லாம் இருந்ததே.” “ராஜம்மாவிடம் இருந்த நெருக்கம் கூட அம்மாவான உன்னிடம் இல்லையே”   “நான் என்ன 24 மணி நேரம் […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-10/): சிறிது நேரத்திலேயே வர்ஷினி கௌரி வாங்கி தந்த பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கொண்டு வந்தாள். அவள் வெளியே வந்ததும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் அகலமாக விரிந்தது. ஆம். கௌரி அந்த சீமந்தம் நடந்த இடத்தையே கல்யாணம் நடக்கும் இடமாக மாற்றி இருந்தான். ஐயர் அங்கு வந்து கல்யாணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார் .  ஓம குண்டமும் கூட மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவரும் மதுமதியின் சீமந்தம் தானே சொல்லி அழைத்து இருந்தாங்க, இப்போ என்ன தீடீரென்று கல்யாண ஏற்பாடுகள் நடக்குது என்று  ஒன்றும் புரியாமல் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்க மண்டபமே சலசலத்துக் கொண்டிருந்தது. தீடிரென்று மேடை ஏறிய விக்னேஷ்  அங்கிருந்த அனைவரையும் பார்த்து எல்லோருக்கும் வணக்கம், இன்னும் சற்று நேரத்தில் என்னுடைய  தம்பிக்கும்,வர்ஷினிக்கும்  திருமணம் நடக்க போகிறது. நீங்க எல்லோரும் சிரம பார்க்காம கொஞ்ச நேரம் காத்திருந்து  அவர்களையும் ஆசிர்வதிக்கணும். இந்த கல்யாணத்தை தீடிரென்று ஏற்பாடு செய்ததாலே  […] - [மொழி - 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-20/): தன் குடும்பத்தினரின் மன மாற்றத்திற்காக யஷ்வந்த் காத்துக் கொண்டிருக்க.  அவனை போல் நேரங்களும், பொழுதுகளும் காத்துக் கொண்டிருக்காதே.. காலம் தன் ஓட்டத்தை ஓடித் தானே தீரும். நாட்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. காலை நடை பயிற்சிக்கு அப்போது தான் சென்று விட்டு வந்திருந்த திருமூர்த்தி ஒற்றை கையில் காபி டம்ளருடன், மற்றொரு கையில் நியூஸ் பேப்பரை பிடித்தவாறு படித்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல் பரமேஸ்வரி பரபரப்பாக சமையல் வேலையை கவனித்துக் கொண்டு இருந்தாலும், அவரின் முகத்திலும், உடலிலும் முன்பிருந்த தெளிவும் சுறுசுறுப்பும் பெருமளவு குறைந்தது போல் தான் அனைவருக்கும் தோன்றியது. “மா நீங்க போய் கிளம்புங்க காலேஜுக்கு நேரம் ஆகிட போகுது. நான் இந்த பாத்திரத்தை எல்லாம் விலக்கி வச்சிடறேன்” என்ற நித்யாவிடம், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நான் பாத்துக்குறேன். இத்தன நாள் நான் செஞ்ச வேலை தானே ஏன் என்னால செய்ய முடியாதா” என்று படபடவென பொரிந்தார். […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻 - 25](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-25/): “நீ தொட்ட பூக்கள் எல்லாம் முகமலர்ந்து சிரிக்கிறது என்னிடம் “ ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -25 ராஜஸ்தானியில் வணக்கம் சொன்னவனை விழி விரித்து பார்த்தவளை கண் அடித்து பேச முடியாமல் செய்து விட்டான். இரவு அவன் மேல் இருந்த கோவம் குறைந்து இருந்தது. தனக்காக தான் வந்திருக்கிறான் என்று மனம் குற்றாலச் சாரலில் நனைந்த உணர்வில் இருக்க, அப்பாவின் தொழில் விஷயமாக வந்திருக்கிறார் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அப்டினா அவர் எனக்காக மட்டும் வரலையா, தொழில் தான் முக்கியம் வந்த இடத்தில் என்னை பார்த்ததால் தான் என்னிடம் நெருங்கி வருகிறாரோ, கேள்வியும், பதிலும் அவளே கேட்டு பதில் சொல்லிக் கொண்டாள். இவள் யோசனையோடு நின்று கொண்டிருக்க, ஆரண்யாவின் அம்மா அவள் தோளைத் தொட்டு “என்னடி இங்கயே நின்னுட்டு இருக்க “ வர்மாவும், ரத்தோரும் பேசிக் கொண்டிருந்தனர். வர்மாவுக்கு, ரத்தோருடன் தொழில் செய்ய பிடித்திருந்தது. அவருக்கும் அவனின் பேச்சும், தொழிலில் […] - [உயிரென வந்தாயோ 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-3/): அத்தியாயம் 3 அன்று வளவன் அவனுடைய மெக்கானிக் செட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, சத்யனிடம், “சத்யா.. எக்ஸாம்க்கு எல்லாம் படிச்சிட்டியா??” என்று கேட்டிட,  “ஆமாண்ணே. ஓரளவுக்கு படிச்சிட்டேன்.” என்றான்.  “ம்ம்ம். இப்போ இதுல நல்ல மார்க் எடுத்தான்டா, அடுத்து நல்ல குரூப் எடுக்க முடியும். அப்பறம் +2 முடிச்சிட்டு நல்ல கோர்ஸ் எடுத்தா தான், கேம்பஸ்ல செலக்ட் ஆகி, காலேஜ் படிச்சி முடிச்சதும் அப்படியே வேலைக்கு போயிறலாம்டா. அதுக்கு அப்புறம் உன் குடும்பத்தை நல்ல படியா பார்த்துக்கலாம்டா.” என்றபடி சத்யனுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்.  “ஆமாண்ணே.. நான் நல்லா படிச்சி வேலைக்கு போனாத் தான் நீங்க சொல்றபடி அம்மாவையும் தங்கச்சியையும் நல்லா பார்த்துக்க முடியும்.” சத்யன் கண்ணில் ஆர்வம் பொங்க, வளவனிடம் கூறினான்.  வளவனோ, ஒரு சின்ன சிரிப்புடன், “அதுக்குத் தான் இந்த வேலையை எல்லாம் நான் பார்த்துகிறேன். நீ போய் படி..” அவனிடம் கூற, அவனும் “சரிண்ணே..” என்று தலையாட்டியபடி, […] - [இதயம்! - 06](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-06/): இதயம்! துடிப்பு – 06 தந்தையை சந்தித்திட,மருத்துவமனைக்கு வந்திருந்தான்,அமிதேஷ். அவருக்கென,இருக்கையில் காத்திருக்கும் போது தான்,ஒன்று நினைவில் வந்தது.பவனி,அவன் தந்தையின் நேரடி கண்காணிப்பில் கீழ்,பணி புரிந்த தாதி என்பது. அதனாலேயே,அவளால் அத்தனை எளிதில் அணுக முடிந்தது.இதுவே,சாதாராண பிரஜையென்றால்,வெகு சிரமமாய் போயிருக்கும். அதே நினைப்பில் இருந்தவனின்,கையில் ஸ்டெத்துடன் வந்து நின்றாள்,அக்ஷதி. ஆம்,அவளும் ஒரு மருத்துவர் தான்.அரசாங்க மருத்துவ துறையில் ஒரு பொறுப்பான பதவியிலும் இருக்கின்றாள். வந்தவளோ,அவனிடம் நேரடியாகவே,”ஆஜு எங்க..? அவன் வர்லியா..?” என வினவிட,அமிதேஷுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல இருந்தது. அவன் விரட்டுவதும்,இவள் அதை கண்டு கொள்ளாமல் துரத்துவதும் கூட அவனால் ஏற்க முடிந்த போதிலும்,சம்பந்தேயில்லாமல் நடுவில் புகுந்து தனதும் விஷ்வின்னதும் தலையை அவள் உருட்டுவது தான்,அவனுக்கு பெருத்த உளைச்சலாய். “அம்மா தாயே..அவன் என் கூட வர்ல போதுமா..அவன் அவனோட வீட்ல இருக்கான்..வேணும்னா அங்க போய் பாரு..சும்மா சும்மா இங்க வந்து என்னோட தலய உருட்டாத..” கும்பிடாத குறையாய் கெஞ்சியவனை அலட்சியமாய் பார்த்தவளோ,அரிமாவவன் தன் […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-2/): மாயோன் – 2   கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ இனிப்பு எதுவும் கலக்காமல் அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன்  கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் கத்தினான். அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி பெரிய மகன் போட்ட சத்தத்தில் வேகமாக கார்த்திக்கின் அறைக்கு சென்றார் . “அம்மா அவன் என்ன செய்து வச்சிருக்கான் பாருங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா  கிரீன் டீ போடுங்க .இல்லையா நானே போட்டுக்கறேன்” என்று கார்த்திக் மீண்டும் சத்தம் போட்டான். இதில் நொந்து நூடுல்ஸான கல்பனா ‘காலையில் ஒரு காபியை கூட நிம்மதியாக குடிக்க விட மாட்றானுங்களே?’ என்று நினைத்து  பெரிய மகனை சமாதானம் செய்தவர் டீ கப்புடன் கீழே வந்தார்.அங்கே அபிஷேக் காபியை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருக்க அவனைப்பார்த்து முறைத்தார் கல்பனா.. “என்னமா எதுக்கு இப்போ முறைக்கிறீங்க. நான் என்ன உங்க பெரிய […] - [நலம் தானா ஊதாப்பூவே '!!🪻-24](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-24/): “நான் எங்கே சென்றாலும் என் மனம் உன்னையே சுற்றி வட்டமிடுகிறது “ ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…. பாகம் -24 தலைப்பாகையை அவிழ்த்ததும் வர்மாவைப் பார்த்து விழி விரித்தால் இன்னும், அவன் முகத்திற்கு மேல் அவள் முகம் அவனைப் பார்த்து குனிந்த படி இருந்தாள். பார்க்கில் பார்த்தவளை முத்தத்தில் திணறடித்து அவள் கண் திறக்கும் முன் மாயமாய் மறைந்து விட்டான். அவனைத் தேடி தவித்தவளுக்கு இதோ அவனே வந்து விட்டான். இது கனவா இல்லை நினைவா அவளின் ஒரு விரலால் மெல்ல அவன் கன்னத்தில் தொட்டால், முதலில் மெல்ல தொட்டவள் தாடி இல்லா அவன் கன்னத்தில் இன்னும் அழுத்தமாக தொட்டால் லேசான சொர சொரப்பு அவள் விரலில் உணர, அவனும் அவள் விரலின் ஸ்பரிசம் உணர்ந்தான். இருவருக்கும் பேரலையின் சத்தம் இதயத்தை அரித்துக் கொண்டிருந்தது. அவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க அவளின் இதழ்கள் துடித்துக் கொண்டிருந்தது. அவனுக்கும் அவளிடம் சொல்ல, அவன் மனதை […] - [24. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/24-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 24. அவளை மறக்கத்தான். சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி அமலா,முத்துவின் திருமணம்  அவள் தாயின் சவமேடையில் நடந்தது..அதைப் பற்றி அங்குள்ளோர்  உமாவின் இரத்தத்தை பார்த்து பயந்தார்களே ஒழிய,அவரின்  இறப்புக்கு யாரும். வருத்தப்படவில்லை.   அமலாவிற்கு கதறி அழக் கூட அவகாசம் தரப்படவில்லை. நாங்கள் உங்களை  என்னடா பண்ணினோம் இப்படி  வஞ்சம் தீர்ப்பதற்கு. இவர்கள் மனுஷ ஜென்மங்களே இல்லை    என்ற  முடிவுக்கு எப்போதோ வந்து விட்டாள். அப்பத்தா மட்டும், தன் மருமகளின் இறப்பைப்  பார்த்து  கண்கலங்கினார். அவளின் இறப்பிற்கு  தானும் ஒரு முக்கியமான காரணம் என்று மனம் உறுத்த,தன் அறையில் சுருண்டு படுத்துக் கொண்டு, அநியாயம் பண்ணி விட்டேனே என்று தலையிலடித்துக் கொண்ட அழுதார்..   ஷாலினியும் அவள் குடும்பமும் நமக்கேன் பிரச்சனைன்னு ஓடிய பிறகுதான், கதிரின்   நினைப்பு விசாலத்திற்கு  வந்தது.   “கதிர் எங்கடா”… அனைவரும்  கதிரைத் தேட, அவன் காசிக்கு ரயிலில் போய்க் கொண்டு இருந்தான்.    எந்த கங்கையிலும் […] - [மொழி - 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-19/): என்ன தான் மனநிறைவாக தான் நினைத்தவனே தனக்கு மணமகன் ஆகிய சந்தோஷத்தில் முக்குளித்துக் கொண்டிருந்தாலும், நித்யாவின் மனதிற்குள் ஓரமாய் தன் அண்ணன் இந்த இடத்தில் இல்லையே என்ற வருத்தம் உறுத்திக் கொண்டு தான் இருந்தது. சேரனை விட யஷ்வந்த் மிகவும் கலகலப்பானவன். சேரன் படிப்பு, படிப்பு என்று அதிலேயே மூழ்கிப் போய் கிடப்பான். இப்பொழுது, வேலை என்று அதிலேயே கிடக்கிறான். ஆனால், யஷ்வந்த் அப்படியெல்லாம் கிடையாது. குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிடுபவன். அதனாலேயே வீட்டில் அனைவருக்கும் அவனின் இத்தகைய செயல் பெரும் இடியாய் மாறிப்போனது என்று கூறினால் அது மிகையாகாது. இதுவரை எந்த ஒரு விசேஷத்திலும் இவர்கள் இப்படி தனித்து இருந்தது கிடையாது. குடும்பமாய் அனைவரும் ஒன்றாய் இருந்து தான் அதை கொண்டாடுவார்கள்.  அத்தனை கலகலப்போடும், மகிழ்ச்சியோடும் மன நிறைவாகவும் அரங்கேறிய அந்த நிகழ்வுகளின் சாயல் இன்னமும் அவளின் மனதில் சுவடாய் பதிந்திருந்தது. அதைப் பற்றிய எண்ணங்கள் எல்லாம் மேலெழ. நித்யாவிற்கு தொண்டையை […] - [மொழி - 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-18/): “ஆபீஸ்க்கு இன்னைக்கு வர தான?” என்று சுதாகர் வினவவும். யஷ்வந்தின் பார்வை பவித்ராவை தழுவியது. “வீட்ல நான் பாத்துப்பேன் நீங்க போயிட்டு வாங்க”. “ஆமா டா, லீவு எடுக்க முடியாது வந்து தான் ஆகணும்”. “இது கூட தங்கச்சி கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான் சொல்லுவியா நீ” என்று ஆச்சரியமாக தன் நண்பனை பார்த்தான் சுதாகர். அவனின் வார்த்தையில் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டவன், “அப்படி இல்லடா புது இடம் புது வீடு அவளுக்கு எல்லாம் செட் ஆகணும்ல. தனியா விட்டுட்டு போயிட்டா அப்புறம் அவ என்ன பண்ணுவா.. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு கொஞ்சம் வெளியில போகணும் நான் சாப்பிட்டு வந்துடறேன்”.  “சரிடா நீ பொறுமையா சாப்பிட்டு வா நான் வெயிட் பண்றேன்”.  வேகமாக உண்டு முடித்தவன் சுதாகருடன் வெளியே சென்று விட்டான். சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி அடுப்படியை ஒதுக்கிய பவித்ரா மதியத்திற்கு சாம்பாரும் உருளைக்கிழங்கு வறுவலும் செய்ய துவங்கினாள். […] - [மௌனத்தால் உடைந்த காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஆதி வீட்டுக்கு சென்று சுதாவிடமும் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடிக்க. ” நான் தான் சொன்னேன்லங்க அவ இப்படி மாற ஏதோ ஒரு வகையில நம்பலும் தான் காரணம். அவகிட்ட பழையபடி யாரும் இல்லன்றது தான் காரணம்.அதுதான் என் மேல முழுசா அவளுக்கு வெறுப்பு வர காரணம். புதுசா வந்த என்கிட்ட நல்லா தானே பேசிட்டு இருந்தா, என் பின்னாடி சுத்திட்டு இருந்தா தான அண்ணி அண்ணினு, இப்போ கொஞ்ச நாள தான மாறிட்ட. அவ மாறிட்டாங்குறத தாண்டி, நம்ம அவளை மாத்திட்டு வந்திட்டோம்னு தான் சொல்லணும். அவள முழுசா தப்பு சொல்ல முடியாது இல்ல ,விடுங்க, நீங்க அப்ப அப்ப போய் அவளையும் பார்த்துட்டு வாங்க. அத்தை ,மாமாவையும் அவளை பாக்க போகும்போது அவ கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண சொல்லுங்க, நீங்க தினமும் போன்ல பேசுங்க ,நேரம் கிடைக்கும் போது நீங்களும் கொஞ்ச நேரம் இருந்து பேசிட்டு […] - [மயக்கம் தயக்கம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): திவ்யாவின் பொறுமை பறந்து கொண்டிருந்தது.நிஜத்தில் அவள் இப்போது மனதளவில் கர்ப்பம்,குழந்தை போன்ற விஷயங்களுக்கு தயாராகவில்லை. கணவன், அவன் தன்னை மட்டுமே சுற்றி வருவது,காதல்,காமம், கணவன் மனைவி இருவருக்குமேயான பிரத்யேக நேரம், இருவரும் வார இறுதி நாட்களில் பைக்கிலோ காரிலோ வெளியே சென்று வருவது என அவளது உலகமே வேறாக இருந்தது.அது அவளுக்கு பிடித்தமானதாகவும் சுதந்திரத்தை பறைசாற்றுவதாகவும் இருப்பதாக அவள் உணர்ந்தாள். அலுவலகத்திலும் இதுவரையில் நல்ல பெயர் தான். இப்போது வயிற்றில் இருக்கும் இந்தக்குழந்தை அவளது அனைத்து சந்தோஷங்களையும், முயற்சிகளையும் நல்லபெயரையும் கெடுக்கவென்றே வயிற்றில் வந்து உட்கார்ந்திருப்பதாக தான் அவளால் யோசிக்க முடிந்தது. அவளது உடல்நிலையை அனுசரித்து முன்புபோல் தனது காமத்தை அவன் வெளிப்படுத்தவில்லை. ஓயாத சோர்வும்,வாந்தியுமாக இருக்க  பெண்ணை இன்னமும் படுத்தி எடுக்கவேண்டாம் என்று அவன் எண்ணம். மருத்துவரும் ‘ஒரு மூணு மாசம் ரெண்டு பேரும் கண்ட்ரோலா இருங்க ‘ என்று சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. ஹார்மோன்களின் மாற்றம்,அலைபாயும் […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-10/): மதுமதி அனைத்தையையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தாள். பின், நீ கௌரி மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லதுன்னு தோணுது. உங்க கல்யாணம் முதல்ல நடக்கட்டும், மற்றதெல்லாம் பொறுமையாக அப்புறமாக பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அதன் பிறகு மதுமதியும் விக்னேஷும்  அங்கேயே சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு காரில் கிளம்பினர். காரில் போகும்போது விக்னேஷ்  மதுமதியிடம், வர்ஷினி என்ன சொன்னா மது ? என்று ஆவலாய் கேட்க, வர்ஷினியிடம் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள். எல்லாவற்றையும் கேட்ட விக்னேஷ் மது, நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரணும் என்று கேட்க, மதுமதி என்னதென்று புரியாமல் அவனை பார்க்க, விக்னேஷ், வர்ஷினிக்கு குழந்தை பிறக்கறது கஷ்டம் என்கிற விஷயத்தை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கேட்க, மதுமதி அதிர்ந்து அவனை பார்த்து ஏன் அத்தான் சொல்லக்கூடாது, நாளைக்கு இந்த விஷயம் தெரியவரும் போது அத்தை நம்மளை தப்பா  நினைச்சிக்க மாட்டாங்களா? என்று கூற, […] - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-3/): கல்லூரி முடிந்து வீடு வந்த பிரியா நேராக கிட்சன் சென்று ஏதாவது ஸ்னாக்ஸ் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாள். அப்போது அவள் போன் அடிக்க யார் என்று எடுத்து பார்த்தவள் அஞ்சு பேபி என்று வரவும் மகிழ்ச்சியுடன் எடுத்தவள், ” ஹாய் பேபி, என்ன பண்ற “   என்று வினவவும், ” ரியா பேபி சாரி சாரி இனி அப்டி கூப்பிட கூடாதுல. ரியா அண்ணி  உனக்கும் அண்ணாக்கும் கல்யாணமாம். அம்மா இப்ப தான் சொன்னாங்க. ரொம்ப ஹாப்பி ” என்று இவளை பேச விடாமல் அவள் பேசி கொண்டே போக பிரியா தான் அதிர்ச்சியில் சிலை ஆகி விட்டாள்.     “ஹலோ, ஹலோ அண்ணி லைன்ல இருக்கியா ” என்று அஞ்சலி கத்த சுயநினைவு அடைந்தவள், “அஞ்சலி, என்ன சொல்ற. அந்த ஹிட்லர் கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டாரா ” என்று வினவ,   ” ஆமா. அண்ணா ஓகே […] - [அத்தியாயம்-27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-7/): இல்லற வாழ்க்கையை வாழ ஆரம்பிக்க இருவரும் புதுமண தம்பதிகள் போல் காதல் பொழுதுகளை கூடலுடன் கழித்துக் கொண்டிருந்தனர் .  அதன் விளைவாக இரண்டு மாதம் கழித்து கருவுற்று இருந்தால் அபி.  அதைக் கேட்ட மாமியாருக்கும் அவ்வளவு சந்தோஷம். உடனே செக்கப் அழைத்துக் கொண்டு சென்றவன் மனைவியின் கர்ப்பம் உறுதியானதில் சந்தோஷம் கொண்டவன் அவளை நன்றாக பார்த்துக் கொண்டான். இப்படியே நாட்கள் செல்ல இப்பொழுது எல்லாம் காலையில் சீக்கிரம் அலுவலகத்திற்கு சென்றவன் இரவு 11 மணி தாண்டி தான் வருவான்.  இவளுக்கோ கர்ப்பகால உபாதைகள் ஆரம்பித்து இருந்ததால் மிகவும் சோர்ந்து காணப்பட்டால்.  இவன் வரும் பொழுது அவள் தூங்கி விட,  சில நேரம் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அவள் அருகில் நெருங்குபவனை தூக்கத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கொண்டு கண்டு கொண்டவள்,  “அஞ்சு மாசம் முடியாமல்  எதுவும் வேண்டாம் என்று டாக்டர் சொல்லி இருக்காங்கல்ல ப்ளீஸ்ங்க மறந்துட்டீங்களா?”  என்பாள். ஆரம்பத்தில் அதை  ஏற்றுக்கொண்டு […] - [23. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/23-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 23. அவளை மறக்கத்தான். சூரியன் மெல்ல எட்டிப்பார்த்ததும்,  நோ நோ என்று மேகம், சென்னை மக்கள் பிழைத்து போகட்டும் என்ற கரிசனத்தில்  சூரியனை மூடிக்கொண்டது. சூரியனும் போனால் போகிறது என்று  மேகங்கள் ஆடிய கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துக் கொண்டார். ஜெனியும், தினேஷ்ம் அந்தவெய்யில்லா பகல் வேளையில்  ஒரு பெஞ்சில் அமர்ந்து  பேசிக் கொண்டு இருந்தனர். அதைப் பார்த்த பிரசாத்தின் அடியாட்களின் ஒருவன்  காதல் புரியும் காதலர்களை ஆர்வமிகுதியால் உன்னிப்பாக பார்த்தான். அவனுக்கு அவர்களின் காதல் தெரிந்ததே ஒழிய, ஜெனியை அடையாளம் தெரியவில்லை. ரொம்ப உற்று பார்த்தால்  தர்ம அடி விழுப் போகிறது என்று நகர்ந்து விட்டான்.   ஜெனியும், தினேஷ்ம்   டைடல் பார்க்  புட்கோர்ட்டுக்குச் சென்றார்கள். அங்கு ஏற்கனவே  டீம் நண்பர்கள் காத்துக் கொண்டியிருந்தனர்..   இவர்கள் போனதும், ஹோ.. என்ற கூச்சலைத் தொடர்ந்து  கைத்தட்டினார்கள். தினேஷை அறிமுக படுத்தினாள்.. என் நண்பர் டாக்டர்  தினேஷ் என்று மட்டும் சொன்னாள் . […] - [மயக்கம் தயக்கம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): தனது நண்பன் கேட்டதை தனியறையில் தனது மனைவியிடம் கேட்டான் விஜயராகவன். அவனுக்கும் குழந்தை ஒன்று பிறந்தால் இன்னமும் தங்களது வாழ்க்கை நிறைவாக இருக்குமே என்று தான் தோன்றியது. இதைப் பெரியதாக எடுத்துக்கொண்டு அதற்க்கு பதில் சொல்ல திவ்யாவுக்கு இஷ்டமில்லை. “லீவ் இட் டா , இப்போ உன்னோட பிரெண்ட் கேக்காத வரைக்கும் உனக்கும் குழந்தை வேணும்னு தோணவே இல்லைதானே? அப்படி இருக்கும் பொழுது பொதுவுல யாராவது நம்ம அந்தரங்க வாழ்க்கைகுள்ளே நுழைஞ்சா அதற்கு ஏன் ரியாக்ட் செய்யணும்? லுக் ,இப்போ நாம குழந்தைக்கு பிளான் பண்ண வேணாம்.எனக்கு இன்னமும் கொஞ்சம் சுதந்திரமா இருக்கணும்.நமக்குள்ள புரிதல்,காதல் ரெண்டும் அதிகமாகணும்.குழந்தையே பிறந்தாலும் அது நெக்ஸ்ட் தான். அந்த மனசு பக்குவம் வந்த பிறகு குழந்தை பத்தி யோசிக்கலாம் “என்று முடித்துவிட்டாள். அதற்குமேல் பேசுவதற்கு அவளுக்கு ஒன்றும் இல்லை என்பது போல் தூங்கவும் சென்றுவிட ,மனது சரியில்லை என்று மொட்டை மாடிக்கு சென்று விட்டான் அவன் திரும்ப […] - [மௌனத்தால் உடைந்த காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): கமலாவும் மகள் ,மருமகனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார். இருவருக்கும் தனிமையை கொடுக்க எண்ணி, அனைவரும் கிளம்பிய பின், மனைவியின் முகத்தை பார்த்தான் . அவளோ யோசனையில் உழன்று இருக்க. ” என்ன சுதா?” என்று அவள் கையைப் பிடித்தான். அதன் பிறகு, குழந்தைகள் இருப்பதை உணர்ந்து,”ரெண்டு பேரும் விளையாடுங்க , இல்லைனா படிக்கிறதா இருந்தா பாருங்க ஓடுங்க” என்றதும், குழந்தைகளும் சரின்னு விளையாட ஓடி விட்டனர். அதன் பிறகு ,அவளை அழைத்துக்கொண்டு வந்து ஒரு இடத்தில் உட்கார வைத்து ,தானும் உட்கார்ந்தவன்,” என்ன அம்மு யோசனை?”என அவள் கைகளை அழுத்தப் பற்றி தட்டிக் கொடுத்தான்.   “நான் உங்களையும் , பசங்களையும் நம்ப வீட்டிலிருந்து பிரிக்கிற மாதிரி இருக்கு ஆதி”என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில், வேகமாக அவளை இழுத்து தன்னுள் ஆழப் புதைத்துக் கொண்டவன்.” நீ கண்டதையும் யோசிக்காத  அம்மு, இங்க எதுவுமே தப்பா இல்ல சரியா? நீ நீயா இருடி முதல்ல. எனக்காக […] - [உயிராக வந்த உறவு - இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4/): அர்ச்சனா போன் கால் முடிந்த அந்த நொடியில் தாரணி உடைந்து அழுதாள். “இது எல்லாம் என்னால தான்…”என சொல்லும் போதே அவள் குரல் முறிந்தது. அந்த நொடியில் தீரன் அவளை திடீரென்று அவளை அணைத்து “தாரணி…” என்று அழைக்க, ஹம் என்றாள்.. “நீ ஒன்னும் தவறு பண்ணல,நான் இருக்கேன்…” என்று அவன் சொல்லும் போது அவள் அவன் மார்பில் சாய்ந்தாள். அந்த அணைப்பு பல வருடங்களாக உடைந்து கிடந்த பாசத்தை மீண்டும் இணைத்தது.உனக்கு நான் இருக்கேன், எதுவானாலும் நான் பார்த்துக்குவேன்…” என்று சொல்ல அந்த ஒரு வரி தாரணியின் மனதை உடைத்தாலும் அதே நேரத்தில் தைரியம் கொடுத்தது. அந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அவள் கண்கள் கோபத்தில் சிவந்தது. “இன்னும் அவனை விட்டுட்டு போகலயா நீ” என்று சொல்லி அவள் பற்களை கடித்தாள். “இது முடியணும் இதுக்கு முடிவு கட்டப் போறேன்…”என தன் மனதில் சொல்லி கொண்டாள்.. மறுபக்கம் […] - [உன்னில் சிறையாகிறேன் - 37 (இறுதிப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-37-%e0%ae%87%e0%ae%b1/): அக்னி: நீ என்னைக் காதலிக்க வேண்டும் என்பதில்லை…                                                           நீ வெறுப்பதற்காவது நான் வேண்டுமே அது போதும்…! உன் மன்னிப்பு  வேண்டாம்…                       உன் காதலும் வேண்டாம்…               அவ்வளவு ஏன் உன்  கடைக்கண் பார்வைகூட வேண்டாம்… ​இருந்தும், ஏனோ தெரியவில்லை  உன் வெறுப்பில் தொலைந்து, உன் கோபத்தில் கரைந்து, மீள முடியா ஒரு தீவாய்,  உன்னில் சிறையாகிறேன் காதலே..! மகிழருவி: உன் கவிதைகள் அழகாக இருக்கலாம்…  உன் நேசம் ஆழமாக இருக்கலாம்… உன் காதல் உண்மையாகக் கூட இருக்கலாம்.… […] - [மொழி - 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): இருவருக்கும் சேர்த்து அவனே உணவை கூறிவிட்டு காத்துக் கொண்டிருந்தான். இருவருக்கும் சேர்த்து உணவு வந்து சேரவும். அமைதியாக உண்டு முடித்தனர். எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. உண்டு முடித்து வெளியேறியதும் மீண்டும் ஒரு சூப்பர் மார்க்கெட்டின் வாயிலில் வண்டியை நிறுத்தினான் யஷ்வந்த்.  புரியாமல் பவித்ரா ‘என்ன’ என்பது போல் அவனை பார்க்கவும். “ஒவ்வொரு வேளையும் இப்படி ஹோட்டல் புட் சாப்பிட்டா உடம்புக்கு ஒத்துக்காது. வீட்ல சாப்பிடனும்னா அதுக்கு ஏதாவது சமைக்கணும். சமைக்கிறதுக்கு திங்ஸ் வேணும்.. அதுக்கு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கேன்” என்றவனும் அப்பொழுது தான் நினைவு வந்தது போல் ஒரு பாவனையோடு, “கேட்க மறந்துட்டேன் பாரு, உனக்கு சமைக்க தெரியுமா?”.  அவனை விளையாட்டாய் முறைத்தவள், “அதெல்லாம் தெரியும்”. “நல்லவேளை, அப்போ நான் தப்பிச்சேன். நான் கூட சுடுதண்ணி வைக்க தெரியாதவளை கொண்டு வந்து சூப்பர் மார்க்கெட் வாசல்ல நிறுத்திட்டோமோனு ஒரு நிமிஷம் பதறிட்டேன்”. “ரொம்ப பண்ணாதீங்க பாவா. அதெல்லாம் ஓரளவுக்கு […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d/): மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க வந்ததும் அவன் காணாமல் போய்டறான். நீங்க என்கூடவே இருந்தா நான் ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.நீங்க என்கூடவே கடைசிவரை இருப்பீங்களா?” “நானும் அதை தானே டா  சொல்றேன்.நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவன்  அவளை அணைக்க அவளும் அவனுள் சரணடைந்தாள். “சரி உங்க பெயர் என்ன சொல்லுங்க” “நீ என்னை எப்படி கூப்பிட ஆசைப்படறியோ அப்படியே கூப்பிடு அம்மு” “அம்முவா  என்னுடைய […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-8/): மிதமான காலை நேரம் அது    “அபி இந்த புடவையை இன்னைக்கு போட்டுக்கிறியா? “,  நாம வெளியே போகலாம் என்று அவளை அழைத்தான் அஸ்வந்த்.    காலையில் கேட்கும் வார்த்தை நிஜம் தானா!  என்று அஸ்வந்த்தின் தாடியில் கை வைத்தாள் அபிராமி.    ஆஹ் என்றாள்.    சும்மா செக் பண்ணி பார்த்தேங்க. நிஜம் தான் போல. என் கையில  குத்திருச்சு உங்க தாடி என்றாள்.    அவளின் சிறு பிள்ளை தனமான விளையாட்டில் சிரித்தான் அஸ்வந்த்.    எங்க போறோம்?  என்று கேட்டாள்.  “சீக்கிரம் கிளம்பி வா ” என்று கூறிவிட்டு சென்றான்.    ஒரு மணி நேரத்தில் அவளும் கிளம்பி சுஜித்தையும் தயார் செய்து கீழே அழைத்து வந்தாள்.    சரோஜா பால் எடுத்து வைத்திருக்க, முதலில் சுஜித்தின் வயிற்றை நிரப்பினாள் அபிராமி.    இதை கொண்டு போ அபி என்று ஒரு தோள் பையை கொண்டு வந்து அவளின் […] - [இதயம் 30.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): ‘அடிப்பாவி. உங்கம்மா இருக்கறப்ப இப்படி பர்ஃபார்ம் பண்றியேடி’ எனப் புலம்பியவன் எதையும் காட்டி கொள்ளாமல் வண்டியை ஓட்டியவன் வீட்டை அடைந்ததும் கமலி கொடுத்த உணவை உண்டனர். நேத்ரா சாப்பிட்ட பின்பும் ஏதோ யோசனையில் இருக்க அவளைக் கவனித்தவன் அவள் அருகில் வந்து அவளை அணைக்க அவளோ திமிறினாள். “விடுடா. என்ன பண்ற?” “ஏன்டி நான் செவனேன்னு வண்டி ஓட்டிட்டு வந்தா மேடம் பாட்டு கேட்டுட்டு ரொமான்ஸ் மூடுல வந்து கட்டி பிடிக்காத குறையா வர்ற. கொஞ்சமாவது கார்ல அத்தை இருக்காங்கன்னு வேணாம்” “போடா. என் புருஷன நான் என்ன வேணா பண்ணுவேன்” என முறுக்கி கொள்ள “இதை பார்டா” என அவளை நெருங்க “டேய் அங்கேயே நில்லு. ஃபர்ஸ்ட் நான் கேட்கறதுக்குப் பதில் சொல்லு” “நீ ரொம்ப அநியாயம் பண்றடி” “ஆமா. இன்னைக்கு நீ எங்கிட்ட எஸ்கேப் ஆக முடியாது” என்றவள் “நீ யாரு? எப்படி உனக்கு ரிஜிஸ்டர் ஆபிஸ்ல அவ்ளோ மரியாத […] - [இதயாம் 30.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-30-1/): கதிர் நேத்ராவை தனது வீட்டிற்குக் கூட்டி வர அவளோ அவனைப் பற்றிய அதிர்ச்சியில் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது அவளது செல்லுக்குப் போன் வந்தது. அதைப் பார்த்தவன் அவளிடம் போனை எடுத்துக் கொடுக்கப் பேசியவளோ எரிமலையானவள் போனை வைத்தும் கூட யோசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தவன், “பேபி” என்று அழைக்க நேத்ரா அவனைத் திரும்பி பார்த்தாள். “ஏன்டா இவ்ளோ டென்ஷனா இருக்கற? யார் போன் பண்ணா?” “அத்தை பண்ணாங்க கதிர். நாளைக்குச் சித்தப்பாவுது புரோபர்ட்டி ரிஜூஸ்டிரேஷன் ஆகுதுனு சொன்னாங்க” எனச் சொல்ல… “அதுக்கு நீ ஏன்டா டென்ஷன் ஆகற?” “அது கல்யாணத்தப்ப ப்ளாக் மெயில் பண்ண மாதிரி வாங்கின ப்ரோப்பர்ட்டி. பழைய வீட்ட எங்களுக்குக் குடுத்துட்டு லம்ப்பா அமௌண்ட் வர்றத அவங்க எடுத்துக்கிட்டாங்க” “என்ன?” என்று கதிர் அதிர்ச்சியாகக் கேட்க “ஆமாடா. அம்மா கூடக் கேட்கறேனு சொன்னாங்க. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” “ஏன் பேபி அப்படி பண்ணாங்க?” “மேரேஜ்க்கு முன்னாடி சைன் […] - [இதயம் 29](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதிர் அசால்ட்டாக தனது வீட்டில் யாருக்கும் அவளது முதல் திருமணத்தைப் பற்றித் தெரியாது எனச் சொல்ல நேத்ரா நடுக்கத்துடன் உறைந்து போய் அவனைப் பார்த்தாள். ஏதோ யோசனையில் சொல்லி கொண்டிருந்தவனோ அவளைப் பார்த்துப் பதறினான். “ஹேய்… பேபி ஏன்டா இவ்ளோ டென்ஷன்?” “என்ன சொல்ற கதிர்? நாங்க ஏமாத்தி மேரேஜ் பண்ணோம்னு நினைக்க மாட்டாங்க” “இதுக்கும், அதுக்கும் என்ன சம்பந்தம்? இது நம்மோட பர்ஸனல். முகில்க்கு கூடச் சொல்லி இருக்க மாட்டேன். அஜூ வீட்ல இருந்து வரப்ப பார்த்துட்டான். அதான் சொல்ல வேண்டியதாகிடுச்சு” என விளக்கம் கொடுக்க அவளுக்குத் தான் தலை சுற்றும் போலிருந்தது. நின்று கொண்டிருந்தவள் சட்டென்று உட்கார… “பேபி என்ன ஆச்சு?” என்று கேட்டபடி அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொள்ள “நீ சொன்ன விஷயத்த கேட்டு நிஜமாலுமே தலை சுத்திடுச்சு” என்றவள் பலகீனமான குரலில் சொல்ல அவன் திகைத்தான். “ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகற? நான் பார்த்துக்கிறேன்டா” “நீ […] - [உன்னில் சிறைய்கிறேன் - 36](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-36/): காலத்தின் கையில் பறி கொடுத்த  என் உயிர் மீண்டும் துளிர்விடுகிறதே…! நிழலெனத் தொடர்ந்த சோகங்கள் விலகி, நிஜமாய் என் முன்னே நிற்கிறதே உயிரே…! உன்னில் சிறைய்கிறேன் – 36 குருதி தோய்ந்த ஆடைகளும், குலைந்து போன நம்பிக்கையுமாக உயிருக்குப் போராடிய இரு ஜீவனுக்காக மருத்துவமனை வாசலில் மண்டியிட்டுக் கிடந்தாள் அருவி, ​விதி செய்த சதியில் தாய் மடிந்து போக, மருத்துவர் நீட்டிய அந்தப் பிஞ்சுக்கரம் அருவியின் மரணித்துப் போன இதயத்தை மீண்டும் ஒருமுறை துடிக்க வைத்தது, ​ஒருநொடிப் பொழுதில் உயிராய் உறவான சொந்தங்கள் யாவையும் இழந்துவிட்டு, சுடுகாடாய் நின்றவளின் தனிமைக்கு மருந்தாக வந்தது அந்த மழலை,  ​அவள் வாழ்வதற்கு இனி ஒரு காரணமுண்டு, அவள் அழுவதற்குத் துணையாக ஒரு உயிருண்டு, இழந்த மொத்த உலகத்தையும், அந்தக் குழந்தையின் சிறு விரல்கள் மீண்டும் அருவியிடம் கொண்டு வந்து சேர்த்தன, இப்படி தான் யாழினி அருவியிடம் வந்து சேர்ந்தாள், யார் என்னவென்றெல்லாம் தெரியாத முகமறியாத ஒருபெண்ணின் […] - [இதயம் 28](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): நேத்ரா கதிரை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்க ஒரு வாரமாய் அவளுக்குப் போக்கு காட்டி கொண்டிருந்தவன் அன்று அவள் வீட்டிற்கு வர நேத்ரா அவனோடு சண்டை போட ஆரம்பித்தாள். “ஹாய் பேபி…” என்றவன் உள்ளே வர “யார்டா உன் பேபி?” என நேத்ரா அவனை முறைத்தாள். இதற்கிடையில் கதிரின் குரலை கேட்டு வந்த அமுதா “வாங்க தம்பி” என வரவேற்றவள் “இருங்க தம்பி. குடிக்க ஏதாவது எடுத்து வரேன்” என்றவள் “ஏய் தம்பிட்ட நல்லபடியா பேசுடி” எனச் சொல்ல நேத்ராவோ அமுதாவை முறைக்கக் கதிர் சிரிப்பை அடக்கியபடி நேத்ராவை பார்த்தான். “நீ போம்மா வேலைய பார்த்துட்டு. இவனை…” என்றவள் அவனை அடிக்க ஏதாவது கிடைக்கிறதா எனத் தேட ஆரம்பித்தாள். “பேபி என்ன தேடற?” “உன்னை அடிக்க ஏதாவது கிடைக்குதான்னு தேடறேன் எரும” என்றவள் அருகில் இருந்த புத்தகத்தை எடுத்து அடிக்க ஆரம்பித்தாள். “ஹேய் பேபி… என்ன பண்ற?” “ஏய்… அடிக்காதடி. வலிக்குது” என்றவன் எழுந்து […] - [இதயம் 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/):   கதிர் மருத்துவமனையில் நேத்ராவை அட்மிட் செய்து விட்டு அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான். மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி அங்காங்கே கட்டுப் போட்டிருந்தார்கள். நேத்ரா கண் விழிப்பதற்காகக் கதிர் அவள் அருகிலேயே தவம் கிடந்தான். தூங்கி கொண்டிருந்தவள் திடீரென முனக கதிர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். “வேணாம். அடிக்காத. விட்டுடு” “கதிர் சாரி கதிர்… என்ன மன்னிச்சிடுங்க” எனக் கதற கதிர் துடித்துப் போய் அவளைப் பார்த்தான். அவள் ஏதேதோ முனக அவன் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. நேத்ராவின் தலையை அவன் ஆறுதலாகக் கோதிவிட அந்த ஸ்பரிசத்தில் அவள் தன் அலைப்புறுதல் மறந்து உறங்கினாள். என்ன தான் அவள் உறங்கினாலும் நடுநடுவே அவள் பயத்தில் அலறுவதை நிறுத்தவில்லை. அமுதாவும் இதனை வேதனையுடன் பார்த்து உள்ளுக்குள் அழுதாள். முதலில் நேத்ராவை கண்டுபிடித்ததும் அட்மிட் செய்தவன் அமுதாவுக்குத் தகவல் கொடுக்க அர்ஜூன் அவளைப் போய்க் கூட்டி வந்தான். […] - [இதயம் 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): நேத்ராவிடம் கோபமாகப் பேசிவிட்டு வந்தவனோ தனது அறையில் கூண்டுப்புலி போல் நடந்து கொண்டிருந்தான். ‘நீ எங்கிட்டயே பொய் பேசறியாடி? நேத்து எவ்ளோ சந்தோஷப்பட்டேன் தெரியுமா? இப்படி என்ன உயிரோட சாகடிச்சிட்டியேடி?’ ‘உனக்கு ஒவ்வொன்னும் பார்த்து பார்த்து செஞ்சா இப்படியா பண்ணுவ? ஒரு நிமிஷத்துல தூக்கி எறிஞ்சு பேசிட்டியே’ ‘நான் என்னென்னவோ நினைச்சேனேடி. ஏன்டி இப்படி பேசின?’ என்று இதயத்தில் வலியுடன் கண் கலங்க அமர்ந்திருந்தான். நேற்று அவள் சந்திரன் குடும்பத்தாரிடம் தன்னைத் திருமணம் செய்வதாகச் சொன்ன கணத்தை நினைத்து ஒவ்வொரு நிமிடமும் பூரிப்பில் இருந்தான். அவனுக்கு நேற்றிலிருந்து கால் தரையைத் தொடவில்லை. உலகத்தை வென்று விட்டவன் போலச் சந்தோஷ களிப்பில் இருந்தான். அவனும் அவளை ஒவ்வொரு நாளும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அவள் கண்கள் இவனை ஒரு நாளும் தேடாமல் இருந்ததில்லை. அன்று ஊருக்குப் போன போது கூட இவளை தேடி போன் செய்தவள் ஏன் இப்படிச் செய்தாள் என்று புரியவில்லை. […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 30](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-30/): அந்த நேரத்தில் தாரணி நிஷா வீட்டில் இருந்தாள். ஒரு விதமான தனிமை அவளை துரத்தியது.நிஷா சமையலறையில் இருக்க, தாரணி மட்டும் ஹாலில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள்.அவள் கைகள் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தது. அந்த போன் கால் அந்த குரல்அதை மறக்க முடியவில்லை. “தாரணி… சாப்பிட வரியா…?” என்று நிஷா உள்ளே இருந்து கேட்டாள். “ஆமா வரேன்…” என்று அவள் சொன்னாலும் அவள் குரலில் உயிரே இல்லை. அந்த நேரத்தில் அவள் மொபைல் ஒலித்தது.அவள் உடனே திரையை பார்த்தாள். மீண்டும் அது தெரியாத எண். இந்த முறை அவள் தயங்கவில்லை. அவள் உடனே அழைப்பை எடுத்தாள். “ஹலோ…!” மறுபக்கம் அதே குரல்.இவ்வளவு சீக்கிரம் எடுத்துட்ட போன்,அதான் உனக்கு அந்த குழந்தை முக்கியம்னு தெரியும் என அவள் சொல்ல தாரணி கோபத்தோடும் பயத்தோடும் “யார் நீங்க? என்ன வேணும், என் குழந்தை எங்க இருக்கு…?” என கேட்க அந்த பெண் மெதுவாக அவசரப்படாத, நான் சொல்றதை […] - [மௌனத்தால் உடைந்த காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): அனைவரும் கோர்ட்டில் கூடியிருந்தனர்.    இன்று  ஆறு மாதங்களுக்கு பிறகு, ஆதி,சுதா இருவரும் கோர்ட்டுக்கு வர வேண்டிய நாள் .ஆறு மாதம் சேர்ந்து வாழ்ந்த பிறகு அவர்களின் முடிவை கேட்டு,அதன் பின் முடிவெடுக்க வேண்டிய நாள்.அடுத்து கவுன்சிலிங் தர வேண்டுமா? அல்ல அவர்களின் விருப்பம் என்ன? என தெரிந்து கொள்ள வேண்டியது கோர்ட்டின் கடமையாயிற்றே.   உதயா ஏதாவது வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இல்லாமல், மீண்டும் பிரச்சினையை செய்து விடுவாளோ ?என்று உடன் துரையும் வந்திருந்தான் .    அது மட்டுமில்லாமல் ,மீண்டும் அனைவருகுள்ளும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று நினைத்தான்.    பெண் எடுத்ததிலிருந்து சுதாவிடம் பழகிய போது அண்ணன் ஆக உரிமையாக தனக்கு செய்தது .தன் தாய் ,தந்தைக்கு செய்தது என அனைத்தையும் யோசித்தவன்.    சுதாவின் வாழ்வு நன்றாக இருக்க வேண்டும். இப்பொழுது வரை வீட்டிற்கு செல்லும்  போதெல்லாம் முகம் சுளிக்காமல் அனைத்தையும் செய்து தரும் சுதாவும் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-30](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-30/): அத்தியாயம்:30  ராஜவேலு குரு மூர்த்தி மண்டையை போட்டு விட்டானா என பாரு…? என சொல்லி கொண்டே இருக்கும் போது அதற்க்கு… இன்னும் நேரம் வரவில்ல என சொல்லி கொண்டே குரு மூர்த்தி வந்தார்.   அவரை கண்டதும் ராஜவேலு வாய் மூடி கொள்ள…கனகராஜ் மனதில்.  “ இந்த நாய் கொஞ்சம் நேரம் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்காதே…வீண் வம்பு சண்டையை இழுத்து என்னையும் சேர்த்து கோர்த்து விடும்…எலக்சன் நேரம் வேறு பிறகு மொத்த ஓட்டும் இந்த கிழவனுக்கு தான் போய் விழும்.   இந்த முறை எதிர்கட்சி ஆட்சியை கைப்பற்ற வேணும்…என்று நான் கணக்கு போட்டு கொண்டு இருக்கிறேன் இதில் இவன் வேறு… தலைவலியை இழுத்து விட்டு கொண்டு இருக்கிறான்…” என மனதில் நினைத்தவர்…வெளியே   “ தலைவரே நீங்களா..! வாங்க வாங்க உங்களுக்கு ஏதும் ஆகவில்லை தானே…நல்ல வேலை பிறகு ஆளுங்கட்சிக்கு புது தலைவரை தேட வேண்டி இருக்கும்…  உங்களை போல நாட்டை கட்டி […] - [22. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/22-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஜெனியை கடத்தச் சென்ற அடியாட்கள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்கள். அங்கே போலீசார் அவர்களை அடித்து, துவைத்து விட்டு வெறும் ஜட்டியுடன்  குந்த  வைத்தனர். “அய்யோ அண்ணே யாரும் கைவைக்க மாட்டார்கள். உடனே எம்.எல்.ஏவுக்கு செய்தி போயிருக்கும் என்று சொன்ன” ‘ “டேய் இருடா. என் வாயை அடிச்சி உடைச்சிதற்கு பதில், உன் வாயை அடிச்சி உடைந்து இருக்கலாம்.” “போலீஸ் கிட்ட நானா என் மேல் கை வச்ச நடக்கறதே வேற என்று  வீரவசனம் பேசினேன்.” அந்த வழியாக ஒரு கான்ஸ்டபிள் போகும் போது, லத்தியில் இரண்டு போட்டு “வாயை பொத்திக்கிட்டு இருக்கணும். எவனும் பேசக்கூடாது “ என்று எச்சரித்து போய் விட்டார். வேறு ஒரு போலீஸ்காரர் இவர்களை பார்த்து  பைல் தேடும் சாக்கில். அருகே போனான். “டேய்… எம்.எல் ஏ. தன் சின்ன  வீட்டு  வளர்ப்பு நாய் செத்து போச்சினு, தூத்துகுடி போய் இருக்கார். வர நான்கு நாட்கள் ஆகும். போனும் எடுக்கல. […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-23](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-23/): “உணவும் உள்ளே செல்ல பிடிக்காமல் என்னை விட்டு வெளியே செல்ல பார்க்கிறது உன்னை போல “    ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -23   அவள் அடர்ந்த ரோஜா நிற இதழ்களில் இருந்து நிறம் முழுவதும் அவன் சாக்லேட் இதழ்களின் மூலம் அவனிடம் சேர்ந்தது. அவளை தேடி வந்தவன் அவளை பார்த்து விட்ட மகிழ்வை அவளிடமே காண்பித்து விட்டான். அவள் அவன் தீண்டலில் விலக வில்லை அவனை மானசீகமாய் ஏற்றுக் கொண்டாள். மூடிய அவள் விழிகளும் விலகாத அவளும் அவனை ஏற்றுக் கொண்டதை உணர வைத்து விட்டது.    அவளின் இடையில் பதிந்திருந்த விரல்கள் நகரவும் முடியாமல், அமைதி கொள்ளாமல் தவித்தது. பொது இடம் இதற்கு மேல் தாங்காது என்று கருதியவன் விலக மனமின்றி அவளிடமிருந்து விலகியவன், தங்களையே வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் பிரியாவிடம்     “இவளை கொஞ்சம் பிடிச்சுக்க மா விழுந்துட போறா ” வர்மா […] - [மௌனத்தால் உடைந்த காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஆதி, மனைவி ,குழந்தைகள் என வெளியில் செல்ல, குதூகலமாக  விசில் அடித்தபடி கிளம்பினான்.     “என்ன விசில் சத்தமெல்லாம் பலமா இருக்கு?” என்று சுதா புன்னகை மாறாமல் கேட்க,   “ஏன் இல்லாம ? என் பொண்டாட்டி பிள்ளைகளோட வெளியே போறேன் இல்ல ரொம்ப நாள் கழிச்சு” ,    குழந்தைகள் ஹாலில் விளையாடிக் கொண்டு இருக்க, மனைவி தோளின் மீது கை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்தவன், அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு மூக்கு உரசி, அவள் இதழ்களில் பட்டும் படாமல் முத்தமிட்டு,   “சந்தோஷமா இருக்கியா, அம்மு?” என்றான்.   அவளோ மென் புன்னகையை வீச,     “வாயைத் திறந்து பதில் சொல்லுடி ?”    “ஏன், வாயைத் திறந்து பதில் சொன்னா தான் ஒத்துக்குவீங்களோ?” என்றாள், தன்னவனின் விழிகளை நேர்கொண்டு பார்த்தபடி.    “பின்ன இல்லையா?” என்று குரலைக் குழைத்து, மேலும் அவளிடம் நெருங்கினான்.   […] - [எல்லாம் உனக்காக](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95/): அவங்க ஏதோ ஒரு தப்பா பண்ணிட்டாங்க…. அதுக்காக முழுசா அவங்கள நம்ம விட்டுட முடியாது. இப்போ விக்ரம் ரொம்ப கோபத்தில் இருக்கிறார் மன விரக்தியில் இருக்காரு அதனாலதான் இந்த மாதிரி பேசுறாரு, அது சரி பண்ண வேண்டியது நம்முடைய கடமை தான். சீக்கிரமா அவருக்கு என்ன தேவையோ அதை நம்ம சரி பண்ணனும் சில நேரங்களில் ஏக்கம் வந்து எப்போதுமே ஒரு கோபம் மாதிரி மாறும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் மேல நம்மளுக்கு எப்போதும் ஒரு கோபம் இருக்கும். அவர் சின்ன வயசுல இருந்து அவருடைய சின்ன வயசு வாழ்க்கையை இழந்து இருக்காரு. நிச்சயமா அந்த தனிமை அந்த கோபம் எல்லாம் இருக்கும். அதுக்காக நாம் அவரை அப்படியே விட்டுவிட முடியாது. சில விஷயங்களை நம்ம எடுத்து சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கும் ஆனால் நான் மட்டும் சரி கிடையாது. அதனாலதான் என்னமோ எனக்கு அவருடைய பெயின் ரொம்ப புரியுது […] - [உயிராக வந்த உறவு அத்தியாயம் - 29](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-29/): அடுத்த நாள் வீட்டில் ஒரு அமைதியான பரபரப்பு.பொதுவாக சிரிப்புகளால் நிறைந்த அந்த வீடு,இன்று ஒரு மெல்லிய சோகத்தை சுமந்தது. அதற்கு காரணமான அணு தன் தங்கையை அழைத்து காலையில் சொல்லிவிட்டான் அம்மா வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என்று அது தான் அமைதியாக இருந்தது.. தாரணி தனது பொருட்களை மெதுவாக பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு துணியையும் மடிக்கும்போது அவள் மனமும் மெதுவாக நொறுங்கியது.கதவு அருகே நின்று கொண்டிருந்தாள் அனன்யா.அவள் அமைதியாக தங்கையை பார்த்துக் கொண்டிருந்தாள். “இது தான் சரி…” என்று அவள் மனதில் சொல்லிக் கொண்டாலும் அவள்  கண்களில் கண்ணீர் துளிகள் மின்னின. “அக்கா…”தாரணி மெதுவாக அழைத்தாள்.இவ்வளவு சீக்கிரமா அனுப்புறியே நீ குழந்தை பெத்துகிற வரைக்கும் உன்கூடயே இருக்கேன் என்று சொல்ல  அட பைத்தியம் நானே அங்க தாண்டி வரப்போறேன். சின்ன குழந்தை மாதிரி அழுதுட்டு இருக்க என  அவள் தலையில் ஒரு கொட்டு கொட்டி சொல்லிஅவள் சிரிக்க முயன்றாள்… ஆனால் அந்த […] - [ஆடி வரும் வண்ண மயிலே-29](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-29/): அத்தியாயம்:29  கிருபாகர், ராகுல் மயூரிகா, பவதீப்பை காணவில்லை என்று… மண்டபத்துக்கு ஓடி போக புகையில் தள்ளாடி கொண்டே…மயூரியை தூக்கி தோளில் போட்டு கொண்டு பவதீப் வெளியே வந்தான்.   மயூ, பாஸ் என்று கிருபாகர், ராகுல் அழைத்தடியே அவர்கள் அருகே ஓடி போனார்கள்…கிருபா பவதீப் தோளில் இருந்த மயூரியை வாங்கி தூக்கி கொள்ள…ராகுல் பவதீப்பை பிடித்து கொண்டான்.  கிருபா தன் கையில் பூ போல அரை மயக்கத்தில் இருந்த மயூரியை பார்த்தவன்…  “ மயூ குட்டி எழுந்திரு மா என்ன டா ஆயிற்று…” என அவள் கன்னத்தை தட்டினான்…பவதீப் இறுமி கொண்டே.   “ கிருபா அண்ணா அவங்களுக்கு இந்த புகையை தாங்கி கொள்ள முடியவில்லை…கூடவே அதிர்ச்சி வேறு அது தான் மயக்கத்தில் இருக்காங்க…சீக்கிரமாக அவங்களை டென்ட்க்கு அழைத்து போங்க.   ராகுல் சி.எம் சார் எங்கே..? அவருக்கு ஏதும் ஆபத்து இல்லை தானே…நான் அவரை பார்க்க வேணும் எந்த டென்ட்டில் இருக்கிறார்…? என கேட்டான்.   ராகுல் […] - [இதயம்! - 07](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-07/): இதயம்! துடிப்பு – 07 அனைவரும் ஆழ்ந்த உறகத்தில் இருந்த நேரம் அது.சாத்வேதின் மாளிகையைச் சுற்றி,நியமிக்கப்பட்டிருந்த காவலாளிகள் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். சாத்வேதுக்கு,உறக்கம் எட்டாக் கனியாய் இருக்க,மகனின் பக்கத்தில் அமர்ந்து அவனின் தலையை வெகு நேரமாய் வருடி விட்டவாறு இருந்தவருக்கு,இருக்கும் பொறுப்புக்களும் கடமைகளும் மற்றைய நேரங்களில் மகனிடம் நெருங்கிட தடையாய். அபிஷேக்கிடம்,தற்பொழுது அசைவுகள் இருந்த போதிலும்,அவனால் எழுந்து நடமாடுவது எல்லாம் இயலாத காரியம்.ஓரிரண்டு வார்த்தைகள்,அதிகம் கதைத்தாலே,ஆழமாக மூச்சு வாங்கத் துவங்கிடும். மகன் ஒரு புறம்.. தன்னை நம்பியிருக்கும் மக்கள் ஒரு புறம்.. நாட்டைச் சூழ்ந்திருக்கும் ஆபத்து ஒரு புறம்.. என,அனைத்தும் சுற்றி வளைத்திருக்க,அவற்றை சமாளிப்பது முதன் முதலாய் அத்தனை உளைச்சலை தந்தது,மனிதருக்கு. எத்தனையோ இடர்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து நாட்டை திறம்பட நிர்வகித்த,தலை சிறந்த ஆட்சியாளர் என்ற போதிலும்,ஏனோ இந்த சமயம் மனதில் பெரும் தளர்வு. தீர்வு தேடிக் கொண்டிருக்கும்,பிரச்சினைகளை யோசித்தவாறு இருந்தவரோ,மகனின் அறைக்கதவை சாற்றி விட்டு வெளியேறிட,அவ்விடத்தில் பெரும் அமைதி. மாளிகையில் […] - [உன்னில் சிறையாகிறேன் - 35](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-35/): அருகில் இருந்தால் அழுகை வரும், தொலைவில் போனால் உயிர் பிரியும்… இருந்தும் சொல்கிறேன உன் நினைவுகள் என்னைக் கொல்லும் முன், காதலே என்னிடம் இருந்து விலகிப் போ…! உன்னில் சிறையாகிறேன் – 35 மாலை நேரத்து இளவெயில் மறைந்து, நிலவின் ஆதிக்கமும் காற்றில் குளுமையும் வியாப்பித்திருக்க,  திருமண மண்டபம் மின்விளக்குகளின் ஒளியில் மெல்ல மிளிரத் தொடங்கியது, பூந்தோரனங்களின் அலங்காரங்களுடன் ​மண்டபத்தின் நுழைவாயில் அழகாக காட்சி கொடுக்க,  ஒரு வெள்ளை நிறக் காரிலிருந்து அருவியும் தமிழினியும், கூடவே அவர்களுடைய தேவதைகள் யாழினியும், கவியும் ஒருவரையொருவர் கையைப் பற்றிக் கொண்டு இறங்கினர், அவர்களைக் கண்டதும், வாசலில் நின்றிருந்த ரோஹித் உற்சாகத்துடன் ஓடி வந்தான், கோட்சூட்டில் ஆளா மாறிப்போய் அவன் முகம் வழக்கத்தை விட அதிகப் பொலிவுடன் காணப்பட்டது, ​”வாங்க மேடம்… வா தமிழ், நீங்க வருவீங்களான்னு தான் காத்துட்டு இருந்தேன்,” என்று மிகவும் உற்சாகத்தோடும் வரவேற்ற ரோஹித், ​”குழந்தைங்க ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா […] - [உன்னில் சிறையாகிறேன் - 34](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-34/): என்ன என்னவோ கனவுகளை வளர்த்தேன், கனவுகள் கடைசி வரை கனவாய் மட்டுமே போனதே காதலே…! உன்னில் சிறையாகிறேன் – 34 ​”சொல்லுங்க தாத்தா, என் அம்மா, அப்பா, அண்ணனுங்க, அண்ணி, அண்ணன் பையன், அவ்வளவு ஏன் வயித்துல இருந்த பச்சக்குழந்தையைக் கூட விட்டு வைக்காம அநியாயமா கொன்னது இந்த கார்தானே,  இது உங்க பேரன் அக்னியோட கார் தானே, அக்னி தான் என் குடும்பத்தைக் கொன்ன கொலைகாரனா, சொல்லுங்க தாத்தா” என்று ஆங்காரமாக கத்தினாள் அருவி,  அவளின் ஆவேசமான கர்ஜனையில் வீட்டில் இருந்த மொத்தபேரும் ஓடி வந்தனர், வசந்தா கூட அங்கு வந்து விட்டாள், ​”அருவி… கொஞ்சம் அமைதியா இருமா… நான் சொல்றதைக் கேளு… அக்னி மேல எந்தத் தப்பும் இல்ல அது அவனையும் மீறி” என்று அவர் தழுதழுக்க, ​”அவரையும் மீறி தெரியாம நடந்திருச்சுன்னு சொல்றீங்களா தாத்தா, உசிரா உறவா ஒன்னா வாழ்ந்த எல்லாரையும் ஒரேநாள்ல மொத்தமா இழந்துட்டு,  அனாதையா அலைஞ்சப்போ […] - [21. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/21-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): பிரசாத் இல்லம். காலை நேரம்.மழை வெளுத்து வாங்கிக் கொண்டியிருந்தது. வருண பகவானின் ஆக்ரோசத்தில் சூரிய பகவான் என்ன ஆனார் என்று தெரிய வில்லை.  வானம் இருள்  பிரியாதவாறு இருந்தது.   கருணாகரனிடம்,ராஜேஸ்வரி  “இன்று  பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லியிருந்தேன். இந்த பாழா போன  மழை நின்றபாடில்லையே.” “பொறுமையா இரு. நாம  மாலை 4 மணிக்குத் தானே போகப் போகிறோம். அதற்குள் மழை விட்டு விடும்.”   “பிரசாத் கிட்ட சொல்லிட்டியா .கடைசி நேரத்தில்  பெண் பார்க்க வரமாட்டேன்  என்று  சொல்லப் போகிறான்.”   “அவன் இறங்கி வரட்டும். யாரிடமோ போனில் பேசிக் கொண்டு இருக்கிறான்.” “அவனை அப்படியே விடக் கூடாது. அவன் தங்கை வாழ்க்கையை அவனே கெடுத்து விடுவான் போல இருக்கு.” “பார்த்துக்கலாம்ங்க.” மேலே பிரசாத் தன் ஆட்களிடம், “டேய் இன்னிக்கு மழை ஆனதால் அவள் மினி கூப்பர் காரில் போவாள். சரியா நான் சொன்ன பிளான் படி அவளை கடத்தணும். […] - [ஆடி வரும் வண்ண மயிலே-28](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-28/): அத்தியாயம்:28  கண்ணீர் புகை குண்டுகளால் அந்த இடமே புகையால் சூழ்ந்தது…அங்கே உள்ளவர்கள் எரிச்சல், தும்மல், இருமல் என அவதிப்பட ஆரம்பித்தார்கள்.   பவதீப், கிருபா, ராகுல், தர்மா மற்ற ராணுவ வீர்களுக்கு இது பழக்கம் என்பதால்…சட்டென அவர்கள் மூச்சை உள்ளே எடுத்து… தங்களை கட்டுப்படுத்த ஆரம்பித்தார்கள்.   தியா உட்பட குழந்தைகள் வேறு இதை எல்லாம் தாங்கி கொள்ள முடியாமல்…சத்தமாக அழ ஆரம்பித்தார் மயூரிக்கு வேறு லேசாக… மயக்கம் தெளிய அவள் மூச்சி விட முடியாமல் இரும ஆரம்பித்தாள்.   அதை உணர்ந்து கொண்ட பவதீப்…அவள் தலையை சட்டென தன் மார்போடு அழுத்தி கொண்டவன்…ஹிந்தியில்   “ கிருபா அண்ணா, ராகுல், தர்மா முதலில் இங்கே இருந்து…குழந்தைங்க, பெரியவங்களை அழைத்து போங்க…அவங்களால் ரொம்ப நேரம் இந்த புகையை தாக்கு பிடிக்க முடியாது.   ராகுல் நீ முதலில் சி.எம் சாரின் பாதுகாப்பை பாரு…தியா, தர்ஷனை வெளியே கொண்டு போ…நான் இவங்களை பார்த்து கொள்கிறேன்…” என்று சத்தமாக பேசினான்.   ராகுல் “ […] - [மௌனத்தால் உடைந்த காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): வக்கீல் கூறியதை கேட்டு கமலா அதிர்ச்சியானார்.    “இதுக்கு இதே  ஒன்னு தான் தீர்வு. ஆனா, இந்த முடிவையும் நீங்க எடுக்கக்கூடாது. உங்க மருமகனா எடுக்கணும். அவரு பக்கம் இருந்து அவர் என்ன பண்றாருனு பாப்போம். அவர் பக்கம் வக்கீல் யார் பேசுறாங்கன்னு பாத்துட்டு, நம்ம அவர்கிட்டயும் பேசி பார்ப்போம். மத்தபடி உங்க பொண்ண உங்க மருமகன் கிட்ட இருந்து பிரிக்கிறது என்னோட நோக்கமும் கிடையாது.    உங்க நோக்கமும் கிடையாது.  பிரிஞ்சு வாழ்றதுல உங்க மகளுக்கும் விருப்பம் கிடையாது.  உங்க மருமகனும் பிரியனும்னு நினைக்க போறது கிடையாது. அப்போ இது மட்டும் தான் ஒரே வழி. ஆனா, உங்க மருமகன் எடுக்கணும் இந்த முடிவை, அதுவரைக்கும் கொஞ்சம் பொறுங்க. நம்மளும் கொஞ்ச நாள் கழிச்சு நோட்டீஸ் அனுப்புவோம்.    அவரும் கொஞ்சம் யோசிக்கட்டும், உங்க பொண்ணுக்கும் கொஞ்சம் நேரம் வேணும், அவங்களும் யோசிக்கட்டும், அதுக்கப்புறம் எதா இருந்தாலும் முடிவு பண்ணிக்கலாம் “என்று […] - [அத்தியாயம்-26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-7/): சென்னை பன்னாட்டு விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கைகளில் லக்கேஜ்  உடன் நின்று கொண்டிருந்தவன் போர்டிங் பாஸ்சில் நியூயார்க் என்று அவன் டெஸ்டினேஷனை பார்த்துக் கொண்டே நின்று இருந்தவனை நண்பர்கள் மூவரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க பெருமூச்சு விட்டு நிமிர்ந்தவன் “நான் போயிட்டு வரேன் எல்லாரும் பத்திரமா இருங்க!”  என்றான் கரண்.  அவன் முகத்தில் எந்தவித உணர்வையும் படிக்க முடியாமல் தோற்று போன நண்பர்கள்  “கவலைப்படாதடா அபி சீக்கிரம் உன்னை புரிஞ்சுப்பா நீ படிச்சு முடிச்சுட்டு வந்துரு எல்லாம் சரியா போயிடும்!”  என்றான் தேவன்.  “எத பத்தியும் நான் இப்ப நினைக்க போறது கிடையாது நான் எதுக்கு போறேன் அதை மட்டும் தான் பண்ண போறேன்!” என்றவன் அவனுடைய பிளைட் அறிவிப்பு வர “சரி நீங்க எல்லாம் நல்லா இருங்க அப்பப்போ காண்டாக்ட் பண்ணுங்க பேசலாம்!”  என்றவன் உணர்விழந்து  வெறுமையை  மட்டும் மொழியாக கொண்டவன் அவ்விடம் விட்டு சென்றுவிட இத்தனை வருடமாக […] - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-17/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-21/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-7/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-20/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [தூவானம் -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-4/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-5/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [விதி-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நெஞ்சம் 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அன்று நடந்தது](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-6/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [வலியை சூடிய காதலே - 26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-26/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-13/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 6 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மௌன ராகம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-08](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-08/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [தூவானம் -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம்-11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்-10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [மௌன ராகம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [விதி-1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-1/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [வலியை சூடிய காதலே - 24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-24/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-11/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-7/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆக்சிடென்ட்](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயம் 1 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-5/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மொழி - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நீ எந்தன் உயிர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-7/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-23/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-6/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [மௌன ராகம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [எபிலோக் 🩷](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8d-%f0%9f%a9%b7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-22/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் இதுதானா ? - காதல் 30 (final )](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-final/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [வலியை சூடிய காதலே - 21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-21/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-4/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [தூவானம் -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-35-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஏகா காதலன் - 7](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-34/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அவனே என் உலகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மொழி - 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-3/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-7/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் இதுதானா ? - காதல் 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-12/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [திரையிட்டு விலகாதே! -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-33/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-18/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [ஏகா காதலன் - 6](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [இதயத்தின் மொழி _12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_12/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [மௌன ராகம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-10/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-2/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-20/): ஆதவன் அடுத்த முறை தான் ப்ரான்ஸ் செல்லும்போது ஜோஸ்வினி அபிஷேக்கா தான் அவன் கூட வருவாள்னு சொன்னதும் நம்ப முடியாமல் அபிஷேக்கை பார்த்தான். “அபிஷேக்” “நீ ஜோஸ்வினிய பத்தி கவலப்படாத. உனக்கு ஷியாம் வீடு தெரியுமா?” “எனக்கு தெரியாதேடா” “ஷிட். நான் விவேக்க எப்படி மறந்தேன்?” என்று தன்னை கடிந்து கொண்டவன் விவேக்கிற்கு போன் செய்தான். “விவேக் ஒரு எமர்ஜென்சி. ஐ வான்ட் யுவர் ஹெல்ப். நான் உங்க ஹவுஸ்கிட்ட வரேன். வெயிட் பண்றீங்களா?” “ஷ்யூர்ணா. நீங்க வாங்க” என்றதும் கட் செய்தான். “அபி நீ இத்தன நாளா எங்கே இருந்த?” “பாண்டிச்சேரில” “பொய் சொல்லாதடா. நான் டூ டேஸ் முன்னாடி உன்ன சிக்னல்ல பாத்தேன். உன்ன ஃபாலோ பண்ணி வந்தேன். நீ சென்னையிலேயே இருந்துட்டு ஏன்டா பாண்டிச்சேரி போனேனு பொய் சொன்ன?” என்று கேட்டவனை அபிஷேக் அமைதியாக பார்த்தான். “நான் நீ கேக்கற குவஸ்டினுக்கு பதில் சொல்றேன். பட் இந்த இஷ்யூ […] - [காதல்- 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-4/): அத்தியாயம்- 8 நித்தியானந்தம் போகும் திசையை திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்த சங்கீதாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது, “என்னங்க” என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் போக போனவளின் கரத்தை பிடித்து தடுத்தார் அவள் தந்தை பரமசிவம். அவளோ திரும்பி கேள்வியாக “ஏன்ப்பா” என்றாள் குரல் தழுதழுக்க. “இப்போ எங்க கூட வரீயா? இல்லை அப்பா அம்மா தங்கச்சினு யாருமே வேணாம்னு தலை முழுகிட்டு எங்களை அசிங்கப்படுத்தின குடும்பத்திலே சந்தோஷமா இருந்து வாழுறீயா?” என்று கேட்டவரை இதயம் துடிக்க பார்த்தாள் சங்கீதா. கணவனின் மீது அலாதி பிரியம் வைத்து இருப்பவளுக்கு அவனை பிரிந்துச் செல்ல வேண்டுமா என்ற எண்ணமே அவளை தன் சிந்தையை இழக்க வைத்து இருந்தது. இதை கேட்ட ஜீவாவிற்கும் கோவிந்தராஜுக்கும் கோபம் வர, நித்தியானந்தனை தான் மனதிற்குள் திட்டிக் கொண்டனர். மனைவியை அம்போவென்று அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டானே அந்த மனசாட்சி இல்லாத கணவன். பூங்கோதையோ […] - [காதல்- 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-5/): அத்தியாயம்- 7 ‘அந்த ஆளு’ என்ற பரமசிவத்தின் வார்த்தை அந்த வீட்டின் தலைவர் சக்கரவர்த்தியான தயாளன் சக்கரவர்த்திக்கு மரியாதை கொடுக்காமல் பேச வந்தவரை தான் அவ்வீட்டில் இருந்த மூவரும் அடக்கினார்கள். பரமசிவமோ தன் மாப்பிள்ளையின் முன் நல்லவனாக காட்டிக் கொள்ள எண்ணி “மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. ஏதோ ஒரு ஆதங்கத்துல வந்துடுச்சி. என் நிலைமையில ஒரு நிமிசம் நீங்க இருந்து யோசிச்சி பாருங்க. என் வலி புரியும். பொண்ணை பெத்தவன் மாப்பிள்ளை. உங்களுக்கும் நாளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா என்னோட வலி தெரியும்” என்று மகா நடிகனையே மிஞ்சும் அளவுக்கு பரமசிவம் பேச, அவரை பாவமாக பார்த்தான் நித்தியானந்தம். ஜீவாவோ கைகளை கட்டியவன் ஒற்றை கரத்தால் வாயில் கையை வைத்து “ப்பா மகா நடிகனையே மிஞ்சுடுவாரு போலயே” என அருகில் பலியாடாக நின்று இருந்த மெல்லிசையிடம் முணுமுணுக்க, அவளோ ‘அதை ஏன்டா என் கிட்ட சொல்ற’ என்ற பார்வையோடு அவனை திரும்பி பார்த்தாள். […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-16/):   ஜோஸ்வினியை நினைத்து அபிஷேக் தவிப்புடன் விவேக்கின் போன் காலுக்காக காத்திருந்தான். விவேக் கால் செய்தவுடன் உடனே அட்டெண்ட் செய்தான். “என்னணா இவ்ளோ சீக்கிரம் எடுத்துட்டிங்க?” “உன் போன் காலுக்காக தான் வெயிட்டிங் விவேக். ஃபங்ஷன் எப்படி போச்சு?” “பிரியணும்ங்கறத தவிர ஹேப்பியா தான் போச்சுண்ணா” “டோன்ட் வொர்ரி விவேக். இது உனக்கு முக்கியமான டர்னிங் பாயிண்ட். உனக்கு எந்த ஹெல்ப்னாலும் நான் பண்றேன்” “அண்ணா ஜோக்கு கூட இன்னைக்கு நடந்தது டர்னிங் பாயிண்ட் தான்” “என்ன சொல்ற விவேக்?” “ஆமாண்ணா. இன்னைக்கு ஷியாம் எவ்ளோ ஃபீல் பண்ணி பேசினான் தெரியுமா?  ஃபிப்டி இயர்ஸ் ஆனாலும் ஜோஸ்வினிக்காக வெயிட் பண்ணிட்டிருப்பானாம். என்ன லவ்ணா?” என்று பிரமிப்புடன் கூற அபிஷேக் பேசிக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியில் எழுந்து விட்டான். “என்ன சொல்ற விவேக்?” “ஆமாண்ணா. ஃபர்ஸ்ட் சண்ட போட்ட மாதிரி தான் இருந்துச்சு. அப்றம் ஜோஸ்வினி ருத்ரன் பேச்ச கேக்காம நீயா உன் லவ் உணர்ந்து […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-15/):   ரேஷ்மியுடன் போன் பேசி முடித்தவுடன் ஜோஸ்வினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. அதனால் அவள் அபிஷேக்குக்கு போன் செய்தாள். “சொல்லுங்க ஜோ” “ரேஷ்மி போன் பண்ணா” “என்ன சொன்னாங்க?” “நாளைக்கு ஃபேர்ஃவெல் பார்ட்டினு கூப்பிடறா” என்று சொன்னவுடன் அபிஷேக் திடுக்கிட்டான். அவனுக்கு ஷியாம் சொன்னது ஞாபகம் வந்தது. அபிஷேக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்கள் நாடகம் போடுவதே அவளோடு அவன் சேரத்தான். அதனால் இப்போது ஷியாமின் மன நிலையை ஜோஸ்வினியிடம் சொல்ல தயங்கினான். அதே சமயம் அவளை போக வேண்டாம் என்றும் சொல்லவும் மனம் வரவில்லை. ஃபேர்வெல் பார்ட்டி ஆதலால் அவளுக்கும் நண்பர்களை சந்திக்க வேண்டும் போல் தோன்றும். அதனால் அவளை தடுக்கவும் அவனுக்கு தோன்றவில்லை. அதே சமயம் தானும் அவளோடு செல்ல முடியாது என்று உணர்ந்தவன்  இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான். இவன் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்திருக்க அங்கோ ஜோஸ்வினி பதட்டமானாள். “அபி… என்னடா? சத்தத்தையே காணோம்? லைன்ல இருக்கியா?” “ஏன் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-15/):   அந்த தீம் பார்க்கில் ஒரே கூட்டமாக இருந்தது. அபிஷேக், ஆதவன், ஜோஸ்வினி, தேஜஸ்வினி நால்வரும் அந்த தீம் பார்க்கில் அப்போது உள்ளே நுழைந்தனர். ஜோஸ்வினி ஃப்ரெஞ்ச் கிளாஸ் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு வெளியே செல்ல நேரம் கிடைக்காததால் அபியை நச்சரித்து தேஜீவையும், ஆதவனையும் அழைத்து வந்து விட்டாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்க செல்ல பெண்களோ அங்கிருந்தவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்கி கொண்டு வர ஜோஸ்வினி அவனை ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தாள். “அபி டிக்கெட் வாங்கியாச்சா?” “வாங்கியாச்சுங்க” “சரி. வா. ஐஸ்கிரீம் வாங்கி குடு” “ஜோ இப்போ தான் டிக்கெட் வாங்கினோம். உனக்கு அதுக்குள்ள ஐஸ்கிரீமா?” என ஆதவன் திட்டினான். “நான் ஐஸ்கிரீம் சாப்பிடணும்” “அண்ணா ஃபர்ஸ்ட் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு தெம்பா ஆரம்பிக்கலாம்ணா” என்று தேஜஸ்வினி சொல்ல ஆதவன் வியப்பாய் அவளை பார்த்தான். “என்னது அண்ணாவா?” “ஏன்டா மச்சி உனக்கு இவ்ளோ ஆச்சரியம்?” […] - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-15/):   ஜோஸ்வினி இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஷியாமிடம் இருந்து போன் வந்தது. அவன் எண்ணை பார்த்ததும் எரிச்சலானவள் போனை கட் செய்தாள். திரும்பவும் அவன் ஓரிரு முறை கூப்பிட தொல்லை தாங்காமல் அழைப்பை ஏற்றாள். “ஹலோ” “ஜோஸ்வினி” “உனக்கு மேனர்ஸ் இல்ல? பேச பிடிக்காம தானே கட் பண்றேன்? திரும்ப திரும்ப கூப்டற?”  “காலையில நடந்ததுக்கு சாரி கேக்க தான் ஜோஸ்வினி பண்ணேன்” “உன் சாரி யாருக்கும் வேண்டாம். போடா”  “ஜோஸ்வினி ப்ளீஸ்…” “என்னடா ப்ளீஸ்? அவரு என்னோட கெஸ்ட்டா. நீ அவர அடிக்க போவியா?” ‘நீ இருந்ததால தான் நான் அடிக்க மட்டும் செஞ்சேன். நீ இல்லேனா எனக்கு வர ஆத்திரத்துக்கு…’ என்று மனதிற்குள் திட்டியவன் வெளியே “என்ன ஜோ இப்டி பேசற? அவன் தான் நம்மள பிரிச்சான். அவனுக்கு போய் இப்படி சப்போர்ட் பண்ற?” “டேய் நீ சந்தேகப்பட்டு பிரேக்கப் பண்ணதும் இல்லாம அவன் […] - [காதல்- 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-7/): அத்தியாயம்- 6 “வாக்கு கொடுத்தது என் அப்பா இல்லையே” என்று சாதம் ஒட்டிக் கொண்டு இருந்த விரல்களை ஒவ்வொன்றாக சப்பியபடி சொன்ன ஜீவா பரமசிவத்தை நோக்கி “என்னோட பாட்டி. வேணும்னா அவங்க கிட்ட போய் கேளுங்க. என் அப்பாவை நிக்க வச்சி இந்த கேள்விக் கேட்குற வேலையெல்லாம் வேணாம்” என்று சொல்லிவிட்டு உணவில் மீண்டும் கவனத்தை திருப்பினான்.  மெல்லிசையோ யாருக்கோ வந்த விருந்து போல், ஜீவா எடுத்து வைத்த உணவுகளை கண்ணும் கருத்துமாக உண்டுக் கொண்டு இருக்க,  “இன்னும் கொஞ்சம் சாதம் போடுவா ம்மா?” என்று அக்கறையாக கேட்டார் பூங்கோதை.  மெல்லிசையோ அவசரமாக “இல்ல வேணாம். இதுவே அதிகம்” என்று சொன்னவள் அவள் தட்டில் பரவி இருந்த உணவுகளை மலைப்பாக பார்த்தாள். இதெல்லாம் எப்பொழுது சாப்பிட்டு முடிப்பது என்பது போல் இருந்தது அவளுக்கு.  அளவுக்கு அதிகமாகவே அனைத்தும் இருந்தது. அதை பார்த்த பரமசிவம், “என்ன கோவிந்தராஜ் இதெல்லாம்?” என்று மீண்டும் ஆரம்பிக்க, தந்தை […] - [காதல்- 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-4/): அத்தியாயம்- 5 அந்த மிகப் பெரிய முன்னறையில் இருந்த சோபாவில் கோபத்துடன் அமர்ந்து இருந்தனர் பரமசிவமும் அவரின் மனைவி தேவியும். அவர்களின் எதிரே என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியுடன் அமர்ந்து இருந்தார் கோவிந்தராஜ்.  பூங்கோதையோ மகனின் வருகைக்காக மாடிப்படியே பார்த்துக் கொண்டு நிற்க, அவரை காக்க வைக்காமல் கோபமான முகத்தோடு கீழே இறங்கி வந்தான் ஜீவானந்தம். “வாடா நம்ம மருமக சங்கீதாவோட அப்பா அம்மா வந்து இருக்காங்க” என்று சொன்ன தாயை மெச்சிதலாகவே பார்த்தான்.  இத்தனை நாள் வரை நம்ம வீட்டு மருமகளுங்க அப்பா அம்மா என்று கூறிய தாய், இன்று தன் மனைவி வேறு ஒருத்தி என்று வந்ததும் மோனிகாவை இந்த வீட்டின் மருமகள் என்ற பட்டத்திலிருந்து விலகி வைத்தது புரிய, இத்தனை நேரம் இருந்த கோபம் சற்று தணிந்து மென்புன்னகை உண்டாக,  “ம்” என்று தாயுடன் நடந்தான்.  “வாங்கப்பா பெரிய மனுஷரே வாங்க” என்று பரமசிவம் படும் […] - [காதல்- 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-4/): அத்தியாயம்- 4 அந்த அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்த மோனிகாவை காணவே சங்கீதாவுக்கு திக்கென்று இருந்தது.  அவளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.  பின்னே பார்க்கவே பத்ரகாளி போல் காட்சியளிப்பவள் அருகில் செல்ல அவளுக்கு பயமாக இருக்காதா?  ஆனால் அப்படியே நிற்கவும் முடியாது அல்லவா.  இவள் போடும் சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்து விட்டால்! தங்கையின் நல்லவள் என்ற பட்டம் ஒரு நொடியில் பறந்து போய் விடுமே என்று அஞ்சிய சங்கீதா அவசரமாக தன் தந்தை பரமசிவத்திற்கு அழைத்தாள்.  “சொல்லும்மா” என்று எதிர்முனையில் எடுத்தவுடன், “அப்பா இங்கே நம்ம ஜீவா” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தவள் “இப்போ மோனியை சமாளிக்க முடியலப்பா. என்ன பண்றதுனு தெரியாம தான் உங்களுக்கு அழைச்சேன்” என சங்கீதா ஒரே மூச்சாக பேசி முடிக்க,  “என்னது சின்ன மாப்பிள்ளை வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு […] - [காதல்- 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-4/): அத்தியாயம்- 3 “என்ன ஜீவா இதெல்லாம்? யாருடா இந்த பொண்ணு?” என்று ஆதங்கமாக கேட்டார் ஜீவானந்தத்தின் தாய் பூங்கோதை. “அம்மா இப்படி தான் புதுசா கல்யாணம் ஆகி வந்தவங்களை வெளியவே நிக்க வச்சு கேள்வி கேட்பீங்களா? ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சி போய் பால் பழம் எல்லாம் தர மாட்டீங்களா?” என்று கேட்டவனை அங்கே அதிர்ச்சியில் நிற்கும் அனைவரும் கடுப்புடனும் இவன் என்ன பைத்தியமா என்பது போல் அவனை பார்க்க,  மெல்லிசையோ இந்த ரணகளத்திலும் இது எல்லாம் தேவையா என்பது போல் பார்த்து வைத்தாள்.  ஜீவானந்தமோ தன்னை திரும்பி பார்த்த மெல்லிசையை நோக்கி “பின்ன வேணாமா? அப்புறம் ஒரு நாள் தாலி கட்டிக்கிட்டு வந்தப்ப  நம்மளை ஆரத்தி கூட சுத்தி அழைச்சிட்டு போகலையேனு நீ ஃபீல் பண்ண கூடாதுல” என்று கண் சிமிட்டி சொன்னவனை நோக்கி, “நான் ஏன் ஃபீல் பண்ண போறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மெல்லிசை.  அங்கே நின்று […] - [ஒளி 5](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-5/):   இரண்டு நாட்கள் ஓவியன் மருத்துவமனையில் இருந்தான். நித்திலாவும், கண்ணனும் அவனோடு இருந்து கவனித்துக் கொண்டனர். ஓவியன் இந்த இரண்டு நாட்களும் கண்ணனிடம் ஏதும் பேசவில்லை. கண்ணன் பல விதத்தில் பேச முயற்சி செய்தும் அவன் ஏதும் பேசவில்லை. நித்திலாவிடம் மட்டுமே அவன் பேசினான். “ஓவியா சாரிடா ஏன் டா என்கிட்ட பேச மாட்டேங்குற?‌ என்கிட்ட பேசுடா” என்றவன் கெஞ்ச ஆரம்பித்தான். ஓவியனோ கண்ணன் பேசுவதை கண்டு கொள்ளவில்லை. அவன் முறைத்துக் கொண்டு எழுந்து நடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்தவன் பதறி போய் அவன் அருகில் வர அவசரமாக நகர்ந்தவன் அங்கிருந்த சுவற்றில் மோதினான். “ஓவியன்” “வேணாம். எனக்கு யாரும் தேவையில்லை. யாரும் என்கிட்ட பரிதாபம் காட்டத் தேவையில்லை. என்னை நான் பார்த்துப்பேன்” என்று தடுமாற்றத்துடன் கூறியவன் அவனது உதவியை ஏற்காது ரெஸ்ட் ரூம் சென்று வந்தான். கண்ணனை அந்த செயல் மிகவும் காயப்படுத்தியது. தான் சொன்னதுக்கு இது வேண்டும் என்று […] - [ஒளி 4](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-4/):   கண்ணன் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தமாக கிளைண்டை வெளியே சந்திக்க நேர்ந்தது. அவருடன் தொழில் சம்பந்தமாக பேசியவன் அங்கிருந்து மதியம் கிளம்பினான். அவன் அங்கிருந்து கிளம்பும் போது மொபைலை எடுத்து பார்க்க அதில் நிறைய மிஸ்டு கால் இருந்தது. ‘ஓ… மை காட்… என்ன‌ ஆச்சு? ஏன்‌ மாத்தி மாத்தி கூப்பிட்டுருக்காங்க?’ என்று பதறியவன் நித்திலாவிற்கு அழைத்தான். “குட்டிமா ஏன்டா ஃபார்ட்டி மிஸ்ட் கால்? பாட்டிமாவும் நிறைய டைம் கூப்பிட்டுருக்காங்க‌. என்னடா ஆச்சு?” என்று‌ பதறி அடித்து கேட்டான். “டேய் எருமை எவ்வளவு அவசரமா கூப்பிடறோம்? போனை எடுக்க மாட்டேங்கற?” என்று கத்தினாள். “நித்தி மா…‌ சாரிடா. இங்க ஒரு கிளைன்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதான் எடுக்கல” என்று சமாதானம் சொன்னான். “நீ ஃபர்ஸ்ட் வீட்டுக்கு வா. அப்பா‌‌ ஓவியனை அடிச்சு போட்டாரு. அவரு மயங்கி இருக்காரு. எங்களையும் மிரட்டிட்டு‌ போயிருக்காருடா. நீ சீக்கிரம் வாடா” என்றவள் அழுதுக் கொண்டே விவரம்‌ சொன்னாள். […] - [ஒளி 3](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-3/): ஏதேதோ எண்ணங்கள் ஓட வெகு நேரம் சிலை போல அமர்ந்திருந்த ஓவியன் தன்னை சுதாரித்து பார்வையை அக்கம் பக்கம் செலுத்தினான். அப்போது அவனுக்கு எதிர்ப்பக்கமாக நித்திலா விஷாலுடன் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர்களுடன் இணைந்துக் கொண்டார். அவர் விஷாலுடன் பேசிக் கொண்டிருக்க நித்திலா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் ஓவியனுக்கு வேறு எங்கும் பார்வை செல்லவில்லை. அந்த வயதானவன் என்ன தான் விஷாலிடம் பேசினாலும் அவனது பார்வை முழுவதும் நித்திலாவை சுற்றியே இருந்தது. விஷால் அவனிடம் பேசிக் கொண்டிருக்க அவன் பார்வை போகும் இடங்களை பார்த்து அவனுக்கு பற்றி கொண்டு வந்தது. ‘என்ன இவன் கொஞ்சம் கூட அந்த ஆள நோட் பண்ணாம இருக்கான்‌. இடியட்’ என்று திட்டியவன் அவர்களையே கண்காணித்த படி அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அந்த வயதான மனிதன் நித்திலாவின் உடையில் எதையோ கொட்ட நித்திலா அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். சாரி சாரி […] - [காதல்- 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-4/): அத்தியாயம்- 2 தன் முன் நின்று இருந்தவரிடம் “உங்க முதலாளியை பார்க்கணும் சார்” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் மெல்லிசை. “ஏம்மா நானும் எத்தனை தடவை தான் சொல்றது. சாரை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. இங்க வேலையும் கிடையாதுனு. சொல்றதை கேட்க மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? சார் பார்த்தா என்னை தான் கத்துவாரு. முதல இங்க இருந்து கிளம்பு ம்மா” என்று அந்த நகை கடை மேலாளர் கூறி மெல்லிசையை வெளியே அனுப்ப முயன்றுக் கொண்டு இருந்தார். ஆனால் மெல்லிசையோ ஒரு அடி நகர்வேனா என்று பசை போட்டு ஒட்டி வைத்தது போல் தன் பாதங்கள் இரண்டையும் அப்படி இப்படி என்று நகற்றாமல் நின்று இருந்தவள் கெஞ்சும் குரலில், “சார் இங்க வந்தா வேலை கிடைக்கும்னு தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு சார். இதோ பாருங்க அவர் தான் இந்த லெட்டர் கூட கொடுத்தாரு. ப்ளீஸ் சார் என்னை ஒரே ஒரு […] - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-5/): அத்தியாயம்- 1 அந்த பிரபல நகைமாளிகையில் பிறந்த நாள் பரிசாக சிறிய வெள்ளி மோதிரத்திற்கு ஒரு வித சங்கடத்துடன் பில் போடும் இடத்தில் நின்று இருந்தார்கள் மெல்லிசை மற்றும் அவள் தோழி பவித்ரா. “நான் அப்போவே சொன்னேன் இந்த சின்ன மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமானு கேட்டேனா இல்லையாடி” என்று கிசுகிசுப்பாக கடிந்துக் கொண்ட மெல்லிசையை திரும்பி பார்த்த பவித்ரா,   “அதுவும் இவ்வளவு பெரிய மாளிகைக்குனு சொல்ல மறந்துட்ட” என்று கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் மெல்லிசை. “பின்ன என்னடி கடைக்குள்ள வந்ததுல இருந்து எத்தனை தடவை தான் இதையே சொல்லி காட்டுவ? நான் என்ன வேணும்னா உள்ளே வந்தேன். இவங்க தான் ஆஃபர் போடுறோம்னு ஊர் பூரா டமாரம் அடிச்சி வச்சி இருக்கானுங்க. அதான் ஒரு கிராம் வெள்ளி மோதிரம் இங்கேயே வாங்கிடலாம்னு வந்தேன். வந்து பார்த்தா தான் தெரியுது. இவனுங்க கொடுக்கிற ஆஃபர் எல்லாம் டுபாகூர் […] - [ஒளி 2](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-2/):  அன்பின் குடில் காலையில் எப்போதும் போல ஐந்து மணிக்கு கண்விழித்தவள் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். “ம்மா… காஃபி” என்று கேட்டாள். “அம்மா போட்டுட்டு இருக்கேன்ல” என்றவர் “நேத்து நான் கொடுத்த போட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். “ம்மா… பர்ஸ்ட் காஃபி குடுமா” என்று எரிச்சலானவள் “இப்போ என் மேரேஜுக்கு என்ன அவசரம்?” என்று கேட்டாள்.   அவளது பாட்டி‌ அகிலவேணி‌ வந்தார். “குட்டிமா மாப்ள போட்டோ‌ பிடிச்சிதா?” என்று கேட்டவரை சலிப்பாக பார்த்தாள். “ஏன்‌ பாட்டி காலைலயே என்னை கடுப்பேத்துற?” என்று கோபமாக கேட்டாள். “ஏன்டா செல்லம் ஏன் இவ்ளோ கோபப்படற?” என்று அவளது தலையை தடவியபடி வாஞ்சையாக கேட்டவரின் மடியினில் படுத்துக் கொண்டாள். “நான் இன்னும் கொஞ்ச நாள் உங்களோடவே இருக்கேனே பாட்டி” என்று ஏக்கத்துடன் சொல்லியவளை கண்டு அவரது உள்ளம் உருகியது. “விஷால் நம்ம பையன் தானே…‌ ரத்னம்‌ அங்கிள் வீடு தூரமாவா […] - [ஒளி  1](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-1/):    “வெளிய போடா” என்றவரை திகைப்பாய் பார்த்தான். “யார்டா‌ உன்னை உள்ள‌ விட்டது? தொழில்னா‌ நாணயம் இருக்கணும். டைல்ஸ் பிரேக்கேஜ்‌ டைல்ஸா கொடுத்துட்டு எவ்வளவு தெனாவட்டா நீ இங்க உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கத்தியவரை கேள்வியாய் பார்த்தான் ஓவியன். “என்னடா நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே இருக்க? எழுந்திரிடா” என்றவரை இப்போது கூர்மையாக பார்த்தான். “சார் ஐயாவை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அவரை பார்த்துட்டு நான் கிளம்பறேன் சார்” என்று அசராமல் சொன்னவனை கண்களில் முறைப்போடு பார்த்தார் தர்மராஜ். “ஏதோ தொழில் நல்லா பண்றியே. பிழைச்சு போகட்டும்னு பார்த்தா நீ எவ்வளவு ஃபிராடுத்தனம் பண்ற. ஐயாவை இப்ப பார்க்க முடியாது. கிளம்பு” என்று சொல்ல இப்போது சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தவன் அவரை‌‌ அழுத்தமாக பார்த்தான். “டேய் என்ன திண்ணக்கம் உனக்கு?” “சார் நான் ஐயாகிட்ட விளக்கம் சொல்லிக்கிறேன். உங்ககிட்ட நான் எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்லை”   “அடிங்… […] - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-15/):   அபியின் செய்கையில் ஜோஸ்வினி தன்னை மறந்து அவனை அடித்து கொண்டிருந்தாள். அபிஷேக் புன்னகையுடன் அடிகளை வாங்கி கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். அவளது அருகாமை அபிஷேக்கை ஏதேதோ செய்ய தன்னை மறந்து அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவனை ஜோஸ்வினி திகைத்து போய் பார்த்தாள். அந்த பார்வையில் தன்னை சுதாரித்தவன் “உங்க தலைல ஏதோ இருந்த மாதிரி இருந்ததுங்க ஜோ. அதான்” என்று இயல்பாய் சொல்வது போல் அவள் தலையை தட்டி விட அவள் ஆசுவாசமானாள். “ரிலாக்ஸ் ஜோ” என்றதும் சரி என தலையாட்டியவள் அவனிடம் இருந்து விடைபெற்று காரில் இருந்து கீழே இறங்கியதும் சிலை போல நின்றாள். அதை பார்த்தவன் துணுக்குற்று அவள் பார்வை சென்ற திசையை பார்த்த போது அங்கே ஷியாம் ஜோஸ்வினியை பார்வையால் எரித்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அதிர்ந்த அபிஷேக் பின் சுதாரித்து காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவன் ஜோஸ்வினியின் […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-16/):   அபிஷேக் கூறியதை கேட்டு ஜோஸ்வினி மலைத்து போய் அவனை பார்த்தாள். “நீ… நீ என்ன சொல்ற?” “ஷ்யாம் சொன்னத உண்மையாக்கினா என்னங்க ஜோ?” என்று அபி கேட்க ஜோஸ்வினி ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்தாள். “யூ… ராஸ்கல்… என்ன பேசறடா?. என் கேரக்டர ஸ்பாயில் பண்ண டிரை பண்றியா நீ?” அவளது ஆத்திரத்தில் அபி ஒரு நிமிடம் வார்த்தை வராமல் திகைத்தவன் பின் அவளை கண்களில் வலியுடன் நோக்கினான். “என்ன பேசறீங்க ஜோஸ்வினி?. நான் உங்கள அப்படி யாராவது நினைக்க விடுவேனா?” “பின்ன நீ இப்படி பேசினா எப்படி நினப்பேன்?. எதுனா ரியாக்ட் பண்ணா உன் மூஞ்சி வேற சின்னதா போய்டுது. உன்கிட்ட கோபப்பட கூட முடில. ச்சே” என்றபடி தரையை அவள் காலால் உதைக்க அவளது செய்கையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை கட்டுப்படுத்தியவன் “ஜோ ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. நான்‌ உங்களுக்கு கெடுதலா ஒண்ணும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் இது […] - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-16/):   அடுத்த நாள் அபிஷேக் ரெஸ்ட்டாரன்ட்‌ வந்தும் வேலை ஓடாமல் ஜோஸ்வினியைப் பற்றிய யோசனையிலேயே இருந்தான். அவளை பற்றிய யோசனையில் அவன் மனம் ஒரு நிலையின்றி தவிக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் நிகிலிடம் சொல்லி விட்டு அவளது கல்லூரியை நோக்கிச் சென்றான். அவன் கல்லூரிக்குள் செல்லும் போது அங்கு ஷியாமும், ஜோஸ்வினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கவனித்தவன் அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தில் மறைந்து நின்றபடி அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான். “ஜோ எங்க உன்ன பாக்க முடில?. ரொம்ப பிஸியா?” என்றவனை அவள் முறைத்தாள். “எரும நேத்து நைட் கூட போன் பேசிட்டு என்னடா இப்படி கேக்கற?” “அதில்ல ஜோ. காலேஜ் முடிச்சிட்டா நம்ம மீட் பண்ண முடியாதே. என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவன் “ஜோ காலேஜ் முடிச்சவுடனே நம்ம ஃபேமிலி கிட்ட சொல்லி மேரேஜ் பண்ணிக்கலாமா?” “டேய் விளையாடறியா?. நான் ஹையர் ஸ்டடி பண்ணனும். அப்றம் வொர்க் பண்ணனும். […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-18/):   அந்த காபி ஷாப்பில் ஜோஸ்விதாவுடன் அபிஷேக் அமர்ந்திருந்தான். “என்ன சாப்பிடறீங்க ஜோ?” “நான் ஆர்டர் பண்றதெல்லாம் சாப்பிட்டா உன் பர்ஸ்ல காசு இருக்காதே. என்ன பண்ணலாம்?” என அவள் தீவிரமாக சிந்திப்பது போல சொல்ல அவன் புன்னகைத்தான். “ஹலோ என்ன ஸ்மைல்?. நான் அகோர பசியில இருக்கேன். கம்முனு காலேஜ் விட்டவுடனே நான் வீட்டுக்காவது போயிருப்பேன். இப்படி கூட்டிட்டு வந்துட்டு உனக்கு சிரிப்பு வேறயா?” என அவள் கடுப்பாகினாள். “உங்கள பாத்தப்பவே பசினு புரிஞ்சுதுங்க ஜோ. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன் சொல்ல திகைத்து போய் பார்த்தாள். “என்ன என்ன பாக்குறீங்க?. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுங்க” “நீயா வந்து தலைய குடுக்கற?. நான் வேணானா சொல்லுவேன்” என்றவள் ஆர்டர் செய்ய அபி அசந்து போய் அவளை பார்த்தான். “என்ன இப்படி ஆர்டர் செய்யறேனு பாக்கறியா?. மதியம் எங்க தல வந்து சாப்பிடவே விடல‌. அதும் நான் ரெப் வேறயா?. […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-18/):   அபிஷேக் கார் ஓட்டிக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்து ஆதவன் பேசிக் கொண்டு வந்தான். “மச்சி நாளைக்கு நிகில் வீட்டுக்கு போகலாமா?” “இல்லைடா. நான் வரல” “வேற எங்கேயாவது அவுட்டிங் போலாமா?” “இல்லைடா. நம்ம ரெஸ்ட்டாரன்ட்டலயே நிறைய ஒர்க் இருக்கு. நான் வரல” “என்னடா ஒர்க் உனக்கு?. காரைக்குடி வந்தாலும் வந்த. அங்க இருக்கற டிஷ் எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு ஒவ்வொண்ணும் ரெஸ்ட்டாரனட்ல எக்ஸ்டென்ட் பண்ணிட்டு தானே இருக்க?. எப்போ பாத்தாலும் இதே மைன்ட்டோட தான் இருப்பியா?” என ஆதவன் கோபமாக கத்தினான். “டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. வீணா டென்ஷன் ஆகாத” “பின்ன என்னடா?. நான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கற?. ஏதோ யோசிச்சிட்டே இருக்க இந்த டூ டேஸா?” என கேட்க அபிஷேக் திடுக்கிட்டான். ‘ஐய்யய்யோ… இவன் கண்டுபிடிச்சிட்டான் போலயே… ஏன்டா டேய் நான் என் செர்ரிய தேடறேன்னா சொல்ல முடியும்?’ என உள்ளுக்குள் புலம்பியவன் வெளியே […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-21/):   அபிஷேக் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்டு விழித்தான். என்ன சத்தம் என்று வெளியே வந்து பார்த்தவன் மலைத்து நின்றான். ஏனெனில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு ஆட்கள் இருக்க அதை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இவன் இங்கே சிலையாக நிற்க வாசலிலோ ஒருத்தி வார்த்தையில் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். அவர்களில் ஒருத்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்க இன்னொருத்தி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “ஏய் குள்ள வாத்து உனக்கு இப்போ தான் வர வழி தெரியுதா?” “ஹேய்… கல்யாணப் பொண்ணு” என்று அந்த குரல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. “ஏன்டி நான் உனக்காக காலேஜ் கட் அடிச்சிட்டு வந்தா இப்படி தான் பேசுவியா?” “எப்போடி வந்த?” “நேத்து” “பக்கி பொய் பேசாத” “அடப்போறியா… பேர் தான் 2 நாள் முன்னாடியே வந்தேனு. அங்க, இங்கனு மாத்தி மாத்தி ஊர் சுத்த விட்டுட்டாங்க” என அவள் பாவம் போல […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-7/): மாயோன் -7 அபிஷேக் கூறியதைக் கேட்டு சரணவன் ராஜனும் , கல்பனா தேவியும்  ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் .”அதுக்கு வாய்ப்பில்லை என்ன‌ நினைச்சிட்டு‌ இருக்க “என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான் கார்த்திக். அபிஷேக்,”டேய் உன்னை யாராவது கேட்டாங்களா ?கொஞ்ச நேரம் அமைதியா இரேன் டா” “பார்றா இது நம்ம வீடு. இங்கே என்ன முடிவு எடுத்தாலும் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கு, என்னை அமைதியா இருக்க சொல்லவா , என்னை அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்க” “ஆமாண்டா கூப்பிட்டேன்   அவகிட்ட நம்பிக்கையா சொன்னேன்.. என் அண்ணன் இருக்கான் ..அவனுக்கு தெரிந்த டாக்டர் இருக்காங்க. கண்டிப்பா உன் பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று சொன்னேன்‌. ஆனால் நீ இப்படி பேசுவேன்னு நானே எதிர்பார்க்கல அவள் இதைக் கேள்விப்பட்டா என்ன நினைப்பா? உன் அண்ணன்  என்னை நேருக்கு நேர் பார்க்காமலே  நான் பேசியதை கேட்டு  தவறா புரிஞ்சுகிட்டார் .ஏனோ அவருக்கு என்னை பிடிக்கல..அதனால  […] - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-26/):   அடுத்த நாள் ஷ்யாம் கல்லூரியில் தனது நண்பன் சிவாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான். “டேய் இந்த ஜோஸ்வினிக்கு எவ்ளோ திமிரு பாத்தியா?”  “என்ன பண்ணாடா?” “என்னய எப்ப பாத்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்காடா” “என்னனு தெளிவா சொல்லுடா?”  “அவ தேவையில்லாம எங்கூட சண்ட போடறாடா” என்றவனை சந்தேகமாகப் பார்த்தான் சிவா. “எதுக்கு சண்ட போட்டா?” “அவ பிக்சர் போறதுக்கு தியேட்டர்ல புக் பண்ண சொன்னாடா. என்னால பண்ண முடியல” “அப்டினா கோபம் வராதா எரும?” “போடா. அதுக்கு சமாதானம் பண்ணலாம்னு போனாலும் இன்னும் சண்ட தான் வந்தது” என ஷ்யாம் நேற்று நடந்ததைச் சொல்ல சிவா கோபமானான். “உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா. அவ யாரு கிட்ட டா பேசாம இருக்கா?. அவ நம்ம வாட்ச்மேன்ட்ட கூட தான் பேசறா. அப்போ அந்த ஆளோட சேத்து பேசுவியா?” “டேய் அந்த விவேக் நம்ம ஃப்ரெண்ட் டா. ஹெல்ப் வேணும்னா மட்டும் அவன் வேணுமா?. […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-03/):   அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்த அபிஷேக் அடுத்த நாள் ஆதவனுடன் தனது ரெஸ்ட்டாரன்ட்டிற்குச் சென்றான். “அபி ரெஸ்ட்டாரன்ட் இந்தியன்” சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியன் சம்பந்தமான அனைத்து விதமான உணவுகளும் இங்கு தயார் செய்யப்படுகிறது. அபிஷேக்குடன் ஆதவன் மதிய நேரத்தில் அங்கு செல்ல அவர்கள் சென்ற நேரத்தில் ரெஸ்ட்ராரென்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் உள்ளே செல்லும் போது ஒருவன் கத்திக் கொண்டிருக்க அதிர்ச்சியாகி என்னவென்று கவனித்தனர். அங்கே ஒருவன் சர்வரை திட்டிக் கொண்டிருந்தான். “என்ன ரெஸ்ட்ராடண்டா நடத்தறீங்க? ஒருத்தன் எவ்ளோ பசியோட வந்து ஆர்டர் பண்றான்? எவ்ளோ லேட்டா கொண்டு வந்து சர்வ் பண்றீங்க? அதுக்கும் அமைதியாகி சாப்பிடலாம்னு சாப்பிட்டா இதென்ன பிரியாணில முடி? இப்படி தான் சமைப்பாங்களா? நான் உங்க ஹோட்டல் மேல கேஸ் போடட்டுமா?” எனக் கத்த, “சார் ப்ளீஸ் சார். வேணும்னே இப்படி பண்ணல” என சர்வர் விளக்கம் கொடுக்க, “கூப்டு அந்த செஃப்ப. […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-6/): மாயோன் -6   இனியாவின் செயலைக் கண்டவன் ‘என்ன இவள் நம்மை இதுவரை பார்த்திராதவள் நீண்ட நாள் பழகியவளைப் போல்   இப்படி பேசறாளே?’என்று  குழம்பித்தான் நின்றான். ஆனால் அவளின் குரல் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்க தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து  நன்றாகப் பார்த்தவனுக்கு பலநாள் தேடி அலைந்த பொக்கிஷம் தன் கைகளில் கிடைத்ததை எண்ணி அந்த கண்ணனுக்கு நன்றி கூறினான்.இப்போது  அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தோன்றாது அவளை இழுத்து அணைத்து கொண்டவன் மேலும்  மேலும் இறுக்கமாக அணைத்தவன் சிறிது நேரம் பிறகு அவளை  நிமிர்த்தினான்.அவளின் கண்களைத் துடைத்தவனுக்கு அவளின் நெருக்கம் ஆடவணவனை நிலைக்குலைய செய்தாலும் கண்ணியம் தவறாமல் அவளை எட்டி நிறுத்த அவளோ மீண்டும் அவனை அணைத்தவள் ” மாயோன் என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்றவளின் உடல் நடுங்கிக் கொண்டிருக்க,அவளின் தளிர் கைகள் அவனை அணைத்திருக்க  இருவரும் அதே மோன நிலையில் சிறிது நேரம் நின்றிருந்தனர். […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): நகரத்தின் மிகச்சிறந்த வேதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.  காரணம், அந்த மருத்துவமனையின் உரிமையாளர் பாற்கரனின் மனைவி நிலா, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியரும், செவிலியரும் பாற்கரனின் கண்டிப்பையும் அவனது ஆளுமையையும் அறிந்தவர்கள்.  ஆனால், இன்று அவர்கள் கண்ட பாற்கரன் வேறொருவன்.  எப்போதும் நிமிர்ந்த நடையும், தீர்க்கமான பார்வையும் கொண்ட தங்கள் டாக்டர்’ இன்று ஒரு சாதாரண மனிதனாக, தன் மனைவியின் வலிக்காகத் துடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்த்தனர். “சார்… நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உள்ளே பெஸ்ட் டாக்டர்ஸ் இருக்காங்க,” என்று சீனியர் டாக்டர் ஒருவர் சொல்லியும் பாற்கரன் எதையும் கேட்பதாக இல்லை. அந்த மருத்துவமனை அவன் உருவாக்கியது.  அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் அவனது உழைப்பைச்  சொல்லும்.  ஆனால், இன்று அவனது அதே மருத்துவமனையின் ‘லேபர் வார்டு’ அவனுக்கு ஒரு மிகப்பெரிய போர்க்களமாகத் தெரிந்தது. “இந்த ஹாஸ்பிட்டல்ல ஆயிரக்கணக்கான பிரசவங்கள் நடந்திருக்கு. […] - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-6/): அன்று இரவு பார்கவிக்காக பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள் நிலா.. கால் வீக்கம் அதிகமாக இருந்ததால், அவளால் நிற்க முடியாமல் ஒரு நிமிடம் சுவரைப் பிடித்துக் கொண்டாள்.  அப்போது அங்கே வந்த பாற்கரன், அவளை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தான். “ஏன் இன்னும் தூங்காம இங்க நிக்கிற? வேலைக்காரங்க இருக்காங்கல்ல? அவுங்கக்கிட்ட என்ன வேணும்னு சொன்னா?.. அவுங்களே செஞ்சு தருவாங்க..” என்று அவன் குரலில் வழக்கமான அதட்டல் இருந்தது. “இல்ல.. அக்காவுக்குப் பால் காய்ச்சிட்டு…” என்று நிலா இழுக்க, சட்டென்று அவள் கையில் இருந்த பாத்திரத்தைப் பிடுங்கி மேடையில் வைத்தான் பாற்கரன். “போய் உட்காரு.. நானே பாலை காய்ச்சிக்கிறேன்..” என்று கட்டளையிட்டவன், குனிந்து அவளது வீங்கிய கால்களை ஒரு நொடி பார்த்தான்.  “இப்படி கால் வீங்கியிருக்கு?.. பீபி அதிகமா இருக்குமோ?..” மருத்துவனாக ஒரு நிமிடம் யோசித்தான்..  அவன் கண்களில் ஒரு நிமிடம் மின்னிய அந்தத் தவிப்பை நிலா கவனித்துவிட்டாள்.  இதழோரம் சிறு சிரிப்பு ஒன்று […] - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-7/): ​பார்கவி போனை அணைத்த வேகம், சூரியாவின் இதயத் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது. அவள் கண்களில் தெரிந்த அந்தத் தீர்க்கமான பார்வை, இதுவரை அவன் பார்த்த பார்கவியோ அல்லது செம்பாவோ இல்லை..  ஏன் வக்கீல் வீட்டிற்கு பார்கவி சென்றால் என்பது கூட சூரியாவிற்கு தெரியாது..   வண்டி வீட்டை அடைந்ததும், சூரியாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் விறுவிறுவென உள்ளே சென்றாள். ​ அங்கே, சோபாவில் அமர்ந்திருந்த பாற்கரன், கையில் போனுடன் நிலைகுலைந்து போயிருந்தான்.  ஆம்.. அவளிடம் அனைத்தையும் ஒப்படைப்பதற்காக வீட்டிற்கு தான் வந்திருந்தான்..  வீட்டில் இருந்துக் கொண்டு தான் சூரியாவை அழைத்தான்..  போனில் ‘செம்பா செத்துட்டா’ என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..  கண்கள் கலங்கியது..  இரண்டு வருடமாக வாழ்ந்த சூரியா அவனிற்கு பெரிது என்றால், இத்தனை வருடமாக செம்பாவின் மேல் வைத்திருந்த பாற்கரனின் பாசமும் அவனுக்குப் பெரிது தானே..  அவளின் கோபம் அவனை […] - [அத்தியாயம் 33 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-8/): ஜன்னல் கம்பிகளைப் பிடித்திருந்த பார்கவியின் விரல்கள் இறுகின.  வெளியே நிலவொளியின் மெல்லிய வெளிச்சத்தில், தோட்டத்துச் சாலையில் நிழலாடிக் கொண்டிருந்த அந்த உருவத்தை அவள் கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே, எவ்விதச் சலனமும் இன்றி, தன் தோளில் குழந்தையைச் சுமந்தபடி உலவிக் கொண்டிருந்தான் சூரியா.  அவனைக் கண்டாலே அவளுக்குள் ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டுவதைப் போன்ற உணர்வு. நரநரவெனப் பல்லைக் கடித்தாள்.  இந்தக் கோபம் அவன் மீதா? அல்லது இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அவனைக் கண்டதும் தானாகவே துள்ளிக் குதிக்கும் தன் இதயத்தின் மீதா? அவளுக்கே விடை தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்த நாளிலிருந்து, பார்கவியின் உலகம் அவளைச் சுற்றியிருப்பதை விட, சூரியாவைச் சுற்றியே அதிகம் சுழலத் தொடங்கியது.  அவள் கண்கள் அவனைத் தான் நிழலெனத் தொடர்ந்தன.  அவன் எங்கே செல்கிறான்?  யாரிடம் பேசுகிறான்?  ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கிறான்? – இந்த வினாக்கள் அவளை அலைக்கழித்தன. குறிப்பாக, […] - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-9/): வராண்டாவில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலா, காலடி சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.  வந்திருப்பது பாற்கரன் என்று தெரிந்ததும், அவளது முகம் கல்லாய் இறுகியது. அவனது முகம் பார்ப்பது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.  சட்டென்று எழுந்து உள்ளே செல்ல முயன்றாள். “நிலா… ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு,”  பாற்கரனின் குரலில் இருந்த அந்த நடுக்கம் நிலாவின் கால்களை ஒரு கணம் தடுத்து நிறுத்தியது.  அந்த அதிகாரமான குரலில் இன்று ஏதோ ஒரு யாசகம் தெரிந்தது. ஆனாலும் அவள் திரும்பவில்லை. “இங்க எதுக்கு வந்தீங்க? பார்கவி இப்போ சரியாயிட்டாங்களா?  இல்லை அவங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை இங்க வந்து கேட்கப் போறீங்களா? இல்லை மறுபடியும் அவுங்களை மாதிரி என்னை மாத்தப் போறீங்களா? அது சரி.. என்னையே கொன்னு தானே, உங்க செம்பாவை திரும்பக் கொண்டு வர முயற்சி பண்ணீங்க?..” நிலாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர்மையான ஈட்டியாய் அவன் நெஞ்சைத் […] - [அத்தியாயம் 31 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-11/): பாற்கரனின் அந்த அறை மருத்துவமனை வராண்டாவையே அதிர வைத்தது. சூர்யா நிலைதடுமாறிப் போய் தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியுடன் நின்றான்..  “என்னடா சொன்ன? என் மனைவியா சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்றியா? அறிவு இருக்காடா உனக்கு?” பாற்கரன் ஆத்திரத்தில் சூர்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கினான். “உன் பொண்டாட்டி உள்ள மயக்கத்துல கிடந்துட்டு, கனவுல கூட அவ புருஷனைத் தேடுறா. ‘மச்சான்… மச்சான்…’னு அவ வாய் உன் பெயரைச் சொல்லத் துடிக்குது. ஆனா நீ என்னடான்னா, ஏதோ தியாகி மாதிரி அவளை என்கிட்ட தாரை வார்த்துட்டுப் போறேன்னு சொல்ற? இது தியாகம் இல்லடா… கோழைத்தனம்!” பாற்கரனின் கண்கள் சிவந்திருந்தன.  அவன் மூச்சு ஆக்ரோஷமாக வந்து போனது. “இங்க பாரு சூர்யா… நிலா அங்க என் குழந்தைக்காகவும், எனக்காகவும் காத்துட்டு இருக்கா. அவ வயித்துல வளர்றது என் ரத்தம்.  அவளுக்கு நான் பதில் சொல்லணும். இத்தனை நாள் பார்கவியோட உயிருக்காக நான் நடிச்சது போதும். அவ தேடுறது அந்த ‘வெள்ளை […] - [அத்தியாயம் 30 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-9/): பாற்கரன் புயலென வெளியேறிய அந்தத் திசையையே நிலா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்த வீட்டில் நிலவிய அந்தச் சந்தோஷத் துளிகள், இப்போது தரை தட்டிய கண்ணாடியாய் சிதறிக் கிடந்தன. “பார்கவி மயங்கிட்டா…” அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, நிலாவின் நெஞ்சில் ஓராயிரம் ஈட்டிகளாய் இறங்கியது.  அக்காவின் மீது அவளுக்குக் கோபமில்லை, ஆனால் அந்த ஒரு பெயர் வந்தாலே தன் கணவன் தன்னைப் பார்க்கக் கூடத் திரும்பாமல் ஓடுவது அவளைச் சுட்டெரித்தது. பூபதி தன் மகளின் நிலையைப் பார்த்துச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தார்.  ஒரு பக்கம் பார்கவிக்கு என்னவானதோ என்ற பதற்றம், இன்னொரு பக்கம் தன் கண் முன்னால் சிலையாக உறைந்து நிற்கும் நிலாவின் வேதனை. “நிலா… ம்மா… விடுடா. அவளுக்கு உடம்பு முடியலன்னு சொன்னதும் பதட்டத்துல போயிட்டாரு. வேற ஒன்னுமில்லை ம்மா,” என்றார் பூபதி, அவளைச் சமாதானப்படுத்தும் வலுவில்லாமல். நிலா மெல்லத் திரும்பித் தன் தந்தையைப் […] - [அத்தியாயம் 29 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-11/): பார்கவி ஜன்னலோரம் நின்று வெறித்து வெளியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  வானம் மேகமூட்டத்துடன் மந்தாரமாக இருந்தது, அது சரியாக அவளது மனநிலையைப் பிரதிபலிப்பது போலவே அவளுக்குத் தோன்றியது.  அவளது நெஞ்சுக்குள் இனம் புரியாத ஒரு பாரம், ஒரு வலி.  அது எதனால் என்று அவளால் துல்லியமாக உணர முடியவில்லையே தவிர, அதன் பாதிப்பு அவளை உருக்குலைத்துக் கொண்டிருந்தது. பாற்கரன்.. அவளது கரன்..  அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும் அவளுக்கு இப்போது ஒரு புதிர் போலவே இருந்தது. முன்பெல்லாம் பார்கவி அறையை விட்டு வெளியே வந்தாலே, பாற்கரனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு பிரகாசம் தோன்றும்.  அவளைப் பார்த்தாலே அவனது கண்கள் சந்தோஷத்தில் விரியும்.  “பார்கவி… சாப்பிட்டியா?”,  “ஏன் இன்னைக்கு டல்லா இருக்க?”,  “வா… நாம வெளிய போயிட்டு வரலாம்” என்று அவளைச் சுற்றியே அவனது உலகம் சுழலும். ஆனால் இப்போது?.. இப்போது அவள் கண்ணெதிரே வந்தாலே அவன் ஒதுங்கி […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-11/): “இவன் எதுக்கு இந்த அன்டைம்ல திருடன் மாதிரி பதுங்கிப் பதுங்கி வந்திருக்கான்?..” என நினைத்தபடி, அங்கிருந்தபடியே அவனையே உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.  பாற்கரனுக்கு, சமையலறையின் அடர்ந்த இருட்டுக்குள் மறைந்திருக்கும் நிலா கண்களுக்குத் தெரியவில்லை. அவன் பார்வை முழுவதும் நிலாவின் அறையை நோக்கியே இருந்தது. யாரும் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தனது ஷூக்களை வாசலிலேயே கழற்றி விட்டு, காலடி சத்தம் சற்றும் கேட்காதவாறு திருடனைப் போலத் தத்தித் தத்தி நடந்து, நிலாவின் அறையின் முன்பாக வந்து நின்றான் பாற்கரன். “நாமளே இங்க முழிச்சுட்டு நிக்கிறோம், இவன் யாருக்குப் பயந்து இப்படிப் பூனை மாதிரி போறான்?..” என மனதிற்குள் நக்கலாக நினைத்தபடி, அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. பாற்கரன் மிகவும் மெதுவாக, சத்தம் வராமல் நிலாவின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.  உள்ளே கும்மிருட்டாக இருந்தது. நிலா எழுந்து வரும்போது, தான் போர்த்தியிருந்த தடிமனான கம்பளி […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-11/): பாற்கரனுக்கு மூச்சடைத்துக் கொண்டு வந்தது.  நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பெரும் பாறையைத் தூக்கி வைத்தது போல ஒரு கனம் அழுத்தியது.  அறையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன, மூளைக்குள் ஆயிரம் சிந்தனைகள் சுழன்றடித்தன.  அவனது ஒரே இலக்கு இப்போது பார்கவி மட்டும்தான். எப்படியாவது, பார்கவியை சூரியாவுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும்.  அது ஒன்றே இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே வழி. டிவோர்ஸ் அப்ளை செய்ய வேண்டுமென்றால், முதலில் பார்கவியின் உடல் சரியாக வேண்டும்..  அவள் சூரியாவை ஏற்றுக் கொண்டால், இருவருமே மியூச்சுவல் டிவோர்ஸ் செய்துக் கொள்ளலாம்..  அவனது எண்ணமெல்லாம், தவிப்பெல்லாம், உயிரெல்லாம் நிலாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது.  நிலாவைத் தன்னருகில், தன் வாழ்வின் வசந்தமாக, தன் மனைவியாக முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்ற தவிப்பு அவனை நித்திரையின்றி தவிக்க விட்டது. அவளை அடைவதற்கான பாதையில் இருக்கும் முட்களை ஒவ்வொன்றாக அகற்ற அவன் […] - [அத்தியாயம் 26 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-13/): காரின் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.  சாலை ஓரம் கடந்து செல்லும் மரங்களும், கட்டிடங்களும் மங்கலாகத் தெரிந்தன.  அவள் இதயம் மட்டும் காலத்தின் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.  அந்த ஒரு நாள்… அந்த ஒரே ஒரு கருப்பு நாள் மட்டும் அவள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இன்று அவள் பாற்கரனைப் பிரிந்து அனாதையாய் அலைந்து கொண்டிருக்க மாட்டாள். விதி எவ்வளவு கொடூரமானது என்பதை அன்றுதான் நிலா உணர்ந்தாள்.  பார்கவி கோமாவில் இருந்து மீண்ட அந்தத் தருணம், அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.  ஆனால், அது நிலாவின் வாழ்க்கையில் பேரழிவின் தொடக்கமாக அமைந்தது. மறதி தந்த மரண வலி மருத்துவமனையின் அந்தத் தனி அறை மரண அமைதியுடன் இருந்தது.  பார்கவி மெல்லக் கண்களைத் திறந்தாள். அவளது நலிந்த உதடுகள் முணுமுணுத்த முதல் பெயர் “கரன்”. அறையில் நின்றிருந்த சூரியாவிற்கு அந்த ஒரு வார்த்தை நெஞ்சில் […] - [அத்தியாயம் 25 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-12/): பாற்கரனின் வாழ்க்கையில் காலச் சக்கரம் சுழன்று, அந்த ஆறு மாதங்களும் ஓடி மறைந்திருந்தன. பார்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. வீடே கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் அது.  தொட்டிலில் படுத்துக்கொண்டு அந்தப் பிஞ்சு உயிர், ஒருமாத குழந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது..  பார்கவி உறங்கும் குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..  “கரன்..” என்றாள் பார்கவி..  “ம்ம்.. சொல்லு..” என்றான்,  “நைட் எல்லாம் சோபாவுல படுத்தீயா?..”  “ம்ம்.. ஆமா..”  “ஏன், கட்டில்ல படுக்கலை நீ?..” என்ற கேள்வியில் லேசாக துணுக்குற்றான்..  “அது. அது.. குழந்தை இருக்குல்ல டா.. நீ குழந்தை நல்லா தூங்கணும்னு தான்..” என மலுப்பலாக பதில் சொன்னான்..  “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் கரன்?..”  “நீயே யோசிச்சி, நல்லா பேரை வை..  எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்தது.. முக்கியமான வேலை போயே ஆகணும்..” என வேகமாக மறுத்தான்..  அவன் அறையில் கண்ணாடி முன் நின்று தன்னைத் தயார் செய்து […] - [அத்தியாயம் 24 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-13/): பாற்கரன் காரை சென்னை நோக்கிப் பறக்கவிட்டான். இருவர் மனதிலும் மணியரசி சொன்ன அந்த வார்த்தைகள் அனலாய் தகித்தன.  சண்முகம் – பாற்கரனின் தந்தை வேதாச்சலத்தின் நம்பிக்கைக்குரிய மேனேஜர். ஒரு மேனேஜர் எதற்காகக் குழந்தையைக் கடத்த வேண்டும்?  சென்னை, அடையாறில் இருந்த சண்முகத்தின் வீட்டின் முன்னால் கார் சீறிப்பாய்ந்து நின்றது.  சூரியா காரிலிருந்து இறங்கிய வேகத்தில் வீட்டின் கதவை நோக்கிச் சென்றான்.  கதவைத் தட்டக்கூட இல்லை.. தன் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் சூரியா. ‘தடா’லெனக் கதவு பிளந்து கொண்டு திறக்க, உள்ளே சோபாவில் அமர்ந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்த சண்முகம் அதிர்ச்சியில் எழுந்து நின்றார். “யாரு? யாருப்பா நீ? எதுக்கு கதவை உடைக்கிற?” என்று அவர் பதற, பின்னாடியே உள்ளே நுழைந்த பாற்கரனைப் பார்த்ததும் அவர் முகம் சட்டென வெளுத்தது. “தம்பி… பாற்கரன்… நீங்களா? என்ன விஷயம்? ஏன் இப்படி…” என கேட்டு முடிப்பதற்குள், சூரியா பாய்ந்து சென்று சண்முகத்தின் சட்டையைப் […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-14/): “ஹேய்ய்ய்.. ஸ்டாப்.. ஸ்டாப்..” பாற்கரனின் அந்த திடீர் அழைப்பில் சூரியா சட்டென்று திரும்பினான். அவன் கண்களில் ஒருவித ஏளனமும் எரிச்சலும் கலந்திருந்தது. “என்ன?” என்று சூரியா ஒற்றைச் சொல்லில் கேட்க, பாற்கரன் தன் மனதிற்குள் இருந்த ஒரு குழப்பத்தை வெடித்தான்.  “அது எப்படி? எங்களுக்கு கல்யாணம் ஆனது உனக்குத் தெரியாம போச்சு? செம்பா தான் ஊருக்கெல்லாம் தண்டோரா போட்டுட்டு சுத்துனாளே?” சூரியா இப்போது பாற்கரனை ஏறிட்டு முறைத்தான். அந்தப் பார்வையில் ஒரு தெளிவு இருந்தது.  “ஏன்டா, வாய்ல தண்டோரா போட்டா போதுமா? கல்யாணம் முடிஞ்சதுன்னா அதுக்கு முதல்ல தாலி கட்டியிருக்கணும்.. இல்லையா மெட்டி போட்டிருக்கணும்.. அதுவும் இல்லையா, நெத்தியில குங்குமமாவது வச்சிருக்கணும். எதுவுமே இல்லைன்னா, நீங்க கணவன்-மனைவின்னு எவன்டா நம்புவான்?” பாற்கரன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான்.  அவனது பார்வையில் கோபத்திற்கு பதில் ஒருவித சலிப்பு படர்ந்தது.  “இதெல்லாம் இருந்தா தான் புருஷன் பொண்டாட்டினு ஒத்துப்பியா? இதோ பாரு சூரியா, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அடையாளத்துக்காகத்தான். […] - [அத்தியாயம் 22 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-15/): கல்லூரியின் அந்த மாலை நேரம், களைகட்டத்  தொடங்கியது..  வானம் இருண்டு, கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இரைச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த இரைச்சலையும் மீறி பார்கவியின் சிரிப்பொலி அந்த ஆடிட்டோரியம் முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ‘கலை இளவரசி’. மாநில அளவில் நடந்த மருத்துவக் கல்லூரி கலைத் திருவிழாவில், பரதநாட்டியத்திலும் சரி, மேற்கத்திய நடனத்திலும் சரி முதல் பரிசை தட்டிச் சென்றிருந்தாள் பார்கவி..  அவளது கால்கள் தரையில் படாமல் மின்னல் போலச் சுழன்றன.  அவள் ஒரு ‘டெர்மட்டாலஜி’ (தோல் சிகிச்சை பிரிவு) மாணவி. வருங்காலத்தில் மக்களின் காயங்களை ஆற்றி, அவர்கள் அழகை மீட்க வேண்டும் என்று கனவு கண்டவள்.  அதற்கு உறுதுணையாக இருந்தவன் பாற்கரன்..  முக்கியமாக ஆசீட் வீச்சால் காயப்படும் பெண்களை குணப்படுத்துவதற்கென்றே இந்த படிப்பை தேர்வு செய்தாள்..  “பாப்பா, நீங்க இங்கயே இருங்க.. நான் மெக்கானிக்கைக் கூட்டிட்டு வந்திடுறேன். கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது,” என்று டிரைவர் கந்தசாமி பதற்றத்துடன் […] - [அத்தியாயம் 21 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-15/): பாற்கரன் அந்தச் சட்டையில் அவ்வளவு மிடுக்காக இருந்தான். அவனது உயரத்திற்கும் அந்த மெரூன் நிறத்திற்கும் ஒரு தேஜஸ் தெரிந்தது. “என்ன செம்பா… அப்படியே உறைஞ்சு போயிட்ட? நான் அவ்வளவு அழகா இருக்கேனா?” எனப் பாற்கரன் கிண்டலாகக் கேட்க, “உன்னை யாரு அழகுன்னு சொன்னா? டிரஸ் நல்லா இருக்குன்னு பார்த்தேன்…” எனப் பொய்யாகச் சினுங்கினாள். ஆனால், அவளது கண்கள் அவனிடமிருந்து அகல மறுத்தன. இருவரும் ஒன்றாகக் கிளம்பி அருகில் இருந்த புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றனர். கோவில் திருவிழா காலம் என்பதால் கூட்டம் அலைமோதியது. அதே கோவிலுக்கு தான் வந்தனர் சூரியாவும், அவனுடன் படிக்கும் செழியனும்..  “என்னடா காலங்காத்தால கோவிலுக்கு எல்லாம் வந்திருக்க?..” என கேட்டபடி சூர்யாவுடன் உள்ளே நுழைந்தான் செழியன்..  “நீ வேற ஏன்டா, அப்பா காலேஜ் பீஸை மொத்தமா கட்டிட்டு போயிட்டாரு.. ஹாஸ்டல் பீஸ் எல்லாம் கட்டமாட்டாராம்.. அந்த வார்டன் பார்க்கிற நேரமெல்லாம் காசு கேட்குது.. அதான் காலையில குளிச்சிட்டு இங்கே […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-15/): “இல்லை.. இல்லை.. இது பொய்.. எனக்கு அக்கா எல்லாம் கிடையாது..” என்றாள் நிலா. அவளது குரலில் லேசான நடுக்கம் கலந்த பதட்டம்.  அடிமனதில் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றினாலும், இத்தனை காலமாய் தான் மட்டுமே தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்ற பிம்பம் உடைவதை அவளால் ஏற்க முடியவில்லை. “இது பொய் இல்லை நிலா.. நிதர்சனமான உண்மை. உன் அப்பாவுக்கும், செம்பருத்திக்கும் எடுத்த டி.என்.ஏ ரிசல்ட் 99.9% பொருந்திப் போகுது..” பாற்கரன் நிதானமாகச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிலாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.  அவள் அவனை எரிப்பது போல் முறைத்தாள். “நீ ஒத்துக்கலைன்னாலும் உனக்கு ஒரு அக்கா இருக்கு.. சோ.” என்றான் பாற்கரன், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி.. “சோ..” என்றாள் நிலா, தன் பதட்டத்தை மறைக்கப் போராடி.. “மிஸ்டர் பூபதியோட மகள்கள் தான் நீங்க ரெண்டு பேரும்..”  பாற்கரன் சொல்லி முடிக்கும் முன்பே, நிலா அதிர்ச்சியில் […] - [அத்தியாயம் 19 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-15/): வேதா மருத்துவமனையின் அந்தத் தனி அறை, நள்ளிரவின் நிசப்தத்தில் மூழ்கிக் கிடந்தது.  குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய இரைச்சலும், அவ்வப்போது வெளியே கேட்கும் மருத்துவமனை அவசர ஊர்தியின் தூரத்து ஒலியும் மட்டுமே அந்த அறையின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டிருந்தன.  பால்கனியின் கதவைத் திறந்து வைத்துவிட்டு, கைகளை இறுகக் கட்டியபடி வெளியையே பார்த்துக் கொண்டிருந்தான் பாற்கரன். வெளியே தெரிந்த நிலவின் வெளிச்சம் அவனது முகத்தில் பாதி இருளையும் பாதி ஒளியையும் படரச் செய்திருந்தது.  அந்த இருள் அவனது குழப்பமான மனநிலைக்கும், ஒளி அவன் தேடும் உண்மைக்கும் சாட்சியாக நின்றது. பாற்கரனின் நினைவுகள் சுழன்றடிக்கத் தொடங்கின. அவனுக்குள் ஒரே ஒரு கேள்வி மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தது..  சூரியா செம்பாவை மனைவி என சொன்னதில் இருந்து, அவனுக்கு ஒரு துளி கோபம் வரவில்லை ஏன்..  ஒட்டாத திருமணம் என்பதாலா?..  செம்பாவின் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பது மெய்..  ஆனால் காதல்..  காதல் என்ற ஒற்றை சொல்லில் தானே தவறினார்கள் […] - [அத்தியாயம் 18 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-15/): வேதா மருத்துவமனையின் அந்தத் தலைமை மருத்துவர் அறை, ஏனோ அன்று வழக்கத்தை விட அதிகக் குளிர்ச்சியாக இருந்தது.  ஆனால், அந்த ஏசி குளிரையும் மீறி, பாற்கரனின் நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது. வெளியே ஐசியூவில் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, இங்கே அந்த நான்கு சுவர்களுக்குள் ஒரு மாபெரும் போராட்டம் அவன் மனதுக்குள் நடந்துக் கொண்டிருந்தது..  பாற்கரன் தன் இருக்கையில் சாய்ந்திருந்தான்.  அவன் கைகளில் இருந்த அந்த டிஎன்ஏ (DNA) பரிசோதனை அறிக்கை, அவனை மிகவும் குழப்பமாக்கியது..  அது அவன் இத்தனை காலமாகக் கட்டி எழுப்பிய நம்பிக்கைக் கோபுரத்தை இடித்துத் தள்ள வந்த ஒரு வெடிகுண்டு. மருத்துவ உலகில் ‘அறிவியல் பொய் சொல்லாது’ என்பது பாற்கரனின் தாரக மந்திரம்.  ஆனால், அவனது இதயம் அதை ஏற்க மறுத்தது. 24 மணி நேரத்திற்கு முன்பு, மயக்கத்திலிருந்த அந்தப் பெண்ணின் தோளில் தெரிந்த அந்தத் தழும்பு… அதே நீளம், அதே வளைவு, அதே இடத்தில் இருந்த அந்தச் […] - [அத்தியாயம் 17 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-16/): சென்னை வேதா மருத்துவமனையின் அந்தப் பிரம்மாண்டமான ஐசியூ வாயிலில், சூர்யா ஒரு நடைபிணமாக நின்றிருந்தான். செவிலியர்கள் பார்கவியை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டு சென்றனர்.  அந்தப் பரபரப்புக்கு நடுவே, ஒரு கம்பீரமான உருவம் வெள்ளை நிற கோட் அணிந்து, ஸ்டெதாஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி அவர்களை நோக்கி வந்தது. அவன்தான் டாக்டர் பாற்கரன். சூர்யா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அந்த முகத்தைப் பார்த்த அடுத்த நொடி, சூர்யாவின் கால்கள் பின்னின. இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவனது தொண்டை வறண்டு போனது. “இவனா?” சூர்யாவின் வாய் மெல்ல முனகியது. டாக்டர் பாற்கரன் அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்.  சூர்யாவின் கண்களும், பாற்கரனின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன.  “நீங்க தான் பேஷன்டோட ஹஸ்பென்டாஆ..” என்றான்..   “ம்ம்..” என மெளனமற்ற வார்த்தையில் தலையாட்டினான்..  அதே சமயம், நர்ஸ் ஓடி வந்து ஒரு ஃபைலை பாற்கரனிடம் நீட்டினார்.  […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-15/): மாலை நேரத்து இளஞ்சிவப்பு வானம் அந்த வயல்வெளி எங்கும் ஒருவித அமைதியைப் பூசியிருந்தது.  பார்கவியின் முகத்தில் ஒரு வித அமைதிக் குடிக்கொண்டிருந்தது..  கல்யாணம் முடிந்த நாளில் இருந்து, தன்னை ஒரு நிமிடம் கூட விட்டுப் பிரியாத தன் மச்சானின் ஈர நினைவுகள் அவளை துரத்தியது..  சென்னை சென்று விட்டு வந்ததில் இருந்தே அவன் நடவடிக்கையில் பெரிய மாற்றம்..  சரியாக சாப்பிட மாட்டேங்குறான்.. எதிலும் கவனம் செலுத்த மறுக்கிறான்..  இவளின் அருகில் செல்லக்கூட பயப்படுகிறான்.. இவளாக நெருங்கி வந்தால் கூட, ஒதுங்கிச் செல்பவனைக் கண்டு பெண்ணவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது..  அவனின் ஒதுக்கம் இவளை பெரியளவில் பாதித்தது..  நான்கு மாதம் முடிந்து, ஐந்தாம் மாதம் தொடக்கத்தில் இருந்தாள்.. அவளுக்குள் ஒரு சின்னஞ்சிறு உயிர் துடிக்கத் தொடங்கியிருந்தது. “பார்கவி! பார்த்துப் போம்மா… சேறும் சகதியுமா இருக்கு,” என வேலை பார்ப்பவர் ஒருவர் தூரத்தில் இருந்தே உள்ளிருந்து குரல் கொடுத்தார்..  அவளை சூரியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததில், […] - [அத்தியாயம் 15 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-19/): பாற்கரன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் நிலா..  இந்த வார்த்தை அந்த அறையில் இருந்த இருவருக்குமே ஒரு மின்னல் தாக்கத்தைப் போல இருந்தது. நிலாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  ‘மெமரி வாஷ்’ செய்து தன்னைக் கொல்லப் போவதாகச் சொன்னவனா இவன்? பூபதி திகைத்துப் போனார். “கல்யாணமா? நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு கேள்விப்பட்டேனே? உங்க பொண்டாட்டி…” “என் மனைவி செண்பா இப்போ உயிரோட இல்லை. நிலாவுக்குள்ள நான் செண்பாவைப் பார்க்கிறேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, நிலா என் குழந்தையைச் சுமக்கிறா. அவளுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையைத் தர வேண்டியது என் கடமை.  அவளுக்கு நான் தாலி கட்டுவேன். நிலா பாற்கரனா இனிமே இவ இந்த உலகத்துக்குத் தெரிவா. இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்?” பாற்கரனின் குரலில் ஒருவித அதிகாரம் கலந்த உறுதி இருந்தது. பூபதி அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார்.  ஒரு பக்கம் தன் மகள் ஒரு கௌரவமான நிலையை அடைவாள் என்ற […] - [அத்தியாயம் 14 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-15/): பூபதி படுத்திருந்த அந்த வார்டிற்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில், தரை துடைத்துக் கொண்டிருந்த ஆயா முனியம்மாளும், வார்டு பாய் செல்வமும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். “ஏலே செல்வம்… நீ கவனிச்சியா? அந்த நிலா பொண்ணு ஒரு வாரமா சரியாவே சாப்பிட மாட்டேங்குது. எப்பப்பாரு முகமெல்லாம் வெளுத்துப் போய், கையப் பிசைஞ்சுட்டே ஆப்ரேஷன் தியேட்டர் வாசல்ல நிக்குது,” என்றாள் முனியம்மாள், கையில் இருந்த மாப்பால் தரையைத் துடைத்தபடியே..  செல்வம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இருக்கும்க்கா… அவங்க அப்பா நிலைமை அப்படி. அதுக்குதான் கவலைப்படுது போல.. பாவம் சின்னப் பொண்ணு.. இவரைப் பத்தியும் விசாரிச்சேன்.. பெருசா பேக்ரவுண்ட் இல்லைக்கா.. அப்பா, பொண்ணு வேற யாருமே இல்லை போல.. இவர் ஒரு ஆபீஸ்ல அக்கவுண்டரா இருக்கார்.. பொண்ணு காலேஜ் படிக்குது.. இன்ஜினியர் காலேஜ்ல 3வது வருஷம் படிக்குது போல..” என்றதும் பூபதியின் கண்கள் கலங்கியது..  தனக்காக தன் மகள் எவ்வளவு கவலைப்படுகிறாள்?.. என மனதோடு சேர்ந்து கண்களும் […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-14/): உடல் சோர்வில் படுத்திருந்த பார்கவிக்கு கண்கள் எதிரில் இருந்த சுவரையே வெறித்திருந்தன. இரண்டு நாட்களாக கணவனைக் காணாமல் பசலை நோய் வந்த பாவையாக தவித்துப் போனாள்..  எப்படியாவது?.. அவனைக் காண வேண்டும்.. அவனின் இறுகிய அணைப்புக்குள் தன்னை மறந்து இருக்க வேண்டும் என்ற தவிப்புடன் தான் இருந்தாள்..  “என்னட்டி, மோட்டுவளையத்தை பாத்து கனா கண்டுட்டு இருக்க?.. வெளியே வா.. வேலைக்கிடக்கு?..” என்ற ரத்னாவை சலிப்புடன் பார்த்தாள்..  “எனக்கு கொஞ்சம் முடியலை அத்தை. நான் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரவா?..” என்றாள் உள்ளடங்கிய குரலில்.  “ஆமா.. விசேஷமா நீ மட்டும் தான் புள்ள உண்டாயிருக்க பாரு.. வெளியே வா.. சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க..” என்றவர், வெளியே போய் விட்டார்..  இவளுக்குத் தான் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை.. தள்ளாடியது உடல்..  தள்ளாடியபடியே மெல்ல எழுந்து அமர்ந்தாள் பார்கவி. தலைக்குள் ஆயிரம் சக்கரங்கள் சுழல்வது போன்ற மயக்கம்.  ரத்னாவின் வார்த்தைகள் ஈட்டியாய் தைத்தாலும், அதை எதிர்க்கும் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-14/): கண்களை மெல்ல விரித்தாள் நிலா..  இமைகளைத் திறப்பதே ஒரு யுகமாகத் தோன்றியது.  அடிவயிற்றில் சுருக் சுருக்கென்று வலித்துக் கொண்டிருந்தது..  அந்த வலியையும் மீறி, சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குச் சட்டென ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை.. மீண்டும் இருளுக்குள் தஞ்சம் புகக் கண்களை மூட முயன்றபோதுதான், நேற்றிரவின் அந்தப் பயங்கரமான காட்சிகள் ஒவ்வொன்றாக அவள் மனத்திரையில் ஓடின.  அந்தச் சுரங்கம்…  அந்த எலும்புக்கூடு…  அவனின் மூர்க்கமான அணைப்பு…  என அனைத்தும் நினைவுக்கு வர, நிலா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். அறை முற்றிலும் புதிதாக இருந்தது. அது பாற்கரனின் அந்த பழைய அடுக்குமாடி குடியிருப்பு இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  சுவர்கள் பூசப்பட்டிருந்த நிறமும், அறையின் அமைப்பும் ஏதோ ஒரு புதிய ரகசியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்திருப்பதைப் போலத் தோன்றியது. மெல்லத் தன்னைத் குனிந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.  நேற்றிருந்த ஆடைகள் மாற்றப்பட்டு, ஒரு மெல்லிய நைட்டியினுள் அவள் உடல் […] - [அத்தியாயம் 11 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-14/): “உங்க வீட்டுக்கா?.. நானா?..” என அதிர்ந்துக் கேட்டாள் பார்கவி..  “ஆமா ம்மா.. உன்னை எப்படியாவது அழைச்சிட்டுப் போக சொல்லியிருக்கான்?..” என்ற வெற்றிவேலை அதிர்ச்சியாக தான் பார்த்தாள் பார்கவி..  அவளுக்கு ரத்னாவை நினைத்துப் பயம்..  அவர் சுள் லென்று விழும் குணத்தைப் பார்த்து மிரட்சி தான் தோன்றியது..  “இல்லை மாமா. நான் என் வீட்டுலையே?..” என சொல்லி முடிக்கவில்லை..  “என்னத்துக்குங்கிறேன்?.. அந்த ஓட்டு வீட்டுல போய் என்னத்த கொடி நாட்டப் போறன்னு கேட்குறேன்?.. என்னடி?.. என் பையன் இல்லாத நேரம்.. எங்க வாரிசை கொல்லலாம்னே முடிவு பண்ணிட்டீயா?.” என கேட்டபடி உள்ளே நுழைந்த ரத்னாவை பயப்பார்வை பார்த்தாள் பார்கவி..  அவளா?.. அவள் குழந்தையை கொல்வாளா?.. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதனை ரசித்து வருபவளா?.. இத்தகைய செயல் செய்வாள்?.. ஒரு அன்னையாக தவித்தது மனம்..  “அத்தை.. ப்ளீஸ்.. இந்த மாதிரி பேசாதிங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு?..” என்றாள் சற்று கம்மிய குரலில்,  “பேசும் போதே […] - [அத்தியாயம் 10 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-14/): நிலா மயங்கிச் சரிந்தபோது, பாற்கரனின் மந்தகாசப் புன்னகை இன்னும் விரிந்தது.  அவளை மெல்லத் தூக்கி, அந்த அலங்கரிக்கப்பட்ட பட்டு மெத்தையில் கிடத்தினான்.  மயக்கத்தில் இருந்த நிலாவை சுகமாக உள்வாங்கிக் கொண்டது அந்த பஞ்சுமெத்தை..  அவளது முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவன், அருகில் இருந்த அந்தச் சந்தனப் பெட்டியைப் பார்த்தான். “பார்த்தீயா செம்பா.. நீயே என்கிட்ட திரும்பி வந்துட்ட?.. நான் ஒவ்வொரு தடவையும் ரசிச்ச உன் அழகு முகம் இது தானே செண்பா?..” என்றவன்,  கட்டிலில் கிடந்தவளை அணுஅணுவாக ரசித்தான்..  ரசித்தபடி திரும்பி சந்தன பெட்டியைப் பார்த்தான்..  “சரி.. சரி.. முறைக்காதே.. நீ ஆசை ஆசையா என் கூட வாழணும்னு ஆசைப்பட்ட இடத்தை அவளுக்குக் கொடுக்கேன்னு கோவிச்சிக்காதே செண்பா..”  “இவ உன்னை மாதிரியே இருக்கா செம்பா.. இல்லைன்னா, இவள் எல்லாம் ஒரு ஆளா?.. இவளை நான் ஏன் திரும்பிப் பார்க்கப் போறேன்?.. இவளோட முகம் உன்னை மாதிரியே இருக்கிற ஒரே காரணத்துக்காகத்தான் செண்பா.. நான் […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-15/): வயல்வெளியில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் பார்கவி.. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு போன் வந்தது அவளின் ஆசை மச்சானுக்கு.. அதன்பிறகு எங்கே போனான் என்றே தெரியவில்லை..  போனிற்கு அழைத்துப் பார்த்தாள்.. ஸ்வீட்ச் ஆஃப் என வந்தது..  அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது..  எங்கே போனான்?.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் எங்கே சென்று விட்டான்?.. என தவித்துப் போனாள்..  அவனைத் தேடி தேடியே ஓய்ந்து போனது அவள் கண்கள்.. இப்பொழுதும் அவனைத் தேடி வயக்காட்டின் ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் அமர்ந்திருந்தாள் பார்கவி..  கண்களோ அவளையும் அறியாமல் அந்த பம்புசெட்டை தான் வெறித்துப் பார்த்தது..  அந்த பம்புசெட்டில் அவர்கள் போட்ட ஆட்டம் நினைவுக்கு வந்தது..  திருமணம் முடிந்து ஒரு வாரம் இருந்திருக்கும்..  “இருட்டி, வரப்புக்கு தண்ணீ பாய்ச்சிட்டு வர்றேன்..” என்றவன், பம்புசெட்டை ஆன் பண்ணிவிட்டான்..  உச்சி வெயில் தலைக்கு மேல் கனன்று கொண்டிருந்தது. வயல்வெளியெங்கும் கானல் நீர் அலை அலையாய் எழும்ப, அந்தத் […] - [அத்தியாயம் 8 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-15/): ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா..  சுத்தமாக இருந்தாலும், ஒரு வித கெட்ட மணம் வீசியது..  “ப்சச்ச்.” என சலித்தவள், அத்தனை ஜன்னல்களையும் திறந்து வைத்தாள்..  அடுப்படியில் நுழைந்தாள்.. அன்று சமைத்த உணவு கெட்டுப் போய் இருந்தது..  அதையெல்லாம் ஒரு கவரில் எடுத்துப் போட்டவள், வீட்டைப் பெருக்கி.. மாப் போட ஆரம்பித்தாள்..  அப்பொழுது பார்த்து லேன்ட்லைன் போன் அடித்தது..  பூபதிக்கு ஒரு பழக்கம் உண்டு.. இன்றும் லேன்ட்லைன் போன் உபயோகிப்பார்..  அதில் அவர் நண்பர் வெற்றிவேலிடம் மட்டும் பேசுவார்.. வெற்றிவேல் கிராமத்தில் வாழ்கிறார்..  அவரும், தன் நண்பனுக்காகவே அழைப்பார்.. இன்றும் போன் அடித்தது..  “மாமா போன் பண்றாங்க போல..”என வேகமாக போனை எடுத்து காதில் வைத்தாள்..  “மாமா..” என்றாள் தழுதழுத்த குரலில்,  “அம்மாடி.. என்னம்மா ஆச்சி?.. ஒரு வாரமா பூபதிக்கு பேசவே முடியலை.. போன் பண்ணா ஸ்வீட்ச் ஆப் னு வருது.. லேன்ட்லைன்க்கு போன் பண்ணா, லைன் போய்க்கிட்டே இருக்கு.. எடுக்கவே […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-17/): அறைக்குள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள் நிலா..  அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..  தன்னை முழுதாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்தவன், தன்னை கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதன் காரணம் என்ன?..  தன் உடலை தானே பேரம் பேசினான்.. இன்று அவன் கை வளைவுக்குள் நான் இருந்தும், ஏன் என்னை தள்ளி விட்டான்?.. அவனுக்கு நான் தேவையில்லையா?.. இல்லையே தெளிவாக சொன்னானே, உன் உடல் எனக்கு ஆறு மாதம் தேவை என்பதை..  படுக்கைக்கு அழைத்தது அவன் தானே..  ஒரு வேளை இவன் சைக்கோவாக இருப்பானோ?..  இருப்பானோ?.. என்ன இருப்பான்.. நிச்சயமாக இவன் சைக்கோ தான் என மனம் அடித்து சொன்னது.. ஒரு பெண்ணின் நுன் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் சைக்கோவாகத் தான் இருக்க வேண்டும்..  நானே அவன் மேல் விழ வேண்டுமென்று நினைக்கிறான்.. நிச்சயமாக அப்படித்தான் இருக்கும்..  இவன் ரேப்பிஷ்டோ, இல்லை அவள் படிக்கும் கதைகளின் ஆன்டி ஹீரோவா இல்லை..  சைக்கோ.. சைக்கோ டாக்டர்..  […] - [அத்தியாயம் 6 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-17/): தன் முன்னால் இருந்தவனின் ஆடையற்ற மேனியை தான் பார்க்க வேண்டுமா?.. என மெல்ல கண்களை கீழிறக்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..  ஆம்.. குட்டி ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்திருந்தான்..  “ஹப்பாஆஆ..” என நிம்மதியாக மூச்சு விட,  “கழட்டுறீயா?..” என்றானே பார்க்கலாம்..  “இல்லை. இல்லை.. நான் எதுவும் கழட்டலை..” என்றவளின் இடையோடு கரம் கொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்.. அவளை தன் முன் தேகத்தோடு அழுந்தப் பிடித்தவன்.. அப்படியே சரிந்து படுக்கையில் விழுந்தான்..  அவளுக்கு அச்சத்தில் படபடவென இமைகள் அடித்துக் கொண்டது..  “உன்னை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்தேன்?..” என்றவனின் குரலில் ஒரு வித கடினம் குடியேறியது..  “எனக்கு டைம் வேணும்..” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்து..  “நீ என்ன என் பொண்டாட்டியா?.. டைம் எல்லாம் கேட்குற?.. லிசன்.. நீ எனக்கு பெட் வித் பெனிபிட்டா வந்தவ.. அதை மறந்துடாதே?.. உன் அப்பா உயிரை டைம் கொடுத்து நான் காப்பாத்தட்டுமா?.” என்றவனின் […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-20/): அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தாள் நிலா..  அவளின் தோளின் மேல் கைப்போட்டு நின்றிருந்தான் அவன்..  பூபதியை நார்மல் வார்டிற்கு மாற்றவே 10 நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டான்..  அதற்கு அவரின் உடல்நிலையும் காரணமாகிப் போனது..  மூன்று பெரிய ஆப்ரேஷன்கள் அவரின் உடலில் நடந்திருக்கிறது..  அதைத் தவிர ஆங்காங்கே சிராய்ப்புகள், காயங்கள், வீக்கம் என அனைத்துமே இருந்தது..  அவரின் இரத்தஅழுத்தமும், ஒரு சமயம் ஏறி, மற்றொரு சமயம் இறங்கிக் கொண்டிருந்தது..  இந்நிலையில் யாரையும் உள்ளே அனுமதித்து, இன்பெக்ஷன் ஆகிவிட்டால் என்ன செய்வது என்றே, யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டான்..  நிலா உள்பட. அவர் கண் விழிக்க வேண்டுமென்றாலும், ஒரு வாரம் ஆகும் என்று விட்டான்..  அதுவரை அவர், ஐசியூ வார்டில் தான் இருக்க வேண்டும். யாருக்கும் அனுமதியும் இல்லை என்று விட்டான்..  அதுவரை என்னுடன் இரு, என அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய பிளாட்டிற்கு வந்து விட்டான்..  11 கோடி கொடுத்து, வாங்கியிருக்கும் லக்ஷரிஸ் அப்பார்ட்மெண்ட்..  […] - [அத்தியாயம் 4 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-25/): நீண்ட நேரம் ஐசியூவின் வாசலிலேயே நடந்துக் கொண்டிருந்தாள் நிலா..  ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள், ஐசியூ வாசலில் சோர்ந்து போய் அமர்ந்தவளின் முன்பாக ஒரு டீ கப் நீட்டப்பட்டது..  “என்ன?..” என்பதை போல் அவள் பார்க்க,  “டாக்டர் தான் உங்களுக்கு நேரத்துக்கு நேரம் ஏதாவது கொடுக்கச் சொன்னாங்க..” என்ற வார்த்தையில் டீயை எடுக்கப் போன கைகள் கூட அப்படியே நின்றது..  அவன் கொடுத்து தான் உண்பதா?.. இது எனக்கு எவ்வளவு கேவலம்?.. என்றவள், அமைதியாக தான் நின்றாள்..  “மேம்.. எடுத்துக்கோங்க..” என்றாள் பணிவுடன்,  இந்த மரியாதைக்குரியவள் நான் இல்லை.. உள்ளே இருப்பவன் என்பது தெளிவாக தெரிந்தது..  “இல்லை.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றவள், அப்படியே அமர்ந்து விட்டாள்..  அந்தப் பெண்ணும் சென்று விட்டாள்.. “கிட்டத்தட்ட 10 மணி நேரமாக ஆப்ரேஷன் நடந்தது..”  இரவு ஏழு மணிக்கு தொடங்கிய ஆப்ரேஷன், நள்ளிரவை தாண்டி விடியற்காலை 5 மணியளவில் தான் முடிந்தது.. நிலாவோ பதட்டம், பயத்துடனே […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-24/): அவளின் கண்பார்வையில் அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்தான் போல,  “என்னம்மா பண்றது?.. என்னையும் வில்லனா மாத்திடுச்சு இந்த சமூகம்..” என்றவனை முறைத்துப் பார்த்தாள்..  “என்னை முறைச்சா?.. உன் அப்பா உயிர் திரும்ப வந்திடுமா?.. நான் சொல்லுற கண்டிஷன்க்கு நீ சம்மதிக்காம இருந்தா சிக்கல் உனக்குத்தான்.. உன் அப்பா உயிர் இன்னும் என் கையில தான் இருக்கு..” என்றான், தன் கைகளை முன்னும், பின்னுமாக திருப்பிப் பார்த்தபடி,  நிலாவிற்கோ என்ன முடிவெடுப்பது என்றே புரியவில்லை..  அவனைப் பற்றி தெரியாமல் இருந்திருந்தால் கூட அப்பாவை வேறு ஹாஸ்பிட்டலுக்கு மாற்றியிருப்பாள்..  அவனைப் பற்றி நன்கு அறிவாளே.. ஏன் அவள் காலேஜிற்கே சீஃப் கெஸ்ட்டாக வந்த படுபாவி தானே இவன்..  இந்திய அளவில் பேர் சொல்லும் நரம்பு டாக்டர்களில் இவனும் ஒருவன்.. இவன் நினைத்தால், எந்த உயிரையும் காப்பாற்றி விடுவான்.. “ப்ளீஸ் டாக்டர்.. என் அப்பாவைக் காப்பாத்திக் கொடுத்துடுங்க.. என் மானத்தை அதுக்கு ஈடா கேட்காதிங்க.. என் அப்பாவை […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-27/): “40 லட்சமா?..” என அதிர்ந்து விழித்தாள் நிலா..  திருதிருவென விழித்தபடி அமர்ந்தவளின் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது..  திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.. அங்கு மானசா தான் நின்றிருந்தாள்..  “என்னாச்சி டி?.. டாக்டர் என்ன சொன்னாங்க?.. அப்பாவுக்கு ஒன்னுமில்லை தானே.. அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்களா?..” என்றாள் தவிப்புடன்..  ‘இல்லை..’ என்பதாய், இடவலமாய் தலையாட்டினாள் நிலா..  “அப்போ என்ன சொன்னாங்க?..” என்றாள் மானசா சற்று தவிப்பாக,  பூபதியின் உடல்நிலையை பற்றி ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் நிலா..  “என்னடி என்னவெல்லாமோ சொல்லுற?.. டாக்டர் எவ்வளவு செலவு ஆகணும்னு சொல்லுறாங்க..” என்றாள்..  “40 லட்சம் ஆகுமாம்?..” என்றாள் வலி நிறைந்த குரலில்,  “40 லட்சமா?..” என வாயை பிளந்து விட்டாள் மானசா..  “ஆமா டாக்டர் அப்படித்தான் சொல்லிட்டுப் போறாரு..” என்றவளை கண்ணீர் ததும்ப பார்த்தவள்,  “என் அப்பாவை என்னால காப்பாத்த முடியாம போயிடு மானசா?..” என்றாள் பயத்தில் படபடவென அடித்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்,  “லூசு மாதிரி […] - [அத்தியாயம் 1 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-24/): காலேஜில் அமர்ந்திருந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் நன்னிலா..  அமைதியாக நடந்துக் கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென்று போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது.. “போனை சைலண்ட்ல போட சொன்னேன் தானே.. யார் போன் அது?..” என கர்ஜித்தார் பேராசிரியர்..  “சாரி மேம்.. என் போன் தான்..” என நன்னிலா எழுந்து நிற்க,  “அவுட்..” என கோபத்தில் கத்தினார் அவர்..  “சாரி மேம்..” என்றபடி, வெளியே சென்றவள், வந்த அழைப்பைப் பார்க்க..  அது அவளின் தந்தை பூபதி நம்பர்..  புருவம் சுருக்கினாள்.. அவளின் தந்தை சாதாரணமாக அவளை அழைத்ததே கிடையாது.. ஏதாவது அர்ஜென்ட் என்றால் கூட வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணுவார்..  அதனால் வாட்ஸப் மெசேஜ் நோட்டிபிகேஷன் மட்டும் சைலண்டில் போட்டிருப்பாள்..  இன்று ஏன் அழைத்திருக்கிறார் என நினைத்தபடி, மறுபடியும் அவருக்கு அழைத்தார்..  எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில், தன் காதோரம் உறவாடிக் கொண்டிருந்த போன் நழுவி தரையில் சில்லு சில்லாக உடைந்தது..  போன் தரையில் உடைந்த சத்தத்தில் […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-5/): மாயோன் – 5   மறுநாள் காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களால் இந்த பூமிக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்க இனியா நித்திரை கலைந்து எழுந்தாள்.   இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தவள்  தனது அம்மாவை தேடி கீழே இறங்கினாள். அங்கே அவனின் அம்மா அப்பா இருவரும் இல்லாமல் இருக்க பக்கத்து வீட்டு பெண்மணி அமர்ந்திருந்தார்‌… “ அத்தை வாங்க எப்போ வந்தீங்க .ஏன் தனியா உட்காந்து இருக்கீங்க .அம்மாக்கு நீங்க வந்தது தெரியாதா…?” “இனியா அம்மா அப்பா இரண்டு பேரும் உங்க தூரத்து உறவினர் இறந்துட்டாங்க அதனால ஊருக்கு போயிருக்காங்க… உங்க அம்மா என்னை உனக்கு துணையாக இருக்க சொல்லிட்டு போனாங்க.. நான் உன் அறையில் தான் படுத்தேன். தூக்கம் வரல அதனால இங்க வந்து படுத்துட்டேன்…  அம்மா‌ உனக்கு போன் பண்னறதா  சொன்னாங்க  பண்ணலையா இனியா.. “அப்படியா அத்தை  நான் தூக்கத்தில் கவனித்திருக்க மாட்டேன். நான் பேசிக்கறேன் . காலேஜுக்கு […] - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-26/):   அது இறுதி ஆண்டு தகவல் தொழில்நுட்ப வகுப்பறை. ஆண்களும், பெண்களுமாய் இருபுறமும் அமர்ந்திருக்க அந்த துறை ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் ஒரு பகுதியினர் சின்சியராக நோட்ஸ் எடுக்க, இன்னொரு சாராரோ தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சிலிருந்து அவ்வப்போது குசுகுசுவென பேச்சுச் சத்தம் கேட்டதில் ஆசிரியர் திரும்பிப் பார்க்க அவர்கள் சட்டென்று அமைதியாயினர். திரும்பவும் அவர் கரும்பலகையில் எழுத ஆரம்பிக்க உடனே அங்கே திரும்பவும் சத்தம் கேட்க “ஜோஸ்வினினினி…” எனக் கத்த “மேம்…”  “என்ன பண்ணிட்டு இருக்க?” ஒரு நிமிடம் திருதிருவென விழித்தவள் பின் சுதாரித்து, “மேம்..! நோட்ஸ் எடுத்தேன்” “ஓ… அப்படினா நீ என்ன எழுதினயோ அதப் படி” எனச் சொல்ல அவள் என்ன செய்வதென்று தெரியாது திணறினாள். ஏனெனில் அங்கே அவளது கேங் நாளை எந்த தியேட்டரில் என்ன படம் பார்க்கலாம் என டிஸ்கஷன் ஓடி கொண்டிருந்ததில் அவள் ஒன்றும் எழுதவில்லை. “ஜோஸ்வினி படினு சொன்னேன்” […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): பிலிப்பைன்ஸ் இயக்குனருக்கு பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் சமந்தா. அதனாலேயே அவளை பத்திரமாக யாருக்கும் காட்டாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு வருடம் முன்பு தந்தையுடன் தொழிலில் இணைந்து கொண்டவள், சிப் சாம்ராஜ்யத்தின் தலைவர் போட்டி பற்றி தந்தை மூலம் அறிந்து கொண்டாள். அந்த வருடம் வரை இந்தியாவே முதலிடத்தில் இருப்பதை தெரிந்துக் கொண்டு திட்டமிட்டே இந்திய கிளையின் அலுவலங்களில் வேலைக்கு சேர்ந்தாள். ஆரம்பத்தில் தொழில் நுணுக்கங்களை கற்று தெரிந்துக் கொண்டவள், பேய் போல் தான் உழைத்தாள் தன் சொந்த கம்பெனி நலனுக்காக. ஒரே நேரத்தில் இரண்டு  நாட்டு கிளைகளின் பொறுப்பும் அவள் கை வசம் வந்து சேர, கடமையும் கூடியது. எந்த ஒரு எதிராளியையும் தோற்கடிக்க, சிறந்த வழி அவனுக்கு பயத்தை காட்டுவது தானே. அதற்கு அவள் மேற்கொண்ட பல முயற்சிகளில் ஒன்று தான் ஆரம்பத்தில் இருக்கையில் அவளை கட்டி வைத்து எவனோ நிறுவன செயல்பாடுகளை […] - [தேடல் - 20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-20/): அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு பவன் கிளம்பி விட, வில்லில் இருந்து வெளியேறும் அம்பாக தன்னவனை வந்து கட்டிக் கொண்டாள் அமிர்தா. அவனை கண்டு அஞ்சி விலகி இருந்த காலம் யாவும் அவள் கண்ணீர் போல் கரைந்து போக, அவன் கரங்களும் தன்னவளை தன் மார்போடு நெருக்கிக் கொண்டது. அவன் விரல்களோ அவள் கழுத்து நரம்பு நடுவே கசிந்து நின்ற இரத்ததில் பதிய, “இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தேன். மறுபடியும் ஹாஸ்பிடல் போக வச்சுட்டான்” என்று அவள் உதட்டை பிதுக்கி சொல்ல, அவள் கள்ளமில்லா பேச்சு கள்வனின் இதழில் புன்னகையை வர வைத்தது. தங்கையைக் காணாது அலைந்து திரிந்த அண்ணன்கள் இருவரும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அம்புஜம் மாமி மற்றும் ரேணுவும் கூட அவளை தேடி அவர்களுடன் அவ்விடம் வந்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்த சமயம் அஸ்வந்த் கரங்கள் அமிர்தா கழுத்தில் இருக்க, அவள் ஆத்திரகார அண்ணன்கள் இருவரும் அஸ்வந்த் அமிர்தா […] - [தேடல் - 19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-19/): அலுவலத்தில் வேலையில் இருந்த அமிர்தாவிற்கு காலை முதலே உடல் சோர்வாக இருக்க, டீ, காபி என்று அவளுக்கு குடிக்க வைத்தே வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் சமந்தா. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் காபி மெஷின் அருகே அவள் மயங்கி விழ, அஸ்வந்த் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். அவளை விட்டு விலக நினைத்தாலும், அவள் வசம் மயங்கும் மதியை அவனாலும் தடுக்க இயலவில்லை. அவளை பார்க்க துவாரகேஷ் ஆபீஸ்க்கு வந்திருக்க, அங்கிருந்தவர்கள் “அமிர்தாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போய் இருக்கா” என்று சொன்னதை கேட்டு அவனும் மருத்துவமனைக்கு விரைந்தான். அவளுக்கோ ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த துவாரகேஷ் “என்னாச்சு அம்மு?” என்று பதற, “நீங்க எப்போ வந்தீங்க மாமா?” என்று தான் பதட்டமாக கேட்டாள் அவள். அவனோ “காலையில தான். ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு உனக்கு என்னாச்சு?” என்று மீண்டும் கேட்க, “ரொம்ப […] - [தேடல் - 18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-18/): அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்க, “திருட்டு நாயே… என் தங்கச்சியையே கடத்துவியா?” என்று கேட்டபடி மீண்டும் அடிக்க கை ஓங்கிய சித்தேஷ் கையை, “அண்ணா….” என்று அலறியபடி ஓடி வந்து பிடித்து இருந்தாள் அமிர்தா. அவனோ அஸ்வந்த் மீது இருந்த கோபத்தில் அவளை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அவன் தலையில் கம்பியை விளாசி இருக்க, சித்தேஷ் கையில் சுட்டு இருந்தான் அஸ்வந்த் காவலாளி சீருடையில் நின்றிருந்த ஒருவன். அவர்களே இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து பிப்டி பிப்டி என்று டீலிங் பேசி இருக்க, இறுதியில் இடிச்ச புலியாக பாய்ந்து அவன் மண்டையை பிளந்து அவனை மார்ச்சுவரிக்கி அனுப்பினால், பணம் மொத்தமும் எங்கே என்று தெரியாமலே போய் விடுமே. இரண்டு கேங்கும் மாறி மாறி சண்டை போட்டு, இருந்த நிலையை இன்னும் மோசமாக்கி கட்டி பிடித்து உருள, கேங் வாரில் மாட்டிக் கொண்டு மயங்கி இருந்தாள் அமிர்தா. அவள் கண் விழித்த போது, […] - [தேடல் - 17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-17/): தன் கழுத்தில் தொங்கிய தாலியையும், எதிரில் புன்னகையோடு நின்றிருந்த அஸ்வந்தையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதுவும் அவள் மொத்த குடும்பமும் வசைபாடும் ஒருவனோடு. தன் அண்ணன் காவு வாங்க காத்திருக்கும் கயவனோடு. ‘வீட்டாரை எப்படி எதிர் கொள்வேன்?’ நினைக்கும் போதே தலை சுற்றியது அவளுக்கு. அவள் நிலை பற்றி சற்றும் கவலை படாதவனோ “இப்போ என் மாமனார் வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க, அவளோ வெடித்து சிதறிய நெஞ்சில் கை வைத்து கொண்டாள். மறுத்து பேசினால் கேட்கும் ரகமா அவன்? வடைக்கு ஆசை பட்டு எண்ணெ சட்டில தவறி விழுந்தா? விளைவுகளை அனுபவிச்சு தானே ஆகணும். அவன் அமிர்தா வீட்டிற்கு செல்லும் ஏற்பாடுகளை செய்ய சென்றுவிட, இவளும் தன் போனில் தமையனுக்கு அழைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் தகவலை மட்டும் சொன்னாள். அவள் அழைக்கவே முதலில் அவள் நலனை […] - [தேடல் - 16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-16/): அடுத்த நாள் காலை முதலே அவளுக்கு பாதி ஆதிவாசி வாழ்க்கையை காட்டியவன் இப்போது ஒரு மலையின் அடிவாரத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். அமிர்தாவோ அந்த மலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே அவனை பார்க்க, அவனோ இடையில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மலை மேல் ஏற ஆயத்தமானன். எப்போதும் போல் அவன் செயலில் அதிசயத்துப் போனவள், ‘ஆள விடு டா சாமினு’ ஓட்டம் பிடிக்க ஆயத்தமாக, அவள் சோல்டர் பேக்கை பிடித்து இழுத்து அவள் இடையிலும் கயிற்றை கட்டி, அந்த கயிற்றை அவனுடன் சேர்த்து கட்டிக் கொண்டு அவளுடன் மலையேறினான். “டீல் ஓகே ஆனதுக்கு பார்ட்டி கொடுப்பீங்கனு ஆவலா இருந்தேன். இப்படி என்ன பார்ட் பார்ட்டா பிரிச்சு எடுப்பீங்கனு நினைச்சுக் கூட பார்க்கல” என்று புலம்ப, “இது தான் என்னோட பார்ட்டி. என்ஜாய் பண்ணு..” என்று சொல்லிக் கொண்டே அவன் பாறைகளை பிடித்து மேலே ஏறிட, அவளோ, “எங்க என்ஜாய். என் ஜோலி முடிய […] - [தேடல் - 15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-15/): சூரியன் மறைந்து முழு நிலா வான் பவனி வந்திருக்க, கூடவே மெல்லிய பனிப் பொழிவையும் கொண்டு வந்திருந்தது. மழை சாரலாக இல்லாமல் உடலை சில்லிட வைக்கும்  மெல்லிய பனிப் பொழிவு. அமிர்தா, அவள் காட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் கொடுமையை அண்ணனிடம் குற்றப்பத்திரிகை வாசித்து, உதவி கேட்டிட, சில கிலோ மீட்டர் தூரம் போனை தலைக்கு மேலே தூக்கி பிடித்து அலைந்து பார்த்து விட்டாள். காட்டில் பாண்டியன் குரூப்ஸா டவர் கட்டி வைத்துள்ளது, அவளுக்கு மட்டும் பக்காவாக சிக்னல் கிடைக்க? வெறுத்து போனவள் மீண்டும் அஸ்வந்திடமே சோர்வாக வந்து சேர்ந்தாள். “எங்கேயும் சிக்னல் இல்ல சார்” என்று சலித்தப்படி தன் போனை ஓரம் போட்டு, மெது மெதுவாக வலுப்பெறும் குளிரில் இரண்டு புஜங்களையும் தேய்த்துக் கொண்டே அவன் அருகே சென்று அமர்ந்தாள். அவனோ “கொஞ்சம் குளிருதுல” என்று கேட்க, “கொஞ்சம் இல்ல ரொம்பவே குளிருது” என்றாள் இன்னும் நன்றாக கைகளை தேய்த்துக் கொண்டே. “கேம்ஃபயர் […] - [தேடல் - 14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-14/): லேப்டாப்போடு கட்டிலில் மல்லாக்க விழுந்து கிடந்தவள் மருண்ட விழிகளோடு அவனை ஏறிட, அவனோ அர்னால்டுக்கு அண்ணன் போல் தான் திடகாத்திரமான வெற்று தேகத்தோடும், கூர் விழிகளோடும் அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான். தட்டு தடுமாறி எழுந்து நின்றவள், “உங்… உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன்” என்று நடுக்கதோடு சமாளிக்க முயன்றால். அவளை பார்த்தபடியே தன் சூட்கேஸில் இருந்து உடையை எடுத்து கொண்டவன், “சிட்” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த உடை மாற்றும் தடுப்பு பின்னால் சென்று உடை மாற்ற, அதன் பிறகே அமிர்தாவிற்கு மூச்சு வந்தது. அங்கிருந்தபடியே அஸ்வந்த் “ஓபன் இட்” என்று லேப்டாப்பை திறக்க சொல்ல, அவளோ வேக வேகமாக திறந்து “பாஸ்வர்ட்” என்று அவன் நின்ற திசை பார்க்க, ஷர்ட் பட்டனை போட்ட படியே வெளியே வந்தவன் “1045” என்று சொல்ல, அவள் விரல்களும் கீபோர்டில் அந்த எண்ணை அழுத்த, அவன் மாஸ்டர் மைண்ட் ஓபன் ஆகியது. அவள் […] - [தேடல் - 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-13/): சில மாதங்களுக்கு முன்பு… அமிர்தாவின் மொத்த குடும்பமும் ஹாலில் கூடி இருக்க, மொத்த குடும்பத்தையும் தாங்கும் அந்த குடும்பத்தின் ஆணிவேரான மருது பாண்டியோ ஆட்டம் கண்டு உறைந்து போய் இருந்தார். சில நாட்களாக அவர்கள் தொழில்  மந்தமாகவே சென்று கொண்டிருக்க, ஒரு தொழிலில் வரும் இலாபத்தை இன்னொரு தொழிலில் போட்டு சரிக் கட்டிக் கொண்டு வந்தவருக்கு இன்னும் அதிக பணத்தேவை வரவே, அரசுக்கு கணக்கு காட்டாமல் வெளிநாட்டு பாங்க்கில் பினாமி பெயரில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்ற போது தான் பேரிடியாக வந்து விழுந்தது அந்த செய்தி. நாற்பதாயிரம் கோடி இருந்த இடத்தில் இப்போது ஒரு ரூபாய் கூட இல்லை. அவர் இதயமே வெடித்து விட்டது. வங்கியில் விசாரிக்க, அவர் சொன்ன அக்கவுண்ட் நம்பரில் எந்த ரெக்கார்டும் இல்லை. மொத்தமாக குழம்பி போனவர், தன் இன்புளுயன்ஸ் மூலம் வங்கிக்கு பிரஸர் கொடுத்து விசாரித்த போது தான் அவர் பணம் மொத்தமும் வேறொரு […] - [தேடல் - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-12/): சமந்தாவிடம் அமிர்தாவை டிஸ்டர்ப் பண்ணாதே என்று விரட்டினாலும், அவள் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட அம்புஜம் மாமியோ, வழமை போல் அவளுக்கு அழைக்க, எப்போதும் முதல் இரண்டு ரிங்கிலே ஏற்றுக் கொள்ளப்படும் அவர் அழைப்பு இன்று முழுதாக இரண்டு முறை அடித்து அடங்கியது. “டயர்டா தூங்கி இருப்பா போல. காலையில பேசிக்கலாம்” என்று அவரும் அழைப்பதை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இங்கே ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை அஸ்வந்த் எட்டி எடுக்க முயன்று கொண்டிருக்க, அவன் மேல் இருந்த அமிர்தாவோ அவன் கரங்களை பற்றி தடுத்தப்படி அதை கீழே தள்ளி விட்டுவிட, அலைபேசியோ அகால மரணம் அடைந்து செயலிழந்து போனது. “இன்னைக்கு யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது. இட்ஸ் மை டே….” என்று அவள் கண்கள் போதையின் பிடியில் சொக்கி, நா குழற உளறிக் கொண்டிருக்க, அவளிடம் சிக்கி கொண்டிருந்தது என்னவோ அஸ்வந்த் தான். அவளை அறைக்குள் விட வந்தவனை […] - [தேடல் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-11/): அஸ்வந்த் சமந்தாவை கூட்டம் நடுவே தேடிக் கண்டு பிடித்து அவளிடம் செல்ல, அவள் தெளிவாக தான் இருக்கிறாள் என்பது மனதிற்கு நிம்மதி அளித்தது. பிரதீகின் மொள்ளமாரி தனத்தை அவளிடம் சொல்லி பிரதீக்கிற்கு நான்கு அடியை போட்டு, அதே ஹோட்டலில் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக என்று நான்கு அறைகளை புக் செய்து எல்லாரையும் அடைத்து வைத்து விட்டு, அறைக்கதவை வெளியே பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு  பவனையும், அமிர்தாவையும் மட்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல, டாக்ஸ்சியில் ஏறும் வரை “ஏய் மச்சானே… கை வச்சானே…” என்று தான் வாய் ஓயாமல் திரும்ப திரும்ப பாடிக் கொண்டே வந்தாள் அமிர்தா. பின் இருக்கையில் சமந்தா நடுவில் அமர்ந்து இருக்க, அவளுக்கு இருபுறமும் ஜன்னல் வழியே தலையை வெளியே விட்டு ஆ’ என்று கத்திக் கொண்டே தான் காத்து வாங்கியப்படி வந்தனர் அமிர்தாவும், பவனும். “தல துண்டா போயிட போகுது. ரெண்டு பேரும் […] - [தேடல் - 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-10/): தன்னிடம் யாரையும் நெருங்க அனுமதிகாத அஸ்வந்தின் வீட்டிற்குள் மட்டுமல்ல அவன் மன கூட்டிலும் மெல்ல மெல்ல இடம் பிடித்து இருந்தாள் அமிர்தா. யாருக்கும் நின்று பதில் கூட சொல்லாதவன், இப்போதெல்லாம் அவளுக்காக காத்திருக்கிறான். அவள் நலனில் அக்கறை கொள்கிறான். ஆனால் எதையும் வெளிகாட்டிக் கொள்ள தான் அவன் தயாராக இல்லை. தான் இழந்த கடந்த காலத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்கிறான். தலை பாரமும், குழப்பங்களும் மட்டுமே எஞ்சுக்கிறதே தவிர, நினைவுகள் திரும்பவில்லை. அமிர்தா உடல் நிலையும் சற்று தேறி இருக்க, ஆஃபீஸிற்கும் செல்ல ஆரம்பித்திருந்தாள். பால்வாடி பிள்ளையை பத்திரமாக காத்திருந்து கொண்டு விட்டு, அழைத்து வருவது போல் தான் அவளுக்கு ஊழியம் செய்துக் கொண்டிருந்தான் அஸ்வந்த். அவனுக்கும் அவள் மீது ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறோம் என்று புரியவே இல்லை. ஆனால் பிடிக்கிறது. அமிர்தா வைத்து ஆரம்பித்த திட்டங்கள் எல்லாம் சரியான ரூட்டில் சென்றுக் கொண்டிருப்பதாக நிம்மதி அடைந்த பவன் கவனமெல்லாம் […] - [தேடல் - 9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-9/): கோவித்துக் கொண்டு போன அஸ்வந்தை தாஜா பண்ணி மீண்டும் அழைத்து வந்தான் பவன். அவனுக்கு சமந்தாவுடன் தனிமை வேண்டும். இங்கே அமிர்தா, அஸ்வந்தை நெருங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று அஸ்வந்தை இங்கே விட்டு, சமந்தாவை அழைக்க, அவளோ “நீ தனியா அந்த ஃபிளாட்ல இருந்துக்கோ. நான் இங்க அமிர்தாவோட இருக்கிறேன். அந்த அம்மா என்ன? மிட் நைட் வந்தா கதவ தட்டி சேக் பண்ண போகுது. அப்படியே பண்ணாலும் அமிர்தாவுக்கு உடம்பு முடியல தானே அதை சொல்லி சமாளிச்சுகிறேன்” என்று அவனுடன் செல்ல மறுத்து விட்டாள். உடனே “நிம்மதி…. நான் ஃப்ரீயா இருக்கலாம்” என்று நெஞ்சில் கை வைத்து சொன்னவன், தன் போனில் திக்ஷிக்கு அழைத்து “பேபி இங்க வீடு ரொம்ப ஃப்ரீயா இருக்கு. நைட் வரியா?” என்று கேட்டுக் கொண்டே வெளியேற,  திக்ஷி என்றதும் சமந்தாவின் பிபி எகிறி விட்டது. “பிளீஸ் அஸ்வந்த் இன்னைக்கு […] - [தேடல் - 8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-8/): “பேசிட்டு இருக்கும் போதே அந்த பவன் கன்ன எடுத்து போட்டுனு போட்டு தள்ளுறான். பணம் போனா போகுது அத்தை. இவனுங்க கூட இருந்தா நிஜ்ஜயம் உயிர் மிஞ்சாது.” என்று அவன் அஸ்வந்த் பார்வை தூண்டி விட்ட கோபத்தில் அரற்றி கொண்டிருக்க, “அடேய்…. முழுசா நாலாயிரம் கோடி டா… எப்படி போனா போகட்டும்னு விட்டு போக முடியும்” என்று அம்புஜம் அங்களத்துக் கொண்டார். நகுலனோ “நாலாயிரம் இல்ல, அவன் நாற்பதாயிரம் கோடியை ஆட்டய போட்டு எதுவும் தெரியாத மாதிரி சுத்திட்டு இருக்கான். நம்ம பணம் மட்டும் இல்ல, நம்மள போல எத்தனையோ பேர்கிட்ட ஏமாத்தி இருக்கான். ஏமாந்தவன் எல்லாம் போட்டு தள்ள துடிச்சிட்டு இருக்கங்க, ஒரு முறை சிக்கினத்துக்கே பாதி காலம் மறந்து சுத்துறான். இன்னொரு முறை சிக்கினா ஸ்ட்ரயிட்டா மார்ட்சுரி தான்” என்று தாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வலை பற்றி விளக்க, “நாற்பதாயிரம் கோடியா?” என்று வாயை பிளந்து விட்டனர் அம்புஜம் மாமியும், […] - [தேடல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-7/): ஸ்கேன், பிளட் டெஸ்ட், ஈசி லொட்டு லொசுக்கு என்று மூன்று நாட்களுக்கு பெரிய பில்லாக போட்டு தான் அமிர்தாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்திருந்தனர். அன்று மட்டும் பவனின் நச்சரிப்பு தாங்காது அவளை அழைத்து செல்ல வந்திருந்தான் அஸ்வந்த். அமிர்தாவோ தலை மற்றும் கை, கால்களில் கட்டுடன் காலை கிந்தியபடி சமந்தாவையும் அம்புஜம் மாமியையும் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வர, அஸ்வந்தோ எப்போதும் போல் யாரையும் கணக்கில் கொள்ளாது அமிர்தா, சமந்தாவின் ஃபிளாட்டை தாண்டி தங்கள் ஃபிளாட்டிற்கு செல்ல முனைந்த சமயம், அவன் பின்னே ஒரு கையில் அமிர்தாவையும் மற்றொரு கையில் மருந்து மாத்திரைகள் அடங்கிய பையையும் பிடித்துக் கொண்டு வந்த அம்புஜம் மாமியோ… “ஏன் டா ஹாஸ்பிடல்ல தான் கூட இருந்து பார்த்துகல, இப்போ வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு என்ன வந்துச்சுங்குற மாதிரி போனா என்ன அர்த்தம். இந்தா பிடி… இனி நீ தான் உன் பொண்டாட்டிய […] - [தேடல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-6/): இப்போது பூங்கொத்துடன் தன் முன் நிற்பவனை மனதில் தோன்றிய ஆச்சரியங்களை மறைத்த படி அவள் பார்த்துக் கொண்டிருக்க, பவனோ பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டவள் எதற்கு இது? என்னும் குழப்பத்துடன் அவனை ஏறிட,  “எங்களுக்கு டர்ச்சர் கொடுக்காம இந்த புராஜக்ட் முடிச்சு கொடுத்ததுக்கு” என்று சொல்ல, அவளோ அவனை முறைத்து விட்டு முன்னே நடக்க ஆரம்பித்து விட்டாள். மெலிதாக தலையை ஆட்டி சிரித்துக் கொண்டே பவன் “ஒரு லாங் ட்ரைவ் போகலாமா?” என்று கேட்க, ஏனோ இந்த நாள் முழுதும் இருந்த களைப்பை போக்க மனம் அவன் அருகாமையை விரும்பியது. மறுக்காது “கேப் வரட்டும்” என்று மட்டும் சொன்னவள் முன் பைக்குடன் வந்து நின்றான். மீண்டும் ஆச்சர்யம் அவளுக்கு. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அவனும் என்னுடன் நேரம் செலவிட விரும்புகிறானா? அப்படியெனில் அவனுள்ளும் என் மீது……… நினைக்கையிலேயே ஜிவ்வென்று இருந்தது . கிடைக்கவே கிடைக்காது என்று மனதை தேற்றி விலகி […] - [தேடல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-5/): அங்கே அமிர்தா நிலை அதுவாக இருக்க, கைகளை கட்டி தூங்க சொன்னவள் காலையில் கண் விழித்தது என்னவோ காளையவன் கைச் சிறைக்குள் தான். முழுமையாக மழிக்கப் படாத அவன் குறுந்தாடி ரோமங்கள் அவள் நெற்றியை உரசிக் கொண்டிருக்க, அவள் கைகளோ அவன் வெற்று மார்பில் தான் பதிந்து இருந்தது. உடலை அசைக்க முடியாத நிலையில் தலையை மட்டும் நிமிர்ந்து பார்த்தவள் பிறை நெற்றியை பட்டும் படாமலும் தீண்டியது தடித்த அதரங்கள். அவன் ஒரு கையில் தலை வைத்திருந்தவள் இடையை சுற்றி தான் அவன் மற்றொரு கரம் இருந்தது. சுயம் பெற்று அவனில் இருந்து அவள் விலக முயல, கட்டப்பட்டிருந்த அவன் கரங்களோ அவளை மொத்தமாக தன்னுள் சிறை பிடித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அவள் அசைய முடியாத அளவிற்கு தன் ஒற்றை காலை வேறு அவள் மீது தூக்கி போட்டு அமுக்கி பிடித்திருந்தான். “அன்டிபடிகோ எழுந்திரு டா” என்று கிட்டத்தட்ட அவன் அடியில் நசுங்கியபடி […] - [தேடல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-4/): ஏனோ அவளின் நீர் கோர்த்து நின்ற விழிகளும், கலங்கிய முகமும் அவன் இதயத்தில் மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் அவனாக இல்லாத போது வீண் உணர்வுகளின் பிடியில் சிக்கி கொள்ள தயாராக இல்லை. தன் விழிகளையும் மனதையும் மட்டுமல்ல முதல் முறை தன்னுள் சிறு கீற்றாய் தோன்றிய உணர்வையும் புறம்தள்ள அவ்விடம் விட்டு வெளியேறி இருந்தான். எல்லாரும் இருக்கும் போது யாரையும் கொஞ்சம் கூட மதிக்காது அவன் வெளியேறியது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ப்தி தான் என்றாலும் அவனை பற்றி நன்கு அறிந்த பவனோ தன் இயல்பு பேச்சாலும் அசட்டு தனமான குறும்பாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து இருந்தான். சமந்தாவும் அமிர்தாவும் தங்குவதாக இருந்த வீட்டில் தான் இப்போது அஸ்வந்த் அமிர்தா இருக்க, மற்றொரு வீட்டில் பவன் சாம் அவர்களின் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். வீட்டுக்கு தேவையான பொருட்களை பிரதீக் மூலம் வாங்கி கொண்டனர் இரு ஜோடிகளும். […] - [தேடல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-3/): “ஏன் மேடம் வேணாம் சொல்றீங்க? நான் உங்களுக்கு ரொம்ப நல்லாவே கம்பனி கொடுப்பேன்” என்று அவள் பயத்தை ரசித்தபடி கண்ணடித்து பவன் சொல்ல, இன்னும் பயந்து போன அமிர்தாவோ “எனக்கு இங்க வீடே வேணாம். நான் பிளாட்பார்ம்லயே தங்கிக்கிறேன்” என்று ஜகா வாங்கினாள். எங்கே அவள் போனாள் தங்களுக்கும் வீடு கிடைக்காமல் போய் விடுமோ என்று பதறிய பவனும் சமந்தாவும் அவளை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். சிங்கிலா போனா வீடு தர மாட்டான். ஒரு ஜோடி போனா ஒரு வீடு தானே கிடைக்கும். புருஷன் பொண்டாட்டிக்கு எதுக்கு ரெண்டு வீடுனு கேள்வி வரும் தானே. அதையும் தாண்டி அமிர்தா சொன்ன போல் மாறுவேடமிட்டு எத்தனை நாள் நடிக்க முடியும். பவனுக்கு சமந்தாவுடன் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன் அடையாளத்தை மறைத்து வாழ நினைக்கும் கவிக்கு தான் அவன் அருகே சுயம் வெளிப்பட்டு விடுமோ என்று சிறு பயம். அதுவும் […] - [தேடல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2/): “ஏதாவது உளறி வச்சிடுவாளா?” என்று சற்று அல்லல் குரலில் பவன், சம்மு காதில் கிசு கிசுக்க, அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், அமிர்தா அறையை எட்டி பார்த்தபடி “சமாளிச்சுடுவானு நினைக்கிறேன்” என்றாள். பவனோ “சரியான பயந்தாங்கோழி காக்கிய பார்த்ததும் இந்த ஆளு எதுவும் கேட்க முன்னமே எல்லாம் உளறி வைப்பா. நாம பெட்டி படுக்கையோட வீட்டை காலி பண்ண தயாராக வேண்டியது தான்.” என்று அவன் அமிர்தாவை குறை சொல்ல, சம்முவோ “ஏற்கனவே தலை வலிக்குது. நீ வேற படுத்தாத. கொஞ்சம் வாய மூடிட்டு இரு.” என்று தலையை பிடித்து கொண்டு அங்கே கிடந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள். பவனும் “நான் வேணா ஹெட் மசாஜ் பண்ணி விடவா” என்று கேட்டபடி அவள் தலையை மென்மையாக அலுத்த, சம்முவோ ‘எனக்கு வாய்த்த அடிமை மிகவும் சிறந்தவன்’ என்று சுகமாக கண் மூடி சாய்ந்திருந்தாள். அமிர்தாவை விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டரும் சிறிது நேரத்தில் […] - [தேடல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-1/): அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள். அறை முழுவதும் இருள் பரவி கிடக்க, இத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தவள் கண்களை சுருக்கி மெதுவாக திறந்து பார்த்தாள். அந்த அறை அவளுக்கு பரிட்சயமனது போல் தான் இருந்தது. ஆம் அது அவள் அலுவலக அறை தான். ‘இங்கேயே தூங்கிட்டேனா?’ என்று எண்ணிக் கொண்டே எழ முற்பட்டவளுக்கு அப்போது தான் அவள் கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. “யார் என்னை கட்டி வச்சது?” என்று குழப்பமும், அதிர்ச்சியுமாக தனக்கு தானே கேட்டுக் கொண்டவள், தன் பலம் கொண்டு கயிற்றை இழுக்க முயல, அது முடியாமல் தான் போனது. ‘இது வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவளோ “யாராவது இருக்கீங்களா?” என்று கத்த ஆரம்பித்திருந்தாள். அவள் சத்தம் கேட்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): மூன்று வருடங்களுக்கு பின் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள் ரெடியாக இருக்கும் ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களோ ஆவலாக காத்திருந்தனர். அவர்களோடு ஒருவனாய் துருபதனும் இருந்தான். இது அவன் கலந்துக் கொள்ளும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி. கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஆசையாக வளர்த்த கருப்பன் மட்டுமே இதில் கலந்துக் கொள்ள, அது விளையாடிய விதமோ அல்லது இந்த மண்ணை தொட்ட நேரமோ என்னவோ இந்த மோகம் அவனை தொற்றிக் கொண்டது. அதன் பின் கருப்பனோடுச் சேர்ந்து துருபதனும் பயிற்சி எடுத்து இன்று களமிறங்கி இருக்க, அவனின் வீட்டார் அனைவருமே வந்திருந்தனர். வீட்டார் மட்டுமில்லை தைபொங்கலை ஒட்டி வந்திருந்ததால் ஆதுரி, தேவகாந்தனும் கூட வந்திருக்க, இவனின் ஆட்டத்தை காண தான் காத்திருந்தனர். சந்தோஷமாக காளைகளின் வரவை எண்ணி வீரர்களும், வேடிக்கைப் பார்க்க வந்தவர்களும் காத்திருக்க, கூட்டத்தோடு கூடமாக தான் துருபதன் குடும்பத்தார் நின்றிருந்தனர். அனைவரின் காத்திருப்பு முடிந்து காளைகள் வர ஆரம்பிக்க, வீரர்களும் போட்டி போட்டு அடக்க […] - [ஜனனம் - 35](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-35/): துருபதன் இதழ்யா இருவரின் திருமணம் கோலாகலமாக கொண்டாடினார். சொந்தங்கள் அனைவருமே வருகை புரிய பேரானந்தமாக விளக்குகள் இல்லாமலே அவர்களின் வீடோ ஜொலித்து காட்சிக் கொடுத்தது. பக்கத்து ஊர் என்பதால் உள்ளோர் மண்டபத்திலே திருமணம் இருக்க, பரப்பரப்பு என்பதே யாருக்கும் இல்லாமல் மகிழ்வோடு பொறுமையாக ஆனந்தமாய் கழித்தனர். தேவகாந்தனைக் கண்ட கனகராஜோ, “என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்க நீ தான் காரணம்ன்னு அடிக்கடி இப்போ என் பொண்ணு சொல்லிக்கிட்டு இருப்பா. அது என்னவோ உண்மை தான்ப்பா. இன்னைக்கு என் பொண்ணுக்கு அண்ணனா இருந்து நீ தான் எல்லாமே பண்ணனும் ?” என்க, “நானா நான் எப்படி. உங்க சொந்தத்துல யாராவது இருந்தா அவங்களை பண்ண சொல்லுங்க ?” “அதெல்லாம் முடியாது. நான் உங்களை என் அண்ணனா தான் பார்க்குறேன். நீங்க எனக்கு எல்லாமே செய்யணும் “ என்று இதழ்யாவும் கூறவே, சொந்தங்களின் உன்னதமான அன்பினை அன்று தான் முழுமையாக உணர்ந்தான். இத்தனை வருடங்கள் […] - [ஜனனம் - 34](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): இதழ்யாவின் வீட்டுக்கு வர, காரிலிருந்து இருவரும் இறங்கிய நொடியே கணவனுக்கு அழைத்து விசியத்தை கூறி விட்டாள் இதழினி. உடனே அவர்களும் கிளம்பி இங்கு வர ஆரம்பித்தனர். “டேய் ! இன்னைக்கு உன்னை வெட்டாம விட மாட்டேன்டா. எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. நீ தான் என் பொண்ணை ஏதோ மயக்கியிருக்கேன்னு. அவ பின்னாடியே சுத்தி சுத்தி காதலை வர வைக்குறேங்குற பெயர்ல மயக்கி நேத்து கூட்டிட்டு போயிட்டீல “ எனக் கத்திக் கொண்டே வந்தவரோ அவனின் கன்னத்தை பதம் பார்க்க, “அப்பா நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. மாமா மேல எந்த தப்புமில்லை “ என்று தந்தையை தடுக்க இதழ்யா முயற்சி செய்தாள். உடனே சத்தம் கேட்டு அந்த தெருவே அவர்களின் வீட்டின் முன் கூடிவிட, “இதழ்யா நீ அமைதியா இரு. மாமா ஏதா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாம் வாங்க “ என உள்ளே அழைத்துச் செல்ல  முயல, […] - [ஜனனம் - 33](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): மருத்துவரோ இதழ்யாவைப் பரிசோதிக்க அவர்கள் வந்து கூறும் பதிலுக்காக தான் காத்திருந்தான். தவிப்பினை உணர்ந்தவனுக்கு பரிதவிப்பு எப்படி இருக்கும் என்பதையே அன்று தான் உணர்ந்தான். வேறெதுவுமே மனதில் ஓடவில்லை. நேரம் சென்று மருத்துவர் வெளியே வர, “டாக்டர் ! இப்போ அவ எப்படி இருக்கா ?” என்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க. மயக்க மருந்தோட வீரியம் கம்மியா இருந்ததுனால உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. இன்னைக்கு நைட் இங்கே இருக்கட்டும். நாளைக்கு மார்னிங் நீங்க கூட்டிட்டு போங்க “ என்றதும் சரியென்றான். “நான் போய் பார்க்கலாம்மா ?” “போகலாம் “ எனக் கூறிச் சென்று விட உள்ளே நுழைந்தான். மயங்கிய நிலையில் இருந்தவளைக் கண்டவனுக்கு நெஞ்சத்தில் பாரம் ஏறிய உணர்வு. தன்னையே உயிராய் நினைத்து ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டிருந்தவளை தான் தவிக்க விட்டேன்னே என்ற எண்ணமே அவனின் மனதினை உடைய வைத்தது. அவளின் அருகில் அமர்ந்தவனோ கரங்களை எடுத்து தன் உள்ளங்கையில் […] - [ஜனனம் - 32](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): மயங்கிய நிலையில் இதழ்யா இருக்க முன்னிருக்கையில் நண்பர்கள் இருவருமே அமர்ந்திருந்தனர். “டேய் ! எப்படிடா சென்னைக்கு காரை விடவா. இல்ல நடுவுல எங்கையும் “ என இழுக்கவே, “இவளை சென்னைக்கு கூட்டிட்டு போய் என்னத்த பண்ண ? நடுவுல ஒரு ஹோட்டல்ல ரூமை போட்டு முடிக்க வேண்டியது தான் “ “சும்மா சொல்லக் கூடாதுடா பிகரு செம்ம சூப்பரா இருக்கு. ஒரு ரவுண்ட் எல்லாம் நமக்கு பத்தாது போலியே ?” “மயக்க தெளியிற வரை வச்சி செஞ்சிர வேண்டியது தான் என்னையே எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினது மட்டுமில்லாமல் நான் பண்ணுன கொலைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல சாட்சி சொன்னதே இவ தான்டா. அதுக்காவே இவளை நாசம் பண்ணனும் ?” “என்னடா சொல்லுற ? இவளை பார்த்தா பயந்த பொண்ணு மாதிரி இருக்காளே ?” “யார் இவளா ? நம்ம ஊர் சென்னைக்காரிகளை விட இவ சரியான விஷம்டா. பார்க்க தான் இப்படி இருக்கா ? […] - [ஜனனம் - 31](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): திருமுகில் மனைவியை தன்னறைக்கு அழைத்து வர, “என்னாச்சுங்க ?” என்றாள் இதழினி. “இங்கே பாருடி. உன் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கை நல்லபடியா அமையணும் நீ நினைக்கையா இல்லையா ?” “அதுக்கு தானே என் அப்பா முயற்சி பண்ணிட்டு இருக்காரு. இதோ நல்ல வரன் வந்தது. இப்போ பாருங்க இப்படியாகி போச்சு. இது என் அப்பாவுக்கு தெரிஞ்சா எப்படி தாங்கிப்பாரோ “ என கவலையோடு உச்சிக் கொட்டவே,  “இங்கே பாரு என் மேல நீ மரியாதை வச்சிருக்கே அப்படின்னா. நான் சொன்னதை செய்வையா ?” “என்னங்க இப்படி கேட்டீங்க ? என்ன சொல்லுங்க செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யுறேன் “ என்கவே, “அதென்ன செய்ய முடிஞ்சா. சரி இதை அப்பறம் பார்த்துக்கலாம் இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை. பேசாம இதழ்யாவை துருபதனுக்கு பேசலாம் “ “லூசாங்க நீங்க ? என் அப்பன் எவ்வளோ கோவத்துல இருக்காருன்னு தெரியுமா ? அதை விட அத்தை […] - [ஜனனம் - 30](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): தீராக்காதலால் மறுபடியும் ஜனித்த ஜோடிகளைக் காணவே ஆதவன் அன்று விழி திறந்து வர, இன்னுமே இன்முகமாக துயில் கொண்டவாறு இருந்தனர். தன் வெப்பக் கதிர்வீச்சை அவர்களின் மீது வீசி விழிக்க வைக்கவே, கண் விழித்த ஆதுரிக்கு அப்போது நேற்று நடந்த பேச்சு வார்த்தை தங்களின் சங்கமம் அனைத்துமே நினைவுக்கு வந்தது. ஆடைகளற்று அவனோடு இருப்பது புரிய சட்டென பெட்ஷீட்டினை எடுத்து மூடிக் கொள்ளவே, அவளின் அசைவு உணர்ந்துமே விழி திறந்த தேவகாந்தனோ மனைவியின் செயலைக் கண்டவாறு தான் இருந்தான். அவனின் சிரிப்பு சத்தத்தில் திரும்பிக் கண்டவளோ, “போங்க தேவ். ஏன் இப்படி பண்ணுனீங்க ? அச்சோ மணி வேற என்னாச்சுன்னு தெரியல. மண்டபத்துல நான் இல்லைன்னு தெரிஞ்சா பதறுவாங்க. பேசியே மயக்கிட்டீங்களே உங்களை ?” என்றவளோ அவனை அடிக்க, சட்டென இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். “ஹே ! ரிலாக்ஸ் இப்போ என்ன நடந்து போச்சு. எல்லாம் உன் பிரெண்ட் துரு பார்த்துப்பான் “ என்க, […] - [ஜனனம் - 29](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): நாட்கள் சென்று நிலாவின் திருமணத்திற்கு முந்தின நாள் வந்து விட்டது. அன்று மாலை பெண் அழைக்க வருவதாக இருந்தது. மற்ற அனைவருமே உடன் செல்வதாக முடிவெடுத்தனர். “தேவையானதை எல்லாத்தையும் இப்பவே எடுத்து வச்சிருங்க மறக்காம “ என அனைவரிடமும் வரலட்சுமி கூற, அப்போதே அதற்க்கான வேலையை ஆரம்பித்தனர். துருபதனோ பண்ணையில் தங்களின் ஆட்களிடம் இரு நாட்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டுமென கூறிக் கொண்டிருக்க, சுற்றி பார்த்து விட்டு வந்தான் தேவகாந்தன். “சரிடா ! கிளம்பலாம் வா நேரமாச்சு “ என்க, சரியெனக் கூறி இருவரும் பைக்கில் கிளம்பினர். “டேய் ! துரு, இன்னைக்கு ஆதுரி கிட்ட என் காதலை சொல்ல போறேன் “ “ரொம்ப நல்லதுடா “ “ஆனா எனக்கு உன்னோட உதவி வேணும் ?” என்றநொடி பைக்கினை நிறுத்தினான். “எவ்வளோ உதவி தான்டா பண்ண முடியும் என்னால ?” “கடைசியா ஒரு உதவி அப்பறம் உன்னை நான் ஒன்னும் சொல்ல […] - [ஜனனம் - 28](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): இதழினி தன் புகுந்த வீட்டுக்கு வந்த நொடியே நிலாவின் திருமணம் முடிந்த மறுநாள் தன் தங்கைக்கு பூ வைக்க போகிறார்கள். உறுதியாகி விட்டது எனக் கூறவே பேரதிர்ச்சியோடு அமர்ந்திருந்தாள் ஹரிதா. அவளுக்கு இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. வேலனிடம் பேசி திருமணத்தை நிறுத்து என்றால் ஏன் என்பான் ? காதலிக்கிறேன் என்றால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். தன் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இவர்கள் மீறி அவனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. அப்படி செய்ய வேண்டுமென நினைத்தால் தான் என்றோ வேலனை திருமணம் செய்துக் கொண்டிருப்பேனே ? வேறு வழியின்றி ஆதுரியிடம் சென்றவளோ, “அக்கா “ என்க, “என்னடி ?” “நீ என்ன முடிவெடுத்திருக்கே ? தேவகாந்தன் கிட்ட பேசுனையா ?” “நான் மட்டும் அவனை நினைச்சி என்ன பண்ண சொல்லு ? இப்போ கூட அவன் என்னை எந்த நோக்கத்துல பார்க்குறான்னு தெரியல. எனக்கு ஏதாவது செக் வைக்க […] - [ஜனனம் - 27](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-27/): இருள் சூளும் நேரம் போல் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தனர் ஆதுரியும், தேவகாந்தனும். அனலி தூங்கியவாறு இருக்க, அவனோ தானே தூக்குவதாக கூறி தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். “என்ன ஆதுரி நீ வெளியே போறே சரி என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை “ என தேவகாந்தனை முறைத்து பார்த்துக் கொண்டு உமா கூறவே, “அது இல்லம்மா. நான் “ எனக் கூற வரவே, தடுத்தார் திருக்குமரன். “உமா நம்ம பொண்ணு ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை. அவளுக்கு என்ன பண்ணனும் தோணுதோ அவ பண்ணட்டும். விடும்மா நீ போ ஆதுரி “ என்கவே,  தன்னவனிடமிருந்து மகளை வாங்கிக் கொண்டுச் சென்றாள் ஆதுரி. அனைவரும் உறங்கச் செல்ல அறைக்குள் வந்த உமா தேவகந்தானோடு மகள் சென்றதை நினைத்துப் புலம்பவே இன்று துருபதன் கூறிய அனைத்தையுமே கூறினர். “என்னங்க சொல்லுறீங்க ? உண்மையாவா ? இதை எப்படிங்க நம்ப ?” “என்னால […] - [ஜனனம் - 26](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): மறுநாள் பெண்கள் ஒன்றாக ஆளுக்கொரு வேலையைச் செய்ய, வேலைக்காரியும் இருக்க சற்று எளிதாக இருந்தது. பின் அத்தனை பேருக்கும் சமைக்க வேண்டுமென்றால் சும்மாவா ? வழக்கம் போல் எழுந்து வீட்டார்கள் அவரவர் வேலையைச் செய்ய, தேவகாந்தனோ காலையிலே எழுந்து அமர்ந்திருந்தான். அங்கிருந்த அனைவரும் சகஜமாக இருக்க அவன் மட்டுமே தனியாளாக இருப்பதுப் போன்று எண்ணம். பூஜையறைலிருந்து வெளியே வந்த துருபதன் பண்ணைக்கு கிளம்ப, “இருடா நானும் உன் கூட வரேன் “ என்க, “பொண்டாட்டியா சுத்த சொன்னா என் பின்னாடி சுத்த போறேன்னு சொல்லுற ?” கிண்டலாகக் கேட்க, “எங்கடா, தனியா சிக்குறா எப்போ பார்த்தாலும் யாரோடையாவது இருந்துக்குறா. இந்த வீட்டுக்குள்ள வச்சி என்னால பேச முடியாதுடா “ “அப்போ அவளை கூட்டிட்டு எங்கையாவது வெளியே போ. அதான் உனக்கு கடவுள் மாதிரி அனலி பாப்பா இருக்காளே “ எனக் கூறி விட்டு நகர்ந்து தந்தையோடுப் பேசிக் கொண்டிருந்த திருக்குமரனை அழைத்துச் சென்றான். […] - [ஜனனம் - 25](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஹரிதாவுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. வேகமாய் எழுந்துச் சென்று விட, வரலட்சுமியோ இதழ்யாவைப் பற்றி பெருமையாகப் பேச மற்றவர்கள் கேட்டவாறு இருந்தனர். ஹரிதாவை பின் தொடர்ந்து வந்த வேலனுக்கு இப்போது பேசும் வாய்ப்பு கிடைத்து விடவே தனியாக நின்றவளின் அருகே வந்தான். “குஜிலி “ என்க, வருடங்கள் கடந்தாலும் அவனின் இந்த ஒரு அழைப்பு போதுமே இன்னும் தன் மீது வைத்துள்ள காதலை அறிந்துக் கொள்ள ? “என்ன வேணும் உனக்கு இப்போ ?” வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு கேட்க, “என்னால இதுக்கு மேலையும் உனக்காக காத்துக்கிட்டு இருக்க முடியாது. என் நம்பிக்கையை நீ உடைச்சிட்டே ? என் காதல் செத்து போச்சு ஹரிதா. இதுக்கு அப்பறம் நீ என்னோடு சேர்வேங்குற நம்பிக்கை எனக்கு இல்லை. உனக்கு உன் அக்கா, குடும்பம் தான் முக்கியம்ன்னு இருக்கேல அப்படியே இரு. அது மாதிரி தான் எனக்கும். என் […] - [ஜனனம் - 24](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): சொந்தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வரலட்சுமியிடம், “ஏம்மா ! உன் அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா என்ன ?” என்க, “இல்லைம்மா. பொண்ணு பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. இன்னும் எந்த வரணும் சரியா பொருந்தி வரலை “ என்கவே, விசாலாட்சியோ ஒன்றை யோசித்தார். பின் ஐயர் வந்து விட ஊர்க்காரர்கள் அனைவரும் கூடியிருக்கவே  நிச்சியதார்த்த விழா ஆரம்பித்தனர். இரு குடும்பத்தாரும் இரண்டு புறம் பந்தல் விரிப்பில் அமர, தாய்மாமாவாக இருந்த கனகராஜ் முன்னே அமர வைத்தனர். தனக்கு முன்னுரிமை கொடுக்கவே அமைதியாக ஏற்றுக் கொண்டார். அழைப்பிதழ் வாசிக்க, பின் பெரியவர்களை வைத்து சீர்வரிசை, நகை, ரொக்கப்பணம் எல்லாம் உறுதிச் செய்து மணமக்கள் சம்மதம் கேட்டனர். அவர்களும் சம்மதம் கூற இருவீட்டாரும் நிச்சியத் தட்டினை மாற்றிக் கொண்டனர். பின் மாற்றிய நிச்சிய தட்டிலிருந்து புடவையை எடுத்து நிலாவினை மாற்றி வரக் கூற அவளோ உள்ளேச் செல்ல, இங்கே நிற்க முடியாது ஆதுரியும் செல்ல அவளின் பின்னே […] - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-14/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [தூரிகை 18❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-13/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-12/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-11/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-10/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-9/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-8/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-3/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [இதழ் - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-19/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 26: மௌனங்களின் சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 25: மேகங்கள் மீட்டும் மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24: சிங்கத்தின் குகையில் ஒரு சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 23: வசந்தத்தின் இசை வரி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 22: வேலியைக் கடந்த வேங்கை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 21: தாய்மண்ணின் தாலாட்டு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 20: காயம்பட்ட ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%be/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 19: லண்டன் பனியில் ஒரு பழைய பகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 18: அக்னி சாட்சியாய் ஒரு மௌன ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 17: மழையின் மடியில் ஒரு ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 16: சிங்கத்தின் குகையில்…](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 15: மௌனத்தின் முடிவில் ஒரு பாடல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 14: மாறுவேடப் பயணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 13: உடைந்த மௌனத்தின் முதல் சொல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 12: நிழல் தந்த நிமிடம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 11: தப்பியோடும் நிலவுகள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 10: மேடை என்னும் போர்க்களம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 9: மேடைக்கு முன்னே ஒரு மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 8: மௌன ராகத்தின் ஒத்திகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 7: தலைநகரின் சதிவலை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 6: அதிரும் அமைதி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 5: இதயம் எழுதிய கவிதை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 17❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூரிகை 16❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16%e2%9d%a4%ef%b8%8f-2/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-16/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தூரிகை 15❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-2/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தூரிகை 14❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதயத்தின் மொழி _16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_16/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [நிழல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-7/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அம்மாவின் குணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 4: நிழல் தொடரும் நிசப்தம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 13❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூவானம் -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 12❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 11 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-19/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-15/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-6/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [தூரிகை 10❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 9❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [மயக்கம் -தயக்கம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-10/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-7/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-6/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-5/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [இதழ் - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-18/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-14/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம்-15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-15/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [மொழி - 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-34/): “சொல்லுங்கப்பா கோவிலுக்கு போய் சாமி சொன்னதும் அவ மேல எந்த தப்பும் இல்லன்னு உங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. அதனால அவளை வீட்டுக்குள்ள சேக்குறீங்க.. ஒருவேளை, கோவிலுக்கு போகாம இருந்திருந்தா.. அந்த சாமி சொன்னத  கேட்காம இருந்திருந்தா.. இதே போல நீங்க பவித்ராவ ஏத்துக்க முயற்சி பண்ணி இருப்பீங்களா.. இல்ல தான.. அவ தூய்மையானவன்னு எனக்கு தெரியும் பா. குடும்பத்துல இருக்கவங்க ஒருத்தர் மேல ஒருத்தருக்கு நம்பிக்கை இருக்கணும். எனக்கு புரியுது, உங்க நம்பிக்கைய மொத்தமா உடைச்சிட்டு நான் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னேன். ஆனா, உங்க மகனை நீங்க கொஞ்சம் நம்பி இருக்கலாம். அப்படி தப்பு பண்றவன் இல்லன்னு நீங்க நம்பியிருக்கலாம்.  ஆமா, அன்னைக்கு நான் பண்ணது தப்புதான். அந்த இடத்துக்கு நான் போனதே தப்புதான். ஆனா, இது எல்லாமே ஏதோ ஒரு அர்த்தத்தோட தானே நடந்திருக்கு. நான் அங்க போகணும், அங்க பவிய பாக்கணும்னு இருந்திருக்கு. பார்த்ததும் எனக்கு அவள […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-10/):  வர்ஷினி தன் வேலையில் பிஸியாக இருந்தாலும் அவளுக்குள் மதுவின் குழந்தையை பார்த்தபின் தனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆவல் தோன்றி  கொண்டே இருந்தது. அது ஒரு கட்டத்தில் அவள் மனதில் ஒரு பெரிய வடுவாக மாறியது. தன்னால் குழந்தை பெற்று கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற பயம் அவள் மனதை வாட்டி எடுத்தது. முன்பெல்லாம் சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கல்லூரிக்கு சென்று வந்தவள் இப்போது இயந்திரத்தனமாக சென்று வந்தாள். அவள் மனம் குழந்தை ஏக்கத்தால் சஞ்சலமாக தோன்றினாலும் அதை மறைத்து வெளியே தன்னை சாதாரணமாக காட்டி கொண்டாள். எங்கே கௌரி அவள் மனம் துன்படுவதை பார்த்துவிட்டால் அவன் மனம் வாடுமோ அல்லது தன் அண்ணனின் மகனை கண்டு பொறாமைப்படுகிறாள் என தவறாக  நினைத்துவிடுவானோ என்று தன்னை  கஷ்டப்படுத்தி அடக்கிக்கொண்டு எப்போதும் இருப்பது போல் காட்டிக்கொண்டாள்.    கௌரி முதலில் அவனுடைய வேலை பளு காரணமாக கவனிக்கவில்லை. பின்பு தான் வர்ஷினியை கூர்ந்து கவனிக்க […] - [ஆடி வரும் வண்ண மயிலே-37](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-37/): அத்தியாயம்:37  காதல் என்ற வார்த்தை கூட இந்த வீட்டில் நான் கேட்க கூடாது என்று…கோபமாக சக்ரபாணி சொன்னார்.   கல்யாணி “ என்னங்க இது விஷயம் என்ன என தெரியாமல்…எதற்காக உங்களுக்கு எவ்வளவு கோபம்..? கிருபா அப்படிப்பட்ட பையன் இல்ல.   அவன் காதலித்து இருக்க எப்போவோ… அந்த பெண்ணை கல்யாணம் பண்ணி கொண்டு வந்திருப்பான்…கொஞ்சம் பொறுமையாக இருங்க உங்களுக்கு பிறகு ப்ரஷர் கூடி விடும்…” என்றார்.   உண்மையில் மயூரிக்கு இப்போ தான் பயம் அதிகமாக இருந்தது…பவதீப்பை அவள் கல்யாணம் பண்ண முடியாமல் போய் விடும் என்று…கிருபாவுக்கே இப்படி கோபமாக பேசுபவர்.   அவரின் சொந்த பேத்தி நான் எப்படி நடந்து கொள்வாரோ…தெரியாது என நினைத்தாள் கொஞ்ச நேரத்தில் கிருபா, சாரதா… ஆட்டோவில் வந்து இறங்கினார்கள்.   கிருபா பைக் வைத்து இருக்கிறான் தான்…ஆனால் சாரதாவுக்கு அதில் ஏற பயம் சும்மாவே விபத்து அதிகம்…எதற்காக ரிஸ்க் என்று அவனை வற்புறுத்தி ஆட்டோவில் அழைத்து வந்து விட்டார்.   கல்யாணி அவனை […] - [சுவாசம் - 9](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-9/): அவனின் எதிர்பாரா முத்த தாக்குதலில் பெண்ணவள் கண்கள் விரிந்தாலும், இம்முறை மயங்காமலே மூச்சு சீராகியிருக்க, அதனை உணர்ந்து மெல்ல அவளை விட்டு விலகிய அக்னி “ஆர் யூ ஓகே” என்று வினவ, தலையை கவிழ்த்தப்படியே பெண்ணவள் ஆமென்று தலையாட்ட,  “குடிக்க கூல் ஆர் ஹாட்டா.. எதாவது வாங்கி வரவா” என்றதுக்கு இல்லையென்று அவள் தலையாட்டினாள். பின் அவளை கை தாங்கலாக பிடித்து கொண்டு மருத்துவமனை வாசல் வந்தவனுக்கு வழக்கமாக கேட்கும் தம்பியின் குரல்  “அண்ணா உங்க தம்பிக்காக பெரிய ஹாஸ்பிட்டல் கட்டி தரணும்.. கட்டி தருவீங்க தான” என்றவனின் தலையில் செல்லமாக தட்டிய அக்னி “டேய் முதல 12த் முடிச்சி டிகிரி வாங்குடா.. அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் கட்ட போயிட்டான்” “அண்ணா டிகிரி வாங்குற வேலைய நான் பாத்துக்குறேன்.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றதை கேட்டு அவன் சமதித்ததும் மருத்துவமனைக்கான பெயரையும் கூற, அதில் புருவம் உயர்த்திய அக்னி “அது என்னடா ஏபிஎஸ்” […] - [நலம் தானா ஊதாப்பூவே!! 🪻(முடிவு ) - 32](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f/): “உன்னை கொடுத்து என்னை எடுத்துக்கொண்ட என் ஊதாப்பூவே நீ நலம் தானே “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -32    கான்பிரன்ஸில் ஆரண்யாவின் பேச்சினை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மா. அவள் உருவம், ஆடை, முகம் என வெளிதோற்றத்தில் மட்டுமல்ல உள்ளம், பேச்சு, செயல் என அனைத்திலும் அவளிடம் இருந்த தனித்தன்மையான அழகு அவனை மெய் மறக்கச் செய்தது.    “இந்த கன்ஸ்டரக்ஷன் பீல்ட் பெண்களுக்கு செட் ஆகாது, அவங்களால ஆண்களுக்கு நிகரா சாதிக்க முடியாது என்று பலரும் சொன்னார்கள், என்னை பார்த்து சிரித்த, கிண்டல் செய்த கூட்டமும் இருந்தது.    என் சிறு வயதில் ஜோத்பூரில் உள்ள மெக்ரகான் கோட்டைக்கு சென்ற போது அதன் அழகில் நான் வியந்து போனேன். அப்போது என் அப்பாவிடம் நான் சொன்னது “இந்த மாதிரி நானும் கோட்டையை காட்டுவேன் பா ”     அதற்க்கு என் அப்பா சொன்னது […] - [நெஞ்சம் 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6/): காதலர்கள் இருவரும் மொட்டை மாடியில் தன்னை மறந்து அமர்ந்திருந்த வேளையில் ஜென்னி என்று ஒரு குரல் கேட்டது. அந்த சத்தத்தில் இருவரும் திடுக்கிட்டு பிரிந்தனர். “ஜென்னி மேல இவ்ளோ நேரம் தனியா என்ன பண்ற?” என்று கேட்டுக் கோண்டு வந்த சாம் அங்கு கௌதம் இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தான். “டேய் உனக்கு இங்க என்ன வேல?” என்றவன் கோபத்துடன் அவனின் சட்டையை பிடித்தான். “சாம் என்ன பண்ற?” “ஹே… நீ சும்மா இருடி. உனக்கு எவ்ளோ தைரியம். அவன நம்ம வீட்ல வெச்சு மீட் பண்ண?” என்று கர்ஜித்தான். “அதுல உனக்கென்ன பிரச்சனடா? நான் என்ன ஹோட்டல்லயா ரூம் போட்டேன்?” என்று கேட்டவனை அடிக்க கை ஓங்கினான் சாம். “சாம்” என்று ஜென்னி அதிர்ச்சியில் கத்தினாள். “நீ பேசாதடி. உனக்கு எவ்ளோ பட்டாலும் புத்தி வராது. அன்னைக்கு அடிச்சிட்டானு அவ்ளோ‌ அழுத. இப்போ திரும்பவும் பேசினானு பேசிட்டு இருக்க. அவன் சரியான‌ […] - [நெஞ்சம் 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-5/): கௌதம் உடல்நிலை சரியானவுடன் அலுவலகம் சென்ற போது அங்கே அவனை பார்க்க ஜென்னி வந்தாள். அவள் போன் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது கௌதம் அவள் மேல் இருந்த கோபத்தில் வெகுவாக தவிர்த்தான். அவனிடம் பேச முடியாமல் தவித்தவள் அவனை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று அவன் வீட்டுக்கு வந்தாள். ஆனால் வரும் வழியிலே ராகுலின் கண்களில் தென்பட்டாள். “ஹேய்…‌ உனக்கு இங்க என்ன வேல ஜெனிபர்?” “கௌதம பாக்க வந்தேன் ண்ணா” என்றவளை பார்த்து முறைத்தான். “இப்போ தான் அவன்‌ கொஞ்சம் சமாதானம் ஆகியிருக்கான் ஜென்னி.‌ அவன்‌ உன்ன திரும்பவும் பாத்தா டென்ஷன் ஆகிடுவான்” “பரவால்லணா. என் மேல தான தப்பு. நான் பாத்துக்கிறேன் ண்ணா” என்று சொன்னாள். “சொன்னா புரிஞ்சுக்கோ ஜென்னி. அவனோட சித்தப்பா இருக்காங்க. ஏற்கனவே அவன திட்டிட்டு இருக்காங்க. இப்போ தான் பொறுப்பு வந்ததுனு சந்தோஷப்பட்டேன். ஆனா இப்போ ஜெயிலுக்கு போய் இருக்கறியேனு […] - [நெஞ்சம் 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-4/): “ஜென்னி” என்று பதறியபடி வந்த சாம் அவளை தனது தோளில் சாய்த்து கொண்டான். “கௌதம்” என்றவன் இப்போது அவனை அடிக்க கை ஓங்க கௌதம் அவன் கைகளை பிடித்து தடுத்தான். “நீங்க யாரும் எனக்கு வேணாம். எல்லாரும் போங்க” என்று கத்தியவன் தட்டு தடுமாறி அங்கு வந்த ஆட்டோவில் கிளம்பி சென்றான். கௌதமின் உதாசீனத்தில் ஜென்னி கதறியழ ஆரம்பித்தாள். ஏற்கனவே கௌதமின் செய்கையில் கோபத்தில் இருந்த சாம் இப்போது ஜென்னி அழவும் கௌதமின் மேல் இருந்த கோபத்தில் அவளை தரதரவென இழுத்து சென்றான். காரில் வீடு செல்லும் வரை  அமைதியாக இருந்தவன் காரை நிறுத்திய பின்பும் அவள் அழுது கொண்டே இருக்க அதனை பார்த்து எரிச்சலுற்றவன் “ஜென்னி” என அதட்டினான். அந்த குரலில் அவளுக்கு தூக்கி வாரி போட்டது. அதனை பார்த்ததும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் “வீடு வந்திடுச்சு. வா” என்று அவளை கூட்டி சென்றான். இவர்களுக்காக காத்து கொண்டிருந்தவர்கள் ஜென்னி அழுவதை […] - [நெஞ்சம் 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-3/):    “ஒரு ரவுடிய லவ் பண்ணிட்டு அவன வெளிய எடுக்க சொல்றியே? உனக்கு வெக்கமா இல்ல?” என்றவனின் வார்த்தைகளை நம்ப முடியாமல் அவனை பார்த்தாள்.  “சாம் நான் சொல்றது புரிஞ்சுக்கோடா. அவனுக்கு கொஞ்சம் கோபம் வரும். மத்தபடி அவன் ரொம்ப நல்லவன் டா. அவன் ரௌடி இல்லடா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கையில் ஜெசிகாவும், செலினும் இவர்களது சத்தம் கேட்டு அந்த அறைக்குள் வந்தார்கள்.  “ஜெனி ஏன் அழற? என்னாச்சு?” என்று பதறி போய் ஜெசிகா கேட்டாள்.  “ஏன்டி நீங்க அவ கூட தான இருக்கீங்க? அவ யாரோ ஒரு ரவுடிய லவ் பண்றா. அது கூட தெரியாம இருக்கீங்க?” என்று அவர்களையும் சாம் திட்டினான்.  “என்ன சொல்றான் இவன்? சாம் சொல்றது உண்மையா?” என செலின் கேட்க அவளோ எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்தாள்.  “ஏய்… எதுக்குடி இப்படி அழுதுட்டு இருக்க? இத்தன நாளா‌ நமக்குள்ள எந்த விஷயமா இருந்தாலும் நம்ம […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-9/): கல்லூரி வாசலில் சடன் பிரேக் போட்டான் அஸ்வந்த்.    அவனின் முதுகில் முகம் மோதி நின்றான் ஆகாஷ்.  எதுக்கு டா இப்படி?  என்று தன் மூக்கை தேய்த்தான் ஆகாஷ்.  மச்சான் அவள் தான் டா என்று கத்தினான் அஸ்வந்த்.  ஆங்காங்கே நின்று கொண்டிருந்த மாணவர்கள் இவனை விசித்திரமாக பார்த்து விட்டு சென்றனர்.  யாரை சொல்லுறான் என்று பார்த்த ஆகாஷ் கண்களில் தூரத்தில் நடந்து வந்து கொண்டிருந்த சுகன்யா தென்பட்டாள்.    நேற்று இவளை பார்த்து தான் தோழன் பைக்கை டெம்போவில் கொண்டு விட்டான். இனி இந்த கல்லூரி  படிப்பையும் , கல்லூரி வாழ்க்கையையும் எந்த வண்டியில் கொண்டு விட போகிறாளோ! என்று விழித்து கொண்டு நின்றான் ஆகாஷ்.    மச்சான் டேய் வா டா அவள்க்கிட்டே போய் பேசுவோம் என்று பறந்து கொண்டு நின்றான் அஸ்வந்த்.    என்ன டா பேச போற? அந்த பொண்ணை இதுக்கு முன்னாடி பார்த்துருக்கியா? நம்ப என்னனு […] - [இதயம்! - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): இதயம்! துடிப்பு – 14 கார்வேனியா! நான்கு நாட்களுக்கு பிறகு, ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டு,சுவாசத்துக்கு சிரமப்பட்டு மயக்க நிலையில் இருந்த பவனியை பார்க்கையில்,தன் தலையில் அடித்துக் கொண்டான்,தார்விக். அவன் அப்படி எளிதில் உணர்ச்சி வசப்படும் ரகம் இல்லை.ஆயினும்,தன் கவனயீனமே அவளை இந்நிலைக்கு தள்ளி இருப்பதாய்,தன்னை நிந்தித்தவனுக்கு தன் மீதே கட்டுங்கடங்காத ஆத்திரம். “ஷீ ஈஸ் அவுட் ஆஃப் டேஞ்சர்!”பிரஜின் கூறிய பின்னரே,அவனுக்கு நிம்மதி எழுந்தாலும்,என்ன நடந்ததென்று இன்னுமே அவனுக்கு புரியவில்லை. ஹஸேரியில் இருக்கும் போது,திடுமென மயக்கம் போட்டு விழுந்து விட்டவளை,எத்தனை முயன்றும் எழுப்பிட இயலாது போக,என்னவேனும் நடந்து கொள்ளட்டும் என்று அங்கிருந்த மருத்துவமனையொன்றில் அனுமதிக்க,அவர்களுக்கு சந்தேகம் கிளம்பியிருந்தது. அவ்னித்திடம் தகவலை தெரிவித்திருக்க,அவர் தான் எப்படியோ கள்ளத்தனமாய் ஆட்களிடம் வந்து,அவர்களை கார்வேனியாவுக்கு அழைத்துச் சென்றது. ஒற்றை இரவில் அனைத்தும் நடந்து முடிந்திருக்க,தாங்கள் கார்வேனியாவுக்கு வந்தது,கனவு போல் தான் இருந்தது,அவனுக்கு. என்ன நடந்தது என்று தெரியவில்லை,அவளுக்கு.மயக்கம் போட்டு விழும் அளவு அவளின் உடல் நிலையில் எந்த […] - [இதயம்! - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): இதயம்! துடிப்பு – 13 இரு கைகளாலும் தலையைத் தாங்கிய வண்ணம்,அமர்ந்து இருந்தாள்,பவனி. மனம் முழுவதும் அழுத்தம் நிரம்பி வழிய,இரு தடவையும் தவற விட்ட தன்னை எண்ணி அவளுக்கு அப்படியொரு கோபம். தார்விக்கின் மனமோ,அவளுக்கு நேரவிருந்த விபரீதத்தை நினைத்து கலங்கியிருக்க,அவளை தனியே விட்டுச் சென்ற தன் செயலை கருதி,உள்ளுக்குள் வெட்கினான்,அவன். “சாரி பவனி..நா உன்ன தனியா விட்டுட்டு போனதால தான இப்டி ஆயிடுச்சு..சாத்வேத் சார் கால் பண்ணாரு..அதான் போனேன்..ஆனா இப்டி நடக்கும்னு எதிர்பாக்கல..”  அவள் தெளிந்து அமர்ந்த பின்,குற்றவுணர்வுடன் மன்னிப்புக் கேட்டிட,அவளுக்கு அவன் மீது தவறென்று கூறிட முடியவில்லை. பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டு நகர்ந்தவன்,தெரிந்து கொண்டே இப்படிச் செய்யவில்லையே. அவள் கண் விழிக்கும் வரை,அவன் உறங்கவில்லை என்பதை அவனின் சிவந்த விழிகளே காட்டிக் கொடுக்க,தன்னிலை மீளும் வரை அவன் குற்றவுணர்வில் தவித்து இருப்பான் என்பது அவளுக்கும் புரியாமல் இல்லை. போதைவஸ்தின் வீரியத்தில் அவளுக்கு விழிப்புத் தட்டுகையில் மதியம் நெருங்கியிருக்க,அதன் பின் அவனைத் […] - [இதயம்! - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): இதயம்! துடிப்பு – 12 தோழர்களின் உரையாடலை,சரிவர செவிமடுக்கத் தவறியவளுக்கு,மனம் முழுக்க குழப்பம் மண்டிக் கிடந்தது,தான் மிச்சம். “என்ன பூமி வாசின்னு எல்லாம் பேசிக்கிட்டு இருக்கானுங்க..? பாத்தா தப்பானவனுங்க மாதிரியும் தோணல..” தனக்குள் கேட்டுக் கொண்டு,சத்தம் செய்யாது அவள் கீழிறங்கிச் சென்ற போதிலும்,அது அரிமா அவனின் விழிகளில் இருந்து தப்பிடவில்லை. அவனுக்கும் ஊகிக்க முடிந்தது,தாம் பேசியது அரை குறையாகவேனும்,அவளின் செவி சேர்ந்திருக்கும் என்று.அவளாக வந்து கேட்பின்,பதில் சொல்லிக் கொள்ளலாம் என்று அமைதியாக இருந்து விட்டான். “ஆஜு..ப்ரச்சனய விடு..நீ லவ் பண்றியா இல்லயான்னு கூட சொல்ல மாட்டேங்குற..ஆனா அந்தப் பொண்ண பாத்தா உன்ன விரும்புற மாதிரியும் தோணல..நீ விரும்புறது அதுக்கு தெரியுங்குற மாதிரியும் நடந்துக்கல..என்னடா நடக்குது இங்க..?” “டேய் விஷ்..இவன் லவ் பண்றது ஓகே..அந்த பொண்ணுக்கு அது தெரியாம மறக்கிற மாதிரி தோணுது..பட் ஏன் அப்டி பண்ணனும்..?” “ம்ம்..அதான் ஏன்..? ம்ம்ம்..வெயிட் வெயிட்..உங்கப்பா சொன்னாரே டா,ரேடியேஷன் இருக்குறவங்களுக்கு நார்மல் ஆளுங்கள கல்யாணம் பண்ணி வாழ […] - [இதயம்! - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): இதயம்! துடிப்பு – 11 தாம் தேடிடும் இதயம்,தமக்கு வெகு அருகில் இருப்பது தெரியாமல்,சலித்துக் கொண்ட இருவருக்குள்ளுமே,இந்த முயற்சி அத்தனை சாத்தியப்படும் என்று தோன்றாவிடின் தான்,அதிசயம். “எனக்கென்னமோ நாம டைம வேஸ்ட் பண்றோம்னு தோணுது..” அவள் காதுகளில் தார்விக்,கூறிட அவளுக்குள்ளும் அவ்வெண்ணம் இருந்த போதிலும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. “ப்ச்..ஓவரா யோசிக்காதன்னு சொன்னா கேக்க மாட்டியா..?” அதட்டியவாறு அடுத்த நபருக்கும் சாக்லேட்டை நீட்ட,அவர்கள் இருவரை புருவம் சுருக்கிப் பார்த்தவாறு,அலைபேசியை காதில் பொருத்திய படி கடந்து சென்றது,அந்த உருவம். இருவரும் அவ்வுருவம் எழுந்து சென்றதை கவனிக்க மறந்திருக்க,தள்ளிச் சென்றதுமே,யாரோ ஒருவர் கடந்து சென்றது,தார்விக்கின் விழிகளில் விழுந்தது. “நாம இங்க மாங்கு மாங்குன்னு சாக்லேட் கொடுத்து கிட்டு இருக்கோம்..திடுதிப்னு நம்ம கண்ல சிக்காம அங்க ஆளுங்க எந்திரிச்சு போறாங்க..” “ப்ச்..ஒருத்தர் தான..” “சம்டைம் நாம தேட்றது அந்த ஒருத்தரா இருக்கும்ல..” விளையாட்டாய் உரைத்தவனுக்கு தெரியாது,அது தான் உண்மை என்பது. “நீயும் உன் கற்பனையும்..” மெல்லிய முறைப்பொன்றை வீசி […] - [இதயம்! - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): இதயம்! துடிப்பு – 10 விழிகள் கலங்கிட,இதழ்கள் நடுங்கிட,அகத்தில் பரவிய நிம்மதியை வதனத்தில் பரவ விட்டவாறு,கலவையான உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டு நின்று இருந்தவளை,இமைக்காமல் உரசியது,அவன் பார்வை. இயல்பான இறுக்கத்தின் மிச்சங்களையும், அடங்காத அழுத்தத்தின் சுவடுகளின் எச்சத்தையும் காணக் கிடைத்த போதிலும்,அவன் விழிகள் வெளிப்படுத்த உணர்வுக் கோலம் ஒரு அழகியல்! அகராதிகளில் கூட அர்த்தம் காணக் கிடைக்காத,வார்த்தைகளில் விவரிக்க முடியாததோர் அழகியல் அது. இறுகியிருந்த அவளோ,மொத்தமாய் வெடித்து அழத் தயாராகி இருக்க,அதன் முன்னோட்டமாய் ஓரிரண்டு கண்ணீர்த் துளிகள் கன்னம் தீண்ட,அதை உணரும் நிலை இல்லை,அவனின் அவள். “லவ்வா..?” அவன் திருமண மண்டபத்தை நெருங்கும் போதே,ஏதோ இருக்கும் என்று அமிதேஷ் யோசித்திருக்க,அவனிடம் இருந்து சத்தியமாய் இப்படி ஒரு பதிலை தோழர்கள் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை. “என்னடா லவ்னு சொல்றான்..? என்ன தான் ஆச்சு இவனுக்கு..?” இருவரும் தமக்குள் கிசுகிசுத்துக் கொள்ள,டேவிட்டோ அவர்களின் கண்டனப் பார்வையில் இருந்து தப்பிக்க முயன்றான். “என்ன அரசி இது..? எதயும் வாயத் தொறந்து […] - [இதயம்! - 09](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-09/): இதயம்! துடிப்பு – 09 அடியாட்கள் இருவருடன் தம்மை நோக்கி வந்த வண்டியைக் கண்டதும்,திக்குத் தெரியா காட்டில் சிக்கிக் கொண்டது போல இருந்தது,பாவையவளுக்கு. எப்படியும் தான் தப்பித்துச் செல்ல முயன்ற விடயம்,அவர்களின் காதை எட்டினால்,நேரமென்ன காலமென்ன என தூக்கிப் போட்டு விட்டு,இன்று இரவே திருமணத்தை நடாத்தி வைத்து விடும் சாத்தியம் உண்டு என்பதை உணர்ந்தவளின்,நெஞ்சில் நீர் வற்றிப் போன உணர்வு. “அம்மாடி என்ன பண்றது..? சீக்ரமா வா உன்ன கொண்டு விட்றேன்..எப்டியாச்சும் தப்பிச்சிப் போ..” முத்து,வேகவேகமாக வண்டியைக் கிளப்ப முயன்ற போதிலும்,அவள் அசையவில்லை. வண்டியோட்டி,அவர்களிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கும் என அவளால் நம்ப முடியவில்லை. அதற்குள்,அவள் முன் வந்து வண்டி நிறுத்தப்பட,அதில் இருந்து இறங்கியவனைக் கண்டதும்,அவளுக்கு சற்றே நிம்மதி பிறந்தாற் போல். அவளின் கல்லூரித் தோழன்.அரசியல் மோகத்தில்,கணேஷ்வரியின் அடியாளாய் இருப்பவன்,அவன். அவ்வப்போது,அவனைக் கண்டால் புன்னகைப்பதோடு சரி.ஒரு தடவை அவனின் தாயாரின் மருத்துவ தேவைக்காக,பார்வதியிடம் இருந்து பணம் வாங்கிக் கொடுத்ததும்,அவள் […] - [இதயம்! - 08](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-08/): இதயம்! துடிப்பு – 08 படபடவென துடித்த,அவளிதயத்தை அடக்கும் வழி தெரியாது,திணறியவளுக்கு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படாதது,பெரும் ஏமாற்றமே. ஆயினும்,”இல்ல இல்ல வேதாஜி ஏதாச்சும் வேலயா இருப்பாரு..” எனக் கூறி தன்னை தேற்றியவளுக்கு,ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை. சட்டென அவள் அறியாமலே,விழிகள் கலங்கிப் போக,”என்னடி..?”எனக் கேட்டாள் அவள் தோழி,கண்ணீரில் பதறியவளாய். “இல்ல வேதாஜி ஃபோன் ஆன்ஸர் பண்ணல..” எத்தனை முயன்றும் குரல் உடைய,அவளுக்கு அவன் நலனில் சிறு தவிப்பு. ராகவியின் பார்வையில் மாற்றம்.கலங்கியிருந்த விழிகளை,அவள் பார்வை ஆழம் அலசிட,அதில் வெறுமனே மரியாதையும் அக்கறையும் தென்படுவதாய் இல்லை. “அவரு ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி தான் டி..” முகம் விகசிக்க,விழிகள் மின்ன,புகழ்ந்து தள்ளும் தோழியவள் இந்நொடி இல்லை,என்பதை தெளிவாகவே எடை போட முடிந்திருந்தது,அவளால். அவள் நினைத்த அர்த்தம் வேறு என்றிருக்க,அது உண்மை தானா என்று காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்.  “ஃபோன் ஆன்ஸர் பண்ணலன்னு எதுக்குடி அழுதிகிட்டு இருக்க..?” அவளின் கண்ணீரை துடைத்து […] - [மயக்கம் தயக்கம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19/): இதோ அதோ என்று ரோஷினி கிளம்பும் நாளும் வந்து விட்டது. இன்று வரை வீட்டில் இருக்கும் மூவராலும் விஜய ராகவனிடம் நெருங்கி பேசமுடியவில்லை.அநேக நேரம் அலுவலகத்திலும், வீட்டுக்கு வந்தால் குழந்தையுடனும் என்று இருப்பவனுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நேரம் இல்லாமல் போனது. ரோஷினி தான் கிளம்புவதற்கு முன் எப்படியாவது தனக்கு வரப்போகும் அண்ணியை பார்த்து முடிவு செய்து விட்டாவது கிளம்ப நினைத்திருக்க நடைமுறை முற்றிலும் வேறாக இருப்பதை பார்த்துக் கடுப்புதான். அதை தன் அம்மாவிடம் சொல்லவும் செய்தாள். “பேசாம விஜய்கிட்ட ஒண்ணமே கீக வேணாம்.. வர போட்டோஸ் வச்சு நாமே பாக்கலாம். ஒத்து வரதை மட்டும் வச்சு அவன்கிட்ட பேசிப்பார்ப்போம் ” என்று மகள் சொன்ன யோசனைக்கு நிச்சயம் மறுப்பு தெரிவித்துவிட்டார்கள் வீட்டுப்பெரியவர்கள். “என்ன ரோஷினி சின்ன குழந்தை மாதிரி பேசுற …அவன் கிட்ட கேக்காம அவனோட அனுமதி  இல்லாம எப்படி பொண்ணு பார்க்க முடியும் ? ஒரு நல்லபடியா நடந்து பொண்ணு […] - [மொழி - 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-33/): வேன் நேராக திருமூர்த்தியின் அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றதும். அனைவரும் இறங்கிக்கொண்டனர். “சரிங்க சம்பந்தி, நாங்க அப்போ அப்படியே கிளம்புறோம். நேரம் ஆயிடுச்சு உள்ள வந்துட்டு போனா இன்னும் நேரம் ஆகிடும்” என்று அங்கேயே விடைபெற்றுக் கொண்டனர் இந்துவின் தாய் வீட்டினர். இப்பொழுதே இருள் கவ்விவிட்டது. “ஓகே மா, நாங்களும் அப்படியே கிளம்பறோம்” என்ற யஷ்வந்தை முறைத்த பரமேஸ்வரி, “என்னடா விளையாடுறியா.. குலதெய்வ கோவிலுக்கு போய் வேண்டிட்டு வந்திருக்கோம். அப்படியே போறேன்னா என்ன அர்த்தம்.. அதுவும் மாசமா இருக்க பொண்ண கூட்டிட்டு வீட்டுக்குள்ள கூட வராம அப்படியே போயிடுவியா நீ? குலதெய்வ கோவிலுக்கு போனா நேரா வீட்டுக்கு வந்து பூஜை அறையில பூஜை பண்ணிட்டு தான் மத்த வேலைன்னு உனக்கு தெரியாதா.. அது மட்டும் இல்லாம இருட்டிடுச்சு வீட்டுக்கு வா”. மறுக்க முடியாமல் பவித்ராவுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் குடும்பமாக பூஜையறையில் மீண்டும் பூஜையை செய்து முடித்தனர். “அம்மா நாங்க கிளம்புறோமே” என்று […] - [அத்யாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): திருக்குறள் மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்செவ்வி தலைப்படு வார்.காமத்துப்பால் குறள் எண் -1289 புணர்ச்சி விதும்பல்   அத்யாயம் -19   இங்கே காரில் காத்திருந்தவனுக்கு சற்று அசதியாக இருந்தது. “ராஜா உங்களுக்கு அசதியா இருக்க? நான் டீ போட்டுத் தரவா ?”அந்த சிறு பெண்ணின் குரல் காதில் எதிரொலித்தது. அவள் பெயர் என்ன தெரியாது. ஏதோ சொல்லி இருந்தாள் . அங்கே பங்களாவில் அனைவருமே சின்ன பொண்ணு என்று அழைக்கவும் அவனுக்கு அந்த பெயர் தான் நினைவில் இருந்தது. எதிர்காலத்தில் நடந்தது தான் அபாரம். அவள் தான் அவனுடைய மனைவி இதயத்தாமரை. முதல் முறை அவளை அவன் பார்த்த போது இருந்த கோலம் தான் என்ன ?   இவன் அப்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்து விட்டு விடுமுறைக்கு வந்தான் . இத்தனை வருடங்கள் கழித்து ஹாஸ்டல், நண்பர்கள் பிரிவு உபச்சாரம் எல்லாம் கடக்க கஷ்டமாகத் தான் இருந்தது. இயல்பாக […] - [அத்தியாயம் - 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-4/): அன்று மதிய நேரம் போல் ஓய்வாக ஹாலில் அமர்ந்திருந்த தியாகராஜன் யோசனையோடு இருக்க, அருகில் வந்து அமர்ந்தார் அமராவதி. “என்னாச்சுங்க ? என்ன யோசிக்கிறீங்க ?” “நான் தேவாவுக்கு கொடுத்த டைம் இன்னும் பத்து நாளுல முடியப் போகுது. அதை பத்தி தான் யோசிக்கிறேன். அவன் கொடுத்த வாக்கை காப்பாத்தலைன்னா நான் சொன்னதை செய்யணும் வேற வழியில்லை “ “வேண்டாங்க. தேவா இதை தாங்க மாட்டான். இப்போ தான் கொஞ்சம் நல்லா படியா ஒரு வாழ்க்கை வாழுறான். நீங்க மட்டும் அவனுக்கு எதுவுமே இல்லாத மாதிரி பண்ணுனா மிருகமா கூட மாற வாய்ப்பிருக்கு. இதுனால நம்ம குடும்பத்துக்கு கஷ்டம் தாங்க “ “எனக்கு புரியுது அமராவதி. என்னாலையும் சொத்தை பிரிக்க முடியாது. அவனை பதவியை விட்டு நீக்க முடியாது. அவனுக்கு புத்தி வரணும். பொண்டாட்டி, குடும்பம், உறவு, பாசம், சொந்தம் இதெல்லாம் என்ன முக்கியமா மனுஷத்தன்மை கொண்டவனா உருவாக்க தான் இதெல்லாம் அவன் […] - [அத்தியாயம் - 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-4/): நாட்கள் கடந்து மாதங்களையும் கடக்க ஒவ்வொரு நாளும் ஆதுரியோடு சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வர, தேவகாந்தனா இது என்று இரு வீட்டிலும் ஆர்ச்சிரியத்தோடு தான் நம்பினர். இரவு நேரம் வழக்கம் போல் மனைவியிடம் நெருங்க, “வேண்டாங்க, எனக்கு இன்னைக்கு பீரியட்ஸ் “ என்கவே, அதிர்ந்து விலகியே விட்டான். “சொல்லவேயில்லை ! எப்போ வந்தது ?” அதிர்ச்சியோடுக் கேட்க, “அதுக்கு எதுக்குங்க இவ்வளோ ஷாக். ஈவினிங் தான் “ என்றாள். “இல்லை எப்பவுமே உனக்கு பெயின் இருக்கும்ல. இன்னைக்கு கேசுவலா இருக்கையே அதான் கேட்டேன். சரி ரெஸ்ட் எடு “ என்றவனுக்கு ஏமாற்றம் . அறையை விட்டு வெளியேற, “எங்க போறீங்க ?” திடீரென வாடியவனின் முகம் கண்டு கேட்க, “கொஞ்சம் நேரம் வெளியே இருந்திட்டு வரேன். தூக்கம் வரலை “ என்றவனோ வெளியேறி விட்டான். ஹாலில் வந்து அமர்ந்தவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஏற்கனவே இரு மாதமும் அவளுக்கு வரக் கூடாது என்று நினைத்து […] - [அத்தியாயம் - 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-4/): தந்தைக் கொடுத்து கோப்புகளை மடிக்கணினியில் டைப் செய்துக் கொண்டிருந்த ஹரிதாவின் முன்னே வந்து நின்றான் வேலன். “ஹாய் !” சந்தோஷமாக கூற, “குட் மார்னிங் வேலன். என்ன இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க ?” “ஆமா. காஃபி குடிக்க போகலாம்மா ?” “வாங்க போகலாம். எனக்கு காஃபி தேவைப்படுது “ என்றவர்கள் காஃபி அருந்தும் இடத்திற்குச் சென்று ஆளுக்கொன்றை எடுத்துக் கொண்டனர். “ஏதாவது சொல்லணுமா ?” “ஊருல இருந்து உன் அக்காவும், என் அண்ணனும் வந்துட்டாங்க “ என்க, “அக்கா கூட இன்னைக்கு வர்றதா சொல்லிருந்தா ? எப்போ வந்தாங்க ? அப்போ இந்த வீக் வீட்டுக்கு வருவான்னு நினைக்கிறேன் “ “இயர்லி மார்னிங் தான் போய் பிக்கப் பண்ணிட்டு வந்தேன். ரெண்டு பேருமே ரொம்ப ஹாப்பியா இருக்காங்க ? அவங்களை அப்படி சேர்ந்து பார்க்கும் போது எங்க வீட்டுல இருக்குற எல்லாருக்குமே சந்தோஷம் தாங்க முடியலை “ என்க, ஏனோ அதனை […] - [அத்தியாயம் - 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-5/): இருள் நிறைந்த இரவு. பிரகாசமான அழகிய நட்சத்திரங்களைக் கொண்ட வானத்தில் நிலவோ ஜொலிக்க நெஞ்சமோ அதைக் கண்டு ரசித்தது. காற்றின் வேகமும் மேனியை தழுவி குளுமையூட்ட, வானும். மண்ணும் மோகம் கொள்ள, போர்த்திக் கொள்ளும் போர்வையாய் இருந்தது இரவு. தன் விழிகளுக்கு இருளாக இருந்தாலும் நிலவுக்கு மட்டும் தான் தெரியுமாம் அவர்கள் கொண்டாடும் இன்பம் என்னவென்று. அப்படியான அந்த இரவுப் பொழுது தான் வாழ்வில் மறக்க முடியாத பொழுதாக அமைய இருந்தது ஆதுரிக்கும், தேவகாந்தனும். ஆதுரி சம்மதம் கூறியதை நம்பாதவனோ, மீண்டும் கேட்க, “எனக்கு சம்மதம் தாங்க “ நாணமோடு கூறியவளின் அவனின் நெஞ்சில் சாய்ந்தாள். தேவகாந்தனின் மனமோ தங்களின் முதலிரவு அன்று, ‘நீயாக சம்மததித்தால் மட்டுமே நான் தொடுவேன். நீயாக என்னிடம் வருவாய் ‘ என்று கூறியது எல்லாம் நினைவுக்கு வர, தன்னை அணைத்தவளை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். தந்தையிடம் வெற்றி கிட்டும் முன் இவளிடம் தனக்கு வெற்றி கிடைத்ததே […] - [அத்தியாயம் - 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-6/): அமெரிக்காச் செல்ல அன்று இருவரையும் எர்போர்ட்டில் ட்ராப் செய்ய வந்திருந்தான் வேலன். “நான் வர்ற வரைக்கும் நீ நம்ம ஆபிஸ்க்கு அடிக்கடி வந்து போய் இரு. ஆள் இல்லைன்னு நினைச்சி அவங்க வேலையைக் காட்ட ஆரம்பிடிப்பாங்க. நான் நேரம் கிடைக்கும் போது குரூப் கால்ல பார்க்குறேன் “ என்க, “இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நேரம் கிடைக்கும் போது நீங்க ரெண்டு பேரும் அங்க எங்கையாவது சுத்தி பார்க்க போங்க “ எனக் கூறி இருவரையும் வழியனுப்பி வைத்தான் வேலன். இருவருமே அவர்களுக்காக செக்கிங்  முடித்துக் கொண்டு பிளைட்டில் ஏற, அடுத்த சில மணி நேரம் பயணித்திற்கு பின் அமெரிக்கா வந்துச் சேர்ந்தனர். அவர்களை அழைக்க, ஆட்கள் வந்திருக்க அவர்களோடு தாங்கள் தங்கப் போகும் ஹோட்டலுக்கு வந்தனர். “அமெரிக்கா வந்திருக்கையா இதுக்கு முன்னாடி ?” “இல்லை. இது தான் பஸ்ட் டைம் “ “அப்போ ஓகே “ என்றவனோ தன் உடையை எடுத்துக் […] - [அத்தியாயம் - 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-7/): நாட்கள் கடக்க அன்று உலக மகா அதிசயமாக மது அருந்தாது அறைக்கு வந்துப் படுத்திருந்தான் தேவகாந்தன். அருகில் இருந்தவளிடம், “பால் காய்ச்சி கொண்டு வா ?” என்கவே, அப்போது தான் அவள் அதனை உணர்ந்தாள். சரியெனக் கூறி பாலினை சூடாகக் கொண்டு வந்துக் கொடுக்க வாங்கிக் பருகவே தன் பக்கம் சென்று அமர்ந்துக் கொண்டாள். “என்னாச்சு இவனுக்கு ? எப்பவும் குடிக்க தானே செய்வான் ?” நினைத்துக் கொண்டு அவ்வப்போது திரும்பி கடைக்கண்ணால் அவனைக் காண, “எதுக்கு அப்படி பார்க்குறே ? நான் இன்னைக்கு ட்ரிங்க்ஸ் பண்ணலை “ என்றான். “ஏன் ?” சட்டென கேட்ட பின் எதுவும் சொல்வானோ என்ற எண்ணத்தில் நாக்கை கடித்துக் கொள்ள, “தினமும் ட்ரிங்க்ஸ் பண்ணி ஒரு மாதிரி வெறுப்பா இருக்கு அதான் “ என்றவாறு புறங்கழுத்தை தடவிக் கொண்டான்.  ‘ஏதோ சரியில்லையே ?’ நினைத்தவாறு படுத்தவளோ அசைந்தால் அவனுக்குப் பிடிக்காது என்பதால் அப்படியே துயில் கொள்ள […] - [அத்தியாயம் - 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-5/): மறுநாளிலிருந்து அவர்களுக்கு நாட்கள் வழக்கம் போல் செல்ல ஆரம்பித்தது. காலையில் வேலைக்குச் சென்றால் இரவு ஹெஸ்ட்ஹவுஸ் வந்து விடுவது தான் தேவகாந்தன் வழக்கம். அவனுக்கு தனியாக இருக்க அதிகம் பிடிக்கும் என்பதாலே வருடத்தில் முக்கால்வாசி இங்கு தான் கழிப்பான். இப்போது அவனோடு ஆதுரி இருக்க அவனுக்கோ அது பெரிதாகத் தெரியவில்லை. துயில் கொள்ளும் போது மட்டுமே இருவரும் அறைக்குள் ஒன்றாக சந்தித்துக் கொள்வர். மற்றபடி அவரவர் வேலையைத் தான் பார்த்தனர். சில நாட்கள் அதிகம் குடிப்பவன் சில நாட்கள் குறைத்துக் கொள்வான். நிதானம் இருந்தால் மட்டுமே அறையில் வந்து படுப்பான். மத்த நாட்களில் போதையோடுச் சேர்ந்து சோபாவிலே படுத்து விடுவான். ஒரு வாரம் தேவகாந்தனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று அந்த வார இறுதி வந்தது. தன் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென ஆசை. மாமியார் வீட்டாரைக் கூட இந்த ஒரு வாரமும் அவர்கள் காணவில்லை. மதிய நேரம் உணவு மட்டும் சரியாக வந்து […] - [அத்தியாயம் - 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-8/): கண்ணாடியின் முன் நின்று கண்ணீர் சிந்துபவளைத் தான் எழுந்ததுமே கண்டான் தேவகாந்தன். ‘எதுக்கு இப்படி காலையிலே அழுதுக்கிட்டு இருக்கா. நம்ம தான் ஒன்னுமே பண்ணலையே ? அவ பேமிலி மெம்பர்ஸ் வர்றதால சந்தோஷ தானே படணும் பீல் பண்ணுறாலே என்னவாக இருக்கும் ?’ தனக்கு தானே கேட்டுக் கொண்டு, “என்னாச்சு மேடம் ? காலங்காத்தால நல்ல தரிசனத்தை கொடுத்திருக்கே ?” நக்கலாகக் கேட்கவே,  ‘இவனால் தானே அவனையும் தன் நட்பினை இழக்க நேர்ந்தது ‘ நினைக்கும் போதே கடுகாய் உள்ளம் பொரிய, திரும்பி நெருப்பாய் கக்கினாள். “நீங்க சந்தோஷமா குளுகுளுன்னு தானே இருக்கீங்க ? மத்தவங்க எப்படி போனா என்ன, தான் நல்லா இருந்தா போதும். இப்படியே இருந்து என்னத்த சாதிக்க போறீங்களோ ? உங்களை பார்க்கவே எனக்கு வெறுப்பா இருக்கு. உங்க கூட இருக்குற ஒவ்வொரு நிமிசமும் எனக்கு நரக வேதனையா இருக்கும் “ என்று கத்தியவளோ விலகிச் சென்று கப்போர்டில் […] - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-8/): பாட்டி, தாத்தா இருவரையும் வழியனுப்பி வைத்து உள்ளே நுழைய, தேவகாந்தனைக் கண்ட அவனின் தந்தையோ தன் முடிவினை கூற நினைத்தார். “தேவா உன் கிட்ட கொஞ்சம் பேசணும் ?” என்க, “தனியாவா, இல்லை எல்லார் முன்னாடியுமா ?” தன்னிடம் பேச வேண்டும் என்றால் ஏதாவது ஒரு காரணம் வைத்து தான் பேசுவார் என்பது தெரிந்தேக் கேட்டான். “உன்னோட விருப்பம் தான்ப்பா “ என்க, “வெளியே கார்டனுக்கு போகலாம் “ என்றதும், தந்தை, மகன் இருவர் மட்டுமே அந்த இடத்தை விட்டு வெளியே வந்தனர். ஆதுரிக்கு சிறிது நேரம் ஓய்வு தேவை என்பதுப் போல் தோன்றவே, அவளுமே அங்கிருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு மாடியேறி தங்களின் அறைக்குச் சென்றாள். அவள் அறைக்கு நுழைந்த பின்னே தான், இந்த அறையை அவன் என்றாவது ஒரு நாள் பயன்படுத்துவான் என்பது புரியவே, பால்கனியில் சென்று நின்றாள். கீழே தோட்டத்தில் தந்தை மகன் தீவிரமாகப் பேசுவதைக் கண்டாள். அவர்கள் பேசுவது […] - [அத்தியாயம் - 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-8/): தேவகாந்தனுக்கு இரவு உணவினை சமைத்த ஆதுரி உடன் பாலையும் சூடுப்படுத்திக் கொண்டு அதனை எடுத்து வந்தாள். நடு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இசையை ஒலிர விட்டு மதுவோடு குதூகலமாக இருந்தவனோ தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டான். “ஹே ! வா வா, என்ன பிரீபேர் பண்ணுனே ?” என்க, அவனின் முன்னே வைக்கவே, அதனை எடுத்து ஒரு இஸ்பூன் உண்டான். “ஹ்ம்ம், நல்லா டேஸ்டா தான் இருக்கு. நல்லா தான் சமைப்பே போலே. என்ஜாய் டியர். வேணுமா ?” எனக் கேட்டு தன் கையில் இருந்த கோப்பையை நீட்டவே, முகத்தை திரும்பினாள். ‘நூடில்ஸ் சமைக்க என்னடா இருக்கு ?’ மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிற்க,  “இது என்னது ஜீஸ்சா “ கேட்டவாறு அருகில் இருந்த கிளாஸை திறந்துப் பார்க்க பாலினைக் கண்டாள். “ஹே ! டியர். டிரிங்க்ஸ் பண்ணும் போது யாராவது டீ,காபி, பால் குடிப்பாங்களா ? இதை எடுத்திட்டு […] - [அத்தியாயம் - 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-10/): தேவகாந்தன் தொழிலில் முன்னேறிச் சென்றுக் கொண்டேயிருக்க வருடங்கள் கடக்க, தங்களின் மூத்த மகனைக் கண்டு பெருமைப்பட்டனர்.  அமராவதி தன் பெற்றோரிடம் கூறும் போதெல்லாம், “உங்க வளர்ப்புல அதான் இப்படி முன்னேறிட்டு வரான். நினைச்சாலே பெருமையாக இருக்கு “ என்று அடிக்கடி கூற, அவர்களுக்கும் சந்தோஷமான தருணமாக இருந்தது. அவனை விட ஆறு வயது சிறியவனான வேலன் தன் கல்லூரி படிப்பினை முடிக்க, தேவகாந்தனை அழைத்தார் தந்தை. “இனிமே இவன் உன்னோட பொறுப்பு. உன்னை மாதிரி இவனை நம்பர் ஒன்னா கொண்டு வா. நான் உனக்கு சொல்லிக் கொடுத்த நம்ம தொழில் எல்லாத்தையும் இவனுக்கு நீ சொல்லிக் கொடு “ என்கவே, சரியென்றான். படித்து முடித்தும் சில நாட்கள் மகிழ்ச்சியாக வெளியூர்ச் சென்று தன் பொழுதினை கழித்த வேலன் அதன் பின்னே தான் அண்ணணோடு அலுவலகம் வந்தான். அண்ணனைப் போன்று தானும் பெரிய பதவியில் இங்கு இருக்கப் போகிறோம் என்று வந்தவனுக்கு ஏமாற்றம். மற்றவர்கள் […] - [அத்தியாயம் - 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-10/): வேலைக்காரனை தூக்கிக் கொண்டு மற்றவர்கள் சென்று விட, ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். “தேவா எதுக்கு இப்படி பண்ணுறே ? பாவம் அவருக்கு வலிக்கும்ல “ “அதுக்காக என் கிட்ட கேட்காம வெட்டுவாரா. எனக்கு பிடிச்சது எப்பவும் எனக்கு மட்டும் தான் சொந்தம். என்ன கேட்காம பண்ணுனா இப்படி தான் பண்ணுவேன்  தாத்தா “ என்று சினத்தோடு கூறியவனோ அந்த மரத்தின் செடியை சரிப்படுத்த ஆயத்தமானான். “விடுங்கங்க, சின்ன பையன் ஏதோ புரிஞ்சிக்காம பேசுறான். வளர்ந்தா சரியாகிரும் “ என்ற விசாலாட்சி பாட்டி கணவரிடம் பேசி சரிக்கட்டி அழைத்துச் சென்றார். தேவகாந்தன் வளர வளர அவனின் மாற்றத்தை கவனித்த சங்கரலிங்கத்துக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவன் எப்போது எந்த நொடி என்ன செய்வான் என்று தெரியாது வேலை செய்பவர்கள் கூட பயந்து தான் போனார்கள். அந்த நேரம் தான் விமலா பிறந்திருக்க, இப்போது இவனை அங்கு அனுப்ப முடியாது என்பதால் தங்களோடே வைத்துக் கொண்டனர். […] - [அத்தியாயம் - 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-10/): அனைவரும் சூழ அமர்ந்திருந்த ஆதுரிக்கு என்னவோ போல் இருந்தது. அதை விட தன்னிடம் அவர்கள் எதையோ குறிவைத்தே கேள்வி கேட்பதுப் போல் இருந்தது. “உங்க அப்பா கிட்ட இதை பத்தி சொல்லிட்டையா ? நீ என்ன நினைக்கிற இந்த விசியத்துல ?” என்று அவளின் மாமனார் கேட்க, “இனிமே தான் சொல்லணும். அவரால இதை ஏத்துக்க முடியுமான்னு தெரியல ? அதை விட வேலன் நல்லா எக்ஸ்பீரியன்ஸ் பெர்சன் தான். உங்களோட அவ்வளோ பெரிய கம்பெனில வேலை பார்த்துட்டு எங்களோடது சின்னது தான் அங்கே அப்படி இவரால வேலை பார்க்க முடியும் “ என்று வேலனுக்கு முன்னே அவனின் மனம் என்ன நினைக்கிறது என அறிந்துக் கொள்ளக் கேட்டார். “அதை தான் நாங்களும் இவ்வளோ நேரம் புலம்பிக்கிட்டு இருந்தோம். ஆனா இவன் என்னடானா சொந்த கம்பெனில அண்ணனுக்கு கீழே வேலை பார்க்குறது பதில் அங்கே கூட சந்தோஷமா பார்த்திட்டு போயிருவேன்னு சொல்லுறான் “ […] - [அத்தியாயம் - 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-11/): மாமனார் கூறியதுச் சரியாக இருந்தாலுமே தன் மிரட்டலை மகன் கேட்பானா என்ன ? இப்படி தான் ஆதுரியை திருமணம் செய்து கொள்வதற்கு கோரிக்கை வைத்தால் அவனோ அது இரண்டையும் முறியடித்து விட்டு தன்னை எதிர்த்தவன் ஆகியிற்றே ? சரி நடப்பது நடக்கட்டும் பார்த்துக்கொள்ளலாம். மாமனார் கூறியதுப் போன்றே செய்து விடலாம் என முடிவெடுத்தார். அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கவே, இப்போது என்ன செய்யக் காத்திருக்கிறானோ ? தங்களின் வீட்டுக்கு வந்த மருமகளை எண்ணி கவலை தான் கொண்டார். மாடியேறியவளோ தயங்கிக் கொண்டே தேவகாந்தன் அறைக்கு வந்தாள். வாசலில் அவள் தான் நிக்கிறாள் என்பது தெரிந்தே, “உள்ளே வா ! எதுக்கு அப்படியே நிக்கிறே ?” என்றான். மூச்சினை இழுத்து வெளியிட்டு உள்ளே வர, மிகப்பெரிய பிரமாண்ட அறை. படுக்கையில் மூவரே படுக்கும் அளவுக்கு பெரிய மரக்கட்டில். வண்ணங்கள் அதிகம் இல்லாதது வெண்மை நிறம் மட்டுமே தெரிய ஒரு துளி கூட தூசி […] - [அத்தியாயம் - 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-11/): மலர் படுக்கையில் விழுந்த ஆதுரி தன் இயலாமை அனைத்தையும் உள்ளுக்குள்ளே புதைத்து மருகியவாறு அவனைக் கண்டாள். ஆதுரி எப்படி விழுந்ததாலோ அப்படியே இருக்க, “சுத்தி இருக்குற இந்த பூ, அலங்காரம், கேண்டில் எல்லாத்தையும் விட நீ ரொம்ப அழகா அப்படியே இந்த புடவையில செக்ஸியா இருக்கே ? இப்படி அழகா இருந்தா எந்த மனுஷனுக்கு தான் உன் மேல ஆசை வராது சொல்லு. என்ன பார்க்குற ? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது உன் உடம்புக்காகன்னு நீ நினைக்கலாம். ஏன்னா நான் உன் கிட்ட பேசினது அப்படி. ஒரு வேலை அப்படி கூட இருக்கலாம். அது எல்லா பசங்களுக்கும் இருக்குற காமன்னா உணர்ச்சி தான். ஆனா அதை விட முக்கியம் எனக்கு நீ ? ஏன்னு புரியலைல. எனக்கு என்னை பிடிச்சாலும் அதை என் கிட்ட வச்சிப்பேன். என்னை யார் எதிர்த்தாலும் அவங்களை தீர்த்து கட்டுவேன் இல்லை என் காலுக்கு கீழே வச்சிப்பேன். […] - [அத்தியாயம் - 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-11/): தன்னறையில் அமர்ந்திருந்த ஆதுரியின் மனமோ அனலாய் கொதித்தது. அவன் நினைத்ததை வெற்றிக்கரமாக நடத்தி விட்டான். அவனிடம் ஒவ்வொரு நொடியும் தான் தோற்றுக் கொண்டே இருக்க, தன்னையே தான் வெறுத்த உணர்வு தான். மணப்பெண் அலங்காரத்தை தானே கலைக்க, கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யம் காணும் போது தான் இதற்காக துருபதனை பகடையாக்கியதை நினைத்தாள். ஒரு வாரத்திற்கு முன் தேவகாந்தன் ஆதுரியின் கைபேசியிருக்கு அழைக்க அழைப்பினை எடுத்தாள். “உன்னை பார்க்கணும். லொகேஷன் ஷேர் பண்ணுறேன் வந்திரு “ எனக் கூறி அழைப்பினை வைத்து விட, அவனின் கணீர் குரலிலே ஏதோ கோவத்தில் இருக்கிறான் என்பதை அறிந்துக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அவன் அழைத்து வரக் கூறுவானே தவிர ஒரு நாளும் அவனாக வந்து ஆதுரியை அழைத்ததில்லை. இது தான் அவனின் காதலோ  ? ஏளனமாக நினைத்து கூறிய இடத்திற்குச் செல்லக் கிளம்பினாள். நாற்பது நிமிட பயணத்திற்கு பிறகு ஒரு இடத்திற்கு வர, அதுவோ வீடு போல் […] - [அத்தியாயம் - 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-13/): மணமேடையில் வந்து ஜோடிகள் இருவரும் அமர்ந்திருக்க, ஐயர் கூறச் சொன்ன மந்திரங்கள் அனைத்தையும் அப்படியே கூறிக் கொண்டிருந்தனர். தேவகாந்தன் அடிக்கடி வாசலைக் கண்டவாறே இருக்கவே, “என்னவா இருக்கும் ? யார் வரணும் நினைச்சிக்கிட்டு இருக்கான் உன் மகன் “ என்று தியாகராஜன் மனைவியிடம் கேட்க, “எனக்கு என்னங்க தெரியும் “ “அதுவும் சரி தான் “ “இப்படி தான் நீங்க ஒரு மெண்டல் அப்படிங்குறதை ஒத்துக்குறீங்க ? “ என்று இது தான் வாய்ப்பென நினைத்து கூறவே, முறைத்துக் கொண்டு மனைவியைக் கண்டார். “ஆமா இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பெத்த மகனே பயப்பிட மாட்டிக்கான். இதுல கூட வாழ்ந்த நான் என்னத்த பயப்பிட போறேன் “ என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டார். “என்னடி ?” “ஒன்னுமில்லைங்க “ என்க, அதே நேரம் ஐயர் கூறச் சொன்னதை அப்படியே கூறிய ஜோடிகள் இருவருமே மற்றவர்கள் அறியாதுப் பேசிக் கொண்டனர். “எனக்கு தெரியாம […] - [அத்தியாயம் - 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-13/): ஆதுரியின் விழிகளோ அந்த மோதிரத்தைக் கண்டவாறே இருக்க, நினைவுகள் முழுவதுமே அதனைப் போட்ட துருபதனின் மீது தான். அன்று எவ்வளோ சந்தோஷமான நாளாக இருந்தது இந்த நிகழ்வு. கண்களின் இருந்து வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கி அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு நிற்க, “அதை கழட்டு ஆதுரி “ பற்களைக் கடித்துக் கொண்டு சினமோடு கூறினான் தேவகாந்தன். “என்னால முடியாது ?” வலியோடுக் கூறவே, “நீ கழட்டலேனா நான் கழட்ட வேண்டியதா இருக்கும் “ என்கவே, மணமேடையில் நின்று அவர்கள் செய்யும் வாக்குவாதத்தை தான் அனைவருமே கண்டனர். ஆதுரியின் வீட்டாருக்கு அந்த மோதிரத்தின் பின்னணி தெரிந்திருக்க, மற்றவர்களுக்கு அது தெரியவில்லை.  “டேய் ! எதுக்குடா கத்துற ? அந்த பிள்ளை தான் முடியாதுன்னு சொல்லுதுல. பக்கத்து விரல்ல போட்டு விடு. ஒன்னும் ஆக போறதில்லை “ என்று விசாலாட்சி பாட்டி கூறவே, “இல்லை பாட்டி. என்னால முடியாது ? ஆதுரி இப்போ நீ இதை […] - [அத்தியாயம் - 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-13/): நலங்கு விழா முடிந்ததுமே அன்றைய மாலையே மெஹந்தி விழா நடைபெற்றது. அதிலும் வழக்கம் போல் அனைவரும் கலந்துக் கொள்ள, தேவகாந்தனுக்கு இது சம்மந்தமில்லா ஒன்று என்பதால் அவனோ தன்னறையில் அமர்ந்து அலுவலக வேலையை கவனித்துக் கொண்டிருந்தான். ஹரிதாவின் விழிகளோ காலையிலிருந்து வேலனைத் தேடி தோற்றுப் போய் ஒரு வழியாக தங்கும் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு பிடித்து விட்டாள். அனைவரும் இங்கு விழாவில் இருக்கவே, அவனின் பின்னோடு வேகமாகச் சென்றாள், அவள் தன்னை பின் தொடர்ந்து வருகிறாள் எனத் தெரிந்தும் தெரியாததுப் போல் நடந்துக் கொண்டான். அறைக்குள் நுழைய, “வேலன், நில்லுங்க வேலன் ! “ என்று பின்னோடு வந்தவளின் அழைப்பு காற்றில் கரைய, தன் அறைக்குச் சென்று டோரினை சாத்தினான். ‘ஐயோ ! இப்போ என்ன பண்ண ? இதை விட்டா இவன் கிட்ட மன்னிப்பு கேட்க வேற வாய்ப்புமில்லை. வேற வழியில்லை. கதவை தட்ட வேண்டியது தான் ‘ நினைத்துக் கொண்டு […] - [அத்தியாயம் - 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-14/): நாட்கள் கடந்து ஒரு வழியாக தேவகாந்தன், ஆதுரி இருவரின் திருமணக் கொண்டாட்டம் வந்து விட்டது. இன்னும் இரு நாட்களில் திருமணம் அன்று அவர்களுக்கு நலங்கு வைக்கும் நிகழ்ச்சி இருந்தது. அவர்களின் முறைப்படி வீட்டில் வைத்து தான் நடத்த வேண்டும் ஆனால் என்ன செய்ய ? தேவகாந்தன் தான் முன்னவே அனைத்தையும் முடிவு செய்து விட்டானே ! ஏற்பாடுச் செய்திருந்த ரிசார்ட்டில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட் ஆட்கள் அந்த இடத்தையே ஜொலிக்க வைப்பதுப் போல் தயாராக்கி வைத்திருக்க, இரு குடும்பத்தாரும் வந்து இறங்கினர். தங்களின் வீட்டில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் தேவகாந்தனின் சொந்தங்கள் அனைவருமே வருகை புரிந்தனர். சம்மந்தி வீட்டாருக்கு தன் சொந்தங்கள் அனைவரையும் தியாகராஜன் அறிமுகப்படுத்த, அவர்களும் இன்முகமாக பேசவே, இவர்களும் முகம் சுளிக்காது பேசினார். “என்ன உங்க பக்கம் சொந்தம் யாரும் வரல போல ?” “நாளைக்கு, நிச்சியத்துக்கும், கல்யாணத்துக்கும் வந்திருவாங்க “ என்கவே, சரியென்றனர். ஆதுரியின் வீட்டிலும் அது தான் […] - [அத்தியாயம் - 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-13/): மெல்லிய டிசைனர் சேரி ஒன்றை அணிந்த ஆதுரி கண்ணாடியின் முன் நின்று தன்னைக் கண்டாள். சில நாட்களாவே மனம் சரியில்லாத காரணத்தால் உள்ளம் வாடியதைப் போல் மேனியும் வதங்கிப் போய் வித்தியாசமாகத் தென்பட்டாள். தன்னை தானேப் பார்க்க பிடிக்காதுப் போன உணர்வு. புடவையைக் கண்டதுமே, தன்னைப் பெண் பார்த்து விட்டுச் சென்ற அன்று துருபதன் கூறிய வார்த்தைகள் தான் நினைவில் ஒலித்தது. அதிலிருந்து அதிக நாட்கள் புடவையைத் தான் உடுத்தி வந்தாள். இப்போது அதை நினைக்கும் நொடியே நெஞ்சம் உருக உதட்டினைக் கடித்து வேதனையை தனக்குள்ளே அடக்கினாள். சிறிது அலங்காரமும் செய்து முடிக்க அதே நேரம் அவளின் கைபேசி ஓசை எழுப்பியது. தேவகாந்தனிடமிருந்து தான் அழைப்பு உடனே எடுத்து விட்டாள். “உங்க வீட்டுக்கு இப்போ ஒரு கார் வரும். சீக்கிரம் அதுல ஏறி வா. எனக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ண பிடிக்காது. புரிஞ்சதா ?” என்க, சரியெனக் கூறி கைபேசியை வைத்தாள். […] - [சுவாசம் - 8](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-8/): சத்தியனுக்கு இரவு குடிப்பது வாடிக்கையாகி போக, அக்னியோ மது குவளையை கையில் எடுக்காததால் நண்பன் குடி பழக்கம் தெரியாமல் போனது. இப்படியே ஒரு வாரமும் கழிந்தது. இதழுக்கு சற்று வலி மட்டுப்பட்டிருக்க கைகளை சிறிது அசைக்க தொடங்கியவள், காலை கெந்தியப்படியே மெல்லமாக நடக்க ஆரம்பித்திருந்தாள். இஷாவோ இன்று மருத்துவமனைக்கு பரிசோதிப்பிற்கு வரும்படி அழைத்திருக்க, சத்தியனை அழுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு பெண்ணவளை தயாராக கூறி தானும் தயாராகி வந்திருந்தான். ஆடவன் தனக்காக வாங்கி குமித்திருந்த ஆடைகளில் ஒன்றை எடுத்து மாட்டி கொண்டவள், பின்னாடி கயிற்றை கட்ட முடியாமல் தவிக்க,  “ரெடியா..” என்றபடி அந்நேரம் உள்ளே நுழைந்த அக்னியோ பெண்ணவள் சிரமப்படுவதை கண்டு “அதான் கை பின்னாடி எட்டாதுன்னு தெரியும்ல பின்ன எதுக்கு ரோப் வச்ச சுடிதார் போடுற.. வேற டிரஸ் சேஞ்ச் பண்ணு” என்றதில் உதடை பிதுகிக்க இதழோ “மீண்டு..மா” என்று விழிகளை விரித்து “என்..னால முடி..யாது.. இது..வே கஷ்ட..ப்பட்டு  போட்..டேன்.. கை ரொ..ம்ப […] - [அத்தியாயம் - 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-17/): காரினை வேகத்தோடு செலுத்துக் கொண்டிருந்த ஆதுரிக்கு இப்போது எங்குச் செல்வது என்று கூட தெரியவில்லை. அவள் போக்கில் சென்றாள். “ஆதுரி ரிலாக்ஸ். எனக்கு தெரிஞ்சி இப்போ அவங்க நம்மளை பாலோ பண்ணலை. நீ மெல்ல ட்ரைவ் பண்ணு “என்க, “நம்ப முடியாது. சடன்னா முன்னே வர வாய்ப்பு இருக்கு “ “என்னால என்னை பாதுகாக்க முடியும். அவங்களால என்னை ஒன்னும் பண்ண முடியாது ஆதுரி. நீ பயப்பிடாதே “ “அவங்க கையில எவ்வளோ பெரிய அரிவாள் இருந்தது பார்த்தே தானே ? அதுல ஒருத்தன் கன்(gun) கூட வச்சிருந்தான். ஆளுங்க பார்க்க எப்படி இருந்தாங்கன்னு உனக்கு தெரியும் தானே ? இதுக்காக தான் சொல்லுறேன். நீ இங்கே இருக்க வேண்டாம். ஊருக்கு போன்னு. இதெல்லாம் தேவகாந்தனோட ஏற்பாடு தான். அவனை மீறி நம்ம ஏதாவது பண்ண நினைச்சா இப்படி தான் பண்ணுவான். இப்போவாவது நீ புரிஞ்சிக்கோ துரு “ “நான் என்ன பொம்பளையா  […] - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-13/): பெண் பார்த்து விட்டுச் சென்ற மறுநாளே தேவகாந்தன், ஆதுரி இருவருக்கும் திருமண தேதியை குறிக்க முடிவெடுத்தனர்.  “என்னைக்கு அவங்களோட கல்யாண தேதி முடிவானதோ அதே தேதி எனக்கும் அவளுக்கு கல்யாணம் நடக்கணும் “ என்றவனோ தேதியை கூறவே, “ஒவ்வொரு தடவையும் நீ தப்பு பண்ணிக்கிட்டே இருக்கே ? அப்படி என்னடா உனக்கு மோகம். ஒரு வேலை அந்த பையன் மேல எதுவும் பகை இருந்து பழிவாங்க ஆதுரியை கல்யாணம் பண்ண நினைக்கிறையா ?” என்று அவனின் தந்தையோ ஆவேசமாய்க் கேட்டார். “அவனுக்கும் எனக்கும் என்ன பகை சொல்லுங்க ? அவன் யாருன்னே தெரியாது. எனக்கு ஆதுரிக்கும் மட்டும் சம்மந்தம். சொன்ன மாதிரி பண்ணுங்க. வயசான காலத்துல வேலையெல்லாம் இழுத்து போட்டு நீங்க கஷ்டப்பட வேண்டாம். ஈவன்ட் மேனேஜ்மெண்ட் கிட்ட கொடுத்தா அவங்க பார்த்துப்பாங்க. நீங்க முன்னே இருந்தா மட்டும் போதும் “ என்று அவனே ஒவ்வொரு முடிவினையும் எடுத்துக் கொண்டிருந்தான். இங்கு திருமணத்தேதியை […] - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-12/): ஆதுரி கூறியதுப் பெற்றவர்களுக்கு மட்டும் அதிர்ச்சி இல்லை. அங்கே அவளைக் காண வந்த துருபதனுக்கும் தான். “ஆதுரி “ அதிர்ச்சியோடு அழைக்க, அப்போது தான் அவன் வந்ததையே உணர்ந்தனர். “வா துரு. நீ எப்போ வந்தே ?” என்று திருக்குமரன் முன்னே வந்து அவன் அதிர்ந்ததிலே கேட்டு விட்டான் என்பது புரிந்தே பேச்சினை மாற்ற நினைத்தார். “இவ எப்போ மேல இருந்து கீழே வந்தாலோ அப்போவே நான் உள்ளே வந்துட்டேன். உன்னால எப்படி இப்படி சொல்ல முடிஞ்சது சொல்லு ? நமக்குள்ள நிச்சியம் முடிஞ்சதுங்குற மறந்துட்டியா. ஏன் இப்படி முட்டாள் மாதிரி யோசிக்காம முடிவெடுக்கே ? இல்லை என் மேல நம்பிக்கை இல்லையா ?” வேகமாய் ஆவேசத்தில் கேட்க, தன் முன்னே வந்து நின்றவனைக் கண்டவளுக்கு எப்படி வாய் திறந்து பேச முடியும் ? எந்த முகத்தை வைத்து அவனைக் காண முடியும் ? “ஏன் அமைதியா இருக்கே சொல்லு ஆதுரி “ […] - [அத்தியாயம் - 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-12/): தன் அறைக்கு வந்த ஆதுரி அவனின் தொடுகையும் இதழ் தீண்டலும் தீயாய் எரிய, மனமோ கசக்க வெறுப்பாய் உணர்ந்தாள். ஒரு அருவருப்பை தொட்டதுப் போல் மேனியெல்லாம் என்னவோச் செய்ய கைப்பையை படுக்கையில் வீசியவளோ குளியலறைக்குச் சென்றாள். சவரின் முன் அணிந்திருந்த உடையோடு அப்படியே நின்றவளின் எண்ணம் முழுவதும் தேவகாந்தனின் மீது தான். அவன் கூறிய வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்த வண்ணம் இருந்தது. அவன் தீண்டிய கரங்களையும், உதட்டையும் வெட்டி வீசத் தான் உள்ளம் துடித்தது. ஆனால் அது முடியாத ஒன்றானது அல்லவா ! எப்படியோ ஒரு வழியாக தன்னிடமிருந்து அவனுக்கான பதிலை வாங்கி விட்டான். இருந்தும் தான் எப்படி அவனைத் திருமணம் செய்துக் கொள்ள முடியும் ? அவனின் குணம் என்னவென்று அவனே தனக்கு உணர்த்தி விட்டான். இப்படி ஒரு கொடிய மிருகனை திருமணம் செய்வதா ? ஒரு வேலை நான் அவனை திருமணம் செய்யவில்லை என்றால் தன் […] - [அத்தியாயம் - 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-12/): அவளின் மூச்சுக்காற்று சுவாசம் உணர்ந்து வெகு அருகில் நெருங்கி செவ்விதழ் நோக்கி குனிந்தான். கொடூரனின் செயல் உணர்ந்தே தன் முகத்தை வெறுப்போடு திருப்பவே, அவனின் கோவத்தை சீண்டி தான் விட்டது. அவளின்  தாடையை  தன் ஒன்றை கையால் பற்றி முகத்தை அசைக்காதுச் செய்தவனோ, “உன்னை இப்போ இப்படியே நான்” என்றவாறு அதரத்தின் அருகே நெருங்கினான். மேனிகள் இரண்டும் உரசவே அருவருப்பாய் உணர்ந்தவளோ விழிகளின் அனலோடு நிற்கவே, தன்னைக் கண்டு இத்தனை வருடங்கள் பயந்தவர்களை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அவளின் இந்த திமிர் பிடித்த செயல் பிடித்திருந்தது. நூலளவு மட்டுமே இரு அதரங்களுக்கும் இடைவெளி இருக்க, இந்த நொடி கூட தன்னிடம் கெஞ்சாது தீப்பார்வை பார்ப்பவளை எப்படி விட முடியும் ? மேனியில் கொண்ட மாற்றம், முரடனாக அவளிடம் பாவிப்பதை விட ஆண்மகனாக தான் ஆசைகள் தூண்டி தீண்ட துடித்தது. இதற்காகவே இவளை திருமணம் செய்ய ஒவ்வொரு அணுவும் துடித்தது. எத்தனை நாட்கள் தான் காலடியில் […] - [அத்தியாயம் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-12/): மகனின் செய்யும் செயல் பிடிக்காது அவனுக்கே செக் வைப்பது போல் தொழிலா, பொண்ணா இரண்டையும் முன்னே வைத்தார். “சொல்லுப்பா ? ரெண்டுல எது வேணும் ?” என்க, ஏளனச் சிரிப்பு சிரித்தவனோ, “தப்பு பண்ணுறீங்கப்பா ? அப்பறம் பின்னாடி நீங்க தான் இதுக்கு வருந்த வேண்டியதா இருக்கும் “ என்று அப்போதே தந்தைக்கு முன் அறிவிப்பு செய்தான். “என்ன நடந்தாலும் பரவாயில்லை. இப்போ நீ இதுல எது வேணும்ன்னு சொல்லு “ “அப்பா, அண்ணனை பத்தி தெரிஞ்சும் நீங்க இப்படி கேட்க வேண்டாம் “ என்று எரிகின்ற நெருப்பாய் கொதித்துக் கொண்டிருப்பவனை மேலும் ஏற்றி விடுவது போல் இருந்தது தந்தையின் வார்த்தைகள். “விடுடா. அப்போ உன் அண்ணன் பண்ணுறது சரியா ?”  “தப்பு தாப்பா. இருந்தாலும் “ என்று இளையவன் தயங்க, “அவ வேணும்ன்னு நினைச்சி அவளோட மொத்த தொழிலையும் மடக்க தெரிஞ்ச எனக்கு, நான் பார்க்குற என்னோட பிஸ்னஸ் என் கையை […] - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-13/): நம்பியவர்களும் கைவிட்டு விட, என்ன செய்வது இப்போது என்ற எண்ணத்தில் எப்படியோ அலுவலகம் வந்துச் சேர்ந்தனர். இருவரின் முகமும் சரியில்லாது இருக்க அதனைக் கண்ட துருபதனோ என்னவென்றுக் கேட்டான். நடந்ததை ஆதுரி கூறவே, “எதுக்காக இப்படியெல்லாம் நடக்குது ? ஏதோ சரியில்லைன்னு தான் தோணுது. யாரோ இடஞ்சல் பண்ணுறாங்க “ என்று துருபதன் கேட்டதை வைத்துக் கூறினான். “யாரோ எல்லாம் இல்லை. அவன் தான் இதெல்லாம் பண்ணுறான். நம்ம கம்பெனி வேண்டான்னு சொன்னது கூட அவன் தான். அவனுக்கு என்ன தான் பிரச்சனையோ ?” என்று ஆதுரி புலம்பவே, “சரி விடுங்க. இந்த கம்பெனி இல்லைன்னா வேற கம்பெனி. இருங்க நான் ட்ரை பண்ணி பார்த்துச் சொல்லுறேன் “ எனக் கூறி அவனோ முயற்சி செய்ய ஆரம்பித்தான். நேரங்கள் சென்று ஒரு வழியாக கம்பெனியை ஒன்றை தேர்ந்து எடுத்து வந்து திருக்குமரனிடம் கூற, அவரோ பேசினார். சரி நேரில் வருமாறு இவர்கள் கூறியதைப் […] - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-13/): நிச்சியம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் திருக்குமரனின் குடும்பம் இருக்க, இன்னும் நாற்பது நாட்களில் திருமணம் என்பதால் அடுத்த ஏற்பாட்டினைச் செய்ய நினைத்தனர். வழக்கம் போல் அலுவலகம் செல்ல கிளம்பி வெளியே வந்த ஆதுரி, தங்கையின் வருகைக்காக காத்திருந்தாள். தினமும் தங்கையைச் செல்லும் வழியில் கல்லூரியின் விடுவது அவளின் வேலை தான். ஆதுரி வர இயலாத நேரம் கேப் புக் செய்து சென்று விடுவாள். அன்று அவளை அழைத்துக் கொண்டு கல்லூரி நோக்கி பயணித்தாள். அதே நேரம் இங்கே விமலாவும் கல்லூரிச் செல்ல கிளம்பி ஹாலுக்கு வர, அவளின் சின்ன அண்ணனோ இன்னும் வரவில்லை. “அண்ணா !” அவனின் அறையைப் பார்த்து கத்த, “எதுக்குடி இந்த கத்து கத்துறே ?” கேட்டவாறு அவளின் அன்னை முன்னே வந்து நின்றார். “அண்ணன் எங்கே காணோம் ?” “அச்சோ ! சொல்ல மறந்துட்டேன் பாரு. அவன் அரை மணி நேரத்துக்கு முன்னாடியே ஏதோ வேலை இருக்குன்னு போய்ட்டான் […] - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-15/): தன் தம்பியின் கைபேசியிருக்கு அழைத்த தேவகாந்தன் உடனே அறைக்கு வருமாறு கூறினான். அடுத்த இரு நொடிகளிலே என்னவோ ஏதோ என்று பதறி அடித்துக் கொண்டு வர, “கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி உன் கிட்ட பேசிட்டு போன பொண்ணு யாரு ? நல்லா தெரிஞ்ச பொண்ணு மாதிரி பேசுனே ? கூட இருந்த பெர்சன் யாரு ?” என்று மனதில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் கேட்க,  ‘எதுக்கு அந்த பொண்ணை அண்ணே இவ்வளோ டீடைல்லா விசாரிக்கிறாரு ?’ யோசனையோடு நிற்கவே, அவனின் கவனத்தைக் கொண்டு வர, டேபிளில் மீது தட்டினான். “சாரி அண்ணா “ “நான் என்ன கேட்டா, நீ என்னத்த யோசிக்கிற ?” “நம்ம விமலாவை காலேஜ்ல ட்ராப் பண்ண போகும் போது தான் இந்த பொண்ணை அடிக்கடி பார்ப்பேன். இவங்க தங்கச்சியை ட்ராப் பண்ண வருவாங்க. இப்போ கொஞ்சம் நாள்லா நாங்க பார்க்கவேயில்லை. அதுனால தான் ஏதோ ஆர்வத்துல பேசிட்டேன் “ […] - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-15/): நாட்கள் கடக்க அலுவலகத்தில் அமர்ந்து தந்தையோடுச் சேர்ந்து  தன் வேலையைப் பார்த்தவாறு இருந்தாள் ஆதுரி. திருக்குமரனின் கைபேசியிருக்கு அவர்களின் பேக்டரியில் இருந்து அழைப்பு வரவே எடுத்தார். “சொல்லுங்க ராஜன் ? என்ன விசியம் ?” “சார் ஒரு வாரமா மெட்டீரியல் எதுவுமே வரல. இருந்த மெட்டீரியல் முடிஞ்சிருச்சி. இனி வந்தா தான் வேலை நடக்கும். இந்த நேரம் தான் ஆபிஸ்ல இருந்து ரெண்டாயிரம் நம்ம பிரான்ட் டீஷர்ட் ஆடர் கேட்டிருக்காங்க. அது போக கவர்மெண்ட் காண்ட்ராக் வந்திருக்கு. யூனிபார்ம் ஆடர் “ “என்னாச்சு ? எதுவும் பிரச்சனையா ?” “எங்க சைடு இருந்து எந்த பிரச்சனையுமில்லை. வழக்கமா கொண்டு வர்றவங்க கிட்ட கேட்டா எங்களுக்கு அனுமதி வரல கொண்டு வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க “ என்க, அதன் பின் திருக்குமரனுக்கு நினைவு வந்தது. “இச்சே ! நான் தான் மறந்தே போயிட்டேன். என்னென்னு உடனே பார்க்குறேன் “ எனக் கூறி கைபேசியை வைக்க,  […] - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-17/): தன்னறையில் அமர்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்த தேவகாந்ததின் முன் அனுமதி வாங்கி வந்து நின்றான் வேலன். “என்ன விசியம் ?” “சார் நம்ம குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ் கூட போட்ட காண்ட்ராக் நேத்தோட முடிஞ்சது. இன்னைக்கு லோடு போக வெய்டிங்ல இருக்கு. அப்ரூவல் இருந்தா தான் நம்ம பிராசஸ் பண்ண முடியும் “  “அப்போ கேன்சல் பண்ணிரு “ “சார். இது மூலமா நமக்கு வருசத்துக்கு இலட்சக்கான பணம் லாபம் வந்துக்கிட்டு இருக்கு. எப்படி திடீருன்னு பண்ண முடியும் ?” “அதான் காண்ட்ராக் முடிஞ்சதே அப்பறம் என்ன ? லாஸ் ஆகப் போறது நமக்கு மட்டுமில்லை அவங்களுக்கு சேர்த்து தான். வேணும்ன்னா வரட்டும் இல்லையா வேற யாரையாவது அவங்க பார்த்துக்கிட்டு போகட்டும். நமக்கு இந்த ஒரு டீலர் தான் இருக்காங்களா என்ன ? இல்லைல. கேன்சல் பண்ணு அப்போ தான் நம்மளோட அருமை என்னென்னு அவங்களுக்கு தெரியும் “ “சார் ஒரு […] - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-22/): துருவின் பதிலுக்காக ஆதுரி அவனையேப் பார்த்தவாறு இருக்க, சில நொடி மௌனம் மட்டும் தான் நீடித்தது. “உனக்கு விருப்பம் இல்லைன்னா விடு துரு. அப்பா தான் ஏதோ “ என்று தந்தை தன்னிடம் கூறியதைப் பற்றி கூறிக் கேட்க, “எனக்கு ஓகே தான் ஆதுரி. கல்யாணம் பண்ணாம நான் ஒன்னும் காலம் முழுக்க சன்னியாசியாவா இருக்கப் போறேன். கண்டிப்பா பண்ணுவேன். அது நீயா இருந்தா பிரச்சனை இருக்காது பியூச்சர்ல. இருந்தாலும் என் பேமிலி மெம்பெர்ஸ் கிட்ட கேட்கணும். அண்ணனுக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு மாசம் தானே ஆகுது. எனக்கும்மே வயசு இருபத்திநாலு தானே அதான் பார்க்குறேன் “ என்க, “நான் அதெல்லாம் யோசிக்க மறந்துட்டேன் துரு சாரி. எங்க அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன் “ என்றதும், ஏனோ துருவிற்கு அவள் இவ்வாறுக் கேட்ட பின் மறுப்பது பிடிக்கவில்லை. அவனின் மனமும் இந்த சில வருடங்கள் அவளிடம் சலனம் கொண்டது உண்மை தான். […] - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-22/): தேவகாந்தன் – தியாகராஜன், அமராவதி தம்பதியரின் மூத்த மகன். இவனுக்கு ஒரு தம்பி வேலன், தங்கை விமலா. தான் நினைத்த ஒன்று எந்த உலகத்தில் எந்த முடுக்கில் இருந்தாலும் தன் கரங்களுக்கு கொண்டு வந்தால் தான் இவனின் மூச்சே செயல்படும். தூய்மை குணம் கொண்ட தூயவன் என்றெல்லாம் சொல்லி விட முடியாது இவனை. தன் குடும்பத்தாரை கூட தனக்கு கீழே தான் வைத்திருக்க வேண்டுமென நினைப்பவன். மாதுவை தவிர, மது, பிஸ்னஸ். இல்லீகல் சம்பாத்தியம், ரௌடிசம் என்று அனைத்திலும் ஒரு மோகம் தான். தோல்வி என்ற ஒன்றே தனக்கு இந்த உலகத்தில் இல்லை என்ற கர்வம் கொண்டவன் தான் தேவகாந்தன். ஃபேப்ரிக் எக்ஸ்போர்ட் தொழில் மட்டுமில்லாது பல தொழில்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறான். இவன் உருவாக்கியது அல்ல. பரம்பரை தொழில் தான். இருந்தாலுமே இந்த காலத்துக்கு ஏற்க அதனை அப்டேட் செய்து கொடி கட்டி பறக்கும் ஒருவன். தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தியாகராஜனின் […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-23/): ஆதுரி, துருபதன் இருவருமே கல்லூரி பருவத்தில் இருந்த உயிர் நண்பர்கள். ஆதுரி சிறு வயதில் இருந்தே சென்னையில் வளர்ந்தவள் அவளின் பூர்வீகமே சென்னை தான். ஆனால் துருபதனுக்கு அப்படியில்லை. மதுரை அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். குடும்பத்தார் அனைவரும் அங்கு இருக்க படிப்பதற்க்காக மட்டுமே இங்கு வந்தான். ஒரே வயதினைக் கொண்ட இருவருமே ஒரே பிரிவினை எடுத்து கல்லூரியில் படிக்க நட்பு வளர்ந்தது. துருபதன் ஹாஸ்டலில் தங்கிக் கொண்டான்.  முதல் சில மாதங்கள் யாரென்றே தெரியாது தான் அவர்களின் வாழ்க்கை கடந்தது.  கிளாஸ் லீடர் பொறுப்பில் துருபதன் இருக்கவே, சீனியரால் காதல் விவகாரத்தில் ஆதுரிக்கு பிரச்சனை வந்தது. தான் யாரையும் காதலிப்பதாக இல்லை என்று ஆதுரி மறுத்து விட, விடாது அவளை வம்பிழுத்து கிண்டலடித்து தகராறு செய்தனர். அப்படி ஒரு நாள் ரேகிங் செய்யும் போது தான் துருபதன் கண்டு அவர்களிடம் வந்தான். தன் வகுப்பு மாணவன் கிளாஸ் லீடர் என்று […] - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-20/): யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று ஏட்டில் எழுதி வைத்தது போல, எல்லா ஊர்மக்களும் வாழுமிடம் தான் சென்னை. தமிழகத்தின் முதன்மை வாசிகளை தன்னம்பிக்கை வாசிகளாக மாற்றும் சென்னையில் எப்போதும், எந்த நொடியும் பரப்பரப்பு தான். அப்படிபட்ட சென்னையில் முக்கியமான இரண்டு இடங்கள். ஒன்று குமரன் கார்மெண்ட்ஸ் அண்ட் டெக்ஸ்டைல்ஸ். மற்றொன்று டி.ஆர் ஃபேப்ரிக் பிரைவேட் லிமிட். தமிழ்நாட்டில் மட்டுமல்லாதது இந்தியா முழுவதும் தங்களின் கிளைகளைப் பரப்பவது தான் இவர்களின் நோக்கம். அதற்க்காக இருவருக்குமிடையில் போட்டி என்பது இல்லை. ஒற்றுமையாக மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். குமரன் கார்மெண்ட்ஸ் மட்டும் டெக்ஸ்டைல் தொழில் இப்போதைக்கு தமிழ்நாட்டில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதன் நிர்வாளர் திருக்குமரன் தன் சொந்த உழைப்பினால் உருவாக்கி முன்னேறி மிகப்பெரிய இடத்தை தொழிற்ச்சங்கத்தில் பிடித்துள்ளார். அதீதஉழைப்பால் இரண்டு வருடங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாதுப் போக, அவரின் மகள் ஆதுரி தான் தொழிலை விடாது எடுத்து இப்போது வரை நடத்தி வருகிறாள். அவரின் […] - [அத்தியாயம்-29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-7/): அந்தப் பிரபலமான ஆடம்பரமான பாரில், இளமைப் பட்டாளங்கள் ஆடல் பாடல் மற்றும் மது என்று நேரத்தை  கழித்துக் கொண்டிருக்க, மறைவான இடங்களில் பலதரப்பட்ட பிசினஸ்கள் பேசப்பட்டுக் கொண்டிருந்தன.    அங்கே ஒரு இருக்கையில் மோனா அமர்ந்திருக்க, அவளுக்கு அருகில் இதுவரை பப்களுக்கு வராமல் இருந்த சந்துரு, இவளின் வற்புறுத்தலின் பேரில் இன்று வந்திருந்தான். அனைத்தையும் புதிதாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்..    அங்கே ஒவ்வொருவரும் ஆட்டம் ஆடிக் கொண்டும், பாட்டு பாடிக் கொண்டும், மது தந்த போதையில் மயக்கத்தில் அங்கங்கள் உரச, இளைஞர்களுடன் பெண்கள் ஆடிக் கொண்டிருக்க, அதைக் கண்டவனுக்கு வியப்பாகவும் ஆசையாகவும் இருந்தது.    அதை பார்த்த மோனி, அவனை உசுப்பேற்றும் விதமாக டிரிங்க்ஸ் ஆர்டர் செய்ய ஆரம்பித்தாள்.    அப்போது, “ஹாய் மோனா” என்று ஒரு குரல் கேட்க, அவள் திரும்பிப் பார்த்தாள்.    அங்கே, கவர்ச்சியான உடையில் தோழியை பார்த்து சிரித்தவண்ணம், அங்கே ஒலிக்கும் பாடலை முனுமுனுத்தவாறே […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 37](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-37/): மனிஷா எழுதி வைத்த கடிதத்தை படித்தவன் கோபத்தோடு வெளியே வந்து அங்கு நின்று கொண்டிருந்த பிரதிக்ஷாவின் கன்னத்தில் அறைந்தான். அடித்த அடியில் பிரதிக்ஷாவின்  கண்கள் கலங்கியது. ஏன் அடிக்கிறான் என்று தெரியாமல் பிரதிக்ஷாவும் அதிர்ந்து பார்க்க, “உன்னால தாண்டி எல்லாம், நீ என்னைக்கு என் வாழ்க்கைக்குள்ள வந்தியோ அன்னைக்கே என் நிம்மதி போச்சு. உன்னால தான் சரஸ்வதி அம்மா என்கிட்ட கோபப்பட்டு போனாங்க, காலையில அம்பிகா அம்மாவும் என்னை விட்டுட்டு போயிட்டாங்க, இப்ப நான் ரெண்டு வருஷமா உயிருக்கு உயிரா காதலிச்ச மனிஷா, நீயும் நானும் இந்த வீட்டில புருஷன் பொண்டாட்டியா வலம் வர்றதை பார்த்து  மனசு கஷ்டப்பட்டு கொஞ்ச நாளைக்கு  எங்கையாவது நிம்மதியா இருக்க போறேன்னு லெட்டர் எழுதி வச்சுட்டு போயிருக்கா? இதுக்கெல்லாம் காரணம் யாரு? நீ ஒருத்தி தான், இந்த லெட்டர படிக்கும்போதே தெரியுது இந்த லெட்டர் எழுதும்போது அவ எவ்வளவு கஷ்டப்பட்டு அழுதுகிட்டே எழுதி இருப்பான்னு,  கல்யாணம் முடிஞ்ச […] - [ஆடி வரும் வண்ண மயிலே-36](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-36/): அத்தியாயம்:36  கனகராஜ் ராகவனை கைபிடிக்குள்ளே வைத்திருக்கும்…ஒரு வழியை கண்டு பிடிக்க சொன்னார்.   அவர் சொன்னதும் ராஜவேலு, பாண்டி இருவருமே…அமைதியாக யோசிக்க ஆரம்பித்து விட்டனர் கொஞ்ச நேரத்தில்… ராஜவேலு முகம் மலர…  “ அண்ணா ராகவனை மட்டுமல்ல அந்த குரு மூர்த்தி, சக்ரபாணியையும்…நம்ம கைபிடிக்குள்ளே வைத்திருக்க ஒரு வழி இருக்கு…” என்றான்.   கனகராஜ் “ என்ன வழி வேலு அது…நீ சொன்னால் அந்த வழி சரியாக தான் இருக்கும்…” என்றார்…பாண்டியை பார்த்தவாறே ராஜவேலு.   “ அண்ணா ராகவன் பெண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளாக வர வேணும்…என்ன புரியவில்லையா..? நான் அவன் பெண்ணை கல்யாணம் கட்டி கொள்ள வேணும்…” என்றான்.   பாண்டி மட்டுமல்ல கனகராஜ் கூட…. அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டார்கள்…கோபமாக பாண்டி   “ நீ நினைப்பது எப்பவுமே நடக்காது ராஜவேலு…சரிகா நான் தூக்கி வளர்த்த பெண்ணு என் வாரிசும் கூட…நான் இல்லீகல் வேலை பார்ப்பவன் தான்… அந்த சொத்தை எல்லாம் யாருக்காக சேர்த்தேன்.   […] - [ஆடி வரும் வண்ண மயிலே-35](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-35/): அத்தியாயம்:35  சக்ரபாணி புவனாவிடம் கிருபாவை தெரியுமா என கேட்டார்…  புவனா “ உங்க கேள்வி எனக்கு புரியவில்லை அங்கிள்…கிருபாவா…! அவரை இதற்க்கு முன்னே நான் பார்த்தது கூட தெரியாது…சாரதா ஆன்ட்டிக்கு ஒரு மகன் இருப்பது தெரியும்.   சியாமளா அண்ணி பேசும் போது சொல்லி இருக்கிறாங்க…அவன் தன்னை விட சின்ன பையன் தன் தம்பி போல என்று…அதற்க்கு பிறகு அவரை பற்றி எனக்கு ஏதுவுமே தெரியாது.   தர்ஷனை காப்பாற்றிய போது கூட அவர் ஒரு ராணுவ வீரர் என்று மட்டும் தான் தெரியும்…பிறகு நீங்க சொல்லி தான் அவர் சாரதா ஆன்ட்டி பையன் என தெரியும்…” என்றாள்.   கல்யாணி “ எதற்காகங்க தீடிரென கிருபாவை புவனாவுக்கு தெரியுமா என கேட்டீங்க…? என கேட்டார்.   சக்ரபாணி “ இல்லமா கிருபாவுக்கு பரத்தை நன்றாக தெரியும் போல இருக்கு…பரத் தன் கூட படித்தவன் நண்பன் என்றான்…அவன் இறந்ததை சொன்னதும் அப்படியே ஷாக்காகி விட்டான்.   அவனுக்கு சாகும் வயது […] - [அத்யாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/):   திருக்குறள் இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1288 அத்யாயம் -18 மாப்பிள்ளை பெண்ணிற்கு மாம்பழ பழரசத்தை கொண்டு வந்து கொடுத்தவளுக்கு சில சொந்தங்களின் பேச்சு காதில் விழவும் அழுதுக் கொண்டே அவர்கள் அறைக்குச் சென்றதை பார்த்து விட்டான் கார்த்திக் .   நேரே  மேடைக்குச் சென்று மைக்கை எடுத்து தன்னுடைய திருமண அறிவிப்பை தெளிவாக சொல்லி விட்டான். “அத்தை ப்ளீஸ்! கீர்த்தியை கூட்டிட்டு வாங்க” என்று கூறி மேடையில் ராஜியையும் ஏற வைத்து விட்டான். கார்த்திக் சொன்னது உள்ளே அமர்ந்து கீர்த்திக்கும் காதில் விழ அதிர்ச்சியுடன் வெளியில் வந்தாள் . அனைவரின் மத்தியிலும் கார்த்திக் கீர்த்தியிடம் சொன்னது… “கீர்த்தி எனக்கு உன்கிட்ட காதல் பைத்தியம் பிடிச்சுருச்சு . சீக்கிரமா இதே மேடையில என்னோட பொண்டாட்டியா வந்து நில்லு… “ “அத்தை ப்ளீஸ் அவளை கூட்டிட்டு வாங்க ” என்று கூறி மேடை ஏறாமல் […] - [அத்யாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): திருக்குறள் உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து. காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1287 அத்யாயம் -17 லலிதா இயல்பிலேயே கலகலப்பானவர். ராஜி வேலையில் இருப்பதால் யாரிடமும் பேச தயக்கம் இருந்ததில்லை. பேச்சு பெரும்பாலும் வந்தனா பற்றி தான் இருந்தது. லலிதா தன்னுடைய மகளைப் பற்றி நிறைய பேசினாலும் ராஜி ஏனோ ரவிப் பற்றி எதுவும் வாய் திக்கவில்லை. மாறாக வந்தனாவின் சிறு வயது சேட்டைகள் பற்றி சொல்லிக் கொண்டிருக்க, ராஜிக்கு மகனின் நினைவு வராமலா இருக்கும்?   அங்கே ஒருத்தரு இட்லி தக்காளி சட்னியை சாப்பிட்டு கை கழுவிட்டாரு,. இங்க குழந்தைகள் பத்தி பேச்சு வந்ததும் அங்கே அவரு பொண்டாட்டி அவரு குழந்தையோட தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. என்ன சொன்னேன் ? அவரு குழந்தையா? சரி போனா போகட்டும். அப்படியே இருக்கட்டும். ஆனா அம்மா இதயா தான். இந்த கேரக்டர் இன்னும் அங்க மரத்தடில வெயிட்டீங்க்ல தான் இருக்கு. […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 36](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-36/): மனிஷா வீட்டை விட்டு  வெளியே செல்வதை  பார்த்து சிரித்தனர் அம்பிகாவும்,ரேணுவும்! ” அம்மா எப்படியோ நம்ம நினைச்ச மாதிரி இவளை வீட்டை விட்டு துரத்தியாச்சு, நம்மளும் காலையில கிளம்பிடுவோம்! கொஞ்ச நாளு அண்ணனும் அண்ணியும் தனியா இந்த வீட்ல இருக்கட்டும், அப்பத்தான் அவங்க ரெண்டு பேருக்குள்ள  நீங்க சொன்ன மாதிரி  அன்னியோன்யம் வளரும், ஆனா அம்மா சரஸ்வதி பெரியம்மாவை எப்படி சமாளிக்கிறது என்று  ரேணு தன் சந்தேகத்தை கேட்க,  “பெரியம்மா கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன்” என்று அம்பிகா சொல்ல திகைத்தாள் ரேணு. “பெரியம்மா எதுவும் சொல்லலையா?” என்று ரேணு கேட்க, ” அது அப்படி சொல்லாம இருப்பா, இப்ப எதுக்கு தேவையில்லாம வெளில போகணும் நினைக்கிறனு  கேட்டா, நானும் நம்ம திட்டத்தை பத்தி சொன்னேன், நல்ல ஐடியா தான். ஆனா நீயும் ரேணுவும் கஷ்டப்படுவீங்களேன்னு நம்மள நினைச்சு தான் வருத்தப்பட்டா! இதுல வருத்தப்படுறதுக்கலாம் ஒன்னும் இல்ல, கொஞ்ச நாள் வெளியில தங்கி இருந்தா […] - [மொழி - 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-32/): “உம்மகனுக்கு நீ எந்த குறையும் வைக்கல. ஒரு அப்பா அம்மா அவங்க பசங்கள எப்படி பாத்துக்கணுமோ, அப்படி எல்லா நல்லது கெட்டதையும் பார்த்து நல்லபடியா தான் நீங்க உங்க பசங்கள வளத்தீங்க. அதேபோல உன் மகனும் கட்டிக்கிட்டு வந்த பொண்ணு தப்பாவ கிடையாது. நல்ல பொண்ணு தான். நம்பிக்கைன்றது ஒருத்தவங்க நடத்தைய பார்த்து தானா வரணும். அந்த பொண்ணு இத்தன நாள் உங்க வீட்ல இருந்தாளே, இன்னமும் உனக்கு அந்த நம்பிக்கை வரலையா.. அந்த பொண்ணு தப்பாவன்னு உனக்கு மனசார தோணுதா”   “ஆனாலும், அவ வளர்ந்த இடத்த பத்தி வெளியில தெரிஞ்சா எங்க குடும்ப கௌரவம் என்னாகுறது?” என்றார் ஐயனார். “வளர்ந்த இடத்த பத்தி இவ்வளவு கவலைப்படுற அளவுக்கு இங்க யாரும் உத்தமன் கிடையாது. தேடிப் போய் தப்பு பண்றவங்களே நெஞ்ச நிமிர்த்திக்கிட்டு நியாயம் பேசும்போது, தப்பே பண்ணாம வளர்ந்த சூழலுக்காக அந்தப் பொண்ணு கூனிக் குறுகி நிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல” […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-35/): ரேணு சொன்னதை கேட்கவும் மனிஷா அதிர்ச்சியானாள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி நாளைக்கு காலையில பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ணனும்னு நீதான சொன்ன அதுக்குள்ள நைட் பத்து மணிக்குள்ள பணத்தை ரெடி பண்ண சொன்னா என்ன அர்த்தம், அவ்வளவு பணத்தை எப்படி ரெடி பண்ண முடியும்? ” என்று மனிஷா கேட்க, “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு தேவை பணம், அதுவும் நான் கேட்ட நேரத்துல என் கைக்கு வரணும் அவ்வளவுதான்!” என்று எதிர்ப்புறம் குரல் வந்தது. “ஏய் கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசு, இப்பவே மணி எட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துல எப்படி பத்து லட்ச ரூபாய் பணத்தை ரெடி பண்ண முடியும்” என்று கேட்க, ” நீ தான் பெரிய பெரிய பணக்கார முதலைகளை வளைச்சு போட்டு இருக்கியே, அவங்க யாருக்காவது போன் பண்ணி எனக்கு ஒரு பத்து லட்ச ரூபா குடுங்கன்னு கேட்டா அவங்க எதையும் […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-34/): அம்பிகா சொன்னதை கேட்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றான் விதுரன். பிரதிக்ஷாவே, ” அத்தை நீங்க இல்லைனா நான் மட்டும் எப்படி இங்கே இருக்கிறது, பேசாம நானும் உங்க கூட வந்தரவா? ” என்று கேட்க, அம்பிகாவும் ரேணுவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். விதுரன் பிரதிக்ஷாவை கோபத்தில் முறைத்துப் பார்த்தான். மனிஷா இங்கு நடப்பதை எல்லாம்  பார்த்துக்கொண்டு உச்சி குளிர்ந்து கொண்டிருந்தாள். ” அத்தை  பதில் சொல்லுங்க நானும் உங்க கூட வந்தரவா? ” என்று பிரதிக்ஷா கேட்க,” எல்லாரும் போங்க உங்க இஷ்டத்துக்கு எங்க போகணுமோ அங்க போங்க, ஆள விடுங்க!” என்று விதுரன் கோபமாக சொல்ல, “இங்க பாரு பிரதிக்ஷா, உனக்கு புதுசா இப்பதான் கல்யாணம் ஆகி இருக்கு. நீ உன் புருஷன் கூட தான் இருக்கணும், அத விட்டுட்டு எங்க கூட வந்து என்ன செய்யப் போற?” என அம்பிகா கேட்டார். “க்கும்… புதுசா கல்யாணம் […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-33/): அபாய ஒலி சத்தத்தை கேட்கவும் என்ன செய்வது என்று  தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் மனிஷா. ஒரு நொடி திகைத்தவள் மறுகணமே யோசித்து விட்டு அவள் கையில் வைத்திருந்த பணத்தை லாக்கரிலேயே வைத்துவிட்டு லாக்கரை மூடினாள். அபாய ஒலி சத்தத்தை கேட்டு விதுரன் மாடியில் இருந்து கீழே இறங்கி வர அவன் பின்னால் பிரதிக்ஷாவும் இறங்கி வந்தாள் . அப்போதுதான் வெளிவருவது போல ரேணுகாவும் அம்பிகாவும் தங்களுடைய அறையில் இருந்து வெளிவருவது போல்  நடந்து கொண்டனர். “செக்யூரிட்டி அலாரம் அடித்த சத்தம் கேட்டுச்சு, என்னாச்சு?” என்று விதுரன் அம்பிகாவிடம் கேட்க, “எங்களுக்கும் எதுவும் தெரியாது நாங்களும் சத்தத்தை கேட்டு தான் வெளியில வந்தோம்!” என்று கூறினார் அம்பிகா. ” சரி அப்ப நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க உள்ள போயி நான் என்னன்னு பாத்துட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு, வீடு முழுக்க சுற்றி  பார்த்தான். அவன் சந்தேகப்பட்டது போல் எதுவும் இல்லாமல் இருக்க […] - [அத்யாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): திருக்குறள் அத்யாயம் -16 காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1286 லலிதா சென்று படுத்ததும்., கீர்த்தி குடித்த பால் கப்பையும் வாங்கி அவன் கழுவி வைக்க, லலிதா கொடுத்த வந்தனாவின் நைட்டியை மாற்றிக் கொள்ள சென்றாள் இவள் . வந்தவளிடம் தன்னுடைய படுக்கையை அவளுக்கு கொடுத்து விட்டு இவன் ஹாலில் வந்து படுத்துக் கொண்டான். நான் ஹாலில் படுக்கறேன் . நீங்க இங்கேயே படுங்க என்றவளிடம் அசால்ட்டாக, “எப்ப உங்க அண்ணா வந்து பொண்ணு கேட்டாரோ அன்றிலிருந்து கார்த்திக் ஹாலில் தான் வாசம் தெரியுமோ ?” என்று அவன் நீட்டி முழக்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “கார்த்திக் எவ்ளோ கேரிங் ” மனதிற்குள் அவனை ரசிக்க ஆரம்பித்தாள் . இது அவன் அறை . அவன் படுக்கை. இவளுக்கு  என்னவோ மாதிரி இருந்தது . அருகே இன்னொரு கட்டிலில் வந்தனா இருந்தாலும் அறை முழுவதுமே […] - [சுவாசம் - 7](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6-2/): தம்பியின் புகைப்படத்தை வெறித்தபடியே தம்பி கடந்த காலத்தில் தன்னிடம் பகிர்ந்து கொண்ட காதலை பற்றி சத்தியனிடம் கூறினான். அக்னி கூறியவையை திகைப்புடன் கேட்டவனோ “அப்போ நீயும் ஸ்வீட் ஹார்ட்டும் ஒருத்தர் ஒருத்தர் அப்போவே பாத்துருக்கீங்க ரைட்?” என்றதும் அந்நிகழ்வை நினைத்து லேசாக இதழ் விரித்தவன் “பாத்துருக்கோம்.. ஆனா நான் தான் சூர்யாவோட அண்ணன் அவளுக்கு தெரியாது” “அப்புறம் ஏன்டா தெரியாத மாதிரி கேட்ட” “அது தான் நல்லதுன்னு தோணுச்சு.. ஸ்கூல் படிக்கும் போது பாத்தது.. சோ நான் மறந்துருப்பேன் அவளும் பெருசா எடுத்துக்க மாட்டா” என்றவனுக்கு அவளை கண்ட நாட்கள் நினைவில் வந்து இம்சித்ததில் இதழ்களும் மேலும் தாராளமாய் விரிந்தது. அதை கண்ட சத்தியன் “மச்சி.. டூ யூ லவ் ஹெர்?” என்றதில் திகைத்தவன் “டேய் அவ என் தம்பி லவ்வர்ன்னு சொல்லுறேன்..” “சோ வாட்?.. உன் தம்பி தான லவ் பண்ணிருக்கான்.. அதுவும் பாஸ்ட் லைஃப்ல..” என்றவன் நண்பன் தன்னிடம் கூறிய […] - [மயக்கம் தயக்கம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): பெற்றவர்களுக்கு மகள் இப்படி தனித்து நின்றுகொண்டிருக்கிறாளே!என்று மனது அடித்துக்கொள்கிறது. அவர்களையும் அறியாமல் இருவரது கண்களும் ராகினியை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.ஒருவேளை இந்த குழந்தை பிறக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் சந்தனா திருமணம் செய்துகொண்டு சென்று இருக்க கூடும் என்று தோன்றுவதை மாற்றிக்கொள்ள முடியவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் பதினாறு வயது வித்தியாசம். அவர்களால் சந்தனாவின் திருமணம் குறித்து கனவு மட்டுமே காண முடிகிறது. எதுவுமே நடக்காதது போன்ற சந்தனாவின் பாவனை. முதல்நாள் பேசியவற்றிற்கான எந்த அறிகுறியும் இல்லை. வெகு அமைதியாக காலையில் எழுந்து வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.இன்று அவளுக்கு மதிய நேர ஷிஃப்ட் என்பதால் ராகினிக்கு பிடித்த உருண்டை குழம்பு செய்தாள். ராகினிக்கு இப்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.நடுநடுவே படிக்கவென்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். இன்று அவளுக்கு விடுமுறை தினம்தான்.அதனால் குழம்பை ரசித்து  ஒரு பிடி பிடிப்பாள் என்று மனதில் ராகினி பற்றிய நினைவுக்களுடனே சமைத்துக்கொண்டிருந்தாள் சந்தனா. அவர்களது அம்மா கீதாவுக்கு பள்ளிக்கு சீக்கிரம் சென்றாக வேண்டும். […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻-31](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-31/): “வாசம் வீசும் உன் வருகை இது வரை நான் கண்டிராத பூக்களின் வாசம் நீ “    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -31   மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு ஆரண்யா, வர்மாவை விட்டு எங்கும் செல்லவில்லை. அலுவலக வேலையை கூட போனிலே சொல்லி அங்கு நடப்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாரு வேலைகளை சொன்னால். கையெழுத்து வாங்கிக் கொள்ள மட்டும் மேனேஜர் வருவார். விஜய் கூட இருப்பதால் அவனே பார்த்துக் கொள்வான்.    வர்மாவிற்கு கட்டு பிரித்து விட்டார்கள். உள் ரணம் மட்டும் இன்னும் ஆறவில்லை. தினமும் கைக்கு பயிற்சி செய்ய மருத்துவர் அறிவுறுத்தி இருந்ததால், ஆரண்யா தான் கூடவே இருந்து காலையும், மாலையும் செய்ய வைப்பாள்.    விரல்களை மடக்கி நீட்டும் போது வலி எடுக்கும் ஆனால் அவன் வலியை அவள் பார்த்து பதறும் போது அந்த வலியை அவன் கண்ணில் காட்டுவதில்லை. அவனுக்கு சிறிதாக […] - [அத்யாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): திருக்குறள் எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1285   அவன் இப்போது ஊரில் இல்லை. மைசூருக்கு சென்று விட்டான். அவன் மாமாவுக்கு உடல் நலமில்லையாம். சாதாரண சளி என்று மருத்துவமனையில் அனுமதிருந்தாலும் கிட்டத்தட்ட ரெண்டு நாட்கள் ஆகியும் எதுவும் சரியான பதில் மருத்துவர்கள் கொடுக்கவில்லை. அப்படி சொல்லி விடலாமா ? இல்லை அவர் உடல் தான் இன்னும் எந்த பதிலும் கொடுக்கவில்லை. கவலையாக இருந்தார்கள் வந்தனா வீட்டில். அடுத்த நாள் நார்மல் வார்டு பிறகு வீடு என்று ஓரளவு உடல் தேறி இருந்தார் மாமா. வந்தனா விஷயம் தான் அவரை எழுப்பி இருக்க வேண்டும். அதை அவர் தான் சொன்னார். “நம்ம பாப்பாவோட கல்யாணத்தை பாக்காம நான் என்ன போய் சேர்ந்து விடுவேனா என்ன ?” ஆத்திரத்தோடு மனைவி அவரை முறைக்க முயன்றாலும் முடியாமல் கண்களில் கண்ணீர் தான் வந்தது . அவர்களுக்கு நடந்தது […] - [முரடன் 10](https://dreamznovels.com/muradan-10/): பகுதி 10 “என்னடி இப்படி திடீர்னு சொல்ற, இந்த மாசம் முழுக்க நீ வேலைக்கு வருவேனு நினைச்சேன்” என வருத்தமாக கூறிய தோழியிடம்… “மேரேஜுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அதனால இனிமே வேலைக்கு போக வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாரு. அதான் இன்னைக்கே கடையில சொல்லிட்டு போயிட்டலானு நினைக்கிறேன்” என்றாள் ரூபிணி. “ஏய் ரூபி, அட்லீஸ்ட் இன்னும் ரெண்டு நாளைக்கு மட்டுமாது வாடி. நீயும் நானும் எங்கயாவது வெளியில போயிட்டு வரலாம்” என அவள் கூற… “இல்ல பவி, அப்பா இன்னைக்கே போக வேண்டாம்னு சொன்னாரு. நான்தான் ஒரு நாள் தானேப்பா… போயிட்டு நேரிலேயே சொல்லிட்டு வந்துடறேன்னு கிளம்பி வந்தேன். இன்னும் ரெண்டு நாள்னா கண்டிப்பா அப்பா விடமாட்டாங்க” எனக் கூறினாள். “சரிடி, நீ ஓனர்ட்ட சொல்லிட்டு கெளம்பு. நானும் லீவ் போட்டுட்டு வரேன் ரெண்டு பேரும் அப்படியே ஜாலியா எங்கயாவது சுத்திட்டு வீட்டுக்கு போகலாம் சரியா” என்ற பவித்ராவிடம்… “அய்யோ […] - [32. அவளை மறக்கத்தான் (இறுதிப் பகுதி)](https://dreamznovels.com/32-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa/): .32. அவளை மறக்கத்தான். லண்டன். தினேஷ்   கோபத்தில் ஜெனியை தரக்குறைவாக பேசிவிட்டு, தூங்க போய் விட்டான். இனி மேல் அவனுடன் இருக்க  அவளது தன்மானம் இடம் கொடுக்கவில்லை.   விடியற்காலை 4 மணி  இருக்கும். O டிகிரி  டெம்பரேச்சர் இருந்தது. இலேசாக  ஐஸ்கட்டியாக மழை பெய்தது. அதை  பொருட்படுத்தாமல், தன் உடமைகள் மற்றும் நிகேதன் உடைமைகளை எடுத்துக் கொண்டு   தன் காரில் கிளம்பினாள். அந்த அதிகாலை வேளையிலும் டிராபிக் இருந்தது . ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள,  கெண்ட் சேர நேரம் எடுத்துக்கொண்டது.   கெண்ட் (Kent) பகுதியிலுள்ள தன் கல்லூரி தோழி  வீட்டிற்கு போனாள். அவளோ ஜெனிவந்ததும், சாவியை ஒப்படைத்து விட்டு, இந்தியா கிளம்பினாள். “ஸாரி ஜெனி  என் அக்காவிற்கு திருமணம் .நான் போயே ஆக வேண்டும். 15 நாளில் வந்து விடுவேன். உன்னை தனியா விட்டு போறேன். சமாளித்து கொள்வாயா.” “நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் […] - [அத்யாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/):     திருக்குறள் ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1284 அத்யாயம் -14 அடுத்த நாள் அலுவலகத்தில் வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருந்தன . கார்த்தி கீர்த்தியின் பக்கம் திரும்பக் கூட இல்ல. தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்து வந்தவனுக்கு சூர்யாவிடமிருந்து போன். “கார்த்திக்! அந்த சுகர் பாக்டரிக்கு மெயில் அனுப்பியாச்சா?” ” இதோ பாஸ் நான் செக் பண்ணறேன். “ “ம்!” என்று வைத்து விட்டான். “ரெண்டு மணிக்கு சுகந்தம் ரெசர்ட்ஸ் கூட பாஸுக்கு கால் இருக்கே ? கைக் கடிகாரம் நின்றிருந்தது . “கீர்த்தி டைம் என்ன ?” “ஏன் கார்த்திக் சார் இவ்ளோ சீபா பிகேவ் பண்ணறீங்க?” நேற்று வந்தனா பேசியப் பிறகு ரவி வீட்டில் பேசி இருந்தான் . ஒரே சமயத்தில் இருவருக்கும் திருமணம் என்றால் ராஜிக்கு ஓகே தான். ஆனால் கீர்த்தி தனக்கு திருமணம் வேண்டாம்., என்று […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-9/):   கௌரி, சனி, ஞாயிறு வந்ததும் வர்ஷினி, வீட்டிலேயே இருக்கிறாளே வெளியே அழைத்து கொண்டு போகலாம் என்று  அவளிடம் சொல்ல அவளும் மகிழ்ந்து வெளியே வர ஒப்புக்கொண்டாள். அன்று காலையிலேயே சீக்கிரமாக எழுந்து டிபன், மதியம் சாப்பாடு என்று அனைத்தையும் செய்து ஒரு பெரிய பையில் தண்ணீர் பாட்டிலோடு எடுத்துக்கொண்டு தயாராகி நின்றாள். கௌரி அவளிடம் எதுக்கு உடம்பை வருத்தி இதையெல்லாம் செய்து கொண்டு வற, போற இடத்தில் நிறைய நல்ல உணவகங்கள் இருக்கு . அங்கேயே சாப்பிடலாமே என்றதும் வர்ஷினி எப்படியோ நாம திரும்பி வர இரவு ஆயிடும். மூன்று வேளையும் வெளியே சாப்பிட்டா  உடம்பு கெட்டுவிடும்.  அதனாலே இரவு மட்டும் வெளியே சாப்பிடலாம் என்று கூறிக்கொண்டே  உணவு பையை  எடுத்துக் கொண்டு நடக்க கௌரி அவளிடம் இருந்து பையை வாங்கி கொண்டு முன்னால் நடந்தான். இருவரும் காரில்  நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்குக்கு சென்றார்கள். வெளியே குளிர் கடுமையாக இருக்க […] - [அத்யாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/):   திருக்குறள் பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண். காமத்துப்பால் அதிகாரம் -புணர்ச்சிவிதும்பல் குறள் எண் -1283 அத்யாயம் -13 இவள் இங்கே அவனை மனதிற்குள் கொஞ்சிக் கொண்டிருக்க அவனோ சீரியசாகப் பேசிக் கொண்டிருந்தான் . இந்த புதுப் பழக்கம் வந்தனாவுக்கே புதுசு தான் . எல்லாம் காதல் செய்யும் மாயம் தான் இல்லையா? ” ஒரு வேளை உங்க வீட்டுல ஓகே சொன்னா., எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு வந்தனா. ஒன்னு ஜோசியம் பார்த்து கல்யாணம் செய்யறது எனக்கு இஷ்டம் இல்ல . பார்த்து தான் ஆகனுன்னு நீங்க நினைச்சா அது உங்க விருப்பம் . அதே மாதிரி இன்னொரு விஷயமும் இருக்கு வந்தனா …” சில நொடிகள் தன்னை சமன் படுத்திக்கொண்டு சொன்னான். “கீர்த்தியோட லைப் என்ன ஆகப் போகுதுன்னு தெரிலை. அவளுக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் செய்து வைக்கணும். அவளை புரிஞ்சுக்கிட்டவனா, அவளை மனசு நோகடிக்காதவனா […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-12/):   ​ரஞ்சன் உண்டு முடித்து எழுந்தவுடன் மரகதம் பேசினார், “ரஞ்சன் உன் கூட பேசணும்,” என்றார்.  அலுவலகத்திற்குத் திரும்பி நடந்தவன் திரும்பாமல் அப்படியே நிற்க,  அவரும் கையை கழுவி விட்டு எழுந்தவர், “மரத்தடிக்கு வா,” என்று விட்டு அவனை கடந்து சென்றார்.  நேரத்தைப் பார்த்தவன் அவர் பின்னே நடந்தான்.  மரத்தடியில் இருவரும் அமர்ந்திருக்க, ரஞ்சன் கையை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி நேரே பார்த்தபடி அமர்ந்திருந்தான். ​மரகதம் அவனைத் திரும்பிப் பார்த்தார்.  “உன்கிட்ட நான் இத்தனை நாள் பேசாமல் இருந்தது எவ்வளவு.. பெரிய தப்புன்னு இப்பதான் புரியுது. உனக்கும் வாழ்க்கையில் பெரிய பிரச்சனைகள், ஆனாலும் நீயா எல்லாத்தையும் சரி பண்ணிக்கிட்டு வெளியே வந்த..!ஆனால் புது ரஞ்சனா..! யாரையும் நெருங்க விடாமல், ஏன்..? என்கிட்ட இருந்து கூட நீ விலகி போயிட்ட..! நான் அதை அப்படியே விட்டது தப்புன்னு எனக்கு இப்ப புரியுது ரஞ்சன்,” என்றவர் கண்கள் கலங்கியது. ​”அந்த பொண்ணு..ரொம்ப பாவம் ரஞ்சன். அவள […] - [ஆடி வரும் வண்ண மயிலே-34](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-34/): அத்தியாயம்:34  ராகவன் கோபமாக மாலதியை திட்டி விட்டு… டென்ட்டை விட்டுவெளியே போனான்.  சரிகா “ அம்மா பாருமா அப்பா எப்படி உன்னை திட்டி விட்டு போகிறார் என்று…இதற்க்கு எல்லாம் காரணம் அந்த மயூரி தான் மா அவள் தான்…  அப்பாவை நம்ம கிட்ட இருந்து பிரிக்க பிளான் பண்ணுகிறாள்…அந்த பாடி கார்ட் பயல் இவளை காப்பாற்றாமல் விட்டுஇருக்க…  இவள் மேலே போய் சேர்ந்து இருப்பாள் இல்ல ஊர்முன்னாடி அசிங்கப்பட்டு இருப்பாள்…அவன் தான் ஏதோ சூப்பர் மேன் ரேஞ்ச்க்கு தன்னை நினைத்து… கத்தி குத்து எல்லாம்வாங்கி இவளை காப்பாற்றி இருக்கிறான்.  மாமா இங்கே பாரு இந்த சரிகாவுக்கு மட்டும் தான் அவர்அப்பா….மினிஸ்டர் ராகவனின் பெண்ணு நான் மட்டும் தான்என்று.. ஊர் நினைக்க வேணும் அதற்க்கு நீதான் ஒரு வழி பார்க்க வேணும்.  தேவை என்றால் மயூரியை போட்டு தள்ளி விடு…இல்லஅவளை கடத்தி வேறு நாட்டுக்கு அனுப்பி விடு…அப்போ தான்அப்பா அவள் கூட பேச, பழக மாட்டார்…” […] - [அத்யாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/):   திருக்குறள்  தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்காமம் நிறைய வரின். காமத்துப்பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் 1282 அத்யாயம் -12   லேலக்நிற குர்தியில் அட்டகாசமாக இருந்தவளை ரசிக்கும் மன நிலையில் அப்போது அவன் இல்லை. இருப்பினும் அடர் நீல சட்டையில் அம்சமாக இருந்தவனை அவள் ரசித்தாள். அவள் அப்பட்டமாக சைட் அடித்தது எல்லாம் அவனுக்கு பாவம் தெரியவில்லை போலும். காபி மஃகை எடுத்து லேசாக உறிய த் தொடங்கியவளிடம் முதலில் ஒரு சின்ன புன்னகையை சிந்தி விட்டு பிறகு ஆரம்பித்தான். தான் தன்னுடைய படிப்பு, பெற்றோர் விருப்பம் நிறைவேற்றாமல் அந்த பொறுப்பை தங்கையிடம் செலுத்தியது என்று எல்லாம் சொன்னான். இது எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். பிறகு வந்த காலங்களில் கீர்த்தி நன்றாகவேப் படித்தாள் . இயல்பாகவே பொறுப்பான பெண் என்பதால் பெற்றவர்களுக்கும் மனதில் ஆசை துளிர் விட ஆரம்பித்தது. மகன் டாக்டர் ஆக வேணும் என்று யோசித்தவர்கள் […] - [மொழி - 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-31/): அந்த வார இறுதி ஞாயிறு நல்ல நாளாகவும் அமைந்துவிட, குடும்பத்தோடு குலதெய்வ கோவிலை நோக்கி புறப்பட்டனர். திருமூர்த்தியின் முகம் கடுகடுக்க அந்த வேனில் அமர்ந்திருந்தார். “சரி விடுங்களேன், அதான் அவன் நேரா அங்க வரேன்னு சொல்லிட்டான்ல. நம்மளோட வந்தா என்ன, நேரா கோவிலுக்கு வந்தா என்ன? குடும்பமா சேர்ந்து பொங்கல் வச்சு சாமி கும்பிடுறது தான முக்கியம்” என்று கோபத்தின் உச்சாணிக்கொம்பில் நின்றிருந்த திருமூர்த்தியை மலை இறக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தார் பரமேஸ்வரி. “என்ன பேசுற பரமு, கோவிலுக்கு போறோம்னு முன்னமே சொல்லியாச்சுல்ல. குடும்பத்தோட சேர்ந்து எல்லாம் ஒன்னா தானே போகணும். இது என்ன பழக்கம், அவள தனியா கூப்பிட்டு நேரா கோவிலுக்கு வரேன்னு சொல்றதெல்லாம்” என்று கடுகடுத்தார். “அந்த பொண்ண கூப்பிட்டு நம்மளோட வேன்ல வந்தா உங்களுக்கு பிடிக்காது இல்லங்க. அதனால தான் அவன் அப்படி சொன்னான். எனக்கும் சரியா தான் பட்டுச்சு”. “அந்தப் பொண்ண கூப்டுட்டு எதுக்கு நம்மளோட வேன்ல வரணும்னு […] - [❤️❤️❤️❤️அத்யாயம் -11❤️❤️❤️❤️](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): நீருக்காக வான் சிறப்பு. இது காதல் கதை தானே. காதலுக்கு காமத்துப் பால்  திருக்குறள் பால்: காமத்துப்பால். இயல்: கற்பியல். அதிகாரம்: புணர்ச்சிவிதும்பல். குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. அத்யாயம் 11   வீட்டிற்கு வந்த இவருக்கும் அவர்களின் நிலையில் அவர்களால் இயல்பாக இருக்க முடியவில்லை. படுக்கையில் படுத்த அவளுக்கு அவன் நினைவுதான். திருமணம் நிச்சயம் செய்தார்கள். இருப்பினும் அவன் தான் தனக்கானவா? அவள் மனதில் இப்போது ஒரு சந்தேகம். ரவியுடன் இருக்கும் போது ஏதோ ஒரு உணர்வு அவளுக்கு வரத்தான் செய்கிறது. பிடித்தம், மகிழ்ச்சி எந்த காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. திருமணத்திற்கு அடிப்படை இந்த உணர்வு தான் . இதற்கு அடுத்த நிலையில் தான் காதல் வரும். இங்கு தன்னுடைய அறையில் தனியாக படுத்து கிடக்கும் இவன் நிலை தான் பாவம். அவள் மட்டுமல்ல. எந்த பெண்ணையும் […] - [சுவாசம் - 6](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-6/): இதழிடம் ஆடவன் பேசி கொண்டிருந்தாலும் அக்னியின் புறம் பெண்ணவள் பார்வை செல்வதையும் கவனிக்க தவறவில்லை. நண்பனையும் கவனித்தப்படியே சத்தியன், தனது இடது கரத்தை பெண்ணவள் முன் நீட்டி “எனக்கு உன்கூட பேச ரொம்ப பிடிச்சிருக்கு பீ ஃப்ரெண்ட்ஸ்” என்றதும் பெண்ணவளுக்கு மூச்சு வாங்க தொடங்க,  அவன் பேசும் போதெல்லாம் தான் இப்படி செய்தால் அவனுக்கு வருத்தமாக இருக்கும் என்று மூச்சை இழுத்துவிட்டு தன்னை கட்டுப்படுத்தியவள் நீட்டியிருந்த கையை அழுத்தமாக பார்த்தாள். அதன் அர்த்தம் புரிந்து கொண்டவனோ “உனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் எனக்கும் ரைட் ஹேன்ட்ல காயம் அதான் லெஃப்ட் ஹேன்ட்.. சோ லெஃப்ட் லெஃப்ட் கணக்கு சரியாயிருக்கும்” என்றதை கேட்டு மெல்ல புன்னகைத்த இதழ் தன்னுடைய கரத்தை அவனுடன் இணைத்து குலுக்க,  அந்நொடி கட்டுப்படுத்திய திணறல் அதிகமாகி வெடுக்கென்று கையை பறித்து எடுத்தவள், அருகிலிருந்த இன்ஹேலரை எடுத்து அடித்து கொள்ள, ஆடவனுக்கு தான் பாவமாகி போனது. பின் இயல்பு நிலைக்கு மாறிய […] - [மொழி - 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-30/): “காஞ்சனா நான் செஞ்சது தப்பு தான். அதுக்கு என்ன மன்னிச்சிடு தாயி” என்று தன் தலைக்கு மேல் இரு கரம் கூப்பி வணங்குவது போல் காண்பித்தவர். “என்ன பண்ணனும்னு சொல்ற, ஏதோ புத்தி கெட்டுப் போய் அப்படி நடந்துக்கிட்டேன். இனி அதுபோல எதுவும் நடக்காது போதுமா.. அதுக்காக அவன் முன்னாடி என்னை திரும்ப போய் நிக்க சொல்றியா?”. “ஏன் நின்னா என்ன தப்பு? நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக போய் நிக்க முடியாதா.. கண்ட இடத்துல போய் நிக்க முடியுது. நம்ம பொண்ணு வாழ்க்கைக்காக உங்க தங்கச்சி வீட்டுக்கு போய் நிக்க முடியாதா?” என்று கடுகடுத்தார். “ஐயோ! அந்தப் பையன் அவ்வளவு பேச்சு பேசின பிறகும் எப்படி நீ நம்ம பொண்ண அவனுக்கு கட்டிக் கொடுக்கணும்னு நினைக்கிற.. அதுவும் அவன் வேற ஒருத்திய கட்டுன பிறகு எப்படி இவள கட்டுவான்?. “அந்த பொண்ணு எப்படிப்பட்டவன்னு தெரியாம தானே உங்க தங்கச்சி குடும்பம் அவள ஏத்துக்கிட்டாங்க. […] - [31. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/31-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): .31. அவளை மறக்கத் தான். மோகன் தன் மகன் டாக்டர் தினேஷ் சொல்வதை எந்த குறிக்கிடும் இல்லாமல் கேட்டுக்  கொண்டியிருந்தார். பம்பு செட்டுக்கு அருகிலே வேப்பமரமும் புங்கை மரமும்   ஓங்கி வளர்ந்து  இருந்தது. அதை மோகன் பார்க்கும் போதெல்லாம்  கணவன், மனைவியாக உருவகப் படுத்திக் கொள்வார். எப்படியே  இரண்டுக்கும் இடையில் பாதாம் மரம் வளர்ந்து இருந்தது. அதை வேப்பமும், புங்கையும் தன் குழந்தையை போல் அரவணைப்பாதாக தோன்றும். தினேஷை பார்த்தார். கண்மூடி, தலைக்கு தன் இரு கைகளையும் முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தான். வேப்ப மரத்தின் மீது அமர்ந்துக் கொண்டு சில காகங்கள் கரைந்துக் கொண்டேயிருந்தது. வானத்தில் கூட்டமாக  பறவைகள் ஒரே வரிசையில்  வலசை போய்க் கொண்டியிருந்தன. தீடீரென்று கண்களைத் திறந்து தினேஷ், அப்பாவின் கைகளை பிடித்துக் கொண்டு, “ என்னை மன்னித்து விடுங்கள் அப்பா.”.என்றான். அவன் கண்களில் நீர் திரையிட்டு இருந்தது. “என்னால் ஜெனி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டாள்.” “அவளைப் போன்ற […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-8/): ஹேய் என்று உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன் பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு எதிர் கடைக்கு சென்றான்.    அவளும் அவளது தோழியும் அந்த கடையில் இருந்து கல்லூரிக்கு தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்தனர்.    அவர்கள் இருவரும் அறியாமல் மறைந்து நின்று அவர்களை பார்த்தான் அஸ்வந்த்.    சரி சுகன்யா அண்ணே வந்துட்டான் என்று அவளது தோழி அண்ணனுடன் சென்று விட, சுகன்யாவின் முகம் சுருங்கியது.    சுகன்யா….. சுகன்யா… ஐயோ பேரு செம்மையா இருக்குதே என்று அவளின் பெயரை பல முறை மனதிற்குள் கூறிவிட்டு அவளின் முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான்.    சுகன்யாவின் பார்வை ஏக்கமாக மாறியது.    அவளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் நின்றிருந்தான் அஸ்வந்த்.    அவளின் தோழிக்கு சிரித்த முகமாக கை அசைத்தாள் சுகன்யா.  தோழியின் முகம் மறைந்ததும் அதே போல் ஏக்கம் அவளின் முகத்தில் தங்கியது.    அஸ்வந்த் அவளை கண் இமைக்காமல் பார்த்தான்.  எனக்கும் […] - [மயக்கம் தயக்கம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): மயக்கம் தயக்கம் 17   எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக வேலைகளை செய்ய சந்தனாவுக்கு நேரம் கிடைத்தது. தனது தங்கைக்காக அதிக நேரம் அமர்ந்து அவளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுப்பதும்,விதவிதமாக சமைத்துக்கொடுப்பதும் கூட சாத்தியம் ஆகியது.காலையில் கிளம்பி சென்றால் மாலை சரியான நேரத்திற்கு வீட்டுக்கு வருவது பிடித்தும் இருந்தது.   மருத்துவமனையிலிருந்து உடன் வேலை செய்யும் தோழி பேசியபொழுது சந்தனா சொன்னது,” ஹ்ம்ம்..எல்லாம் சரியா போகுதுன்னு சொல்றதைவிட, நல்லா போகுதுன்னு சொல்வேன். அங்கே ஹாஸ்பிடல்ல வேலை செய்யுறதுக்கும் இங்கே அவங்க வீட்டுல பேஷண்ட் பாக்குறதுக்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கு. நேரம் நிறைய கிடைக்குது. பட், என்னோட சாய்ஸ் இது இல்ல. ஹாஸ்பிடல்ல ஒர்க் பண்ணும்பொழுது அதிகமா கத்துக்கறோம்.நேரடியா டாக்டர்ஸ் கூட இன்ட்ராக்ட் பண்ணும்பொழுது பேஷண்ட்ஸ் பற்றிய புரிதலும்,மருந்துகள் பற்றிய அறிவும் கெயின் ஆகுது. ஒருத்தங்க வீட்டுக்கு போய் அந்த பேஷண்ட் மட்டும் பொழுது நம்மை நாமே சுருக்கி இருக்குற மாதிரி இருக்கு. இது என் […] - [இறுதி அத்தியாயம் மீதமுள்ளது.](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/): அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க,”அப்போ நைட்டு எனக்கு விருந்து தானே!” என்றான் அவள் காதில் கிசுகிசுத்தபடி ஆதி அவளது இடுப்பை கிள்ளி, துள்ளி எழுந்தவள் “ஆதி!”என்று சத்தமிட, நந்தா தான் வாய்விட்டு சிரித்திருந்தான்.”என்ன மாமா இப்படி மொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சி என் அக்காவை படாதபாடு படுத்துறீங்க போல? அப்போ தனியா இருந்தா என்ன என்ன செய்வீங்க ?”என்று கண் சிமிட்டு சிரிக்க. “படவா!” என்று அவனை எழுந்து அடிக்க துரத்தினான். மாமனும்,மச்சானும் ஓடிப் பிடித்து விளையாட,குழந்தைகளும் சிரித்து விளையாண்டனர். தன் மருமகனையும், மருமகளையும் ஆளுக்கு ஒரு கையில் தூக்கிக் கொண்டு “இப்ப வாங்க!” என்று நந்தா ஓடிட. இனியவை தூக்கிக் கொண்டு ஆதி ஓடினான். மொத்த குடும்பமும் இவர்களின் ஒற்றுமையை பார்த்து சந்தோஷமாக சிரித்து மகிழ்ந்தனர். தன் கண்களில் வழியும் நீரை துடைத்தபடி தன் கணவனை தான் பார்த்துக் கொண்டு நின்றாள் சுதா. தன்னிடம் தன் தம்பி பேசவில்லை என்பதை உணர்ந்து,அனைத்தும் ஆதி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 28 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28-%e0%ae%87/): நித்யா நந்தாவைவும் தன்னையும் பிரித்து விடுவார்களோ? என்ற பயத்தில் இருக்க.    தாயைப் பார்க்க வந்திருந்தவன். ஒருவாரம் இருந்துவிட்டு போகும்போது தலையில் கட்டுடன் வர முழுமையாக பயந்துவிட்டாள்.    ” என்ன ஆச்சு?”என்று கேட்க.தன் தந்தையின் செயல்தான் என்று உணர்ந்து இருந்தாள்.அத்தோடு ஊரில் உள்ள ஒரு சிலரும் இப்படி வேற மதத்து புள்ளையை கல்யாணம் பண்ணிட்டு ஆயுசுக்கும் பயந்துகிட்டு இருக்கணுமா ?என்று கூறி இருக்க.    மொத்தமாக பயந்தவள். அவனுடன் ஒன்றிய படி இருந்தாள்.அவளது பயத்தை புரிந்து கொண்டவன்.அவளை இங்கு அழைத்துக் கொண்டு வராமல் அவன் மட்டும் வர போக இருந்தான்.    அப்படி இருக்கும் நிலையில் தான் அவள் கருவுற்று இருந்தாள்.அவன் இங்கு வந்து இருந்த நேரத்தில் கருவுற்றிருந்தவள்.அவன் தன்னை தேடி வராமல் சென்று விடுவானோ?என்று பயத்திலே அஞ்சி நடுங்கிட குழந்தை கலைந்திருந்தது. இரண்டாவதாக தங்கிய குழந்தைதான் இப்பொழுது இருக்கும் இனியா.    அவளது பயத்தை புரிந்து கொண்டு,வீட்டிலும் பேசி இருந்தான்.பெற்றவளும்,கூட […] - [நலம் தானா ஊதாப்பூவே!! 🪻 - 30](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-%f0%9f%aa%bb-30/): “அவள் தான் வேண்டும் என்று இந்த மனம் அடம் பிடிக்கிறது. நீ விலகிச் சென்றாலும் “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று… பாகம் -30 கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்கள். இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லி விட்டாள். அலுவலகத்தில் இவளுக்கென்று தொடங்கிய தனிப் பிரிவு ஆறு மாத காலம் ஆகி விட்டது. அவளின் வேலை நேர்த்தி, திறமை வர்மா அறிந்ததே, ஆனால் அவளின் ஆளுமை கண்டு வியந்தான். தனக்கேற்றவள் இவள் என்பதை ஒவ்வொரு நாளும் அவள் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள். இருவரும் அலுவலகத்திற்கு வந்தாலும் வேலை விஷயமாக மட்டுமே பேசிக் கொள்வார்கள். வீட்டிலும் அவனுக்கு வேண்டியதை செய்வாள். அவனும் சின்ன சிரிப்புடன் கடந்து செல்வான். அவளால் அவனிடம் பேச முடியவில்லை. சில சமயம் பேச செல்வாள் அவன் வேலை, போன் அழைப்பு என்று அவனாலும் அந்த நேரத்திற்கு பேச முடியாமல் இருக்கும். இருவருமே முகமூடியை போட்டுக் கொண்டு வேலையை காரணம் காட்டி […] - [சுவாசம் - 5](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-5/): அப்போது தான் மருத்துவமனையிலிருந்து வந்த இஷா, பூவிதழிடம் பேசிவிட்டு இரவு உணவு சமைப்பதற்காக சமையல் அறைக்குள் செல்ல போனவள், அப்போது கையில் காயத்துடன் உள்ளே நுழைந்த சத்தியனை கண்டு பதறி துடித்து, அவன் கையை பற்றி “சக்தி என்னாச்சி கை ஏன் இப்படி வெந்து போயிருக்கு” என்றவளுக்கு கண்களும் கலங்கி விட, அவளின் கையை உதறி விட்ட சத்தியன் “ஏற்கனவே செம காண்டுல இருக்கேன்.. என் கண்ணு முன்னாடி வராம போடி” என்று அறைக்குள் நுழைந்து கொண்டான். பெண்ணவளின் சத்தம் கேட்டு வெளியே வந்த அக்னி, இஷாவை பார்த்துவிட்டு நண்பனை காண சென்றான். **** வீட்டியிலிருந்து கிளம்பிய சத்தியனுக்கோ அன்னை பேசிய வார்த்தைகளால் உண்டான கடுப்பு குறையாமல் இருந்தது. அதை குறைக்க, அக்னியின் வீட்டிற்கு வரும் முன்னே கால் போன போக்கில் வண்டியை எடுத்து கொண்டு ரவுண்ட் அடித்தவனுக்கு தன்னவளின் நிராகரிப்பு வேறு மேலும் காயத்தை ஏற்படுத்த, வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மாறி […] - [மௌனத்தால் உடைந்த காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): சித்ரா இங்கு பேசிவிட்டு வைத்தவுடன் நேராக வீட்டிற்கு சென்றிருந்தான் நந்தா. வீட்டிற்கு சென்றவன், தன் மனைவி நித்யாவிடம் சென்று “நித்யா நான் கொஞ்சம் ஊர் வரைக்கும் போயிட்டு வரேன். ஒரு ரெண்டு மூணு நாளைக்கு சமாளிச்சுக்கோ, பணம் வேணும்னா பீரோல இருக்கு எடுத்துக்கோ, இல்லன்னா நான் ஜி பி பண்றேன் “ “என்ன ஆச்சு ஏன்?”  என்றாள் ஒரு மாதிரியான குரலில், ஒரு நிமிடம் நின்றவன். “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல” ” ஏன் ?அதான் அங்க உங்க அக்கா இருக்காங்க இல்ல?”   வேகமாக அவளை திரும்பி முறைத்தவன்.”அவ மாசமா இருக்கிறது உனக்கும் தெரியும் தானே” ” அதுக்கு என்ன?” ” ஏற்கனவே அவ சோர்ந்து போய் படுத்து இருக்கா ரெண்டு மாசமா அங்க வீட்டுக்கும் வரலைன்னு சொல்லிருந்தேன் தான” “அதுக்கு?” ” என்னடி  என்ன சொன்னாலும் அதுக்கு இதுக்குன்னு சொல்லிட்டு இருக்க? அம்மாவுக்கு பிபி லோ ஆகி பெட்ல அட்மிட் பண்ற […] - [மொழி - 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-29/): அழுதுக் கொண்டு ஓரமாய் நின்றிருந்த பவித்ராவின் அருகில் சென்றவன், “வீட்டுக்கு போகலாம் பவி”. அவளோ எந்த பதிலும் அளிக்காமல் தலையை மட்டும் அசைத்திருந்தாள். வீடு வந்து சேரும் வரையிலும் இருவருக்கும் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லை. அத்தனை அமைதியாய் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன். அவளின் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவாறு, “சாரி பவி, அப்பா பேசுனதெல்லாம் மனசுல வச்சுக்காத. அப்பா ஏதோ கோவத்துல.. ம்ம்ச்ச்… சாரிடா”. “பரவாயில்ல பாவா. நான் ஒன்னும் நெனச்சுக்கல”.  “இனி நீ அங்க வர வேண்டாம் பவி”.  அவனை தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி பார்த்தவள், “ஏன் பாவா, அப்போ நான் அந்த குடும்பத்துல ஒருத்தி இல்லையா? எனக்கு அது குடும்பம் இல்லையா? எனக்கும் குடும்பம் வேணும்ல” என்று கண்ணீர் மல்க கேட்க. அவளின் கன்னத்தை தன் கரங்களில் தாங்கிக் கொண்டவன், “நான் தான் பவி உன்னுடைய குடும்பம். […] - [மயக்கம் தயக்கம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): வீட்டுக்கு வந்த தனது பெற்றவர்களையும்,தங்கையையும் அவளது பத்துமாத குழந்தையையும் கண்டவனுக்கு மனதில் விவரணம் செய்யவியலாத சந்தோஷம் பேராழியாக சுழற்றியது. கடந்த நாட்களில் குழந்தைக்காக மருத்துவமனையில் வாசம் செய்ததில் மனதளவில் வெகுவாக துவண்டு இருந்தவனுக்கு, வெயிலில் காய்ந்த வாடிய செடிக்கு ஊற்றிய நீரைப்போல குளுமையான உணர்வு என்று சொல்லலாமா? அப்படித்த்தான் இருந்தது. குழந்தை தியாவுக்கு தன்னைவிட குட்டியாக, மென்மையான சிறு கை கால்களுடன்,புதியதாக முளைத்திருக்கும் இரு பால் பற்களுடன், வேகமாக தவழ்ந்து தனது அருகே வரும் கொழுக் மொழுக் குழந்தையை பார்த்து ஆரவாரம் தான்.  குழந்தையை பார்த்த வேகத்தில் அவளது ஏக்கங்களும், சந்தனா பற்றிய எண்ணங்களும் பின்னே சென்று விட்டிருந்தது. பொம்மைபோல், வெள்ளை வெளேரென்று தன்னருகே வரும் குழந்தை அதனை மடியில் தான் வைத்துக் கொள்வேன் என்று பிடிவாதம் பிடிக்கத்தொடங்கி விட்டாள். மடியில் குழந்தையை வைத்திருக்கும் ரோஷினியிடம் அவள் தோள் வளைவில் சாய்ந்து கொண்டு அத்தையை சொந்தம் கொண்டாடும் தியாவின் மனம் , அத்தையிடம் […] - [ஆடி வரும் வண்ண மயிலே-33](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-33/): அத்தியாயம்:33  மயூரிகா தன் காலில் கட்டி இருந்த சலங்கைகள் கழட்டி…பவதீப் காலடியில் வைத்தாள் அவள் இப்படி செய்வாள் என்று…பவதீப் எதிர்பார்க்கவே இல்லை அவன் திகைத்து நிற்க.   மயூரிகா என சக்ரபாணி சத்தமாக அவளை…அழைத்தவர்.   “ ஆர் யு மேட் மயூரி என்ன காரியம் செய்து கொண்டு இருக்க…?எனக்கு விருப்பம் இல்லை என்றால் கூட நீ உன் அம்மா போல…. ஆசைபட்டு விட்ட என்ற ஒரு காரணத்துக்காக உன் காலில் சலங்கை கட்ட விட்டேன்.   உன் ஆறு வயதில் கட்டிய சலங்கைகள் இது…இது தெய்வத்தின் காலடியில் மட்டும் தான் தஞ்சம் அடைய வேணும்…அதை போய் மனிஷன் காலடியில் போடுகிற என்ன உனக்கு மூளையில் ஏதும் அடிபட்டு விட்டதா..?  அதுவும் நீ சக்ரபாணியின் பேத்தி…இப்படியா நடந்து கொள்வது..? என கோபமாக கேட்டார்…அவரை மென்மையாக பார்த்தவள் மயூரிகா.   “ உங்க கோபம் புரிகிறது தாத்தா…ஆனால் நான் சொல்வதை கொஞ்சம் நீங்க அமைதியாக கேட்க வேணும்…பாடி கார்ட் சார் […] - [அத்யாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/):     திருக்குறள்  நீர்இன்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்  வானின்று அமையாது ஒழுக்கு.  குறள் எண் 20 வான் சிறப்பு  அதிகாரம் -2 அத்யாயம் 10    இங்கே ஒரு புறம் ஆண்கள் எல்லாரும் செட்டு சேர்ந்து விட பெண்கள் மூவரும் கிட்சன் கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள். தன்னுடைய வீட்டில் இருக்கும் இறுக்கமான மன நிலை இவர்கள் வீட்டில் இல்லை. அதனால் அண்ணன் தங்கை இருவருக்குமே இவர்களிடம் பேச இலகுவாக இருந்தது. கார்த்தியின் அன்னை லலிதாவின் பேச்சில் பெரும்பாலும் மகனின் புராணம் தான். “எங்க அம்மாவுக்கு எப்பவுமே எங்க அண்ணாந்தான் ரொம்ப புடிக்கும் அன்னையின்தோளில் நாடி வைத்து பேசிய மகளை கன்னத்தோடு அனைத்துக் கொண்டார் அன்னை. “அப்படி எல்லாம் இல்ல. எந்த அம்மாவாவது பெத்த புள்ளைங்களுக்கு நடுல வித்யாசம் பார்ப்பங்களா? நீ சொல்லுமா” வெகுளியாக அவர் கேட்ட கேள்விக்கு,  “பார்ப்பாங்களே! எங்க அம்மா பாக்கறாங்களே” என்று சொல்ல வந்த வார்தைகளை மறைத்து […] - [சுவாசம் - 4](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-4/): மயக்கத்திலிருந்து பெண்ணவள் சிறிய முனங்கலுடன் மெல்ல கண் விழிக்க, சத்தம் உணர்ந்து செல்லயிருந்த சத்தியன் கூட அங்கையே நின்று விட்டான். பின் சுற்றி விழிகளை சுழலவிட்ட பாவையோ தன்னதிரே நின்ற மூன்று பேரையும் மிரட்சியாக பார்த்துவிட்டு “நா..ன் நா..ன் எங்க இருக்..கேன்” என்று திக்கி திணறி கேட்டப்படி எழ முயல, கை காலை அசைக்க முடியாததில் “அம்மா” என்று கத்தி விட,  அவளின் அருகில் விரைந்த இஷா “என்னாச்சி ரொம்ப பெயினாயிருக்கா”  “கை கா..ல அசை..க்க முடி..யல வலிக்..குது” என்றதும் அவளின் கையையும் காலையும் அசைத்து பார்த்து எங்கவெல்லாம் வலியிருக்கிறது என்பதை கேட்டறிந்த இஷாவோ தன்னுடைய பையிலிருந்த பேண்டைட் எடுத்து அவளின் ஒரு கை மற்றும் காலில் சுற்றிவிட்டு தோளை தட்டி கொடுத்தவள் “பயப்பட ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் பிராக்ஸர் தான் நல்லா ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.. அதுசரி கை கால் அடிப்படுறளவு என்ன நடந்துச்சு” என்றதை கேட்டு ஒரு நொடி முகம் […] - [அத்தியாயம்  25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-9/):         கௌரியும் வர்ஷினியும் அமெரிக்கா செல்ல விமானத்தில் ஏறினர். வர்ஷினி இதற்கு முன் விமானத்தில் பயணித்ததில்லை, கிட்டத்தட்ட இருபது மணி நேரம் பயணம் செய்யவேண்டும்.  எனவே அவளுக்கு இது புது வித அனுபவமாக இருந்தது. விமானத்தில் ஏறியவுடன் மூன்று இருக்கைகள் இருக்கும் இடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். இவர்களுக்கு ஒதுக்க பட்ட இடம் ஜன்னல் ஒரே இருக்கையை அடுத்தும் வரும் இடங்கள். சிறிது நேரம் கழித்து உடல் பருமனான பெண்மணி அங்கு வந்து அமர்ந்தாள். அவர் அமர்ந்தவுடன் இருவருக்கும் இடம் போதவில்லை. சற்று நெருக்கமாகவே அமரும் நிலை. கல்யாணம் ஆன இந்த இரண்டு வாரத்தில் வர்ஷினியும் கௌரியும்  தங்கள் வாழ்க்கையை இன்னும் தொடங்க ஆரம்பிக்காத நிலையில் இந்த நெருக்கம்  வர்ஷினிக்கு  சற்று பதட்டத்தை கொடுத்தது. ஆனால் கௌரிக்கு ஏதோ மலர் பந்து ஒன்று தம் மீது சாய்ந்தது போல்  சந்தோஷத்தை தான் கொடுத்தது. வர்ஷினிக்கு இப்படியே கிட்டத்தட்ட ஒரு நாள் […] - [நலம் தானா ஊதாப்பூவே!!🪻- 29](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87%f0%9f%aa%bb-29/): “மெல்லிய உன் பார்வைத் தீண்டல் என் விழிகளை கணக்கச் செய்து விடுகிறது இது உன்னால் ஏற்படும் மாற்றம் “ …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று.. பாகம் -29 வெளியே வேலை இருப்பதாக வீட்டில் சொல்லி விட்டு காலையிலேயே அலுவலகம் வந்து விட்டான். மாலை தான் வருவேன்என்று சொல்லு தான் சென்றான். அவன் எப்போதும் அப்படி தானே வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருப்பான். ஆரண்யாவிற்காக பரிசுப் பொருள் வாங்க வந்திருந்தான். கடையில் நிறைய பொருட்களைப் பார்த்தவனுக்கு ஒரு பொருளின் மீது அவனது கவனம் பதிந்தது. அதை வாங்கிக் கொண்டான். வரும் வழியில் நேற்று அவள் தலையை அலங்கரித்த மல்லிகை தென்பட, அதையும் வாங்கிக் கொண்டான். விஜய் கூட அலுவலத்தில் கேட்டான் “என்ன டா வீட்டுக்கு போகலையா “ “இல்லை டா சாயந்திரம் வெளிய கூட்டிட்டு போகணும் அதான் வீட்டுக்கு போய்ட்டா அவளை பார்த்துட்டா பிளான் எல்லாம் வேற மாதிரி மாறிடும். அவளுக்கு சர்ப்ரைஸா […] - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மழையில் தோன்றிய வானவில் நீ](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது. ​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்... - [3. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/3-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-9/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-13/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [இதயத்தின் மொழி _15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_15/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 8❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [இதயத்தின் மொழி _14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_14/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-11/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயம் 1 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [முரடன் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-8/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-12/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-16/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [2.மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/2-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதழ் - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 39](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-39/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-38/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-37/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-36/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-35/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-10/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கண்கள் அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தின் மொழி -13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-11/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [தூவானம் -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [தூரிகை 7❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-10/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-14/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [அத்தியாயம்-12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தோளில் சாயும் நேரம் 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-12/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூவானம் -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-9/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உனக்கு நான் மகன் இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிழல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-6/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கொலைக்காரி என் அம்மா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-13/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-8/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நலம் தானா ஊதாப் பூவே!! -6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-6/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-8/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [தோளில் சாயும் நேரம் 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [இதழ் - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மொழி - 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-9/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [வலியை சூடிய காதலே - 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-31/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-30/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-15/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-13/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [இதயத்தின் மொழி _22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_22/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-29/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மயக்கம் தயக்கம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-19/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-14/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-12/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 01...](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-4/): "திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன், சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்… காதலால் கலங்கடித்தாயடி(டா)…" - [கண்கள் பேசுதே அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-11/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம்-16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_21/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தின் மொழி _20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_20/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-10/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-24/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-13/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-9/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [ஆடி வரும் வண்ண மயிலே-09](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-09/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_19/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-6/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-4/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-3/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-12/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-23/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-11/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -10](https://dreamznovels.com/kangal-pesuthe-10-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [நலம் தானா ஊதாப் பூவே!! -10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-10/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நலம் தானா ஊதாப் பூவே!! -9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-9/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-17/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [இதழ் - 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-22/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-28/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் -20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-20/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [4.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [உன்னில் சிறையாகிறேன் - 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-21/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-8/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நலம் தானா ஊதாப் பூவே!! -8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-8/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உன்னில் சிறையாகிறேன் - 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-17/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [இதயத்தின் மொழி _18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_18/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-2/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-20/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-16/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [மொழி - 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-7/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [இதயம் 1 4.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 4.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-17/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி -17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 20 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 19❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [மயக்கம் தயக்கம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): பெண் வராமலேயே அரவிந்தனின் நிச்சயம் முடிந்தது. அவளிடம் பேசவும் வழியில்லை. பெண்ணின் அலைபேசி எண்ணை தனது அப்பாவிடம் கேட்டதற்கு,”அவகிட்டே பொண்ணு பாக்க போற அன்னிக்கு நம்பர் வாங்கலையோ..என்னடா கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்க “என்று கடிந்துகொண்டவர் மறந்தும் எண்ணை கொடுக்கவில்லை.அவரது மனைவியின் ஆலோசனை அப்படி. “அரவிந் அந்த பொண்ணோட போன்ல பேசுறதில்லை. காரணம் அவளோட நம்பர் அவன்கிட்டே இல்ல. இந்த கல்யாணத்துல அவனுக்கு இஷ்டமே கொஞ்சமும் இல்லை. அதுமட்டும் இல்ல,பொண்ணு வீட்டுக்காரங்க யாரோட நம்பரும் அவன்கிட்டே கிடையாது. அவனா கண்டுபிடிச்சிகிட்டா சரி.ஆண்டவன் விட்ட வழி.நாமளா அவனுக்கு  சான்ஸே குடுத்துற கூடாது “என்றுவிட்டிருந்தார். மனைவி சொல்லுவதில் இருக்கும் அர்த்தம் புரிந்தவர் மகனிடம் எதுவும் வாயை திறக்கவில்லை. அர்விந்த் தனது தங்கைக்கு அழைத்து சாதாரணமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, “எனக்கு அவளோட நம்பர் வேணும் “என்றான். ஏதோ பொறி தட்டியவளாக “யாருடைய நம்பர் கேக்குற அண்ணா ?” என்று கேட்க,”அவதான்,உன்னோட வருங்கால அண்ணி..” என்றான். கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஒருமாதிரி […] - [ரசிகை - 10](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10/): சூர்யா, மேனேஜர் லட்சுமணனையும் அந்தப் பெண்ணையும் ஓர் நொடி உன்னிப்பாக கவனித்தான். அவள் பக்கம் கண்டிப்பாக ஏதோ நியாயம் இருக்கிறது என்று அவன் மனது சொன்னது. ஆகவேதான் அவளை விடச் சொல்லி இருந்தான்… ஒற்றை விரலால் தன் எதிரில் இருந்த நாற்காலியில் அவளை உட்காரும்படி கூற, அவளும் முந்தானையால் முகத்தை துடைத்துக்கொண்டே வந்து அமர்ந்தாள். “சொல்லுங்க…” “சார் என்னோட பேரு துளசி. என்னோட புருஷன் போன வருஷம் வரை இந்த ஃபேக்டரில தான் வேலை பார்த்துட்டு இருந்தாரு. எதிர்பாராத விதமா கரண்ட் ஷாக் அடிச்சு இறந்துட்டாரு. அவருக்கு பதிலா வீட்ல யாராவது வேலைக்கு வந்துக்கலாம்னு சொன்னாங்க. அப்பா அம்மா, மாமியார் மாமனார் நாலு பேரும் வயசானவங்க. குழந்தைக்கு இப்பதான் மூணு வயசு ஆகுது. என் குடும்பத்தை காப்பாத்த என்னை விட்டா யாரும் கிடையாது. அதனாலதான் நான் வேலைக்கு வந்தேன். ஆனா…” என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் விம்மினாள். துளசி பேசப் பேச, ஓரமாக […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-4/): மாயோன்- 4    கார்த்திக் தான் பேசியது தவறு என்று நினைத்தவன் இரவு தூக்கத்தை தொலைத்தான். இனியா அவளும் கார்த்திக் பேசியதை நினைத்து தன் அம்மாவுக்கு தெரியாமல் அழுது கொண்டிருந்தவள் விடியும் தருவாயில் தான் கண்ணயர்ந்தாள். இனியா ஆழ்ந்த நித்திரையில் இருக்க, “என்ன இனியா நல்ல தூக்கமா ?அவன் வராமல் நிம்மதியா தூங்கற‌ அப்படித்தானே?’ “ஆமா ஆமா இன்னைக்கு நான் ரொம்ப நிம்மதியா இருக்கேன் .அவனுடைய தொந்தரவு எனக்கு இல்ல .அதுக்குக் காரணம் நீங்க தான் .நீங்க வந்ததும் அவன் காணாமல் போய்டறான். நீங்க என்கூடவே இருந்தா நான் ரொம்ப பாதுகாப்பா ஃபீல் பண்றேன்.நீங்க என்கூடவே கடைசிவரை இருப்பீங்களா?” “நானும் அதை தானே டா  சொல்றேன்.நான் எப்போதும் உன் கூடவே தான் இருப்பேன்” என்றவன்  அவளை அணைக்க அவளும் அவனுள் சரணடைந்தாள். “சரி உங்க பெயர் என்ன சொல்லுங்க” “நீ என்னை எப்படி கூப்பிட ஆசைப்படறியோ அப்படியே கூப்பிடு அம்மு” “அம்முவா  என்னுடைய […] - [அத்யாயம்-24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): திருக்குறள் இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1294   அத்யாயம்-24   “நான் எந்த தப்பும் செய்யவில்லை .நான் மன்னிப்பு கேட்க முடியாது”என்ற தீர்மானத்துடன் அவள் இருந்தாள் . “தராதரம் இல்லாத பொண்ணை கூட்டிட்டு வந்து எங்களை நல்லா அவமானப் படுத்தறப்பா” சித்தப்பாவின் வார்த்தைகள் இங்கே இவனுக்கு காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவள் அவனிடம் நெருங்கி வர முடிவதில்லை. திருமணம் முடிந்த உடனேயே அவள் அலுவலகம் வர வேண்டாம் என்றுவிட்டான். பின்னாடி இருந்த தோட்டத்தை கூட்டிப் பெருக்கி குப்பை அள்ளுவாள் . சுத்தமான இடத்தில அமர்ந்து வேடிக்கைப் பார்ப்பாள். கோவிலுக்குப் போவாள். இருந்தாலும் அங்கே இறைவனைப் பார்க்க தெம்பில்லை. ஏதோ வீட்டுல ஒரு சின்ன சண்டை இதுக்கெல்லாம் இப்படி பண்ணுவாங்களா என்று யாரும் என்னுடைய இதயத் தாமரையைப் பற்றி எண்ணி விடாதீர்கள். பெற்றவர்களும் உற்றவர்களும் இருக்கும்போதே பலர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகமாக இருக்கும் பொழுது […] - [மொழி - 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-37/): “அன்னைக்கு நான் தவிச்சு போய் பேச முடியாம கூனிக் குறுகி நின்னப்போ எனக்காக நீங்க இருந்தீங்க. எனக்கும் சேர்த்து நீங்க பேசுனீங்க.. ஆனா, நித்யாவுக்கு அப்படி கூட ஒரு ஆள் இல்ல இல்ல.. நிச்சயம் கமலேஷ் அண்ணா விட்டு இருக்க மாட்டாங்க தான். ஆனாலும், அவங்க பேச்ச எந்த அளவுக்கு எடுத்துப்பாங்கன்னு தெரியாதே.. நிச்சயம் தானே முடிஞ்சிருக்குனு ஊர் உலகத்துக்கு பயந்து தப்பான முடிவு எடுத்துட்டா.. அந்த பயத்துல தான் நான் பேசினேன். அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்” என்றதும்.  அவனோ அவளை சந்தேகப் பார்வை பார்த்துக் கொண்டே, “என்கிட்ட நீ சொல்லவே இல்லயே.. எப்போ தெரியும் உனக்கு?”. “நம்ம வீட்டுக்கு போய் இருக்கும் போது கமலேஷ் அண்ணா கிட்ட நித்யா பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன். அவங்களுக்கு தான் நிச்சயம் முடிஞ்சிடுச்சே அதனால அதை பத்தி நான் உங்ககிட்ட சொல்லல. எப்படியும் அவங்களுக்கு தானே கல்யாணம் நடக்கப்போகுதுன்னு […] - [அத்தியாயம்-31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-8/): காலை நேரம் கதிரவன் ஒளிகள் பரப்ப, முகத்தில் அடித்த சுள்ளுன்ற வெயில் தாக்கத்தில் கண்களை மெதுவாக திறந்தவள், பஞ்சு மெத்தையில் படுத்து இருந்ததை உணர்ந்து, கைகளை தூக்கலாம் என்று பார்க்க அதுவும் முடியாமல் போக, உடலையும் அசைக்க முடியாமல் ஏதோ ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டிருந்ததை போல் உணர்ந்தவள் அசவுகரியமாக உணர்ந்து, கண்களை நன்கு திறந்து தன்னை சுற்றிப் பார்த்தாள். புது இடமாக இருந்ததால் சற்று மிரண்டவள், தன் மேல் இருந்த கையை பார்த்துவிட்டு பயந்து அருகில் பார்க்க, அவளது முகத்தின் மிக அருகில் கரன் தான் அவளை தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டு படுத்திருந்தான். இத்தனை அருகில் அவன் முகத்தை பார்த்தவள், மனது உள்ளே இருந்த காதல் வெளியே வந்து அதை ரசிக்க சொன்னது. அவளும் அனைத்தையும் மறந்து அவனுடைய அழகு வதனத்தில் தொலைந்தாள். ஐந்து வருடங்கள் கழிந்து முழு ஆண் மகனாக இருப்பவனை கண்டவள் மனம் சிறகில்லாமல் பறந்தது. இத்தனை […] - [அத்தியாயம்-30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-7/): அபி வீட்டில், அவளது அறையில் அடைக்கப்பட்டு இதோடு மூன்று நாட்கள் ஆகிறது. காலையில் தனது தாயிடம் வேலை இருக்கிறது என்று சீக்கிரமாக சாப்பிட்டு முடித்துவிட்டு சந்துரு அலுவலகம் கிளம்பி விட,  தனது மகன் வேலைக்கு சென்று விட்டான் என்ற நிம்மதியில் இருந்த தாட்சாயணி, அவனது பெட்ரூம் கதவை திறந்தவர்,  அங்கே நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அபியை கண்டு கோபமுற்றார். அருகில் வந்து தண்ணீரை மேலே ஊற்றி அவளை எழுப்பி விட்டார். அதில் வேகமாக எழுந்தவள், “என்னாச்சு அத்தை? ஏன் இப்படி பண்றீங்க?” என்று கேட்டாள். “வா, என் புள்ள போய்ட்டான். எத்தனை நாளைக்கு நான் உனக்கும் சேர்ந்து பணிவிடை செய்யறது? எந்திரி, குளிச்சிட்டு வா. இந்த மூணு நாள் உனக்கு சேவகம் பண்ணி என்னால முடியல. உடம்பு, கை, கால் எல்லாம் வலிக்குது,” என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், கர்ப்பிணி என்றும் பாராமல் வேலை வாங்கினார். அவர் வெளியே சென்றவுடன், அவள் […] - [ரசிகை - 9](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9/): சூர்யா முதல் பக்கத்தைத் திறந்தான். அங்கே அவன் கண்டது வெறும் டிராயிங் இல்லை; அது பூர்ணிமா அவன் மீது வைத்திருந்த பத்தாண்டுக் காலக் காதலின் வெளிப்பாடு.  ஒரு கிரிக்கெட் வீரனுக்குத் தன் பெருமையை பறைசாற்ற தேவையான கம்பீரமும், ஒரு ராஜாவின் அழகை வெளிப்படுத்தும்படியான வேலைப்பாடுகளும் கொண்ட ஷர்வானி மாடல் அது. அவனது தோள்களின் அகலத்தையும், அவன் நடக்கும் வேகத்தையும் கருத்தில் கொண்டு, அவளது கைவண்ணத்தில் உருவான டிராகன் டிசையிலான உடையை விட்டு கண்களை அகற்றவே முடியவில்லை அவனால். பாலாஜியுமே வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். காரணம், அதில் நாகரீக வடிவமைப்பும், பாரம்பரிய வேலைப்பாடுகளும் மிக அற்புதமாக சொருகப்பட்டிருந்தது. “எப்படிம்மா இது? எங்க பார்த்த?” என்று தனை மறந்து கேட்டான் பாலாஜி. “அது வந்து, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஃபோன்ல பெரிய டிசைனர்ஸ் எப்படி பண்ணி இருக்காங்கன்னு பார்ப்பேன். அதுபோல நோட்ல, நானும் எனக்கு தோணுறதை வரைஞ்சு வச்சுக்குவேன். காலேஜ் பிள்ளைகளுக்கு, கல்யாண ஜோடிக்கு […] - [ரசிகை - 8](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8/): தனுஜா பயத்தில் நடுங்குவதை பார்த்ததும், அவளை இழுத்து தன் முதுகுக்கு பின்னால் ஒளித்துக்கொண்டாள் பூர்ணிமா. ஒரு தாய்க் குருவி தன் குஞ்சைப் பாதுகாக்கப் பருந்தின் முன்னே சிறகை விரித்து நிற்பது போல இருந்தது அவளது அந்தத் தோரணை. தனுஜாவின் துடுக்கான பேச்சைக் கேட்டு, உதட்டைக் கடித்து சிரிப்பை அடக்க முயன்றிருந்த பாலாஜியும்,  ‘மாட்டுனியா? இன்னிக்கி உன்னை இங்கேயே குழி தோண்டி புதைக்க போறான் என் அண்ணன்!’ எனும் ரீதியில் நின்றிருந்த ஆர்யாவும், பூர்ணிமாவின் செயலை ஒரு நொடி புருவம் உயர்த்தி பார்த்தனர். சூர்யா தன் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டிக்கொண்டு, விரைப்பாக நின்றான். அவனது பார்வை தனுஜாவிலிருந்து விலகி, பூர்ணிமாவின் முகத்தில் நிலைத்தது. “ஏன் முறைக்கிறீங்க? நாங்க சும்மா வேற விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். நீங்க மூணு பேரும் எதுக்காக இங்க வந்தீங்க?” என்று பொத்தாம் பொதுவான ஒரு கேள்வியை அவன் முன் வைத்தாள். பாலாஜி, “ஒரு முக்கியமான விஷயம் தனுஜாட்ட […] - [மயக்கம் தயக்கம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): மருத்துவருடன் உள்ளே நுழையும் பொழுது சந்தனா கண்டது விஜயராகவன் மருந்துகளின் உபயத்தில் தூங்கி கொண்டிருப்பதைத்தான். ஒருவகையில் சந்தனாவுக்கு இது பெரிய ஷாக் என்றுதான் சொல்ல வேண்டும்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஒரு பிரபல ஆங்கில வார இதழில் அவனது பேட்டி வந்திருந்தது. அதில் அவர்களது நிறுவனத்தின் அடுத்த அரை ஆண்டுக்கான தொழில் திட்டங்களையும்,முன்னெடுப்புகளை பற்றியும் விவரமாக சொல்லியிலிருந்தான். பங்குச்சந்தையில் அவர்கள் நிறுவன பங்குகளில் முதலீடுகள் செய்வது மூலமாக கிடைக்கும் இலாபம் குறித்தும் பேசியிருந்தான். சந்தனா கூட அவர்கள் வெளியிட இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இவ்வாறான நிலையில் நிறுவனத்தின் சிஇஓ வை காண்பது என்பது கற்பனையிலும் வந்திராத ஒன்று. அன்று காலையில் தான் மயக்கம் தெளிந்து இருந்திருக்கிறது. மயக்கத்திலிருந்து வந்தவன் வலியில் துடித்து கதறியிருக்கிறான். மருத்துவரின் பரிந்துரையில் அவனுக்கு தூக்க மருந்து செலுத்தப்பட்டு தூங்க வைக்கப் பட்டிருக்கிறான். கொஞ்சமாவது காயங்கள் ஆறினால்தானே வலி குறையும். அதற்க்கு இன்னமும் ஒரு வாரம் ஆகும் […] - [மொழி - 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-36/): நித்யா பதறிக்கொண்டு பயந்து போய் அமர்ந்திருந்தாள். எங்கே இவர்கள் பேசுவது போல் அவனுக்கு தன்னை திருமணம் முடித்துக் கொடுத்து விடுவார்களோ என்று..  “மா நான் எந்த தப்பும் பண்ணலைன்னு சொல்றேனே.. என்னை ஏன் நம்ப மாட்டேங்குறீங்க”.  “இப்போ என்ன பண்றதுன்னு தெரியலையே.. என் பொண்ணு வாழ்க்கை இப்படியா ஆகணும். ஒரே பொண்ணு எத்தன ஆசையா வளர்த்தோம். எங்க குடும்பத்து மேல யாரு கண்ணு பட்டுச்சோ. எல்லாம் தப்பாவே நடக்குது” என்று கூறி பரமேஸ்வரி ஒருபுறம் அழுதுக் கொண்டிருக்க. யாரின் முகத்தையும் நிமிர்ந்தும் பார்க்க முடியாமல் குறுகிப்போய் அமர்ந்திருந்தாள் நித்யா.  “அடுத்து ஆக வேண்டியத பாப்போம் பரமு, இப்படி அழறதால என்ன ஆகிட போகுது” என்றார் சாரதா. “ஒரு நிமிஷம் ஆன்ட்டி” என்ற பவித்ராவை அனைவரும் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும். அவளோ நேராக கமலேஷின் முன்பு சென்று நின்றவள், “நித்யா சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா? அவ எந்த தப்பும் செய்யலனு சொல்றா” […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-10/): சிறிது நேரம் கழித்து இருவரும் மூன்றாம் தளத்தை நோக்கி சென்றார்கள். அந்த கப்பலின் உள்ளேயே அனைத்து வசதிகளும் இருந்தன. கப்பலில் அமர்ந்து இயற்கையை ரசித்து கொல்லும் வகையில் வசதியான இருக்கைகள், தின்பண்டங்கள் விற்கும் சிறு சிறு கடைகள், கழிவறை, ஊழியர்களின் அறை என அனைத்தும் இருந்தது. அங்கே ஒருவர்  நின்று கிடார் வாசித்து கொண்டிருந்தார். அவருடைய கை அந்த கிடாரில் நடனமாடி இனிமையான இசையாக வெளிப்பட்டு கொண்டிருந்தது. அங்கிருந்த அனைவரும் அந்த இசையை மெய்மறந்து இரசித்து கொண்டிருந்தார்கள். அவர் அதனை இசைத்து முடித்ததும் ஒவ்வொருவராக வந்து அவருக்கு சில டாலர்களை பரிசாக  கொடுத்தனர். அவரும் அதை புன்சிரிப்போடு வாங்கி கொண்டார். கௌரியும் வர்ஷினியும் அவருக்கு தன்னால் இயன்றதை கொடுக்க சென்ற போது அவர் கௌரியிடம் நீங்க இந்தியரா? என் பேரு பெர்னாண்டஸ், நீங்க, என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நான் சில வருடங்களுக்கு முன் இந்தியா சென்று இருக்கேன். இந்தியா ரொம்ப அழகிய […] - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-6/): இந்த ஜென்மத்தில் அஸ்வந்த், சுகன்யாவிற்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும்.  சுகன்யாவை அழைத்து கொண்டு தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றார் சங்கர்.    அலுவலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஊழியர்களை பார்த்து, வியந்து தான் போனாள் சுகன்யா.    அப்பா இவ்ளோ நாள் வீட்டுல இருந்து நாட்களை வேஸ்ட் பண்ணிட்டேன் ப்பா. இனிமேல் நானும் தினமும் உங்களோட வேலைக்கு வருவேன். வேலையை கற்றுப்பேன். அஸ்வந்த்க்கு ஹெல்ப்பா இருப்பேன் என்றாள் சுகன்யா.  கண்டிப்பா வா டா. அப்பா உனக்கு எல்லா வேலையையும் கற்று தரேன் என்றார் சங்கர்.  அங்கு வேலை புரியும் நபர்களை பார்த்து புருவத்தை உயர்த்தி, வேலையை நோட்டமிட, அந்த வேலையை பற்றி சுகன்யாவிற்கு ஒன்றும் புரிப்படவில்லை.  அப்பா., என்ன சம்பந்தமான வேலை இது? எனக்கு ஒண்ணுமே புரியல என்றாள் சுகன்யா.  ப்பி  ஏ எம் சாப்ட்வேர் என்றார் சங்கர்.  சுகன்யா ஒன்றும் புரியாமல் விழிகளை சுழற்றினாள்.  வா என்று […] - [அத்யாயம் -23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/):   திருக்குறள் கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292  அத்யாயம் -23 இங்கே அரண்மனையில் …….. தனக்கு மனைவியாக வந்தவள் யாரென்று கண்டு பிடித்துவிட்ட அவளின் கள்வன் , “ஏய்! நீ சின்ன பொண்ணு தானே என்று கேட்கவும், ஆமாம் என்று அமைதியாக தலையாட்டியவள் , அவன் முகத்தை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு சொன்னாள்    “நீங்க எனக்கு சாமி. உங்களோட எச்சில் எனக்கு பிரசாதம்.” இதே வார்த்தையை  அவள்  சின்ன பெண்ணாக இருந்த போது சொல்லி இருக்கிறாள் அது அவனுக்கு எப்போதும்  பசுமரத்து ஆணி போல நினைவில் இருந்தது . அமைதியாக அமர்ந்திருந்ததவன் இப்போது அவளை இழுத்து தன் மடி மீது அமர்த்திக் கொண்டான். “நீ என் உரிமை” வாயால் சொல்லாதவன் அவளை இடையோடு கட்டிக் கொண்டு பின் கழுத்தில் முகம் வைத்துக் கொண்டான். இது காதல் என்று சொல்லி விட முடியவில்லை. அதே […] - [மொழி - 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-35/): வியர்த்து வழிய அவனையே பயந்த பார்வை பார்த்துக்கொண்டு தன் கால்களை குறுக்கி அமர்ந்திருந்தாள் நித்யா. அவளைப் பார்த்து அந்த இடமே அதிரும் வண்ணம் சத்தமாக புன்னகைத்தவன், “என்ன மேடம் கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டீங்க போலருக்கே” என்றான் நக்கல் குரலில். அவனின் பேச்சும், பார்வையும் எதுவோ சரியில்லை என்று உணர்த்த வெளிப்படையாகவே வெடவெடக்க தொடங்கி விட்டாள். “ஹேய், இவ்வளவு எல்லாம் பயப்படனும்னு இல்லம்மா.. இப்பயும் நான் அதே அஜய் தான். உன் பின்னாடி ரெண்டு வருஷமா லவ் பண்றேன்னு சுத்துனேனே நாய் மாதிரி, அதே அஜய் தான்!” என்றான் அழுத்தமாய். அவனின் கண்கள் எல்லாம் சிவப்பேறி கிடக்க, அவள் பயம் கொள்ள அதுவே போதுமானதாய் இருந்தது. “உனக்கு என்ன வேணும்?” என்றாள் திக்கி திணறி பயந்தபடி. “ஏன் உனக்கு தெரியாது எனக்கு என்ன வேணும்னு? ரெண்டு வருஷமா உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தும் போதெல்லாம் நான் கேட்டது ஒன்னே ஒன்னு தான். நீ.. […] - [மயக்கம் தயக்கம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): உடல்நிலை சரியான பிறகும் சந்தனாவை கேம்பிற்கு செல்ல மருத்துவமனை நிர்பந்திக்கவில்லை.அதற்க்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் மருத்துவமனையில் வேலை செய்துகொண்டிருந்த நான்கு சீனியர் செவிலியர்கள் அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்து சென்று விட்டதுதான். அந்த இடத்தில வேறு செவிலியர்களை நியமிக்கும் வரை வேலை செய்து கொண்டிருக்கும் செவிலியர்களை வைத்து தடங்கல்கள் இல்லாமல் மருத்துவமனையை நடத்தியாகவேண்டும். கேம்பில் இருக்கும் நான்கு செவிலியர்களை திரும்பவும் அழைக்க முடியாது. மருத்துவ முகாம் நடத்துவது என்பது கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் நிறைய அனுமதிகளை வங்கியாக வேண்டும் . மருத்துவர்கள் அந்த நேரத்தில் கிடைக்க வேண்டும் . சிறப்பு மருத்துவர்களின் நேரம் கிடைப்பது பெரிய விஷயம். அதையும் தவிர இது மருத்துத்துவமனையின் மரியாதையை உள்ளடக்கிய விஷயமும் கூட. பாதியில் முகாம் தடைப்பட்டால் வெளியில் காட்டுத்தீ போல மருத்துவமனையை பற்றி திரித்து பரப்பிவிடும் அபாயமும் உண்டு. இதெல்லாம் வைத்துதான் சந்தனாவுக்கு முகாம் செலிலுவதிலிருந்து விலக்கு கொடுத்திருந்தது மருத்துவமனை நிர்வாகம். வேலைசெய்யும் […] - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-9/): காரில் அழுது கொண்டே வரும் சுகன்யாவை கோபத்தோடு பார்த்தார் சங்கர்.    அவரின் கோபமான பார்வையில் பயந்த சுகன்யா அழுகையை தனக்குள் விழுங்கி கொண்டாள்.    சுகன்யா இவ்வளவு நாளும் தங்கி கொண்டிருந்த விடுதியின் முன் காரை நிறுத்தினார் சங்கர்.  சுகன்யா அவர் கூறுவதற்கு முன் காரிலிருந்து இறங்கி கொண்டாள்.  அவளின் கையை பிடித்த சங்கர் அவளை இழுத்து கொண்டு விடுதியின் ஹாலில் அமர்ந்திருந்த வாடர்ன் முன் வந்து நின்றார்.    இருவரையும் மாறி மாறி பார்த்த வாடர்ன், சுகன்யாவின் அழுது வீங்கிய முகத்தை பார்த்து பரிதாபப் பட்டார்.  என்ன சார்? ஏன் சுகன்யாவோட கையை இப்படி வலுக்கட்டாயமா புடிச்சி இழுத்துட்டு வர்றிங்க? என்று கோபத்தோடு கேட்டார் வாடர்ன்.  ஒன்னும் இல்லை அக்கா என்ற சுகன்யா வார்த்தையை முழுமையாக கூற முடியாமல் திக்கி திணற, ஏனா இவள் என் பொண்ணு என்றார் சங்கர்.    சுகன்யா அவளின் விழிகளை பெரிதாக விரித்தாள். இவ்வளவு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-42](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-42/): அத்தியாயம்:42 (இறுதி அத்தியாயம்)  சக்ரபாணி தன் முடிவை சொல்லி விட்டு போனதும்…மயூரி கல்யாணியை கட்டி கொண்டு அழுதாள்.   கல்யாணி “ அழாதே பாப்பா நான் தாத்தா கிட்ட பேசுகிறேன்…அந்த பையன் ரொம்ப நல்ல பையன் உன்னை நல்லா பார்த்து கொள்வான்.  எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு…ஆனா உன் தாத்தா பிடிவாதம் பற்றி தான் உனக்கு தெரியுமே…அவரையும் தப்பு சொல்ல முடியாது உன் அம்மாவை இழந்த வலி.   அது தான் இப்படி பேசி விட்டு போகிறார்…நீ கொஞ்சம் அமைதியாக இரு பாட்டி பார்த்து கொள்கிறேன்…” என்றார்.   கல்யாணி மட்டுமல்ல விஷயம் கேள்விப்பட்ட கிருபா, சாரதா எவ்வளவு பேசியும்…சக்ரபாணி தன் பிடிவாதத்தில் இருந்து மாறவில்லை…மயூரி புவனாவுக்கு கால் பண்ணி சொல்ல…  அவள் குரு, மீனாவுக்கு நடந்ததை சொல்ல…குரு பவதீப்பை அழைத்து விஷயத்தை சொன்னார்…அவர் சொன்னதை கேட்டு அமைதியாக இருந்தவன் பிறகு.   “ சார் உங்க பேத்தி எதை பார்த்து என்னை காதலித்தாங்களோ தெரியாது…ஆனால் எனக்கு அவங்க […] - [அத்யாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): திருக்குறள் உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.காமத்துப்பால் அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1292 அத்யாயம் -22 சடங்குகள் முடிந்ததும் சாப்பிடக் கூட தோன்றாமல் அப்படியே வந்து அறையில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சூர்யா . “என்னை கல்யாணம் செய்துக்கறீங்களா” நேர் கொண்ட பார்வையுடன் கேட்டது  இதயத் தாமரை தான். அடுத்தடுத்து நிறைய சடங்குகள் சம்ப்ரதாயங்கள் இருந்தாலும் செய்யும் மன நிலையில் மாப்பிள்ளை இல்ல. பெரியவர்களும் உள்ளே சென்று விட ஐயரும் அதற்கு மேல் அங்கே நின்று யாரிடம் என்ன பேசுவது என்றது தெரியாமல் அமைதியாக கிளம்பி விட்டார். மனம் கேட்காமல் சமையல் கார அம்மா தான் இருவருக்கு ஆரத்தி எடுத்து தாமரையை உள்ளே அழைத்துச் சென்றார். சாமி அறைக்கு அழைத்துச் சென்றவர், “விளக்கேத்துங்கம்மா ” என்றார். “இல்ல! அவரோட சித்தி அவங்க இல்லையே? அவங்க வந்து சொன்னாத் தான் சரியா இருக்கும் . இப்ப வேண்டாமே” […] - [தூரிகை 23❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-23%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் அவளை அதட்டி வண்டியில் ஏற வைத்து வண்டியை மெல்ல இயக்கும் நேரம்  காமாட்சி மெதுவாக வெளியே வந்து தன் மகளின் தோலை தொட்டு, ” இந்த வாழ்க்கையை எப்படியாவது தக்க வச்சுக்கோ” என்று மட்டும் சொல்லிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல்  உள்ளே வந்தவரை அங்கு குடியிருக்கும் பெண்கள் தடுத்து, “காமாட்சி அக்கா இப்பதான் அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கு உங்க வீட்டுக்காரர் கிட்ட எப்படியாவது பேசி புரியவைங்க அந்த புள்ளையை சும்மா எதாவது சொல்லாதீங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். அதை கேட்டு பெருமூச்சு விட்டுக் கொண்டே உள்ளே வரும்போது சேகர் போனை காதில் வைத்தப்படியே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே “சொல்லுடா” என்றான். “டேய் உன் தங்கச்சி இப்போ எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா?” என்று அவன் போலீஸ் நண்பன் கேட்கவும், ” இப்போ எதுக்குடா அவளை பத்தி கேக்குற இப்பதான் எங்க […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-13/):   மயூரி கிளம்பி கீழே வர, ரஞ்சனும் கிளம்பி டீ ஷர்ட் ஜீன்ஸ் என்று வந்தான்.முதன்முதலில் பார்மல் உடையில் அல்லாமல் இருந்த கணவனை ரசித்தவளை நேராக பார்த்தான் ரஞ்சன். சட்டென பார்வையை தாழ்த்தி கொண்டாள்,அதை கண்ட ரஞ்சனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தது..  தலையை தாழ்ந்தி கொண்டவள், வெட்கமின்றி அவனையே நாடும் மனதை திட்டிக் கொண்டே டைனிங் அறைக்கு சென்றாள் மயூரி  உணவை தட்டில் வைத்த மரகதத்திடம் “அத்தை.. பாலே போதும்.. “ என்று ஏதோ கூற முயன்றவளை ரஞ்சனின் அதட்டல் குரல் நிறுத்தியது. “என்ன தான் நினைச்சிட்டு இருக்க நீ..? எல்லாரும் உன்னை கொஞ்சி தாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கியா..? இப்போ ஒழுங்கா சாப்பிட போறியா இல்லையா..? “என்றான் கோபமாக  அமைதியாக இரண்டு இட்லிகளை உண்டவள்,மாமியாரை இறைஞ்சுதலாக பார்த்தாள். உண்டு முடித்திருந்த ரஞ்சனோ.. “கையை கழுவிட்டு எழுந்து வான்னு.. சொல்லணுமா…? “என்று சொல்லவும் அமைதியாக கையை கழுவிவிட்டு அவன் பின்னே சென்றாள். செல்லும் மயூரியை […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-13/):  ரஞ்சனும், மயூரியும் சாப்பிட்டு முடிய கிளம்பினர்.வெளியே வந்து அவன்  கார் முன் இருக்கையில் அமர அவள் பின்னிருக்கைக்கு  சென்றவள், பின்னே தாயும் தமயனும் நின்று தன்னை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தவள், சலித்தபடி எரிச்சலுடன் முன்னே வந்து ஏறினாள்.  அவளை பார்த்தபடி சிரிப்புடன் அவன் காரை கிளப்பினான். சிறிது தூரம் செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, ரஞ்சனே மௌனத்தை உடைத்தான். “அப்போ… நான் சொன்னது நிஜம் தானே, “என்றான் சாலையை பார்த்தபடி  விசித்திரமாக அவனை திரும்பி புரியாமல் மயூரி பார்க்க, அவளை திரும்பி பார்த்தவன் மீண்டும் சாலையை பார்த்தபடி ஏளன புன்னகையுடன் சொன்னான். “ அதான்… ஓடி போறதுக்கு இங்கதான் வசதி.அந்த ஐடியா இருந்ததால தானே…என்ன பிரச்சனைன்னு உங்க அம்மாகிட்ட கூட சொல்லாம இருந்த அப்படித்தானே..? “ என்றான் ஏளனமாக  மயூரி கண்கள் அதிர்ச்சியில் விரிந்து வியப்படைந்தாளே,தவிர கோபப்படவில்லை. கோபத்திற்கு பதில் அவளுக்கு அழுகையே வந்தது. ஒன்றும் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்தாள். […] - [ஆடி வரும் வண்ண மயிலே-41](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-41/): அத்தியாயம்:41  ராகவன் மீனாவை தவிர அவனை.. யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்றான்.   குரு “ அது உண்மை தான் உன் சொந்த பெரியப்பா நான்…என்னால் கூட உன்னை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை…விடு நடந்ததை பேசி என்ன பயன்.   இந்த தடவை நீ எலக்சனில் நிற்க வேணாம்…அது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.. அடுத்த தடவை பார்த்து கொள்ளலாம்.   எனக்கு பிறகு நீ தானே என் அரசியல் வாரிசு…அந்த உரிமை நான் வேறு யாருக்குமே கொடுக்க மாட்டேன்…அதை பற்றி நீ யோசிக்க வேணாம் என் ரத்தம் டா நீ உன்னை விடவா என் பதவி முக்கியம்…?  உன்னை வாரிசாக நான் அறிவிக்காத காரணம் பாண்டி…அவன் இருக்கும் வரைக்கும் உன்னை நாட்டுக்கு நன்மை செய்ய விட மாட்டான்… என் சனங்கள் கஷ்டப்பட கூடாது என்று நினைத்தேன்.   அதனால் தான் நானே நின்றேன்…இப்போ சனங்களுக்கு உன் மேலே நம்பிக்கை வந்திருக்கும்…நீ நீதி தவறவில்லை என்று இனி […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 41( நிறைவு பகுதி )](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-41/): விதுரனை பார்க்க வந்த  ரஞ்சித் சரஸ்வதி, ராம்தேவ்  பிரதிக்ஷா விஷம் அருந்திய செய்தியை கேட்டு அனைவரும் அழுது கொண்டே மருத்துவமனை வந்தனர். விதுரனுக்கும் தகவல் தெரிய அழுது கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தான். விதுரன் உள்ளே வரவும், ரம்யா அவனை தடுத்தாள். “நீ எதுக்கு இங்க வந்த எல்லாம் உன்னால தான், என்னைக்கு அவ உன்னைய பார்த்தாலோ அன்னைக்கே உன் மேல பித்து புடிச்சு திரிய ஆரம்பிச்சா, எத்தனையோ தடவை இதெல்லாம் வேண்டாம்னு தல பாடா அடிச்சும் கேட்கலையே?  உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் மனிஷா மாதிரி கேடுகெட்டவளை தான் பிடிக்கும், கனவுல பார்த்த உன்னைய எத்தன நாள் நிஜத்துல தேடித்தேடி ரோடு ரோடா அலைஞ்சானு தெரியுமா?” என்று ரம்யா சொல்ல அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். “என்ன எல்லாரும் பாக்குறீங்க, இந்த ஆள அவ கனவுல பார்த்தேன்னு சொல்லி முதல் முறையா வரைஞ்சு என்கிட்ட காமிச்சா, இப்படி ஒரு ஆள் இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல […] - [விரகதாபம் தீருமோ விதுரா? 40](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-40/): மனிஷா சொல்லியது போல்  அக்ரீமெண்டில் கையெழுத்து போட்டாள் பிரதிக்ஷா. ரஞ்சித் விதுரனுக்கு அழைப்பை மேற்கொண்டான்.” விதுரா என்ன முடிவு எடுத்திருக்க? பிரதிக்ஷாவ டைவர்ஸ் பண்றதுக்கு உனக்கு முழு சம்மதம் தானே!” என்று கேட்க, சற்று நேரம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்  விதுரன். “என்னாச்சு விதுரா அமைதியா இருக்க?” என்று ரஞ்சித் கேட்க, ” சாரி ரஞ்சித், நான் பிரதிக்ஷாவோடையே வாழ முடிவு பண்ணிட்டேன் ” என்று விதுரன் சொல்ல அதிர்ந்து போனான் ரஞ்சித். “அப்போ மனிஷா?” என்று ரஞ்சித் கேட்க,” மனிஷாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் யோசிச்சுகிட்டு இருக்கேன், கிட்டத்தட்ட மனிஷாவை ரெண்டு வருஷமா காதலிச்சுருக்கேன். ஆனா அவ கிட்ட தோணாத  எல்லா உணர்வுகளும் பிரதிக்ஷா கிட்ட எனக்கு தோணுது, முதல்ல பிரதிக்ஷா மேல நான் கோபமா இருந்தது உண்மைதான். எல்லாரும் முன்னாடியும் பொய் சொல்லி என்னை கல்யாணம் பண்ணிட்டான்னு எனக்கு கோபம் இருந்துச்சு, ஆனா பிரதிக்ஷாவை முதல் முறையாக […] - [காதல்- 35](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-35-2/): அத்தியாயம்- 35 தேவ்ஸ்ரீ வீட்டை முழுவதும் ஒருமுறை சுற்றி கண்களை சுழல விட்டு தாயை தேடியவள் தந்தையிடம் “அம்மா வேணும்” என்று சொல்ல, ருத்ரதேவ் குரலை செருமிக் கொண்டு “அம்மா தூங்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சி வந்துடுவா” என்று சொன்னதை கேட்டு தேவ்ஸ்ரீ தலையை ஆட்ட, நித்யா மெல்ல புன்னகைத்துக் கொண்டாள். பின் தன் அண்ணனிடம் “நானே மார்னிங் பிரேக் பாஸ்ட் முடிச்சுட்டேன் அண்ணா. கவினும் அத்விக்கும் சாப்பிட்டு ஸ்கூல் போயிட்டாங்க. தேவ்ஸ்ரீக்கு டிபன் ஊட்டிட்டேன். நீங்க வந்தீங்கனா டிபன் எடுத்து வைப்பேன்” என்று சொன்னதை கேட்டு மென்மையாக புன்னகை வீசியவன், “பாப்பாக்கு மருந்து கொடுக்கணும். நான் கொடுத்துட்டு வந்து சாப்பிடுறேன். சரவணன் வர டைம்ல… நீ போய் சாப்பிட்டு கவுன்சிலிங்க்கு ரெடியாகு” என்றான். சரவணனின் பெயரை கேட்டதும் நித்யாவின் முகத்தில் ஒரு பிரகாசம் வந்து ஒட்டிக் கொள்ள, உற்சாகத்துடன் “சரி அண்ணா” என்று சொல்லி அவள் அறைக்குள் புகுந்துக் கொண்டாள். […] - [காதல்- 34](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-34-2/): அத்தியாயம்- 34 அன்று இரவு அனைவரும் அவர் அவர் அறையில் உறங்கி விட, அமிர்தயாழினி மட்டும் அந்த பெரிய மெத்தையில் தூக்கம் வராமல் புரண்டுக் கொண்டு இருந்தாள். தலையை திருப்பி பார்த்தவளுக்கு பிள்ளைகள் மூவரும் நன்றாக உறங்குவது தெரிய, ருத்ரதேவ் தூங்கி இருப்பானா என்று தெரியாமல் இவள் உறக்கம் இல்லாமல் தவித்தாள். “காலையிலிருந்து என்னை சீண்டி விட்டு இப்போ போய் அவர் ரூம்ல நல்லா தூங்கிட்டு இருப்பாரு. இப்போ தூக்கம் வராம நான் தான் புலம்பிட்டு இருக்கேன்” என்று தனக்குள் முணுமுணுத்தவளின் காதருகில், “ஏன் நான் இல்லாம தூக்கம் வரலையா யாழ்?” என்று ருத்ரதேவ் குரல் கேட்க, திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவள் முகம் சட்டென வாடி போனது. “ச்சைக் பிரம்மையா? நான் கூட வந்துட்டாருனு நினைச்சேன்” என்று பெருமூச்சு விட்டவள் மெல்ல கண்களை மூடினாள். மூடிய விழிகளுக்குள் காலையிலிருந்து ருத்ரதேவ் செய்த தீண்டல்களும் முத்தங்களும் வரிசைக் கட்டிக் கொண்டு அவள் முன்னே […] - [காதல்- 33](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-33-2/): அத்தியாயம்- 33 கணவன் மீது சாய்ந்து இருந்தவளுக்கு நிதானம் வரவே சிறிது நேரம் பிடிக்க, அதற்குள் ருத்ரதேவ் அவளை பின்னால் இருந்தபடியே அடி வயிறை பிடித்து தன்னுடன் அணைத்துக் கொண்டவன், மோகம் கலந்த குரலில் “யாழ் நம்ம ரூமுக்கு போலாமா?” என்று நேரடியாக கேட்டு விட்டான். அதில் விலுக்கென்று கண்ணை திறந்த அமிர்தயாழினி அவசரமாக அவனிடமிருந்து விலகிச் சென்றவள் அவன் கரங்களில் இருந்த  புடவையின் கொசுவத்தை இழுத்து மீண்டும் அதை சரி செய்து சொருகிக் கொண்டாள். பின் கோபமாக முறைத்துக் கொண்டே “ப்ளீஸ் தேவ் நீங்க இப்படி எல்லாம் நடந்துக்கிறது எனக்கு என்னவோ போல இருக்கு” என்றவளை புருவம் சுருக்கி பார்த்து, “என்னவோ போலனா புரியல?” “அது… அது நீங்க என் கிட்ட நடிக்கிறது போல இருக்கு. முன்னே என் பக்கம் கூட வர மாட்டீங்க. ஏன் ஒரு தப்பான பார்வை கூட விழுந்ததில்லை. ஆனால் இன்னிக்கு முழுக்க நீங்க பண்றது எல்லாம் […] - [காதல்- 32](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-32-2/): அத்தியாயம்- 32 சரவணன் சென்ற பின் நித்யா அவர்களை ஒரு கணம் பார்த்து விட்டு அமைதியாக அவள் அறையில் புகுந்துக் கொண்டாள். சிவாவும் நண்பனிடமும் அமிர்தாவிடமும் கூறிவிட்டு அவன் விடைபெற, ருத்ரதேவ் மகளை அழைத்துக் கொண்டு அறைக்குச் செல்ல போனவன் அமிர்தாவை பார்த்து “பசங்க பசியில் இருப்பாங்க யாழ். நீயும் வந்து ரெடியாகு நம்ம வெளியே போய் சாப்பிடலாம்” என்று கூறியவனை தடுத்தவள், “இல்ல வெளியே வேணாம். பாப்பா மாத்திரை போடணும். வெளி ஃபுட் சேராது. நானே ஏதாவது செய்யுறேன். ஆனால் சரவணன் இங்கே எப்படி?” என்று கேட்டாள். அவனோ “நைட் சொல்றேன்” என்றவன் அத்விக்கையும் அழைத்துக் கொண்டுச் சென்றான். அமிர்தாவும் கீழே இருந்த ஒரு அறையில் இருக்கும் பாத்ரூமில் முகம் கைகால் எல்லாம் சுத்தம் செய்துக் கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள். அவள் மனதிலோ நண்பனை பற்றியும் நித்யாவை பற்றியும் ஓடிக் கொண்டே இருந்தது. ஆனாலும் பிள்ளைகள் பசியில் இருப்பார்களே என்று […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): காலையில் இருந்து ஒவ்வொரு இடத்திற்கும் ஓடி ஓடி களைத்தவன் அவள் தோளில் தலை சாய்க்க இவ்வளவு நேரமும் அடக்கி வைத்த பாரமெல்லாம் கண்ணீராய் வெளியேறியது. முதலில் யாழினியும் அணைத்தவள் அவன் கண்ணீரைக் கண்டு திடுக்கிட்டாள். “ஆதி“ “…..” “ஆதி“ “…..” “ஆதி இங்கே பாருடா. இங்க பாரு. நீ என்ன சின்ன குழந்தையா?” என்று யாழினி கேட்க ஆதி தன்னை கட்டுப்படுத்தியவன் அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தான். “பேபி என்ன மன்னிச்சிடு. நான் அப்போ வேணும்னே தப்பு செஞ்சேன். ஆனா இன்னைக்கு அவ்ளோ கவனமா இருந்தும் எப்டி தவறவிட்டேனு தெரில” என்று ஆதி பேச ஆரம்பித்த போது விஷ்ணுவும், மித்ராவும் உள்ளே வந்தார்கள். “பில் பே பண்ணியாச்சு மச்சி. கிளம்பலாம்” என்றவுடன் யாழினி வீட்டுக்கு அனைவரும் சென்றார்கள். அனைவரையும் வரவேற்ற யாழினியின் பெற்றோர் நடந்ததை விசாரிக்க அவர்களிடம் அனைத்தும் கூறினான். “அங்கிள் ஆன்ட்டி நான் யாழினிக்கிட்ட தனியா பேசணும்” என சொல்ல குணசேகரன் அனுமதி கொடுக்க யாழினியின் அறையை நோக்கி சென்றான். “பேபி“ அவனை பார்த்தவள் ஓடி வந்து அணைத்து கொண்டாள். “பேபி பேபி” என்றவன் முத்தத்தால் அவளை அர்ச்சித்தான். “நான் இன்னைக்கு ரொம்ப பயந்துட்டேன் பேபி” என்றவனை முறைத்தவள் “காலைல கிளம்பறப்ப ஒரு வார்த்த சொல்லிட்டு போனா என்ன?. உன் முகமே சரியில்லனு எவ்ளோ கவலப்பட்டேன் தெரியுமா?” “நம்ம டிமார்ட்ல பாம் இருக்குனு வினித் சொன்னான் பேபி. எனக்கு அந்த பதட்டத்துல ஒண்ணும் புரில. ஆனா உன்கிட்ட சொல்லி நீயும் பயந்திட்டினா என்ன பண்றதுனு தான் ஒண்ணும் சொல்லல“ “என்ன சொல்ற ஆதி. யார் பாம் வைச்சது?” என்ற யாழினியின் நடுங்கிய குரலில் “ஒண்ணும் இல்லடா. அத டிஃபியூஸ் பண்ணியாச்சு. வச்சது வசுதேவ்” என்று தலை குனிந்தபடி கூறினான். “ஆதி அவன் பண்ண தப்புக்கு நீ ஏன்டா தலைகுனியற?” “அவன் என்ன தான் கெட்டது பண்ணாலும் அவனோட கம்பெனியே பாம் வைக்கற அளவுக்கு போவானு நினக்கல. அதுவும் நம்ம கம்பெனி தான. அவன எப்படி கொண்டு வரணும்னு நினச்சேன்” என ஆதி வேதனையுடன் கூற “விடு ஆதி. அவன சரி பண்ணிடலாம். நான் பாத்துக்கறேன்” என்று சொன்னவளை கசப்புடன் பார்த்தான். “உன்ன எப்படி கடத்தினாங்க பேபி?” “நீ ஆஃபிஸ்க்கு வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கறதா தேவ் சொன்னானு வெளிய வந்தப்ப கடத்திட்டு போயிட்டாங்க“ “நான் அப்போ இருந்த பதட்டத்துல ஒண்ணும் யோசிக்கல“ “அது தேவ்வோட பிளான் பேபி. பார்ட்டிலயும் அவனுங்க தான் பிளான் பண்ணிருக்காங்க“ “என்ன மன்னிச்சிடு பேபி. என்னால அப்பயும் உனக்கு சந்தோஷம் இல்ல. இப்பயும் இல்ல” என்ற ஆதியின் வேதனை குரலில் யாழினியை தாக்க அவளோ அவன் விழிகளில் எதையோ தேடினாள். “ஏன்டா என்கிட்ட மன்னிப்பு கேக்கற?. நீ வேற நான் வேறயா?” என கூற அவளை ஆதி இறுக அணைத்தான். ஏதோ யோசித்தவள் “இதுக்கு முன்னாடி நீ என்ன எங்க பாத்த?” என கேட்க அவனோ அவள் தலையை முட்டியவன் “இந்த பேபி இன்னும் கொஞ்சம் குட்டி பேபியா இருந்தப்ப. அவ அப்போ காலேஜ் படிச்சிட்டு இருந்தா. ஊட்டில சீனரி பாக்கறேனு வந்த இடத்தில ஏதேச்சையா என் கண்ல பட்டா” என விவரிக்க யாழினி தனது கண்களை அகல விரித்தாள். “நீ… நீங்க என்ன சொல்றீங்க?” என அவள் திக்க “நீ என்ன மறந்துட்டியா பேபி?” என அதிர்ச்சியுடன் கேட்க அவள் முறைத்தாள். “மறந்தா எப்டி நீ சொன்ன மாதிரி மாற முடியும் அதி?” அவளின் அதி என்ற விளிப்பில் அவன் முகம் பிரகாசமாகியது. “அப்றம் ஏன் பேபி அப்டி ஷாக்கான?” “ஏன்டா அப்போ நீயும், உன் தாடியும்… ரௌடி மாறி இருந்துட்டு… இப்போ என்ன கேக்கறயா?” “அப்போ அப்பா இறந்துட்டாங்க பேபி. என் சித்தி என் மேல பழி போட்டாங்க. நான் அப்போ தான் கம்பெனி லீட் பண்ணேன். நான் உள்ள வந்ததால தான் அப்பா இறந்துட்டாங்கனு சொன்னாங்க” என்ற ஆதிக்கு இப்போதும் அழுகை வரும் போலிருந்தது. அவனது முகத்தை பார்த்தவளுக்கு மனதை பிசைய அவனது தலையை தனது வயிற்றில் பதித்தவள் அவனை இறுக அணைத்து கொண்டாள். ஆதி அப்போதும் அந்த துன்பத்தை அனுபவிப்பவன் போல அழ அவன் முதுகை வருடி ஆறுதலளித்தாள். “அதிம்மா. அழக்கூடாது. நான் உன் கூட இருக்கப்ப இப்டி அழலாமா?” என்று சமாதானப்படுத்த “அன்னைக்கும் உன் மடில படுத்துட்டு அழணும் போல இருந்தது பேபி” என்று சொல்ல யாழினிக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. அவளை பார்த்தவன் “பேபி என்னாச்சுடா?” “நீ என்ன சொன்ன அதி?” “அன்னைக்கு நீ பண்ணது ஒவ்வொன்னும் எனக்கு என்னோட அப்பாவ நியாபகப்படுத்திச்சு. உண்மைய சொன்னா என்ன கண்ட்ரோல் பண்ண முடியல. அன்னிக்கே என்னயும் மீறி தான் எமோஷனல் ஆனேன்” என்ற அவன் விளக்கத்தில் அவனுடனே ஒட்டி நின்றவள் அவன் கண்ணீரை துடைத்து விட்டாள். அவன் ஏதோ தோன்ற “பேபி சாரி“ என்றான். “இது எதுக்கு?” “அது ஃபர்ஸ்ட் நான் உன்ன நம்பாம இருந்ததுக்கு” என்றவுடன் அவள் கொலை வெறியானாள். […] - [காதல்- 31](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-31-2/): அத்தியாயம்- 31 அதன் பின் வீடு செல்லும்வரை ருத்ரதேவ்வின் அணைப்பிலேயே தான் இருந்தாள் அமிர்தயாழினி. பலமுறை முயற்சி செய்தும் அமிர்தயாழினியால் அவன் கரத்தை அவளின் இடையிலிருந்து பிரித்தெடுக்க முடியாமல் போக, தன் முயற்சியை கை விட்டவள் அப்படியே அவன் தோளிலே உறங்கி விட்டாள். அவளின் உறக்கத்தை உணர்ந்த ருத்ரதேவ் அதன் பிறகு அவளை சீண்டாமல் தன் நெஞ்சோடு அணைத்தபடி அமர்ந்து விட்டான். நான்கு பேர் கொண்ட அந்த குடும்பத்தை முன் கண்ணாடி வழியாக பார்த்த சிவாவிற்கு மனதில் அப்படி ஒரு திருப்தி. எத்தனை காலம் நண்பனின் வாழ்க்கையை எண்ணி வருந்தி இருப்பான். இப்பொழுது அவர்களை ஒற்றுமையாக பார்த்ததும் இருந்த வருத்தம் கவலை எல்லாம் எங்கோ மறைந்து போனது. பின் அத்விக் மட்டும் உறக்கம் கலைந்து மெல்ல எழுந்துக் கொள்ள, ருத்ரதேவ்வோ மகனை பார்த்து கண்களாலே அன்னை உறங்குவதை காட்டி தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறினான். அத்விக்கும் சரியென்பது போல் சமத்து பிள்ளையாக […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-11/): அடுத்த இரண்டு நாட்கள் அமைதியாக செல்ல அதிதேவ் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது அவனது தொலைபேசி அடிக்க போனை எடுத்தவன் கேட்ட செய்தியில் திடுக்கிட்டு எழுந்தான். “டேய் என்ன சொல்ற?” “ஆமா. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ” என்று சிரிப்புடன் அந்த குரல் போனை கட் பண்ண அடுத்து என்ன செய்வது என புரியாமல் குழம்பி நின்றான். அவன் திடீரென்று எழுந்து நின்றதன் காரணம் புரியாமல் “ஆதி என்னாச்சு?” என யாழினி கேட்க “ஒண்ணும் இல்லடா. நீ வொர்க்க பாரு” என்றவன் யாழினி என்ன என்று உணரும் முன்னே அவளை அணைத்தவன் அதே வேகத்தில் அவளை விட்டு விலகியும் சென்றான். யாழினியோ அவனின் செய்கைக்கான காரணம் புரியாமல் தவித்தாள். ஆதி அங்கிருந்து நேராக விஷ்ணுவின் அறைக்கு சென்றவன் அவனை அழைத்து கொண்டு வேகமாக புறப்பட்டான். “ஆதி என்னாச்சு?. ஏன் இவ்ளோ டென்சனா இருக்க?” “நம்ம வேர்ஹவுஸ்ல பாம் வெச்சிருக்காங்கனு போன் வந்ததுடா“ “ஆ… ஆதி என்ன சொல்ற?” “ஆமா” என்றவன் போன் செய்து கொண்டே காரை ஓட்டினான். “யாருடா போன் பண்ணது?” “வினித்” என்றவன் முகம் இறுக காரை ஓட்டினான். ஆதி போகும்போதே தனது அலுவலகத்துக்கு போன் செய்தவன் அங்கிருந்த ஊழியர்களை வெளியேற சொன்னான். அதே போல் பாம் ஸ்குவாட்டுக்கு போன் செய்து அவர்களை வரவழைத்தான். அந்த வேர்ஹவுஸில் நுழையும் போது ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டான். ‘ஒவ்வொன்னும் எவ்ளோ கஷ்டப்பட்டு பண்ணோம். பர்மிஷன்ல இருந்து பிக் சேல் வரையும். இதெல்லாம் என்ன விட்டு போயிடுமா‘ ஆதியின் மனம் ஒரு நிமிடத்தில் எங்கெங்கோ யோசனை செய்தது. அவன் அருகில் இருந்த விஷ்ணு ஆதியை பார்க்க ஆதியின் மனத்தை புரிந்தவன் போல் ஆறுதலாக கையை பிடித்து அழுத்தியவனை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான். பிறகு அவர்கள் உள்ளே நுழைய ஒவ்வொன்றும் வேலை பாதியில் நிறுத்தியதில் முழுமையடையாமல் இருந்தன. இவர்கள் போவதற்கும், பாம் ஸ்குவாட் வருவதற்கும் சரியாக இருந்தது. இவ்வளவு பொருட்களில் எவ்வாறு பாமை கண்டுபிடிப்பது என மலைத்தான். ஏனெனில் எந்த பொருளில் அவன் பாம் வைத்தான் என ஒன்றும் தெரியவில்லை. எல்லாரும் ஒவ்வொரு இடமாக பிரிந்து சென்று தேடினர். ஆதியும், விஷ்ணுவும் முன் பக்கம் தேட அவர்கள் பின்னால் இருந்த இடங்களில் தேடினார்கள். “ஆதி பாம் எவ்வளவு நேரத்துக்குள்ள வெடிக்கும்னு ஏதாவது சொன்னானா?” “ஆமாடா. அரை மணி நேரத்துக்குள்ள வெடிக்கும்னு சொன்னான்“ ஒவ்வொரு இடத்திலும் அங்குலம் அங்குலமாக அலச நேரம் போய் கொண்டிருந்தது. “ஆதி டைம் ஆகிட்டே இருக்குடா“ “டேய் என்னடா இங்க எங்கயுமே இருக்க மாதிரி தெரில“ ஆதிக்கு சட்டென்று ஏதோ தோன்ற வெடிகுண்டு நிபுணர்களை ஓடினான். “சார் அங்க நிறைய ஸ்கேன்னர்ஸ் இருக்கு. ப்ளீஸ் செக். வழக்கமா இங்க இருக்காது” என சொல்ல அங்கே வந்து அவர்கள்  ஒவ்வொன்றாக செக் செய்ய அவற்றில் ஒரு இடத்தில் சவுண்ட் வந்தது. “ஓ மை காட்… இதுல தான் இருக்கும் போல“ “வெயிட் சார். டிஃபியூஸ் பண்ணிடலாம்” என்று அதனை திறந்து செயலிழக்க வைத்தனர். ஆதி நிம்மதியுடன் விஷ்ணுவை பார்த்து புன்னகைக்க விஷ்ணுவும் புன்னகைத்தான். அவர்களுடன் வந்த காவல் அதிகாரி “சார் இந்த விஷயத்தில யார் மேலமாவது சந்தேகம் இருக்கா?” “இருக்கு சார். நீங்க போங்க. நான் பின்னாடியே வரேன். நான் கமிஷனர பாக்கணும். இன்னும் இம்பார்ட்டென்ட் வேல இருக்கு. தேங்க்யூ சார் ஃபார் யுவர் கோப்பரேஷன்” என கை குலுக்க “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம்” என அவர்கள் வெளியேற ஆதியோ இறுகி போய் நின்றான். “வாடா கமிஷனர் ஆஃபிஸ் போகலாம்” என்றவன் காரில் போகும் போது அவன் பேசிய போன் கால்களை கேட்டவன் அதிர்ச்சியில் உறைந்தான். “ஆதி“ “நீ அமைதியா இரு விஷ்ணு. நான் பாத்துக்கறேன்“ இருவரும் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் போது ஆதிக்கு போன் வர எடுத்து பேசினான். “ஹாய் ஆதி உன் ஆளுக்கு போன் பண்ணியா?” “அது பத்தி உனக்கென்ன வந்தது வினித்?” “என்ன கம்பெனிய காப்பாத்திட்டோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டுட்டு இருக்கியோ?. உன் தம்பி என் கைக்குள்ள இருக்கற வரையும் நான் என்ன வேணா பண்ணுவேன்“ “நீங்க எல்லாம் மனுசங்களாடா?. உன் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. உனக்கென்ன வேணும்?” “ஹாஹா… இப்போ கேட்ட பாரு. இது சரி. உன் ஆளு என் கஸ்டடில தான்டா இருக்கா“ “வினித் வாட் ஆர் யூ டாக்கிங்?” “எஸ். உன் ஆள வித விதமா போட்டோ எடுத்து நெட்ல எடுத்து போடறேன். பாத்துக்கோ“ “டேய்ய்ய்ய்ய்“ “ஆமா. பின்ன உன்ன பழி வாங்க வேணா. டேக் கேர் ராஜா. பாய்” என கட் செய்ய ஆதிக்கு உலகமே ஒரு நொடியில் இருண்டு போனது. இதற்கிடையில் விஷ்ணுவிற்கு மித்ரா போன் செய்தாள். “விஷ்ணு“ “என்ன பேபி?” “யா… யாழினிய காணோம்டா“ “மித்துமா என்ன சொல்ற?” “ஆமாடா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு“ “ரிலாக்ஸ் பேபி. நாங்க பாத்துக்கறோம். நீ சேஃபா இரு பேபி. […] - [காதல்- 30](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-2/): அத்தியாயம்- 30 அமிர்தயாழினியின் மனதில் தான் பல போராட்டங்கள் நடந்துக் கொண்டு இருந்தது. ருத்ரதேவ்வின் இந்த அதிரடி மாற்றத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. பழைய ருத்ரதேவ்வை மட்டும் பார்த்தவளுக்கு இந்த புதிய ருத்ரதேவ்வை நினைத்து மிரண்டு தான் போனாள். மற்றவர்கள் முன் இப்படி நடந்துக் கொள்வான் என்று அவள் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை. அவன் முத்தமிட்ட இதழ் குறுகுறுக்க, தலையை கவிழ்ந்துக் கொண்டு கீழ் உதட்டை கடித்து தன்னை தானே கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றாள். இப்படி ஒரு முத்தத்திலே அவனின் தேகத்தை தேட ஆரம்பித்து விடும் என்று அவள் சிறிதும் நினைக்கவில்லை. ருத்ரதேவ் மீது கோபம் உண்டாக, அவனை முறைத்து பார்த்தாள். இத்தனை நேரம் அவளின் அவஸ்தைகளை ரசித்துக் கொண்டு வந்தவன், அவனை பார்த்ததும் என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான். அவளோ மெல்லமாக “என்ன தைரியம் இருந்தா என்னை கிஸ் பண்ணி இருப்பீங்க?” என்று முணுமுணுக்க, அதை புரிந்தவனாக […] - [காதல்- 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29-2/): அத்தியாயம்- 29 “அப்பா நிறைய ஊருக்கு என்னை அழைச்சி போவாரு. அப்போ எல்லாம் நித்யா அத்தை கிட்ட என்னை தனியா விட்டு போக கூடாதுனு தான் அழைச்சி போறாருனு நினைச்சேன். ஆனால் லாஸ்ட் டைம் போன ஊருல தான் சிவா மாமா கிட்ட அப்பா பேசும் போது தெரிஞ்சுது, என்னையும் கூட சேர்த்து சுத்தறதுக்கு காரணம் நீங்க தானு. அப்பா இத்தனை வருஷமா எல்லா ஊருக்கும் பிஸ்னஸ் விஷயம்னு சொல்லி வந்தது உங்களை தேடி தான்ம்மா. எங்கே அப்பா தனியா வந்தா நீங்க அவரோட வராம போயிடுவீங்களோனு, அதுவே நான் கூட இருந்தா காண்டிப்பா எனக்காக வருவீங்கனு அப்பா சிவா மாமா கிட்ட சொன்னாரு. அப்புறம் வீட்ல இருக்கும் போதெல்லாம் அப்பா உங்க ரூம்ல தான் நைட்ல தூங்குவாரு. சில சமயம் உங்க ட்ரெஸ் வச்சிட்டு அப்பா அழுததை கூட நானும் கவினும் பார்த்து இருக்கோம். அப்பாவுக்கு நீங்கனா ரொம்ப இஷ்டம்மா. என் […] - [காதல்- 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28-2/): அத்தியாயம்- 28 காரில் அமர்ந்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினிக்கு அந்த இடத்தை விட்டு போக மனமே இல்லை. நான்கு வருடங்கள் அவள் வாழ்ந்த இடம். நிற்கதியாக வந்த போது அவளை அரவணைத்த மனிதர்கள். அவள் குழந்தையை தன் குழந்தை போல் பார்த்துக் கொண்ட உள்ளங்கள், இவை அனைத்தையும் விட்டு விட்டு ருத்ரதேவ்வுடன் புறப்பட்டு விட்டாள் அமிர்தயாழினி. ஆம் அவளவனுடன் புறப்பட்டு விட்டாள் அவள். அவளின் வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க அவனுடன் சென்று விட்டாள். அவள் அழுகிறாள் என்று உணர்ந்த ருத்ரதேவ்வோ பெருமூச்சு ஒன்றை விட்டு, தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடுத்தான். அதை பார்த்த அமிர்தா ருத்ரதேவ்வை நிமிர்ந்து பார்த்தாள். உறங்கிக் கொண்டு இருந்த தேவ்ஸ்ரீயை அவன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவனை பார்க்க அத்தனை அழகாக இருந்தது. அவன் மீது இருந்த கோபம் அனைத்துமே அன்று காலையில் காணாமல் போய் விட்டதை எண்ணி வியந்து தான் போனாள். அவனுடன் ஊருக்கு போவதாக […] - [காதல்- 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27-2/): அத்தியாயம்- 27 அன்று இரவு தேவ்ஸ்ரீக்கு வலி தெரியாமல் இருப்பதற்கு ஊசியை போட்டு உறங்க வைத்து இருந்தார் மருத்துவர் சாந்தி. மாதவனின் அன்னையும் இவரே. “ஓகே அமிர்தா இன்னும் ஒரு  டூ டேஸ் குட்டிம்மா இங்கேயே இருக்கட்டும். அதுக்கு அப்புறம் நம்ம நம்மளோட வீட்டுக்கு அழைச்சி போகலாம்” என்று கூறினார். அமிர்தா சரியென்று தலையை ஆட்ட “நம்மளோட வீடா?” என்று கேட்டான் ருத்ரதேவ். சாந்தியும் அமிர்தாவும் அவனை திரும்பி கேள்வியோடு பார்க்க, ருத்ரதேவ்வோ “இல்ல என் பொண்ணை நான் ஊருக்கு என் வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்” என்றான். “ஓ பொண்ணை மட்டும் தான் அழைச்சி போக போறீங்களா மிஸ்டர் ருத்ரதேவ்?” என்று கேட்டார் சாந்தி ஒரு வித நக்கல் குரலில். அமிர்தயாழினியும் அதே கேள்வியுடன் தான் ருத்ரதேவ்வை பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள். ருத்ரதேவ் சட்டென்று முகம் இறுக “நான் அப்படி சொல்லலையே. என் பொண்ணு அவங்க அம்மா இல்லாம எப்படி […] - [காதல்- 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26-2/): அத்தியாயம்- 26 குழந்தையின் அழுகுரலை கேட்டு முதலில் பதறியது என்னவோ ருத்ரதேவ் தான். “என்னாச்சி குட்டிம்மா?” என்று குழந்தையின் கன்னத்தை தொட முயன்றவனை பார்த்து மேலும் கத்தினாள் அந்த குட்டி தேவதை. ஏற்கனவே அடிப்பட்ட வலியின் வீரியத்தில் குழந்தை அழ ஆரம்பிக்க… இப்பொழுது தன் தாயை காணாமல் புதியவனை கண்டதும் பயந்து போய் கத்தியது. பிள்ளையின் முகத்தில் தெரிந்த மருட்சியை கண்டு, சுருக்கென்று வலியை உணர்ந்தான் ருத்ரதேவ். எத்தனையோ வலிகளை கடந்து வந்தவனால், இன்று அவனின் மகள் முகத்தில் தெரிந்த பயத்தை பார்த்து உண்டான வலியை கடக்க முடியாமல் திணறிதான் போனான். அதற்குள் அமிர்தயாழினி உள்ளே வர, தாயை கண்டதும் “ம்மா…” என எழ முயன்றாள். “குட்டிம்மா எழுந்துக்காதீங்கடி தங்கம்” என்று செல்லம் கொஞ்சியபடி பிள்ளையிடம் குனிந்து தன்னோடு அணைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு கலங்கி நின்ற கணவனை பரிதாபமாக பார்த்தாள். அப்பட்டமாக அவன் கண்களில் தெரிந்த வலிகளை பார்த்த அமிர்தாவிற்கு […] - [விரக தாபம் தீருமோ விதுரா? 39](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-39/): பிரதிக்ஷா கூறியதை கேட்டு மூவரும் அதிர்ந்து நின்றனர். நீ போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் போற வரைக்கும் நாங்க சும்மா இருப்போமா எல்லாத்துக்கும் நீ தான் காரணம்னு சொல்லி உன்னைய உள்ள தள்ளிடுவோம் ஒழுங்கா போயிரு!” என்று ரஞ்சித் சொல்ல, “இப்ப நீ என்ன சொல்ல வர விதுரன உன்கூட கூட்டிட்டு போகணும்னு ஆசைபடுறியா? ” என்று   பிரதிக்ஷாவிடம் கேட்டார் சரஸ்வதி. “ஆமா அத்தை மன்னிச்சிருங்க! அவருக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான்தான்னு என் மனசு குற்ற உணர்ச்சில தவிக்குது, அவர கூட்டிட்டு போயி நான் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டா என் மனசு ரொம்ப திருப்தியா இருக்கும் இந்த ஒரு தடவை என்னை நம்பி எனக்கு இந்த வாய்ப்பு கொடுங்க!” என்று கதறி அழுதாள் பிரதிக்ஷா. “சரி, நீ கூட்டிட்டு போ” என்று சரஸ்வதி சொல்ல சந்துரு அதிர்ந்து சரஸ்வதியை பார்த்தான். “நீங்க இன்னும் திருந்தல உங்களால தான் விதுரனுக்கு இப்படி ஆச்சு […] - [காதல்- 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25-3/): அத்தியாயம்- 25 அலுவலகம் வந்த ருத்ரதேவ் மனமோ அனைத்துமே தவறாகவே எண்ண தொடங்கியது. அவனால் வேலையில் முழுமையாக ஈடுபடவே முடியவில்லை. அவன் மூளையோ அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது. தன்னை பிடிக்காத பெண்ணிடம் எப்படி இனி வாழ்க்கை முழுவதும் வாழ்வது என்று சிந்தித்தவன் மூளையோ விவாகரத்தை பற்றி யோசிக்க தொடங்க மனமோ இல்லை வேண்டாம் என்று எடுத்து கூறியது. ஆனால் குழம்பிய அவனின் மொத்த நிலை, தவறான முடிவை அல்லவா எடுத்து இருந்தது. அவனால் இனி அமிர்தயாழினியின் முகத்தை பார்த்து கூட பேச முடியாது என்று தோன்றியவனுக்கு நேற்று அவர்களின் இணைவிற்கு பிறகு பெண்ணவளின் கண்ணீர் வேறு வந்து அவனை சமநிலை இழக்க செய்ய, இந்த ஒரு விஷயமே போதுமானதாக இருந்தது அமிர்தாவை விவாகரத்து செய்வதற்கு. அன்று மதியம் வக்கீலை பார்த்து விவாகரத்து பற்றி பேசியவன் அதற்கான பத்திரத்தையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தவனின் விழிகள் அங்கே அத்விக் கவினுடன் […] - [அத்தியாயம்25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d25/): அதிதேவும், விஷ்ணுவும் அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தனர். அதிதேவ் எப்போதும் போல அமைதியாக இருக்க விஷ்ணு அவனுக்கு நேரெதிராக இருந்தான். புது இடம், புது கல்லூரி என அவன் தனது படிப்பு நினைவாகிய சந்தோஷத்தில் மிதந்தான். ஒரு நாள் அதிதேவ், சரண், நித்திஷ், விஷ்ணு, சந்தோஷ் அனைவரும் மரத்தடியில் அமர்ந்து பேசி கொண்டிருக்க அப்போது அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தின் அடியில் பேச்சு சத்தம் கேட்டு  அதிதேவ் பார்த்த போது அங்கே வினித் பேச பேச அந்த பெண் அழுது கொண்டிருந்தாள். “டேய் அது விசாலி தான?” என அதிதேவ் அதிர்ந்து போய் கேட்க “ஆமாடா“ “இவன்கிட்ட என்னடா பேசிட்டு இருக்கா?. அவ முகமே சரியில்ல” என சொன்னவன் உடனே அவர்களை நோக்கி சென்றான். அங்கே வினித்தும் விசாலியும் பேசி கொண்டிருந்தனர். “விசாலி என்னாச்சு?. ஏன் அழற?” என அதிதேவ் அவளிடம் விசாரிக்க “டேய் நாங்க பேசிட்டு இருக்கோம் இல்ல. நீ என்னடா நடுவுல வர?” என வினித் கோபமாக கத்த அவனை முறைத்தவன் “விசாலி என்ன பிரச்ன?” என வினித்தை கண்டு கொள்ளாமல் அதிதேவ் இறுக்கமான குரலில் கேட்டான். “இவன் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்ண டிரை பண்றான் ஆதி. நான் எவ்ளோ சொன்னாலும் பின்னாடியே வந்து டார்ச்சர் பண்றான்” என அவள் இன்னும் அழுக “நீ போ. இவன நான் பாத்துக்கறேன்” என்று சொல்லிய ஆதி விசாலியை அனுப்ப “ஏய் நில்லுடி. நான் உன்ன போக சொல்லல” என வினித் அதிகாரம் செய்ய அவளை கண்களால் போகும்படி சைகை செய்தவன் அடுத்த நொடி அவன் முகத்தில் குத்தினான். இதை சற்றும் எதிர்பாராத வினித் ஒரு நொடி திடுக்கிட்டவன் அடுத்த விநாடி அவனும் அடிக்க வர அதை எதிர்பார்த்திருந்த ஆதி விலகி கொள்ள அவன் கீழே விழ ஆதியின் நண்பர்கள் கூட்டம் கேலியாய் அவனை பார்த்து சிரிக்க அதில் ஆத்திரம் கொண்டவன் ஆதியை எட்டி உதைத்தான். இவர்கள் கல்லூரி வளாகத்தில் ஒருவரையொருவர் அடித்து கொண்டதால் இவர்கள் சண்டையில் கூட்டம் கூடி இந்த பிரச்சனை பிரின்சிபலை சென்றடைந்தது. அவர் இரண்டு பேரையும் கூப்பிட்டு விசாரித்தார். “என்ன பிரச்ன 2 பேருக்கும்?. நீங்க என்ன ரௌடிகளா?. இப்படி சண்ட போடறீங்க?. டிஸிப்ளின் வேணாம்?” என அவர் திட்ட இருவரும் அமைதியாய் இருந்தார்கள். “வினித் ஏற்கனவே நீ சரியில்ல. லாஸ்ட் ஒன் இயர்ல உன் ஸ்டடீஸூம் சரி, உன் பிஹேவியர் எதும் கரெக்டா இல்ல?. நீ படிக்க வந்தியா?. என்ன நினச்சிட்டு இருக்க?” என்று திட்டியவர் ஆதியை பார்த்தபடி “உனக்கு என்னாச்சு அதிதேவ்?. நீயும் ஏன் இப்டி பிஹேவ் பண்ற?” என கேட்க இருவரும் அமைதியாக இருந்தனர். அவர்கள் எவ்வளவு திட்டியும் இருவரும் வாயை திறக்கவில்லை. அதிதேவ் விசாலியை மனதில் வைத்து ஏதும் கூறாமல் இருக்க வினித்தோ இவனை எப்படி பழி வாங்குவது என சிந்தித்து கொண்டிருந்தான். இவர்கள் இரண்டு பேரும் அமைதியாய் இருந்ததை கவனித்தவர் “யூ போத் ஆர் சஸ்பெண்ட் ஒன் வீக்” என சொல்ல ஆதி ஒரு நிமிடம் அதிர்ச்சியானவன் பிறகு முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வெளியே வர வினித்தோ விசிலடித்து கொண்டே வெளியே வந்தான். ஆதி வெளியே வந்தவுடன் அவனது நண்பர்கள் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னவுடன் அதிர்ச்சியானார்கள். “ஏன்டா உண்மைய சொல்லி இருக்கலாம்ல?” “இல்ல விஷ்ணு. சொன்னா விசாலி பேர் வரும். அதனால ஒண்ணும் சொல்லல” என்று ஆதி கூறிக் கொண்டிருக்கும் போதே விசாலி அங்கே வந்தாள். “என்னாச்சு ஆதி?. பிரின்சி கூப்ட்டாங்கனு சொன்னாங்க. ரொம்ப திட்டிட்டாங்களா?” “ஒண்ணும் இல்ல விசாலி. நீ போ“ “என்னனு சொல்லு ஆதி?” என விசாலி திரும்பவும் கேட்க “போன்னு சொல்றேன்ல” என்று ஆதி கத்தியதில் திடுக்கிட்டவள் அமைதியாக சென்று விட்டாள். “ஏன் ஆதி இப்டி கத்தற?. பாவம்டா அவ“ “நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?. அவன பத்தி தான் தெரியும் தானே அவளுக்கு. எதுக்கு பேசணும்?” என ஆதி கொதித்தான். “ஆதி ரிலாக்ஸ்டா. அவன் டார்ச்சர் பண்ணா அவ என்ன பண்ணுவா?” “அவ தான் ஏதாவது பண்ணிருக்கணும். இழுத்து வெச்சு 4 அறை கொடுத்திருந்தா எல்லாம் சரி ஆகி இருக்கும் சந்தோஷ். இந்த பொண்ணுங்களே இப்டி தான. ச்சே” என்று ஆதி வெறுப்பாய் பேச “மச்சி கூல்டா. ஒன் வீக் லீவ் விட்டாச்சுனு என்ஜாய் பண்றத விட்டுட்டு ஏன் இப்டி டென்சன் ஆகற?” என விஷ்ணு ஆதியை சமாதானப்படுத்த அவன் அமைதியானான். ஆதி என்ன தான் உதவி செய்தாலும், விசாலி நல்ல பெண்ணாகவே தோன்றினாலும் ஏனோ பெண்களை பற்றிய அவனது அபிப்ராயம் மாறவில்லை. இவனுடைய நண்பர்கள் தான் இவனை எப்படி மாற்றுவது என குழம்பி போனார்கள். ஆதியும், வினித்தும் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள். அதிதேவ் படிப்பில் முன்னணியில் விளங்கினான். அதே போல அவனாகவும் வம்பு சண்டைக்கு போக மாட்டான். வந்த சண்டையை ஒரு வழி பார்க்காமலும் விட மாட்டான். மாணவர்கள் ஏதாவது படிப்பு சம்பந்தமாக எந்த உதவி என்றாலும் சொல்லி தருவான். விசாலி அவன் வகுப்பு மாணவி. அதிகமாக அவள் அவனிடம் பேசாவிட்டாலும் ஏதேனும் படிப்பில் சந்தேகம் இருந்தால் அவள் கேட்பாள். அதனால் வினித்திடம் என்ன பிரச்சனையோ என பதறி போய் ஆதி அங்கே சென்றான். வினித்திற்கு கல்லூரியில் ஏற்கனவே கெட்ட பேர் இருந்தது. […] - [காதல்- 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24-3/): அத்தியாயம்- 24 அந்த வார ஞாயிறு இறுதியில் வழக்கம் போல் அமிர்தயாழினியின் கைப்பேசி அலற, பிள்ளைகளுடன் டிவி பார்த்துக் கொண்டு இருந்த அமிர்தயாழினி அவசரமாக ஓடிச் சென்று உணவு மேஜையில் வைத்து இருந்த அவளின் கைப்பேசியை புன்னகையோடு எடுத்து காதில் பொறுத்தி, “ஹாய் சரவணன்” என்று பேசிக் கொண்டே வீட்டின் வெளியே இருந்த பூங்காவிற்கு நடந்துச் சென்றாள். அந்த சரவணன் என்ற வார்த்தையை கேட்ட ருத்ரதேவ்வின் முகம் சுருங்கியது. அதை கவனித்த நித்யாவோ தனக்குள் வன்மமாக சிரித்துக் கொண்டு “கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் பாய் ப்ரெண்ட் கூட என்ன பேச்சு. நானும் தான் புருஷனை பிரிஞ்சு இத்தனை வருஷம் தனியா இருக்கேன். ஆனால் நான் எந்த ஆம்பளைங்க கூடவும் பேசினது இல்லையே. அடுத்த மகா உருவாகாமல் இருந்தால் சரி தான்” என்று முணுமுணுப்பது போல் தன் அண்ணனின் காதில் சத்தமாக விழும்படியே பேசிவிட்டு அவளது அறையை நோக்கிச் சென்றாள். ருத்ரதேவ் அமிர்தயாழினியின் திருமணத்திற்கு […] - [காதல்- 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23-3/): அத்தியாயம்- 23 பின் சிவாவும் சீதாவும் இருவருக்கும் வாழ்த்துகள் கூறினர். அவர்களின் முழுமையான குடும்பத்தை பார்த்த சிவாவிற்கு இப்பொழுது தான் மனநிறைவாக இருந்தது. அனைவரும் சாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வர, மாலையை கையில் வைத்துக் கொண்டு முன்னே சென்ற ருத்ரதேவ்வின் முன் ஒரு வயதான பாட்டி வந்து நின்று “ஏன்ப்பா புதுசா கல்யாணம் பண்ணி பொண்டாட்டியை அழைச்சி வர, தலையில் பூ கூட வச்சிக்க வாங்கிக் கொடுக்கல. இப்படி தலையில் பூ இல்லாமலா தாலி கட்டுவீங்க. பூவும் பொட்டும் தான் ஒரு பொண்ணுக்கு அழகை கொடுக்கும். அதுவும் புருஷன் கையால பூ வாங்கி கொடுக்கும் போது பொண்டாட்டிங்களுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா? முகம் எல்லாம் பிரகாசமா மாறிடும்” என்று பேசிக் கொண்டே நான்கு முழம் பூவை அளந்து ருத்ரதேவ் கரத்தில் திணித்தார். அவனோ பூவை பார்த்து விட்டு அமிர்தயாழினியை பார்த்தான். அந்த பாட்டி கூறியது போல், பூ இல்லாமல் அவளின் […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-11/): அதிதேவும், விஷ்ணுவும் போன கார் விபத்துக்குள்ளானதை கேட்டு யாழினியும், மித்ராவும் பதறியபடி மருத்துவமனைக்கு சென்றார்கள். யாழினி உள்ளே நுழையும் போது அதிதேவ் கண்களை மூடி படுத்திருக்க யாழினி பதறியபடி வந்து அவன் கைகளை பற்றி கொண்டாள். “ஆதி என்னாச்சுடா?. கண்ண தொறந்து பாரேன்” என கதறியபடி அவனை உலுக்க படுத்திருந்தவன் கைகளோ அருகிலிருந்தவளை மெதுவாக அணைத்து கொண்டது. அவளை இறுக அணைத்தவன் யாழினியின் கண்களில் வழிந்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். அதில் ஒரு நிமிடம் சிலை போல் இருந்தவள் அடுத்த நிமிடம் அவனை காற்று கூட புகாத வண்ணம் இறுக அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள். “பேபி ஒன்னும் இல்லடா. கூல்” என அவள் முதுகை வருடி ஆறுதல்படுத்த அவளுடைய அழுகை சிறிது சிறிதாக குறைந்தது. “ஒண்ணுமே இல்லேனா பின்ன ஏன்டா ஹாஸ்பிடல் வந்தே?. நியூஸ் கேட்டதுல இருந்து உயிரே இல்ல தெரியுமா?” என அவள் உச்சி முதல் பாதம் வரை அவனை ஆராய அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் “எல்லாம் காரணமாத் தான் பேபி” என்றவன் “விஷ்ணு ரெஸ்ட்டாரான்ட் போலாம்னு சொன்னானு வண்டிய திருப்பினேன். அப்பவே ஆப்போசிட்ல ஒரு லாரி ஃபாஸ்டா வந்தது. ஏன் இவ்ளோ ஃபாஸ்டா வருதுனு யோசிச்சா நாங்க இறங்கினதுக்கப்புறம் கார அவன் இடிச்சான். ஆக்சுவலி அப்போ தான் இறங்கினதால லைட் ஆன்ல இருந்ததுல உள்ளே இருக்கோம்னு நினச்சிட்டான் போல” என்றவன் “ஆனா எனக்கு ஒருத்தன் மேல டவுட்டா இருக்குது பேபி” என்று சொல்ல “யார சொல்ற?” “காளியப்பன் தான்” என்றவன் “அவன பத்தி நம்ம பத்திரிக்கைல ஒரு நியூஸ் போட சொல்லிருக்கேன்” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள். “நம்ம பத்திரிக்கையா?” என கேட்க “பேபி தேவன் குரல் நம்ம பத்திரிக்கை தான்டா. அப்றம் உனக்கு இன்னெரு வேல” என்றவன் “நான் உனக்கொரு ஆடியோ ஃபைல் சென்ட் பண்றேன். அத நெட்ல போட்டு விடு. ‘அமைச்சரின் கொலை மிரட்டல்னு‘ தலைப்பு போட்டு” என சொல்ல அவள் மிரட்சியாய் ஆதியை பார்த்தாள். “என்ன ஆதி சொல்ற?” என யாழினி திடுக்கிட்டு கேட்க அவள் விழிகளில் தெரிந்த பயத்தில் அவளை இறுக அணைத்தான். “கூல் பேபி. நான் இத பாத்துக்கறேன்” என சொல்லவும் சரி என்றவள் “நான் அண்ணாவ போய் பாத்துட்டு வரேன்” என யாழினி எழ அவள் கையை பற்றினான். அவள் என்ன என்பது போல் பார்க்க “கொஞ்ச நேரம் என் கூடவே இரு பேபி. அந்த லாரி என் மேல மோதி இருந்தா… நான் திரும்பி உன்ன பாத்திருக்க முடியுமா?. என் பக்கத்துலயே இரு பேபி” என கண்களில் ஏக்கத்துடன் கேட்க யாழினியோ அவனை அறைந்திருந்தாள். “ஏன்டா இப்படி தான் பேசுவியா?. நீ நல்லா இருக்கேனு சந்தோஷப்பட்டா நெகட்டிவா பேசறே?. இப்டி பேசினா என்கிட்ட பேசாத” என அவள் முறுக்கி கொள்ள “சாரி பேபி.ப்ளீஸ்” என அவன் பாவமாய் பார்க்க அந்த கண்களில் தெரிந்த ஏக்கத்தில் முத்தம் கொடுத்தாள். அதனை கண் மூடி அனுபவித்தவன் அப்படியே அவளை இறுக அணைத்து கொண்டான். சிறிது நேரத்தில் யாழினி அவனிடமிருந்து விலக “என்னாச்சு பேபி?” என கேட்க “அண்ணாவ பாக்கணும்” என சொல்ல “நானும் வரேன்” என்று கூற இருவரும் விஷ்ணுவின் அறைக்கு செல்ல அங்கோ மித்ரா அழுது கொண்டிருக்க விஷ்ணு சமாதானம் செய்ய முடியாமல் திணறினான். “மித்துமா என்னாச்சுடா?” என ஆதி விசாரிக்க அவள் அப்போதும் அழுது கொண்டிருக்க “என்னாச்சுடி?” என யாழினி கேட்க “விஷ்ணுக்கு பாரு எவ்ளோ கட்டு போட்டிருக்குனு” என சொல்ல யாழினி கடுப்பானாள். “உங்க அண்ணாவும் அவர் கூட இருந்தாரு. இப்போ அவரும் இங்க தான இருக்காரு. கொஞ்சம் யோசிக்க மாட்டியா எரும மாடு” என அவள் திட்ட “அய்யோ அண்ணா… நீங்க நல்லா இருக்கீங்களா?” என கேட்க “நான் நல்லாருக்கேம்மா. ஏன்டா மித்ராகிட்ட ஒண்ணும் சொல்லலையா?” என்று கடிந்தவனை முறைத்தவன் “வந்தவுடனே டேம்ம தொறந்து விட்டுட்டா. அப்போ மிரண்டவன் தான். நல்ல வேல நீ வந்து காப்பாத்தின” என சொல்ல “டேய் ஃபிராடு” என அவள் விஷ்ணுவை அடிக்க அதை சந்தோஷமாக வாங்கி கொண்டவன் அவளை சட்டென்று அணைத்தான். “நீ எனக்காக அழறதா பாத்தா எனக்கு இப்பயே செத்திடலாம்னு தோணுது பேபி” என கூற அதில் பேச வேண்டாம் என சைகை செய்தவள் அமைதியாக அவனை மடியில் படுக்க வைக்க இப்போது அதிதேவ் ஏக்கமாக யாழினியை பார்த்தான். விஷ்ணுவின் வார்த்தையில் அதிர்ந்தவள் அடுத்து மித்ராவின் செயலில் திகைப்பானவளின் பார்வை அவளையறியாது ஆதியைப் பார்க்க அவனது பார்வை அவளை என்னவோ செய்தது. இருவரது விழிகளும் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள பேசா மடந்தையானார்கள். திடீரென்று ஒலித்த அலைபேசியின் ஒலியில் சுதாரித்த அதிதேவ் போனை எடுத்து பேச யாழினி அறையை விட்டு வெளியேற செல்ல அவள் இடையில் கை வைத்து தன்னோடு அணைத்தவன் அவளை அங்கிருந்த சேரில் அமர வைத்தான். ஏற்கனவே அந்த அறையில் நடந்ததை பார்த்தவளுக்கு அதிதேவிடம் தன்னிலை மறந்து நடந்து கொள்வது நியாபகம் வந்தது. ஒவ்வொரு முறையும் இதை பற்றி யோசிப்பவள் அதற்கான காரணத்தை ஆராயாமல் விட்டு விடுவாள். ஆனால் இன்று நடந்த சம்பவம் அவளுக்கு தெள்ள தெளிவாக அவளது மனதை உணர்த்தியது. எப்போதில் இருந்து இந்த காதல் வந்தது என சுத்தமாக அவளுக்கு புரியவில்லை. உண்மையில் அதிகமாக அவனிடம் சண்டை தான் போட்டிருக்கிறாள். ஏதேதோ யோசனையில் இருந்தவள் சடாரென்று எழுந்தாள். “என்னாச்சுடி?” என்று மித்ரா கேட்க “ஒண்ணும் இல்ல. வந்தறேன்” என்றவள் ஆதியை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள். இப்போது அவன் சொன்ன ‘என் கூட இரு பேபி‘ அந்த வார்த்தைகள் அவளை எங்கோ அழைத்து சென்றது. திடீரென்று அவள் ஆதியை ஆராய்ச்சியாக பார்க்க என்ன என்பது போல் புருவம் உயர்த்தியவனை பார்த்தவள் அமைதியாக பார்த்தபடி இருந்தாள். “நீ… […] - [காதல்- 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22-3/): அத்தியாயம்- 22 ருத்ரதேவ் அறைக்கு வந்ததிலிருந்து தன் அழுகையை கட்டுப்படுத்த முயன்றவளுக்கு வழியும் கண்ணீரை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்தாள். இன்று வரை அவன் முன்பு அவள் அழுததே இல்லை அல்லவா. இன்று அழுகையுடன் அவன் முன் நிற்பது சங்கடமாக உணர்ந்தவள் அவசரமாக கண்ணீரை துடைத்துக் கொண்டாள். ருத்ரதேவ்வோ அவளை ஆழமாக பார்த்து “நித்தி பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் யாழினி. அவள் ஏன் இப்படி மாறிட்டானு தெரியல. முன்னெல்லாம் அவளுக்கு என்ன வேணுமோ அதுக்கு மட்டும் தான் அடம்பிடிப்பாள். அவள் ஆசைப்பட்டதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று உறுதியோடு இருப்பாள்” என்று பேசியவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனமோ, ‘இப்போவும் என்னை வெளியே துரத்தி விடணும்னு வெறியோட தான் இதெல்லாம் ட்ரை பண்றா’ என நினைத்தவள், “நானும் அத்விக்கும் இங்கே இருந்து போயிடட்டுமா?” என்று கேட்டவளை புரியாமல் பார்த்து, “என்ன புரியல” என்றான். அவன் காதில் விழுந்தது சரியான வார்த்தைகள் தானா […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-12/): சில்லென்று குளிர் காற்று வீச கடற்கரை மணலில் அதிதேவும், யாழினியும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கு எதிரில் சின்ன குழந்தை ஒன்று மண் வீடு கட்டி கொண்டிருக்க அதனை யாழினி ரசித்து கொண்டிருக்க ஆதியோ யாழினியை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடிக் கொண்டிருந்தான். “பேபி” என்று மென்மையான குரலில் அழைக்க அவனை பார்த்தவள் ” என்ன ஆதி?” என கேட்க “பேபி நீ எப்பவும் என் கூட இருப்பியா?” என ஏக்கக் குரலில் கேட்க “நான் உன்கூட தான இப்பவும் இருக்கேன் அதி டார்லிங்” என அவள் விளையாட்டாய் கேட்க “நீ எங்க பேபி இருக்க?. ஒரு நாள் மட்டும் என் கூட இருந்த. அப்புறம் நான் உன்ன கண்டுபிடிக்காம எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?” என ஆதி கண்களில் வலியுடன் கேட்க “என் அதி பேபிக்கு என்னாச்சு?. நான் உன்ன விட்டு எங்கேயாவது போவேனா?” என மென்மையாக கூறிய யாழினி அவன் நெற்றியில் முத்தமிட “ஐ லவ் யூ பேபி” என இறுக அணைத்தான். ஆதி “ஐ லவ் யூ பேபி” என பக்கத்தில் படுத்திருந்த விஷ்ணுவை இறுக அணைக்க விஷ்ணுவின் கத்தலில் ஆதி ஒன்றும் புரியாமல் விழித்தான். “டேய் நீ எங்கடா இங்க?. யாழ் பேபி இங்க தான இருந்தா?” என கேள்வி கேட்க விஷ்ணு அவனை ஒரு மாதிரி பார்த்தான். “என்னடா?. ஏன் இப்படி பாக்கற?” என புரியாமல் ஆதி கேட்க “மச்சி என்னடா பண்ணிட்டு இருக்க?. அவனாடா நீ?” என விஷ்ணு கலாய்க்க “மச்சி” என ஆதி கேள்வியாய் பார்க்க “ஏன்டா என் தங்கச்சி கிட்ட பேசணும்னா போன் பண்ணி பேசுடா. நடு ராத்திரில தோஸ்தனா பண்றியா நீ?. உன் தங்கச்சி கிட்ட சொல்றேன்” என புகார் வாசிக்க “டேய் அப்டிலா சொல்லி என் இமேஜ் டேமேஜ் பண்ணிறாதடா. நானே யாழினி கிட்ட எப்டி லவ் சொல்றதுனு திணறிட்டு இருக்கேன்” என சொல்ல “அதுக்கு ஏன்டா என் தூக்கத்த கெடுத்த?. இப்போது மித்து கிட்ட கெஞ்சி, கொஞ்சி பக்கத்துல வந்தா. பாவி. கரெக்டானா டைம்ல எழுப்பி விட்டான்” என புலம்ப இப்போது ஆதி விழுந்து விழுந்து சிரித்தான். “சிரிக்காதடா. தூக்கத்தை கெடுத்துட்டு… போடா” என்று விஷ்ணு போர்வையை போர்த்தி கொண்டு தூங்க ஆதி தீவிரமான யோசனையில் ஆழ்ந்தான்.                       ************ ஆதியின் டிமார்ட் கம்பெனி அவனுடைய கரெக்டான டெலிவரியால் பிரபலமடைந்தது. குறிப்பிட்ட நாட்களில் அவன் கம்பெனி நல்ல பெயரை பெற்றது. யாழினியின் கண்கள் அங்கும் இங்கும் தீவிரமாக கணிப்பொறியில் இயங்கி கொண்டிருக்க தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தவன் ஏதேச்சையாக பார்க்க அந்த கரு விழிகளின் போக்கில் அவன் தடுமாறி கொண்டிருக்க சரியாக விஷ்ணு உள்ளே வர அவன் வந்தது கூட புரியாமல் ஆதி யாழினியை சிலை போல பார்த்துக் கொண்டிருந்தான். “மச்சி” என விஷ்ணு கூப்பிட ஆதியோ அவனை கண்டு கொள்ளவில்லை. அதை கவனித்த விஷ்ணு “ஆதி” என உலுக்க அதிதேவ் கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான். “டேய் எப்போ வந்த?” என ஆதி கேட்க “ஏன்டா இவ்ளோ நேரமா கத்தறேன். எப்போ வந்தேனு கேட்கற?” என விஷ்ணு கடுப்பானான். “சாரிடா. வினித் கம்பெனில என்னென்ன நெகட்டிவிட்டினு இருக்குனு விசாரிக்க சொன்னேனே. விசாரிச்சியா?” என ஆதி கேட்க “நீ புக்ஸ்க்கு சொன்ன மாதிரி தான் அவனும் டிரை பண்றான். ஆனா கவுண்ட்ஸ் ஓரளவுக்கு மேல வந்தா அவனே அமௌண்ட் அடிச்சிடறான்டா” என சொல்ல ஆதி ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “டேய் அவன் இப்படி பண்ணலேனா தான் ஆச்சரியப்படணும்” என சொன்னவன் “விடு. நம்ம இதுக்கொரு சொல்யூஷன் கண்டுபிடிக்கலாம்” என ஆதி பேசி கொண்டிருக்கும் போது அவனுக்கு போன் வந்தது. “ஹலோ“ “என்ன சொல்றீங்க?” என அதிர்ந்தவன் “யார் அந்த டெலிவரி பாய்?” என விவரம் கேட்க “சரி. நான் வரேன்” என சொல்லி போனை கட் பண்ணியவன் “விஷ்ணு நம்ம வேர் ஹவுஸ் போகணும். வா” என்றவன் “யாழினி நான் சொன்னது எல்லாம் ஃபினிஷ் பண்ணி வை. அர்ஜென்ட் வொர்க். வந்தறோம். வாடா” என விஷ்ணுவை அழைத்துச் சென்றான். “மச்சி என்னாச்சுடா?” என விஷ்ணு விசாரிக்க “யாரோ டெலிவரி பாய் டெலிவரி பண்ணதெல்லாம் தப்பு தப்பா பண்ணிருக்கானாம். கம்ப்ளெய்ண்ட் பண்றாங்கனு போன் பண்ணாங்கடா” என ஆதி கோபமாக  சொல்ல “என்னடா சொல்ற?” என்றவன் “அவன டிராக் பண்ணி சொன்னாங்கடா. அவன் இன்னைக்கு வேலைக்கு வந்திருக்கான். எனக்கு என்ன ரீசன்னு தெரியணும்” என்று இறுக்கமாக சொல்ல “சரிடா. பாத்துக்கலாம். […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-12/): சந்தோஷிடம் பேச ஆதியும், விஷ்ணுவும் வர அங்கோ எதிர்பாராத விதமாக யாழினியை பார்த்த ஆதி அவளிடம் பேசி கொண்டிருக்கும்போது யாழினியின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது. “பேபி என்னாச்சுடா?” என்று ஆதி பதற அவள் அவனுக்கு பின்புறமாக கை காட்டினாள். அங்கே கார்த்திக் கத்தியுடன் வந்து கொண்டிருந்தவன் ஆதி திடீரென்று திரும்பியதில் அதிர்ச்சியில் சிலை போல நின்றான். “ஹாய் மிஸ்டர் கார்த்திக் என்ன இந்த பக்கம்?” என்று விசாரித்தவன் “ஓ… கைல கத்திலா வெச்சிருப்பீங்க போல?” என்று பேசி கொண்டே அருகில் சென்றவன் அவன் எதிர்பார்க்காத ஓர் நொடியில் அவனை ஓங்கி அறைந்தான். அதில் கத்தி தூரப் போய் விழுந்தது. “ஏன்டா போன்னா போதுனு விட்டு வெச்சா நீ என் மேலயே கை வைப்பியாடா?” என்று பேசி கொண்டே திரும்ப இன்னொரு முறை அறைந்தான். ஆதியின் செயலில் உள்ளுக்குள் நடுநடுங்கி கொண்டிருந்த கார்த்தி ஒன்றும் செய்ய முடியாமல் அடி வாங்கி கொண்டிருந்தான். “உன்ன யாருடா அனுப்பி வெச்சது?” என விசாரிக்க யாழினியோ முதலில் இருந்த பதட்டத்தில் யாரோ என நினைத்தவள் கார்த்திக்கை பார்த்ததும் வந்த கோபத்தில் அவள் பங்குக்கு 4 அறை அறைந்தாள். “பேபி கூல்டா. விடு. நான் பாத்துக்கறேன்” என ஆதி சமாதானப்படுத்த “இல்ல ஆதி. இவன் பண்ணது எதுமே சரியில்ல. தேவையில்லாம என் மேல பழி போட்டான். இப்போ உங்களயே கொல்ல வரான்” என்று கூறி கொண்டே ஒரு கராத்தே அடி கொடுக்க கார்த்தி தள்ளி போய் விழ ஆதியோ வாய் பிளந்து நின்றான். ‘வாவ்… என் பேபிக்கு கராத்தே கூட தெரியுமா?’ என பிரமிக்க இவர்கள் சத்தம் கேட்டு உள்ளே இருந்தவர்கள் வந்தார்கள். “மச்சான் என்னாச்சுடா?” என விஷ்ணு கேட்க “சார் என்ன கொல்ல வந்தாருடா” என கார்த்திக்கை காட்ட அவன் பங்குக்கு அவனும் அடிக்க “டேய் இவன் தான்டா உன் தங்கச்சி மேல பழி போட்டது” என சந்தோஷிடம் சொல்ல ஆக மொத்தம் எல்லாரும் அறைந்ததில் குற்றுயிரும் கொலையுயிருமாக கிடந்தான். “மச்சி இவன போலீஸ்ல ஹேன்ட் ஓவர் பண்ணனும். நீங்க போங்க” என ஆதி சொல்ல “நீ போக வேண்டாம் மச்சி. நான் பாத்துக்கறேன்” என சொன்னவன் கார்த்திக்கை இழுத்து சென்றான். “பேபி இதனால தான் சொல்றேன். ப்ளீஸ். கொஞ்சம் கவனமா இரு” என ஆதி கவலையோடு கூற “நீ இருக்கப்ப நான் ஏன் பயப்படணும்?” என யாழினி ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க “பேபி” என்று துள்ளலான குரலில் கூறினான். “மச்சான் நான் இங்க தான்டா இருக்கேன்” என சந்தோஷ் சொல்ல “டேய் நீ இன்னும் போகலயா?” என ஆதி கேட்க சந்தோஷ்க்கு பக்கத்தில் மித்ரா நிற்பதை பார்த்தவன் மித்ராவை அருகில் அழைத்தான். “மித்துமா எங்க போறதா இருந்தாலும் சந்தோஷ் கூட போங்க. சரியா?” என்று வாஞ்சையுடன் கூறியவன் “யாழினி உனக்கும் தான் சொல்றேன்” என்று குரலில் அழுத்தம் கொடுத்தவனை முறைத்து பார்த்தாள். “நீ என்ன பாத்தாலும் வேலைக்கு ஆகாது. டேய்… கூட்டிட்டு போடா” என்று சந்தோஷூடன் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தவன் அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்தபடியே காரை ஓட்டினான். அவன் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் விஷ்ணு வர அவனிடம் அங்கு என்ன நடந்தது என விசாரித்தவன் நாளை என்ன செய்யலாம் என யோசனையுடன் உறங்கினான். அடுத்த நாள் அலுவலகத்தில் வேலை இறக்கை கட்டி கொண்டு பறந்தது. யாழினி வந்ததும் மூவருமாக சேர்ந்து ஆலோசனை செய்தவர்கள் முதலில் மின் பொருட்களை விற்பனைக்கு வைக்கலாம் என்று முடிவுக்கு வந்தார்கள். தொலைக்காட்சி, அலைபேசி, சார்ஜர், ஹெட்செட், பென் டிரைவ், ஸ்மார்ட் காட்ஜெட்ஸ் என்று விரிவாகி கொண்டே போனது. “மச்சி எல்லாம் ஓகேடா. பட் இதெல்லாம் எப்டிடா சேல்ஸ் ஆகும்?” என்று விஷ்ணு சந்தேகமாக கேட்க “இன்ட்ரடியூஸிங் ஆஃபர்னு போட்டுடலாம்டா. தென் ஈச் அன்ட் எவ்ரி புரோடெக்ட் எல்லா ஆங்கிள்லயும் போட்டோ எடுத்து போடணும். ஓகேவா?. அப்போ தான் கஸ்டமர்ஸ்க்கு கரெக்டா தெரியும்டா” என்றவன் “ஃபர்ஸ்ட் இன்டர்வியூ எடுக்கணும். என்னைக்கு டேட் அனௌன்ஸ் பண்ணிருக்க யாழினி?” “இந்த வீக்ல தேர்ஸ்டே, ஃபிரைடே“ “ஓகே. நீ இன்டர்வியூ பண்ணு. ஓகேவா?” என விஷ்ணுவிடம் ஆதி சொல்ல “நானா?” என்று அதிர்ச்சியாக கேட்க “எதுக்குடா இவ்ளோ ஷாக்?” என கோபமாக ஆதி கேட்டான். “தேவ் இன்டர்வியூ பண்ணுவானு சொன்னே ஆதி?” “யாருக்கு என்ன வேல கொடுக்கணும்னு எனக்கு தெரியும்” என ஆதி இறுக்கமான குரலில் கூறினான். “என்னாச்சு ஆதி?” என யாழினி கேட்க “நத்திங்டா” என்றவன்  “நீ சோசியல் மீடியா செக் பண்ணியா?. ஏதோ வீடியோ வைரலா போகுதாமே?. நீ பாத்தியா பேபி?” “இல்லயே. என்ன வீடியோ?” […] - [காதல்- 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21-3/): அத்தியாயம்- 21 வழக்கம் போல் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு இருந்தான் ருத்ரதேவ். சிவாவும் தன் காரை எடுத்தபடி “நான் சொன்னதை பத்தி கொஞ்சமாச்சும் யோசி ருத்ரா” என்று மட்டும் கூறியவன் அங்கே இருந்து கிளம்பிவிட்டான். ருத்ரதேவ் ஒரு பெருமூச்சோடு காரை எடுத்தவன் கரம் வண்டியை ஓட்டினாலும், எண்ணங்களோ சிவா பேசியதில் தான் சுழன்றுக் கொண்டு இருந்தது. மதியம் வேளை ஒரு பைலில் ருத்ரதேவ்விடம் சைன் வாங்க வந்து இருந்த சிவாவோ “அப்புறம் ருத்ரா” என்று மொட்டையாக பேச, ருத்ரதேவ் புரியாமல் நண்பனை பார்த்தான். “இல்ல இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க போற?” என்று ஆரம்பித்தவனை நிறுத்தி, “என்ன விஷயம் நேரடியா சொல்லு சிவா. இப்படி சுத்தி வளைச்சி பேசுறது எனக்கு பிடிக்காதுனு தெரியும்ல” என்று சொல்லிக் கொண்டே பைலை சரி பார்த்து விட்டு, சைன் செய்து சிவாவிடம் பைலை கொடுத்தான். சிவாவும் “சரிடா நேராவே கேட்கிறேன். எப்போ மேரேஜ் […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-12/): அடுத்த நாள் மருத்துவமனையில் உடல் முழுக்க கட்டுடன் வினித் படுத்திருந்தான். அவன் பக்கத்தில் காளியப்பன் கொலைவெறியில் இருக்க அவன் அம்மாவோ கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தார். நேற்று இரவு ஆதி வினித்தை அடித்ததை கேள்விப்பட்டதும் அவருக்கு ஆதியை கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. முதலில் வினித்தின் நிலையை பார்த்து துடித்தவர் உடனடியாக அவனை மருத்துவமனையில் சேர்த்தார். ஆதியின் கை வண்ணத்தில் அவன் உடல் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்தது. அவர் விசாரித்த வரையில் ஆதி அவனை தனியாக ஒரு இடத்திற்கு இழுத்து சென்று அடித்ததாக சொன்னார்கள். இதை வைத்தே ஆதியை அடித்து நொறுக்கலாம் என்ற முடிவில் இருந்தார். அனைத்து பத்திரிக்கையையும் மருத்துவமனைக்கு வரவழைத்தவர் “அதிதேவ் முன் பகை காரணமாக தனது மகனை கொலை செய்ய முயற்சி செய்தான்” என்று கண்ணீருடன் அறிக்கை விட்டார். ஏதேச்சையாக யூடிப்பில் இதனை ஆதியும், விஷ்ணுவும் நேரடி ஒளிபரப்பில் பார்த்திருந்தனர். “மச்சி என்ன இது?. இந்த ஆள் இப்டி பழி போடறான்?” என்று அதிர்ச்சியுடன் கேட்க “மச்சி நம்ம நேத்து பார்ட்டி கொடுத்தப்ப பிரஸ்காரன் எவனோ நான் அடிச்சது போட்டோ எடுத்திருக்கான்” என்று விளக்கம் சொல்லியவன் “தேவன் குரல் பத்திரிக்கை பாத்தியா மச்சி?” “இல்லயே” என்று சொல்லியவுடன் தனது அருகில் இருந்த பத்திரிக்கையை எடுத்து நீட்டினான். அதில் வினித் ஆதியை அடிப்பது போல் போட்டோ எடுக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த விஷ்ணு திடுக்கிட்டான். “மச்சி இது எப்படா நடந்தது?” என்றவனை பார்த்து கண் சிமிட்டியவன் “ஷாக்க குற மச்சி. இப்போ இன்னொன்னு நடக்க போகுது” என்றபடி மடிக்கணியை பார்த்தான். “ஆதி எதுனாலும் சொல்லிட்டு செய்டா” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்க டிவியில் இருந்த நிருபர் ஒருவர் “சார் நேத்து வினித் அதிதேவ் சார அடிக்க டிரை பண்ணாங்க. என்கிட்ட ஆதாரம் இருக்கு” என்று போட்டோ காட்டினான். இதை எதிர்பார்க்காத காளியப்பன் அதிர்ச்சி அடைந்தார். அந்த போட்டோவால் அங்கே சலசலப்பு ஏற்பட்டது. பின் சில நிமிடங்களில் சுதாரித்தவர் “இது எதிர்க்கட்சிகளின் சதி” என்று பேச்சை மாற்றினார். ஆதி அதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க விஷ்ணு புரியாமல் பார்த்தான். “டேய் என்னடா நடக்குது?” என்று வடிவேலு மாடுலேசனில் விஷ்ணு கேட்க “வெயிட் அண்ட் வாட்ச் மச்சி” என்று கண்ணடித்தான். “இனி அவன் எது பண்ண டிரை பண்ணாலும் இப்டி தான் நடக்கும்” என்று இறுகிய குரலில் கூறியவன் மேற்கொண்டு வேலைகளை கவனித்தான். விஷ்ணு யோசனையாக நிற்க “போடா. நெக்ஸ்ட் என்னென்ன திங்க்ஸ் நம்ம ஆன்லைன்ல கொண்டு வரணும்னு பாருடா. நான் அதுக்குள்ள ஃபைல்ஸ் பாத்துட்டு வந்தறேன். டிஸ்கஸ் பண்ணலாம்” என்று சொல்ல விஷ்ணு தலையாட்டியபடியே வெளியே சென்றான். சிறிது நேரம் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு யாழினியின் நியாபகம் வந்தது. அவளின் நினைவில் உள்ளுக்குள் உற்சாக ஊற்று ஏற்படுவதை உணர்ந்தவன் அவனை அறியாமல் யாழினிக்கு போன் செய்தான். “ஹலோ” என்ற யாழினியின் குரலில் உலகை மறந்தவன் பின் சுதாரித்து “பேபி” என்று குரலில் காதல் பொங்க சொல்ல அவளோ அமைதியானாள். “பேபி லைன்ல இருக்கியா?” என்று பதற “சொல்லுங்க ஆதி“ “உனக்கு ஒன்னும் பிரச்சனையில்லயே?. இப்போ எப்படி இருக்க?” “எனக்கு ஒன்னும் இல்ல ஆதி. நான் ஆஃபிஸாவது வந்திருப்பேன். இங்க போரடிக்குது” என்று அவள் ஆதியை குற்றம் சொன்னாள். “பேபி நான் சொன்னா கேப்ப தானே?. நீ ரிலாக்ஸ்டா இருந்துட்டு நாளைக்கு வா. ஓகேவா?” என்று அவன் சிறு குழந்தைக்கு சொல்வது போல சொல்ல யாழினி திரும்ப அமைதியானாள். “பேபி ரொம்ப ஃபீல் பண்ணாத. நாளையிலிருந்து உனக்கு இங்க ஃபுல் வொர்க் இருக்கு. அதனால தான் இன்னைக்கு உனக்கு லீவ் கொடுத்திருக்கேன்” என்று சீண்ட “அதான பாத்தேன். என்னடாப்பா லீவு எடுத்துக்கோனு சொல்லிட்டிங்கனு. அப்போ அப்போ எம்ப்ளாயினு கரெக்டா ஞாபகப்படுத்தறீங்க” என்று பதிலுக்கு கோபமாக கத்தினாள். “பேபி நீ எம்ப்ளாயினு யாரு சொன்னா?. நீ தான ஓனர்?” “என்ன?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க “பேபி இத பத்தி அப்டியே கொஞ்ச நேரம் நீ யோசிப்பியாம். நான் வொர்க் முடிச்சிட்டு உன்ன கூப்பிடுவேனாம்” என்று அவள் கூப்பிட கூப்பிட ஆதி போனை கட் செய்தான். யாழினியோ போனை பார்த்தபடி குழம்பிப் போய் அமர்ந்திருந்தாள். ‘என்ன ஆச்சு இவனுக்கு?. இவன் இப்டி எல்லாம் பேச மாட்டானே?’ என்று ஒன்றும் புரியாமல் யோசித்தபடி அமர்ந்திருந்தாள். விஷ்ணு சிறிது நேரம் ஆதி சொன்ன வேலையை பார்த்தவன் திரும்ப வந்தான். விஷ்ணு உள்ளே வரும்போது ஆதி தனக்குள் சிரித்து கொள்வதை பார்த்தவன் “ஆதி சார் உங்களுக்கு என்ன ஆச்சு?” என்று நக்கலாக கேட்டான். “ஏன்டா நான் நல்லாத்தானே இருக்கேன்“ “முகத்துல ஒரு ஒளி வட்டம் தெரியுதே?” “அதெல்லாம் ஒண்ணும் இல்ல பக்கி“ என்றவனை சிரிப்போடு பார்த்தவன் “என்னடா தங்கச்சி நியாபகமா?. அவதான் இந்த மாதிரி பொன் மொழி எல்லாம் சொல்லுவா” என்று ஓட்ட ஆதி தன்னை மறந்து சிரித்தான். “என்ன மச்சி இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்க போல?” என்று விஷ்ணு கேட்க “ஆமாடா. என் பேபி என்கிட்டயே வந்துட்டா” என்று சொன்னதில் விஷ்ணு அதிர்ச்சியாய் அவனை பார்த்தான். “என்னடா சொல்ற?” […] - [காதல்- 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20-3/): அத்தியாயம்- 20 தன்னை மறித்து நின்று இருந்த நித்யாவை கேள்வியோடு பார்த்தாள் அமிர்தா. நித்யாவோ கடுங்கோபத்துடன் “உன்னையும் அந்த ஓடிபோனவளோட பிள்ளையையும் வெளியே அனுப்ப நான் நினைச்சா, நீ என்னையே வெளியே அனுப்ப என் அண்ணனை ஏத்தி விடுறீயா?” என்று கேட்டாள். அமிர்தா சலிப்பாக தலையை ஆட்டி விட்டு “இந்த மாதிரி எல்லாம் யோசிச்சு ஏத்தி விடுறது எல்லாம் உன்னை மாதிரி ஆளுக்கு தான் தெரியும் நித்யா. கொஞ்சம் வழிய விடுறீயா எனக்கு வேலை இருக்கு” “உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையாடி. இப்படி இன்னொருத்தார் வீட்ல வந்து உட்கார்ந்துட்டு சொகுசா வாழுறோம்னு. இத்தனை வருஷமா கிடைச்சதை சாப்பிட்டு இருந்தவளுக்கு இப்படி நல்ல சாப்பாடு கிடைக்கும் போது விட்டு போக எப்படி மனசு வரும். அதான் யார் என்ன சொன்னாலும் பரவாயில்லைனு இங்கேயே டேரா போட்டுட்ட போல” என்று அவள் மனதை காயப்படுத்த நித்யா பேச, அமிர்தாவோ அவளை முறைத்து பார்த்தவள் “இங்க […] - [காதல்- 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19-3/): அத்தியாயம்- 19 வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் அமிர்தாவிடம் கொடுத்தவன், அவள் பெயர் என்னவென்று கேட்டு மனதில் பொதித்துக் கொண்டான். பின் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க, அமிர்தா தான் “அத்விக் வைக்கலாமே” என்று கேட்டுக் கொண்டாள். அது ருத்ரதேவ்விற்கும் பிடித்து போக, சரியென்று “அத்விக்தேவ்” என சொல்லி குழந்தையின் பெயரை பதிவு செய்தனர். அதன் பின் ஒரு வாரம் மருத்துவமனையில் கழிய, மீண்டும் வீட்டிற்கு அவர்களை அழைத்து வந்தவன் அமிர்தாவிடம் என்ன வேண்டும் என்று கேட்டு அதை வாங்கிக் கொடுத்து விட்டான். நித்யாவிற்கோ இருப்பு கொள்ளவில்லை. தன் கல்லூரியில் எதிரியாக இருந்த அமிர்தா இன்று அவளின் வீட்டிலே ஒரு ராணி போல் வலம் வருவதை அவளால் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. ருத்ரதேவ் மிரட்டி வைத்து இருந்ததால், அவன் வீட்டில் இருக்கும் நேரம் பொறுத்துக் கொண்டு இருப்பாள், அவன் வேலைக்குச் சென்றதும் அமிர்தாவையும் அத்விக்கையும் கண்டமேனிக்கு திட்ட […] - [அத்தியாயம் 20.2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2-2/): “ஆதி அழாதடா. நம்ம என்னனு கன்பார்மா கேட்டுக்கலாம்டா. நீ ஃபீல் பண்ணாத. அப்பா நம்மோட தான் இருப்பார்” என்று சமாதானப்படுத்தினான். ஆதி அவனை நிராசையாக பார்த்தான். “அழக்கூடாது ஆதி” என்று அவனை ஆறுதலாய் அணைத்தான். விஷ்ணு விமான கம்பெனிக்கு போன் செய்து விசாரிக்க அந்த செய்தி உறுதி என்றே தெரிந்தது. ஆதியும், விஷ்ணுவும் ஆதியின் வீட்டுக்கு போகும் போது லலிதா அங்கே அழுது கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் அவன் தம்பி அமைதியாக இருந்தான். ஆதி அவர்களிடம் எப்போதும் ஏதும் வைத்து கொள்வதில்லை. இப்போது அங்கே செல்ல “வீட்ட விட்டு வெளிய போடா அனாதை பயலே. இத்தன நாள நல்லா இருந்தாரு… இவன் பிஸினஸ் பாக்கறேனு உள்ள வந்து அவங்க அப்பாவ கொன்னுட்டான்” என்று எல்லார் முன்னும் ஆதி பழி போட்டாள். “டேய் வெளிய போடா” என்று வசுதேவ் துரத்த ஆதியின் ரௌத்திர பார்வையில் ஒரு அடி தள்ளி நின்றான். விஷ்ணு வசுதேவிடம் சண்டைக்கு போக அவனை தடுத்தவன் அந்த வீட்டை விட்டு கிளம்பினான். ஆதி மௌனமாக கார் ஓட்டி கொண்டு வந்தான். அந்த மௌனம் விஷ்ணுவுக்கு பீதியை கிளப்பியது. விஷ்ணு பேசலாம் என்று நினைக்க ஆதியே பேச ஆரம்பித்தான். “ மச்சி இங்க இருந்தா மூச்சு முட்டியே செத்துடுவேன் போல இருக்கு. நான் ஊட்டிக்கு போகட்டுமாடா?” “ஏன்டா மச்சான் இப்டி பேசற?. உனக்கு நான் இருக்கேன்டா. இப்படி பேசாத. நீ போய்ட்டு வா. நானும் வரட்டுமா?” “இல்லடா. இங்க ஆஃபிஸ் பாக்கணும். நீ இங்க என்ன நடக்குதுனு எனக்கு போன் பண்ணனும். சோ நீ இங்க இருக்கணும்டா“ “ஓகேடா. நான் பாத்துக்கறேன்” என்ற விஷ்ணு அவனை ஊட்டிக்கு அனுப்பினான். ஆதிக்கு ஒவ்வொன்றாய் நினைக்கும்போது கண்ணீர் பெருகியது. அதே சமயம் கோபமும் வந்தது. அவன் தனக்குள் இறுகி போய் அமர்ந்திருந்தான். அப்போது யாரோ ஓடி வரும் சத்தம் கேட்க அவன் திரும்பி பார்த்தான். ஒரு பெண் வேகமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். அவனை பார்த்ததும் நின்றவள் “சார்… ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க. என்ன துரத்திட்டு வராங்க” என்று அழுது கொண்டே சொன்னவளை புழுப்போல பார்த்தான். “என்ன நடிக்கிறயா?. அவனும் உங்க குரூப் தான?. உனக்கு தேவ பணம் தான?. இந்தா” என்று பர்சில் இருந்த பணத்தை எடுத்து நீட்ட அவளோ அவன் கண்களை ஊடுருவுவது போல் பார்த்தவள் சட்டென அவன் பணத்தை வாங்கியவுடன் அவன் அவளை ஏளனமாக பார்க்க அவளோ அதை அவன் முகத்தில் விசிறி எறிந்தாள். பின்பு அவனை ஒரு முறை பார்த்தவள் சட்டென அங்கிருந்து ஓடினாள். அவனை அந்த பார்வை ஏதோ செய்தது. ஆனால் மேற்கொண்டு அதை பற்றி யோசிக்காமல் பணத்தை எடுத்து கொண்டிருக்கும் போது இன்னும் இருவர் அந்த பக்கமாக ஓடினர். அப்போதும் அவன் அவர்களை கண்டு கொள்ளவில்லை. ‘என்னைய எப்டி மதிக்காம போகலாம்?’ என்ற ஈகோ தலை தூக்கி இருந்தது. இப்படி அவன் சிந்தித்து கொண்டிருக்க திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்க ஆதி திடுக்கிட்டு சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். அங்கே அவனிடம் பேசிய பெண் 2 ஆண்களிடம் போராடி கொண்டிருந்தாள். அந்த மிருகங்கள் அவள் மேல் பிராண்டி கொண்டிருக்க அவளால் அதை எதிர்த்து போராட முடியவில்லை. அதை கண்டதும் உச்சகட்ட அதிர்ச்சி அடைந்தவன் பின் சுதாரித்து அவர்களை அடித்து உதைத்தான். அவர்கள் கை, கால்களை உடைத்தவன் அவள் அருகில் சென்று பார்க்க அவளோ மயங்கியிருந்தாள். ஆதி பதறி போய் அவளை எழுப்ப அவளோ கண்ணைத் திறக்கவில்லை. நிலவின் வெளிச்சத்தில் அவளை கண்டவன் அவளது உடையை சரி செய்தான்.  பின் தனது சட்டையை எடுத்து போட்டு விட்டவன் அவளை ஏந்திக் கொண்டு காரை நோக்கி சென்று அவளை பின் சீட்டில் படுக்க வைத்தவன் தனது வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அவனுக்கு தன் மீதே கோபம் வந்தது. லலிதாவின் நினைவில் அவளை நம்பாமல் பேசியதை நினைத்து வருந்தினான். மிக வேகமாக காரை ஓட்டி சென்றவன் தனக்கு தெரிந்த டாக்டரை அழைத்தான். அவளை பரிசோதித்தவர் அதிர்ச்சியாலும், பயத்தாலும் மயங்கி விழுந்ததாக சொன்னார். மேலும் அவளுடைய காயத்துக்கு மருந்துகளும் கொடுத்தார். அவருக்கு நன்றி கூறியவன் அவர் சென்ற பின்னும் அவளை பார்த்தபடியே நின்றான். அவர் சென்ற சிறிது நேரத்தில் அவள் கண் விழித்தவள் ஆதியை பார்த்ததும் மிரட்சியாய் விழித்தாள். “பயப்படாத” என்று அவளை ஆறுதல்படுத்த அவளோ “நீ… நீயா?. நீ ஏன் என்ன காப்பத்தினே?. நீயும் அவங்கள மாதிரி தானே?” அவளுடைய சொற்களில் அவன் கல்லாய் சமைந்து நின்றான். என்ன பேசுவது என்றே புரியாமல் விழித்தான். “ஏய் என்ன பேசற நீ?. பாவம்னு காப்பாத்தி கூட்டிட்டு வந்தா நீ என்ன இப்படி பேசற?” “நீ எதுக்கு எனக்கு பணம் குடுத்த?” “அ… அது” என்று திணறினான். “சாரி. நான் வேற டென்சன்ல இருந்தேன். அதான்” என்று தயங்கியபடி கூறினான். அவனுக்கு தன்னை நினைத்தே ஆச்சரியமாக இருந்தது. ‘எதுக்கு இந்த பொண்ணுக்கு இப்படி விளக்கம் கொடுக்கறோம்?’ என்று. “ஒரு நிமிஷம் இரு” என்றபடி உள்ளே சென்றவன் அவள் குடிக்க ஜூஸ் கொண்டு வந்தான். “பர்ஸ்ட் இத குடி” என்ற போது அவள் தயங்கினாள். “என்ன பாக்கற?. […] - [அத்தியாயம் 20.1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-1/): சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்க அந்த மலை பிரதேசத்தின் இரவு நேரக் குளிரினை கூட உணர முடியாமல் அதிதேவ் இறுகி போய் படுத்திருந்தான். ஆதியின் மனம் அவனது அப்பாவின் இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் துவண்டு போயிருந்தது. அதிதேவ் – ஜெயதேவுக்கும் கயல்விழிக்கும் பிறந்த மகன். அவனது அம்மா அதிதேவ் பிறந்த போது காலமானார். கயல்விழி அதிதேவின் முதல் மனைவி. ஜெயதேவும் கயல்விழியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். கயல்விழி உடனான காதலில் ஜெயதேவின் வீட்டினருக்கு உடன்பாடு இல்லாததால் அவர்களது காதலை எதிர்த்தனர். ஜெயதேவ் அவரது வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளியேறினார். முதல் இரு வாரங்கள் தம்பதியர் சந்தோஷமாக களித்தனர். ஜெயதேவ் தனது நண்பன் சுரேஷின் உதவியால் வேலையில் சேர்ந்தார். நாட்கள் இறக்கை கட்டி செல்ல கயல்விழி கர்ப்பம் ஆனார். ஜெயதேவ் அவரை கண்ணும், கருத்துமாக பார்த்து கொண்டார். கயல்விழி மன்த்லி செக்கப்புக்காக ஹாஸ்பிடல் போன போது அவருடைய பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மருத்துவர் கூறினார். அதை கேட்ட கயல்விழி அதிர்ந்து போனார். ஆனால் ஜெய்யிடம் இதை பற்றிய எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தார். பிரசவம் நெருங்க நெருங்க அவருக்கு பயம் ஏற்பட்டது. கடைசியில் கயல்விழிக்கு பிரசவ வலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் போது டாக்டர் சொன்ன செய்தியை கேட்டு ஜெய் மனம் உடைந்தார். கயல்விழியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் கூறவும் ஒன்றும் புரியாமல் ஜெயதேவ் திணறினார். பிரசவத்திற்கு சென்ற கயல்விழி பிணமாக தான் வந்தார். அவரால் கயல்விழி இறந்ததை நம்ப முடியவில்லை. அதிலிருந்து வெளிவராமல் தவித்தவரை அவரது குடும்பம் அரவணைத்தது. ஜெய் கயல்விழியின் எதிர்பாராத இழப்பை ஏற்று கொள்ள முடியாமல் திணறினார். நாட்கள் அதன் போக்கில் செல்ல அதிதேவ் அவன் பாட்டியிடம் வளர்ந்தான். முதலில் எதிலும் கவனம் செல்லாமல் இருந்தவர் பின்னர் மெல்ல மெல்ல தனது தொழிலில் கவனம் செலுத்தினார். தமயந்திக்கு அவரது மகன் இளம் வயதில் இப்படி இருப்பது மிகவும் வேதனையாக இருக்க அவர் தனது மகனை இன்னொரு திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால் ஜெயதேவ் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க அதிதேவின் ஐந்தாவது வயதில் அன்னையின் வேதனை தாங்காமல் திருமணத்திற்கு சம்மதித்தார். லலிதா கே.என் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வாரிசு. இவளது பெற்றோர்கள் பிஸினஸில் இருப்பதால் இவளை யாரும் அதிகம் கண்டு கொள்ளவில்லை. தான் தோன்றித்தனமாக வளர்ந்தாள். எப்போதும் டிஸ்கோத்தே, பப், பார்ட்டி என்று இருப்பவள். அவளுக்கு ஏற்கனவே ஜெயதேவின் மீது ஒரு கண் இருந்தது. அவள் ஒரு கணக்கு போட்டு காய் நகர்த்த யோசிக்க ஜெயதேவ் அவள் கண்களில் மண்ணை தூவினார். இவளது எண்ணம் பற்றி அவளது நட்பு வட்டாரங்களுக்கும் தெரியுமாதலால் ஜெய்யின் திருமண செய்தியால் லலிதாவிற்கு தலைகுனிவாக ஆகி விட்டது. அப்போதே அவளுக்கு ஜெயதேவின் மேல் கோபம் இருந்தது. இப்போது திரும்பவும் ஜெய்க்கு திருமணம் நடக்கப் போவதை தெரிந்ததும் கெட்டியாக பிடித்து கொண்டாள். ஆனால் அவள் இலவச இணைப்பாக அதிதேவை எதிர்பார்க்கவில்லை. இப்போதும் ஜெய்யால் அவமானம் அடைந்ததை போல் உணர்ந்தாள். அந்த கோபம் பழிவெறியாக மாறி ஏதும் அறியாத குழந்தையின் மேல் சென்றது. ஜெய்யின் முன்னால் நல்ல விதமாக நடந்து கொள்பவள் அவர் சற்று அப்பால் நகர்ந்ததும் குழந்தையை கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். திருமணம் முடிந்தவுடன் வந்த முதல் நாளில் “ஆதி நம்மோட குழந்த. நமக்கு அவன் மட்டும் போதும்” என்று கூற அப்போதைக்கு ஒன்றும் பேசாமல் தலையாட்டியவள் மனதில் நெருப்பு எரிந்தது. கட்டிலில் ஆதி படுத்திருப்பதை பார்த்ததும் அவனை தூக்கி போடும் வெறி வந்தது. தனது மனதினை காட்டாமல் மறைத்து கொண்டவள் அமைதியாக படுத்தாள். என்ன செய்வது என்ற யோசனை செய்து கொண்டிருந்தவள் சிந்தித்து ஒரு முடிவெடுத்ததும் நிம்மதியாக தூங்க ஆரம்பித்தாள். அடுத்த நாள் ஜெய் அருகில் இருக்கும் போது ஆதியை அன்பாக கொஞ்சினாள். ஆதிக்கு முதலில் இருந்தே என்ன காரணம் என்றே தெரியாமல் அவளை பிடிக்காமல் போனது. அவன் சின்ன பையன் ஆதலால் தனது உணர்வுகளை மறைக்காமல் காட்ட ஜெய் அவன் மேல் கோபம் கொண்டார். இது லலிதாவுக்கு இன்னும் வசதியாக போனது. இவள் வயிறு முட்ட  சாப்பிட ஆதி சாப்பிட்டானா? இல்லையா? என்று கூட கவனிக்க மாட்டாள். ஆதியிடம் ஆசையாக ஒரு வார்த்தை பேச மாட்டாள். ஜெய் வெளியூர் சென்றிருக்கும் சமயங்களில் இவள் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி போயிருக்கும். பார்ட்டிக்கு போனால் நள்ளிரவில் வீட்டிற்கு வருவாள். சிறுவனான ஆதி தனியே இருக்க பயந்தபடி அறைக்குள் முடங்கி விடுவான். வேலைக்காரர்கள் வந்தால் அவர்களிடம் எரிந்து விழுவான். இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க ஆதி ஒரு நாள் மழையில் நனைந்ததில் அவனுக்கு காய்ச்சல் வந்தது. அவனுக்கு இருந்த சோர்வில் அறைக்குள் சென்றவன் அப்படியே படுத்து கொண்டான். ஏதேச்சையாக வெளியூர் சென்ற ஜெய் ஒரு நாள் முன்னதாக வர வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டுமே இருந்தனர். லலிதா வெளியே சென்றிருந்தாள். தன் மகனின் அறையில்  ஆசையாக நுழைந்தவர் அவன் இருட்டில் படுத்திருப்பது கண்டு அதிர்ந்தார். ஆதி என்று பதறி போய் எழுப்ப அவன் காய்ச்சலில் முனகி கொண்டிருந்தான். மருத்துவரிடம் ஆதியை காட்ட அவனை எடுத்து கொண்டு வெளியே வந்தவரின் கண்களில் முகம் சுழிக்கும் மேக் அப்புடன் அப்போது வந்திருந்த லலிதா கண்களில் பட்டாள். அவளை பார்த்தவுடன் ஜெய்க்கு ஆத்திரம் அதிகமாகியது. “இவ்ளோ நேரம் எங்கடி போன?” அவரது குரலில் முதலில் அதிர்ந்தவள் பின் சுதாரித்தபடி பதில் சொன்னாள். “ஃபிரண்ட பாக்க போனேன் டார்லிங்” என்று ஐஸ்கிரீம் குரலில் கூறியவளை கொலை வெறியுடன் பார்த்தார். ஆதியை கவனித்தவளாக “ஆதி பேபிக்கு என்னாச்சு?” என்று பதறி போய் கேட்டாள். அவளது முக மாற்றத்தை கவனித்தவர் “ஹாஸ்பிடல் போய்ட்டு வந்து உன்கிட்ட பேசறேன்” என்று இறுகிய குரலில் கூறியவர் அங்கிருந்து வெளியேறினார். அப்போதே லலிதாவின் முகத்தை ஜெய் பார்த்திருந்தால் சுதாரித்திருப்பார். ஆதியை தனது குடும்ப மருத்துவரிடம் காட்டியவர் ஆதியின் உடல்நிலையை பற்றி விசாரித்தார். ஆதியை பரிசோதித்த மருத்துவர் அவனுக்கு மருந்துகளை கொடுத்தவர் ஆதியை பற்றி கேட்ட கேள்வியில் திடுக்கிட்டார். அவருக்கு லலிதாவின் மேல் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது. ஜெய் திரும்ப வீட்டுக்கு செல்லும் போது லலிதா முன்னறையில் அமர்ந்திருந்தாள். ஜெய்யின் இறுகிய தோற்றத்தை பார்த்து ‘என்ன நடந்திருக்கும்?’ என்று யோசனையில் ஆழ்ந்தாள். ஆதியை அவனது அறையில் படுக்க வைத்து விட்டு முன்னறைக்கு வந்தவர் லலிதாவை பளாரென்று அறைந்தார். “என்னடி நினச்சிட்டிருக்க?. குழந்தய பாக்காம ஊர் சுத்தறியா?. அவன் காய்ச்சல படுத்திருக்கான். அவன பாக்காம உனக்கென்ன வேல?” “உன்ன நம்பி தானடி அவன விட்டுட்டு போறேன். ஆதி என்ன இவ்வளவு ஒல்லியா இருக்கான்?. சாப்பிடறனா?. இல்லையானு கேட்கறாரு” என்று ருத்ரதாண்டவம் ஆடினார். ஜெய் எப்போதும் லலிதாவிடம் அன்பாகவே நடந்து கொள்வார். ஏனெனில் அவள் போடும் வேஷம் அப்படி. இன்று அவள் கையும் களவுமாக பிடிபட்டதில் என்ன செய்வது என்று அவள் திணறி கொண்டிருக்க ஜெய் அடிப்பார் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. “இன்னொரு டைம் இந்த மாதிரி நடந்தது நீ வீட்ட விட்டு வெளிய போய்டுவ” என்று அவளை இறுதியாக எச்சரித்து விட்டு சென்றார். ஜெய்யின் முன் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தவள் அவர் அப்பால் சென்றதும் அவள் உள்ளே இருந்த சாத்தான் விழித்து கொண்டது. அந்த கணமே ஆதியை எப்படி அவள் வெளியே அனுப்பலாம் என்று சிந்திக்க ஆரம்பித்தாள். அந்த சம்பவத்தில் இருந்து ஜெய் அவளை கண்காணித்து கொண்டு இருந்தார். […] - [காதல்- 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18-3/): அத்தியாயம்- 18 ருத்ரதேவ் ஒரு பெண்ணுடனும் குழந்தையுடனும் வருவதை பார்த்த நித்யாவும் நரேந்திரனும் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் சற்று அருகில் வந்ததும் தான், அந்த பெண் அவள் கல்லூரியில் படித்த அமிர்தயாழினி என்று தெரிந்தது. அவளை பார்த்ததும் வேகமாக எழுந்த நித்யா, தன் கரத்திலிருந்த அவளின் குழந்தை கவினை கணவனிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தவர்களை மறைத்தபடி முன் சென்று நின்றாள். ருத்ரதேவ்வோ எரிச்சலாக தங்கையை பார்க்க, அவளோ அவனின் பின்னால் நின்று இருந்த அமிர்தாவை வெறுப்புடன் பார்த்தாள். அமிர்தாவோ ‘அய்யோ இவளை மறந்துட்டேனே. இப்போ என்ன பண்ண போறாளோ தெரியல. ஏதாவது உளறிடுவாளோ’ என்று சற்று பதற்றம் அடைந்தாள் தான், ஆனால் அடுத்த கணம் ‘சரி எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். என்னைக்காவது ருத்ரதேவ்வுக்கு நான் யாருனு தெரிய தானே வேணும்’ என்று தைரியமாக நித்யாவை எதிர்க் கொண்டாள். நித்யாவோ அமிர்தாவை பார்த்து விட்டு அவள் கரத்தில் இருந்த […] - [காதல்- 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17-4/): அத்தியாயம்- 17 அதன் பின் ருத்ரதேவ்வை அவளால் பார்க்க முடியவில்லை. ஆனால் அன்று அவனின் கண்ணீர்  மட்டும் அவளின் ஆழ்மனதில் பதிந்து இருந்தது. நித்யாவின் நண்பர்கள் மூலம் ருத்ரதேவ் அவர் மனைவியை விட்டு பிரிந்ததும், மனைவி வேறு ஒருவனுடன் ஓடி போய் விட்டதையும் மட்டும் கேள்விப்பட்டாள் அமிர்தயாழினி. அப்பொழுது எல்லாம், அவள் மனம் அவனை காண துடித்து போகும். எப்படி இந்த பேச்சுகளை எல்லாம் தாங்குகிறானோ என்று கவலை கொள்வாள். ஆனால் அவனை நேரில் பார்த்து விடுவது ஒன்றும் அத்தனை சுலபம் இல்லையே. பெண்ணவளின் தவிப்போடே நாட்கள் வேகமாக நகர்ந்தது… சில மாதங்கள் கழித்து வேலையை தேடி அமிர்தயாழினி ஒரு ஊருக்குச் செல்ல… அங்கே தான் கோவிலின் முன் யாசகம் கேட்கும் சில மனிதர்களுக்கு மத்தியில் பெரிய வயிற்றுடன் கிழிந்த துணியுடன் பசியில் தன் இருக்கரத்தையும் ஏந்தி யாசகம் கேட்டுக் கொண்டு இருந்தாள் மகாலட்சுமி. அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் முதலில் அமிர்தாவிற்கு […] - [காதல்- 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16-2/): அத்தியாயம்- 16 அன்று நடந்ததை எப்பொழுது எல்லாம் அவள் நினைத்து பார்த்தாலும் அமிர்தாவின் இதழில் மெல்லிய புன்னகை அவளையும் மீறி வெளிப்படும். அதன் பின் அமிர்தயாழினி ருத்ரதேவ் சந்தித்துக் கொள்ளவேயில்லை. ஏன் அவர்களுக்குள் அப்படி ஒரு ஒப்பந்தம் நடந்தது கூட மறந்து போனது. அமிர்தயாழினி தான் அவ்வப்போது நினைத்து பார்த்து சிரித்துக் கொள்வாள். ருத்ரதேவ்வின் முகம் அடிக்கடி அவளின் நினைவில் வந்து இம்சை செய்யும். அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன் பணிகளை செய்ய தொடங்கிடுவாள். இவளுக்காவது ருத்ரதேவ்வின் வதனம் அவ்வப்போது வந்து செல்லும். ஆனால் ருத்ரதேவ்விற்கு அமிர்தயாழினி போட்டு இருந்த அந்த பேய் வேடம் கூட கனவில் தோன்றாது. ஒருவேளை வேடம் போடாமல் சாதாரணமாக அவன் முன் நின்று இருந்தால், அவளிள் எண்ணத்தின் தாக்கம் அவனுள் இருந்து இருக்குமோ என்னவோ. அப்படியே அவளின் வாழ்க்கை படிப்பு, ஆசிரமம் என்று சென்றுக் கொண்டு இருக்க… நண்பர்கள் அனைவரும் திட்டம் போட்டு சுற்றுலா […] - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-14/): அந்த வேர்ஹவுஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அதிதேவின் மேற்பார்வையில் கீழ் வந்த பின்னால் அவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரித்திருந்தன. அதிதேவின் ஊக்குவிப்பினால் அவர்கள் உற்சாகமாக வேலை செய்தார்கள். அவன் அனைத்து ஊழியர்களிடமும் காட்டும் அக்கறையினால் அவர்கள் உள்ளம் நெகிழ்ந்தார்கள். ஒருவர் புத்தகம் எடுத்து தர இன்னொருவர் புத்தகத்தை பாலிதீன் கவர் செய்து அவற்றை அட்டை பெட்டிக்குள் போட்டு பேக் செய்தார்கள். இன்னொருவர் அவர்களின் முகவரி ஒட்டியவுடன் அதை குறித்து கொண்டார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுக்க பேக்கிங் துரிதமாக முடிந்து ஆர்டர் சீக்கிரம் கஸ்டமர்களின் வீட்டுக்கு சென்று அவர்களின் நன்மதிப்பை அதிகரிக்க செய்தது. இதனால் நாளுக்கு நாள் அவனது சைட்டில் புத்தகங்கள் ஏராளமாக விற்றன. அப்போது ஒரு நாள் அவனது போனுக்கு ஒரு கால் வந்தது. அதை பேசியவுடன் மிகுந்த சந்தோஷமாக விசிலடித்து கொண்டிருந்தான். அதை கவனித்து கொண்டிருந்த விஷ்ணு “என்னடா?” என்று கேட்டான். “டேய் நம்ம கம்பெனில இன்வெஸ்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்கடா” என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டான். “சூப்பர் ஆதி” என்றவன் அவனை புன்னகையுடன் அணைத்து கொண்டான். “சரிடா. ஆஃபிஸ் போகணும். வா” என்றவன் விஷ்ணுவுடன் அலுவலகம் கிளம்பினான். இருவரும் காரில் இருந்து இறங்கியதும் அதிதேவ் இதழ்களில் புன்னகையுடன் தனது அலுவல் அறைக்கு வந்தான். ‘இதென்னடா நம்ம ஆதிவாசி இவ்ளோ புன்னகையோட வரான்?’ என்று யாழினி யோசனையுடன் பார்த்தாள். “யட்சிணி என்ன பாக்கற?” “யட்சிணியா?. அப்டி எல்லாம் யாரும் இங்க இல்ல சார்“ “நீ தான் யட்சிணி” என்றவனை விஷ்ணு ஆச்சரியமாக பார்க்க அவனை பார்த்து ஆதி கண் சிமிட்டினான். “அண்ணா உங்க பாஸ்க்கு என்னாச்சு?. அதிசயமா கோல்கேட் விளம்பரத்துக்கு வர மாதிரி வராரு“ “சாரோட கம்பெனில இன்வெஸ்ட் பண்ண ரெடியா இருக்காங்கனா இப்டி தான் இருப்பாரு?” என்று திரும்ப விஷ்ணு கேள்வி கேட்டான். “எங்களுக்கு ட்ரீட் எதும் இல்லயா சார்?” என்று யாழினி கேட்க “ட்ரீட்டா?” என்று யோசித்தவன் “பார்ட்டி அரேன்ஜ் பண்ணனும். டேய் யாழினி கூட இருந்து பாத்துக்கோ” என்றான். இருவரும் சரி என்று தலையாட்டினார்கள். “உன்னால மேனேஜ் பண்ண முடியுதா யாழினி?” என்று அக்கறையாக விசாரித்தான். “நோ ப்ராப்ளம் சார்” என்றவள் “ஆனா…” என்று ஆரம்பித்த போது தேவ் உள்ளே வந்தான். ஆதியை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத தேவ் திகைத்து நின்றான். “வாடா தேவ்” என்று ஆதி வரவேற்க அதில் சுதாரித்தவன் “ஆதி எப்போ வந்த?. ஏன்டா என்கிட்ட பவர் கொடுக்கமாட்டியா?. உனக்கு என் மேல நம்பிக்கையில்லையா?” என்றவனை கூர்ந்து பார்த்தவன் “அப்டி இல்லடா. அவங்களுக்கு எல்லா டீடெய்ல்ஸூம் தெரியும். அதான்” என்று சமாதானப்படுத்தினான். “ஆதி இவங்க ஒவ்வொனுக்கும் ஏதோ குற்றவாளிய பாக்கற மாதிரி என்ன விசாரிக்கறாங்கடா” என்று ஆதியிடம் தேவ் குறை கூறினான். “என்ன யாழினி?. ஏன் இப்டி பண்றீங்க?” என்று கடுமையான குரலில் கேட்டான். “சார்… அது வந்து…” என ஆரம்பிக்க ஆதி இடையில் புகுந்து அவளை நிறுத்தினான். “இனஃப்… லீவ் இட். தேவ் நம்ம புது கம்பெனில இன்வெஸ்ட் பண்றோம்னு சொல்லி இருக்காங்கடா. அதனால பார்ட்டி அரேன்ஜ் பண்ண போறேன்” என்று அறிவித்தவன் “யார் இன்வெஸ்ட் பண்றாங்க?” என்று தேவ் கேட்க “நான் உன்கிட்ட அப்றம் பேசறேன்டா. கொஞ்சம் வொர்க் இருக்கு” என்று கத்தரித்தான். சரி என்பது போல் தலையாட்டியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். பின் மூவரும் வேலைகளில் தங்களை மூழ்கடித்து கொண்டார்கள். ஆதி சொன்னதற்கேற்ப விஷ்ணு அனைவரையும் அழைத்தான். விஷ்ணுவும், யாழினியும் சேர்ந்து பார்ட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்கள். பார்ட்டி அன்று வெள்ளை கலரில் மஞ்சள் பார்டர் லைட்டாக தெரியும் வண்ணம் யாழினி புடவை கட்டியிருந்தாள். அதை பார்த்த ஆதிக்கு கண்களை அகற்ற முடியவில்லை. “மச்சான்” என்று விஷ்ணு அழைக்க அவனோ யாழினியையே சைட் அடித்து கொண்டிருந்தான். அதை கவனித்தவளோ தலை குனிந்து வேறு வேலை பார்ப்பது போல் சென்றாள். “டேய் அவ போய் 5 மினிட்ஸ் ஆச்சுடா” என்று விஷ்ணு ஓட்ட ஆதி அசடு வழிந்தான். மிகவும் முக்கியமானவர்களை மட்டும் கூப்பிட்டு பார்ட்டியை நடத்த திட்டமிட்டிருந்தான். விஷ்ணுவும், ஆதியும் ஒவ்வொருவராய் வரவேற்று பேசியபடி இருக்க யாழினி மித்ராவுடன் ஏதோ கேட்க வந்தவள் திகைத்து நின்றாள். “என்னாச்சு பேபி?” என்று ஆதி கேட்க “அப்பா” என்றாள். “அப்பாவா யார சொல்ற?” என்று ஆதி விசாரிக்க “அண்ணா அப்பாவ கூப்பிட்டிங்கனு சொல்லவே இல்ல“ “உன் அப்பாவ நான் பாத்ததில்லையேமா. ஆதி கொடுத்த லிஸ்ட் படி இன்வைட் பண்ணேன்” என்று விஷ்ணு பதிலளித்தான். இவர்களின் உரையாடலில் ஆதி அதிர்ச்சியாய் யாழினியை பார்த்தான். அவள் பார்த்த திசையில் குணசேகரன் வந்து கொண்டிருந்தார். ‘ஓ.. மை காட்… […] - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-14/): அதிதேவ் இரவு உணவுக்கான சமையலை செய்து கொண்டிருந்தான். விஷ்ணு அவனுக்கு உதவி செய்ய அவர்கள் இருவரும் பேசி கொண்டே சமையலை முடித்திருந்தார்கள். ஆதி விஷ்ணுவுக்கும், அவனுக்கும் உணவு பரிமாறி விட்டு சாப்பிட ஆரம்பித்தான். விஷ்ணு உணவை அளந்து கொண்டிருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சி சாப்பிடு” என்றவனிடம் திடீரென்று ஞாபகம் வந்தவனாக “ஆதி அந்த டெண்டர் என்னாச்சுடா?” “ஏன்டா மிஸ்ஸாகுமா என்ன?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான். அந்த செய்கையில் விஷ்ணுவின் முகம் தானாக மலர்ந்தது. “ஒழுங்கா சாப்பிடுடா. என்ன யோசிச்சிட்டிருக்க?” என்று ஆதி கடிந்தான். “டேய் நீ பண்றதெல்லாம் சாப்பிடணுமேனு நானே நொந்து நூடுல்ஸா இருக்கறேன். இதுல இவன் வெறும் நூடுல்ஸ் செஞ்சிட்டு இவன் அக்கப்போர் தாங்கலயே” என்றபடி விஷ்ணு சலித்து கொண்டான். “டேய்…” “ஏன் மச்சான்?” “என்கிட்ட அடி வாங்காம சாப்பிடு” என்று ஆதி விளையாட்டாய் சொல்ல விஷ்ணு அதற்கு மேல் ஏதும் பேசாமல் சாப்பிட்டான். பின் இருவரும் உறங்க செல்ல விஷ்ணு புரண்டு புரண்டு படுத்தபடி இருந்தான். அதை கவனித்தவன் விஷ்ணுவை தட்டி கொடுக்க அவனோ ஆதியின் மடியில் படுத்து தூங்க ஆரம்பித்தான். ஆதியோ ஒரு பெரு மூச்சுடன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். அன்று அலுவலகத்தில் நடந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. யாழினியின் கேள்வியால் விஷ்ணு அதிர்ந்து நிற்க ஆதியோ கோபத்துடன் அவளை அடித்தான். இதை எதிர்பார்க்காத விஷ்ணு திகைத்து நின்றான். ஒரு சில நிமிடங்களில் சுதாரித்தவன் “யாழினி என்ன பேசற நீ?” என்று அதட்டினான். “டேய் அடிக்கறதா இருந்தா என்ன அடிடா. அவளுக்கு என்ன தெரியும்?” என்ற விஷ்ணுவின் கேள்வியில் ஆதியின் கண்கள் சிவந்த நிறத்தை காட்டியது. “ஜஸ்ட் ஷட் அப்” என்று ஆதி கத்த அதற்கு மேல் ஒன்றும் பேச தோன்றாமல் யாழினியை வெளியே கூட்டி சென்றான். யாழினியோ ஆதி அடித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருந்தாள். “யாழுமா… சாரிடா. ப்ளீஸ்” என்று அவளை சமாதானப்படுத்த அவள் இறுக்கத்தோடு அமர்ந்திருந்தாள். என்ன செய்வது என்று புரியாமல் தவித்தவன் மித்ராவை அழைத்தான். அதை கவனித்தவள் அவனிடம் இருந்து செல்லை பறித்து ஆஃப் செய்தாள். “யாழினி“ ஒரு நிமிடம் தன்னை நிதானப்படுத்தி கொண்டவள் “அண்ணா ஐ ஆம் ஓகே” என்றவளிடம் “நீ அவன் மேல கோபப்படாதேமா” என்று முடித்தான். “இனஃப் அண்ணா. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுங்க” என்றவளிடம் மௌனமாக வெளியேறினான். தனது அறைக்கு வந்து அமர்ந்தவனின் மனதில் சொல்லொணா வலி எழுந்தது. ஏனோ தன்னை அனைவரும் தவிர்க்கிறார்களோ என்ற யோசனை வந்தது. அந்த நினைப்பை தாங்க முடியாதவனாக மித்ராவிற்கு போன் செய்தவன் “பேபி” என்று வலி நிறைந்த குரலில் கூப்பிட்டான். அந்த குரல் அவளை ஏதோ செய்ய உடனே அவனை பார்க்க கிளம்பினாள். அவள் உள்ளே நுழைந்த போது விஷ்ணு எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். “விஷ்ணு” என்று அவள் மெல்லிய குரலில் கூப்பிட அவளை பார்த்தவன் சட்டென இறுக அணைத்தான். அந்த அணைப்பில் ஒரு நிமிடம் திகைத்தவள் தன்னையறியாமல் அவன் முதுகை வருடினாள். அதில் ஆறுதலுற்றவன் அவள் கைகளை பிடித்தபிடியே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். “என்னாச்சு பேபி?” என்று மித்ரா கேட்க விஷ்ணு சடாரென்று நிமிர்ந்தான். “என்ன கேட்ட மித்து?” “என்னாச்சுனு கேட்டேன்“ “அப்புறம்“ “என்ன சொன்னேனு தெரியலையே?” என்று யோசித்தவள் “பேபி” என்றாள். “நான் உனக்கு பேபியா?” என்று அவன் கேட்க “ஆமா. நீங்க எனக்கு பேபி தான்” என்றபடி அவன் தலைமுடியை கலைத்து விட்டாள். மித்ரா உள்ளே நுழைந்த போது அடிபட்ட குழந்தை போல இருந்தது அவன் அமர்ந்திருந்த தோற்றம். அதை பார்த்தவள் எதையும் யோசிக்காமல் அவளை தேற்ற அதே மனநிலையில் தன்னையறியாமல் பேபி என்றாள். “ஏன் இவ்ளோ டல்லா இருந்திங்க விஷ்ணு?” என கேட்க அந்த நிமிடத்தில் அவன் முகம் இறுக்கத்தை தத்தெடுத்தது. “ஒண்ணும் இல்லடா” என்றவன் “யாழினி உன்னை கூப்பிட்டா” என்றான். அதில் துணுக்குற்றவள் “என்னனு சொல்லுடா?. வந்ததில இருந்து உன் முகமே சரியில்ல” என்று அவள் பொறுமையிழந்து கத்த அதில் முகம் கசங்கியவன் நடந்ததை சொன்னான். “அண்ணா என்ன நினைச்சிட்டிருக்காங்க?. ஏன் இப்படி பண்றாங்க?” என்று கத்த ஆரம்பித்தாள். “பேபி கூல் டவுன்டா. என் மேல தான் மிஸ்டேக்” என்று அவன் சொல்லும்போது போன் அடித்தது. “ஹலோ“ “விஷ்ணு புக் வாங்கிட்டியா?” என்று அவன் கேட்க “வாங்கிட்டேன்” என்றவன் செல்லில் எதையோ நோண்டினான். “நான் சொன்ன புக் தான வாங்கின?” என்றவனிடம் “ஆமா” என்றான். “ஓகே” என்றபடி போனை வைத்தான். ஒரு சில நிமிடங்கள் யோசித்தவன் “ஓகே பேபி. நீ போ. நாளைக்கு பாக்கலாம்” என்றான். […] - [காதல்-15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15-4/): அத்தியாயம்- 15 கன்னத்தை பிடித்துக் கொண்டு அமிர்தயாழினியை முறைத்து பார்த்த நித்யா “எவ்வளவு தைரியம் இருந்தால் என்னையே அடிச்சி இருப்ப?” என்று அமிர்தாவை மாறி அடிக்க கையை ஓங்கினாள். ஓங்கிய கையை பிடித்து முறுக்கி நித்யாவின் முதுகு புறம் கொண்டு வந்து இருந்தாள் அமிர்தயாழினி. நித்யா சுதாரித்து என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொள்வதற்குள் அமிர்தயாழினி செயலில் இறங்கி இருந்தாள். “காரை ஏத்தி ஒருத்தரை இடிச்சதும் இல்லாமல், திமிரா வேற நடந்துக்குறீயா? உன்னோட இந்த பணக்கார அந்தஸ்த்தை என் முன்னாடி காட்டாதேனு எத்தனை முறை சொல்லி இருக்கேன் நித்யா. என் கிட்ட எவ்வளவு வாங்கினாலும் உனக்கு பத்தாதா?” என்று நித்யாவின் கரத்தை அழுத்தினாள். அதில் நித்யாவிற்கு வலியை கொடுக்க பல்லை கடித்துக் கொண்டு “இதுக்கெல்லாம் என் கிட்ட நிறைய அனுவிப்ப அமிர்தா. இப்போ ஒரு போன் கால் பண்ணா போதும் என் அண்ணன் வந்து நீ இருக்கிற இடமே தெரியாத மாதிரி மாத்திடுவாரு” […] - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-15/): அடுத்த நாள் காலையில் காளியப்பன் பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது அதில் இருந்த செய்தியை பார்த்து துணுக்குற்றார். அவரை பற்றிய ஒரு துணுக்கு செய்தி அதில் இடம் பெற்றிருந்தது. அவரது கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியின் பெயர் குறிப்பிட்டு கோர்ட்டில் ஸ்டே வாங்கியிருப்பதாக அமைச்சரின் பெயரை மறைமுகமாக குறிக்கப்பட்டு நக்கலடிக்கப்பட்டிருந்தது. அதை பார்த்தவர் வெகுண்டெழுந்து வினித்தை கூப்பிட்டார். “வினித் டேய்… வினித்“ “என்ன டாடி?. ஏன் கூப்பிடறீங்க?” “இவன் எந்த பத்திரிகைடா?. நமக்கு ஸ்டே வந்ததுலா போட்ருக்கான்“ “என்ன சொல்றீங்க?” என்றவன் அதிர்ச்சியுடன் வாங்கி அதை படித்தான். “டாடி இதென்ன உங்கள பத்தி ஒவ்வொரு டீடெயிலா வரும்னு போட்ருக்கான்“ “யார்டா இது?. எந்த பத்திரிக்கை?” “ஏதோ தேவன் குரல்னு போட்ருக்கு” என்றவன் உடனே கார்த்திக்கு போன் செய்தான். கார்த்திக்கை என்ன தான் அடித்து விரட்டினாலும் ஒரு கட்டத்தில் அவனின் கெஞ்சல் தாங்காமல் தனது கையாளாக வைத்து கொண்டான். “ஹலோ சொல்லுங்க சார்“ “டேய் தேவன் குரல் பத்திரிக்கை யாரோடதுனு டீடெய்ல் கேட்டு சொல்லு“ “தேவன் குரலா… புது பேரா இருக்கு“ “டேய் நான் அபிப்பராயம் கேக்கல. டீடெய்ல்ய்ஸ் கேட்டேன்“ “நான் என்கொயர் பண்ணிட்டு சொல்றேன் சார்“ வினித் கார்த்தியுடன் பேசி கொண்டிருந்த போது காளியப்பன் வினித்தை முறைத்து கொண்டிருந்தான். “என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” “அவன் என்னத்த கொண்டு வருவானு அவன்கிட்ட கேக்க சொல்லிட்டு இருக்க?. வேற ஆளே கிடைக்கலயா?” “டென்ஷன் ஆகாதீங்க டாடி” என்றவன் யோசனையோடே அமர்ந்திருந்தான்.                                       ******* ஆதியும், விஷ்ணுவும் அலுவலகத்தில் நுழைந்த போது யாழினி ஆதியை முறைத்தபடி அமர்ந்திருந்தாள். “யாழினி என்னென்ன செட்யூல் சொல்லுங்க“ அவளோ எதுவும் கூறாமல் அமர்ந்திருந்தாள். “யாழினி கேக்கறேன்ல. பதில் சொல்லு” என்ற அவனுடைய கர்ஜனையில் பதில் கூறினாள்.   அவளுக்கு சில இன்ஸ்ட்ரக்ஸன்களை கொடுத்தவன் தனது வேலையை கணிணியில் தொடங்கினான். சிறிது நேரத்தில் யாழினியை கூப்பிட்டவன் தனது வேர் ஹவுஸுக்கு போவதற்காக கிளம்பினான். அவனுடன் யாழினியும் கிளம்பினாள். விஷ்ணு அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று  மித்ரா நியாபகம் வந்தது. ‘மேடம் என்ன தேடினாங்களாமே?. என்ன தான் பண்றாங்கனு பாப்போம்‘ என்று நினைத்தவன் மித்ராவிற்கு அழைத்தான். “ஹலோ” என்ற விஷ்ணுவின் குரலில் வார்த்தை வராமல் தடுமாறினாள். “சொல்லுங்க சார்“ “கம் டு மை ரூம்” என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டு போனை வைத்தான். ‘அய்யோ… எதுக்கு இவன் இப்டி திட்டறான்?’ என்று யோசித்தவள் அவசரமாக சென்றாள். “சார்“ “என்ன பண்ணிட்டு இருக்கீங்க மித்ரா?” “செக் டீடெய்ல்ஸ் பாத்திட்டு இருந்தேன் சார்“ “நீங்க எல்லாத்தையும் கரெக்டா செக் பண்ணிட்டீங்களா?” “ஓரளவுக்கு முடிச்சிட்டேன் சார்“ “எனக்கொன்னும் நீங்க கரெக்டா செக் பண்ண மாதிரி தெரியலையே?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தினான். ‘இவன் என்ன சொல்றான்?’ என்று மித்ரா யோசனையாக விஷ்ணுவை பார்த்தாள். “நேத்து யாரோ என்ன தேடினாங்களாமே?” என்ற கேள்வியில் அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள். ‘அடப்பாவி பக்கி… அதுக்குள்ள போட்டு கொடுத்துட்டாளா?’ “என்ன யோசனை?” “அது… நேத்து நீங்க காலையில போய்ட்டு வரவேயில்லையா?. என்னாச்சோனு பதட்டத்துல யாழினிகிட்ட சொல்லிட்டு இருந்தேன்” என்று அவள் சொல்ல அந்த பதிலில் நெகிழ்ந்து போனான். “பேபி” என்று கரகரப்பான குரலில் கூப்பிட்டவன் அவள் விரல்களில் முத்தம் கொடுத்தான். அவனது குரலில் அதிர்ந்தவள் ஆறுதலாய் அவன் கையை அழுத்தினாள். அதில் ஆறுதலுற்றவன் “பேபி நேத்து நைட் போன் பண்ணேனே. ஏன் எடுக்கல?” என்று கேட்டான். “எப்போ?” “12 இருக்கும் பேபி” என்று அவனின் பதிலில் அவள் முறைத்தாள். “பேய் வர டைம் கால் பண்ணீங்கனா நான் எடுக்க மாட்டேன்“ “என்னது பேய் வர டைமா?. அய்யோ பேபி நீ பேய் கூட எல்லாம் டீலிங் வைச்சிருக்கியா?. அப்போ நான் இவ்ளோ நேரம் பேய் கூட தான் பேசிட்டு இருக்கேனா?” என்று ஜெர்க் ஆனான். “நான் பேய் தான. என்கிட்ட பேசாதிங்க” என்று முறுக்கி கொள்ள  “சாரி பேபி. என்னவோ பேசணும்னு தோனிச்சு. யோசிக்காம போன் பண்ணிட்டேன்” என்ற அவனது விளக்கத்தில் கரைந்தவள் “நீங்க எப்போனாலும் பேசுங்க. பட் எங்க இருக்கீங்கனு இன்ஃபார்ம் பண்ணிடுங்க. ப்ளீஸ்” என்றாள். “நோ பேபி. […] - [காதல்-14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14-4/): அத்தியாயம்- 14 தங்கும் அறைக்கு வந்த ருத்ரதேவ் முதலில் அழைத்தது என்னவோ அவனின் நண்பன் சிவாவிற்கு தான். அத்விக் என்ன நடக்குது என்று புரியாமல் நின்று இருந்தாலும், ருத்ரதேவ் மருத்துவரிடம் பேசியதை வைத்து அடிப்பட்டு இருக்கிற அந்த பாப்பா அவனோட தங்கை என்று மட்டும் புரிந்து வைத்து இருந்தான். சில நொடிகள் காத்திருப்பிற்கு பிறகு சிவா அழைப்பை ஏற்று சாவகாசமாக “சொல்லுடா” என்றான். ஒரு நிலையில் இருக்க முடியாத ருத்ரதேவ் கோபமாக “ஒரு போனை எடுக்க இவ்வளவு நேரமா?” என்று கத்த, சிவாவோ குழப்படத்துடன் “ஏன் டென்ஷனா இருக்க?” என்று நண்பன் எதுவும் கூறாமல் அவனின் மனநிலையை புரிந்துக் கொண்டான். சிவாவின் கேள்வியில் சற்று நிதானித்த ருத்ரதேவ் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு “எங்கே இருக்க?” “கிளைன்ட்ட பார்த்துட்டேன். ரூமுக்கு தான் வந்துட்டு இருக்கேன்” என்றான் சிவா. “ஓகே பைன் சீக்கிரம் வா. எனக்கு கொஞ்சம் வெளியே போக வேண்டியது இருக்கு. அத்விக்கை […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-14/): அடுத்த நாள் காலையில் அலுவலகம் வந்த ஆதி யாழினிக்கு நிறைய கட்டளைகள் பிறப்பித்தான். “யாழினி நியூ சைட்க்கு ஆர்டர் பண்ண திங்க்ஸ் வந்திடுச்சா?” “வந்திடுச்சி சார்“ “சரி. மேகஸின்ஸ்ல ஆட் கொடுங்க.ஓகே?. பில்லிங் அன்ட் பேக்கிங் புரோசஸ் அன்ட் டிரைவர்ஸ். இது ஒரு ஆட் கொடுங்க. தென் அனதர் இன்டர்வியூ ஃபார் கிராஜூவேட்ஸ். கொடுத்துட்டு இன்ஃபார்ம் பண்ணுங்க யாழினி“ “சரி சார்“ “நம்ம இது வரையும் ஆர்டர் பண்ணது கரெக்டா டெலிவர் பண்றாங்களானு   ஃபாலோ பண்ணுங்க“ “இப்போ நானும், விஷ்ணுவும் நம்ம நியூ சைட்க்கு போய் பாத்திட்டு வந்தறோம்” என்று கிளம்பினார்கள். ஆதியும், விஷ்ணுவும் அவர்கள் வேலை நடக்கும் சைட்டுக்கு சென்றார்கள். அது டிமார்ட்டின் வொர்க்வேர் ஹவுஸாக தயாராகி கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 2.5 லட்சம் சதுரடியில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருந்தது. ஆதி தனது கம்பெனியின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு இப்போதில் இருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தான். ஆதி ஒவ்வொன்றாக கவனித்து கொண்டிருக்க விஷ்ணு ஏதோ யோசனையிலேயே இருந்தான். அதை கவனித்த ஆதி “மச்சான் என்னாச்சுடா?” என்று விசாரிக்க “மச்சி நேத்து நல்லா தான இருந்த?. அப்றம் ஏன்டா திடீர்னு மூட் ஆஃப் ஆன?” என்று கேட்க ஆதியின் முகம் இறுகியது. “அதப் பத்தி உன்கிட்ட சொல்லணும்னு அவசியம் கிடையாது. நீ என்கிட்ட எல்லாமே சொல்றியா என்ன?” “ஆதி…” அவனது கேள்வியில் திடுக்கிட்டான். “நீ கரெக்டா இரு. நானும் கரெக்டா இருக்கறேன்” என்று ஆதி அழுத்தமான குரலில் கூறினான். விஷ்ணு ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாய் நின்றான். “மச்சி அந்த டெண்டர் என்னாச்சு?” “இன்னைக்கு என்னனு தெரிஞ்சிரும்டா“ “நா சொன்ன மாதிரி தான அனுப்பின?” “ஆமா ஆதி“ “ஓகே. பாக்கலாம். இன்னைக்கு என்ன நடக்கும் போகுதுனு நான் ஆவலா இருக்கேன்“ “மச்சி” என்றவனை பார்த்து கண் சிமிட்டினான்.                          *********** வசி ராஜை பார்க்க சென்றபோது அவன் வசியின் மீது ஏக கோபத்தில் இருந்தான். “வசி நான் என்ன சொன்னேன்?. நீ என்ன பண்ணி வெச்சிருக்க?” “ஜி நான் நீங்க சொன்னது எல்லாமே பண்ணேன் ஜி“ “எங்க எல்லாம் பண்ணீங்க?. அதான் சரியா தப்பா பண்ற தானே?” “ஜி கூல்.நான் சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகும்” என்றவன் அதை பற்றி விவரிக்க அதை கேட்ட ராஜின் முகம் பிரகாசமானது. “டன்” என்றபடி சந்தோஷத்துடன் ராஜ் சென்றான். வசி சிந்தனையில் ஆழ்ந்தபடி வெகு நேரம் நின்றான்.                              ******* ஆதியும்,விஷ்ணுவும் சிறிது நேரம் சைட்டை பார்வையிட்டவர்கள் அங்கிருந்து சாஃப்ட்வேர் கம்பெனிக்கு சென்றார்கள். இப்போது விஜய் தேறி இருந்தான். அவன் மேற்பார்வையில் சைட்டிற்கான விரிவாக்க வேலைகள் நடந்து கொண்டிருந்தன. கூடவே கைபேசியில் பயன்படுத்துவதற்கான ஆப்பும் தயாராகி கொண்டிருந்தது. “விஜய் நல்லா இருக்கீங்களா?. இப்போ ஓகேவா?” என்று ஆதி அக்கறையுடன் விசாரித்தான். “நௌ ஐ ஆம் ஓகே சார்“ “எதுவும் பிராப்ளம்னா சொல்லுங்க. எதுவும் யோசிக்காதிங்க“ “இல்ல சார். நோ ப்ராப்ளம்“ “ஓகே. எதுனாலும் ஜஸ்ட் போன் கால் ஆர் மெஸேஜ்“ “ஓகே” என்று தலையாட்டியவனிடம் “அன்னைக்கு அவங்கள யார் அனுப்பிச்சானு ஏதும் கண்டுபிடிக்க முடிஞ்சுதா?” “நோ சார். அவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆக தான் டிரை பண்ணேன்“ “ஓகே” என்றவன் திடிரென்று “அவங்க நம்ம விஷ்ணுவ சொன்னாங்களா?” என்று கேட்க மற்ற இருவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தார்கள். “ஆ… ஆதி” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியேறினான். அவன் வெளியேறியதையே பெரு மூச்சுடன் பார்த்தவன் “ஈஸி விஜய். நான் அவன பாத்துக்கறேன்” என்று சொன்னவனை விசித்திரமாக பார்த்தான். அதிதேவ் அங்கிருந்து வெளியே வந்த போது விஷ்ணு அந்த இடத்திலிருந்து வெளியேறி இருந்தான். ‘ச்சே… அதுக்குள்ள போயிட்டானா?’ என்று நினைத்தவன் விஷ்ணுவுக்கு போன் செய்ய போன் முழுவதும் அடித்து நின்றது. திரும்ப இன்னொரு டைம் போன் செய்ய இப்போது ஸ்விட்ச் ஆப் என்ற மெஸேஜ் வந்தது. ‘ஷிட்‘ என்ற ஆதிக்கு தன் மேலேயே கோபம் வந்தது. அவன் அவசரமாக கம்பெனி நோக்கி காரை ஓட்டினான். ஆதி வந்த வேகத்தை பார்த்து பதறிய யாழினி “என்னாச்சு சார்?” என்று கேட்க “விஷ்ணு வந்தானா?” என்று அவளிடம் விசாரித்தான். “நீங்களும், அண்ணாவும் தான ஒண்ணா போனீங்க?” “ஓ… […] - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-18/): யாழினி வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தவளின் கண்களில் திருப்பிய பக்கமெல்லாம் ஆதியின் முகமே காட்டியது. ஆதியின் அதிரடியான செயலில் வியப்பில் ஆழ்ந்து கொண்டிருந்தவளுக்கு திடீரென்று கேட்ட செல்போனின் சங்கீதம் அவளை நிகழ்காலத்துக்கு கொண்டு வந்தது. மித்ரா கைபேசியில் அழைத்திருந்தாள். “சொல்லுடி. என்ன?” “அண்ணா இந்த வீக் எண்ட் பிக்னிக் போறோம்னு சொன்னாங்களேடி. அங்கிள் கிட்ட எதும் கேட்டியா?” “ச்சே… இல்லடி. மறந்திட்டேன்“ “நீ கேட்டு சொல்லு யாழி. நீ பர்மிஷன் வாங்கினா தான் நான் பர்மிஷன் வாங்க முடியும்“ “டோன்ட் வொர்ரி பேபி. டேடி இருக்காங்கல்ல. நான் கேட்டுட்டு சொல்றேன். ஓகேவா?” “ஓகே” என்று போனை வைத்தவள் அதை பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது ஆதி யாழினியையும், மித்ராவையும் அழைத்தவன் அலுவலகத்தில் அந்த வார இறுதியில் பிக்னிக் அரேன்ஜ் செய்திருப்பதாக கூறினான். என்ன சொல்லி அனுமதி கேட்பது என்று சிந்தித்து கொண்டிருக்கும்போது குணசேகரன் வந்தார். “என்னடா… என்ன யோசனை?” “ஒண்ணும் இல்ல டாடி” என்றவள் “டாடி ஆஃபிஸ்ல பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்காங்க. போகட்டுமா டாடி?” “எந்த பிளேஸ் மா?” “கோனா… சம் திங் லைக் தட் டாடி“ “போயிட்டு வாடா” என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போது “இப்ப எதுக்கு உனக்கு பிக்னிக்?” என்று கேட்டு கொண்டே மாலதி வந்தார். “ம்மா… சும்மா இரும்மா… வொர்க் போனதுல இருந்து எங்கயும் போறதில்ல. அப்பா சொல்லுங்கப்பா” என்று சிணுங்கினாள். “மாலு அவ போய்ட்டு வரட்டுமே. விடு” என்றவர் யாழினியிடம் போக அனுமதி வழங்கினார். அவரை சந்தோஷத்துடன் கொஞ்சியவள் மித்ராவிற்கு போன் செய்து பேசிவிட்டு அவளது குடும்பத்தாரிடமும் அனுமதி கேட்டவள் அவர்கள் அனுமதி கொடுத்த சந்தோஷத்தில் அன்று காலையில் இருவரும்  கிளம்பினர். விஷ்ணு போன் செய்து ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்திற்கு இருவரையும் வர சொன்னான். தோழிகள் இருவரும் அந்த நிறுத்தத்தில் பேசி கொண்டிருக்கும் போது அவர்கள் அருகில் ஒரு கார் இடிப்பது போல் வேகமாக வந்து கிரீச்சிட்டு நின்றது. கார் நின்ற வேகத்தில் தோழிகள் இருவரும் பயந்து போய் பார்க்க, விஷ்ணுவோ ஆதி நிறுத்தியதில் அதிர்ந்து போய் திட்ட ஆரம்பித்தான். “மச்சி என்னாச்சு?. ஏன் இப்டி ஸ்டாப் பண்ண?” “டேய்… சொல்லுடா” என்று விஷ்ணு கேட்டு கொண்டிருக்க ஆதியோ சிலை போல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான். “டேய்… மச்சான்” என்று ஆதியை விஷ்ணு உலுக்க ஆதி கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான். “என்னடா?” “எதுக்கு இப்போ இப்டி நிறுத்தின?” என்று கேட்டவனிடம் ஆதி யாழினியை காட்டினான். அவர்களை பார்த்த விஷ்ணு திகைத்து போய் விழிக்க தோழிகள் இருவரும் கோபத்தின் உச்சியில் இருந்தார்கள். “அண்ணா எத்தன நாள் பிளான் இப்டி இடிக்கணும்னு?” அந்த கேள்வியில் ஆதி தன்னை மறந்து கீழிறங்கியவன் “ஹேய் கீப் காம் ஓகே. இனி ஒரு வார்த்த பேசினாலும் என்ன பண்ணுவேனு தெரியாது” என்ற அவனது உறுமலில் யாழினி திடுக்கிட்டாள். யாழினியின் முகத்தை பார்த்தவன்   “வா பேபி. வந்து கார்ல உட்காரு. மித்ரா நீயும் வா” என்று இருவரையும் அழைக்க “காரா… மத்த ஸ்டாப்ஸ்லாம் எங்க?” என்ற யாழினியின் கேள்வியில் ஆதிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது. ஒரு நிமிடம் தன்னை மீறி சிரித்த ஆதி காருக்குள் போய் உட்கார்ந்து கொண்டான். “டேய் உன் தங்கச்சிய போய் கூப்பிடுடா. நீ வா மித்ரா” என கூற யாழினி ஆதியை முறைத்தாள். “யாழினி ஏன்டா நிக்கற?. வா. மித்ரா நீயும் வா” என இரண்டு பேரும் அவனை முறைத்தார்கள். ‘டேய் பாவி… சைலண்ட்டா என்ன மாட்டி விட்டுட்டியேடா‘ என்று புலம்பியவன் “2 பேரும் வாங்க. நடுரோட்டில ஏன் இப்டி முறைச்சிட்டு இருக்கீங்க?. எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க” என்று சொன்னவன் கண்களால் கெஞ்சினான். அதன் பின் சுற்றுப்புறத்தை கவனித்தவள் மித்ராவோடு காரில் ஏறினாள். “ஏன் அண்ணா ஆஃபிஸ்ல பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்குனு சொன்னீங்க?. இப்போ எங்க யாரும் காணோம்?” “பேபி… உன்கிட்ட பிக்னிக் அரேன்ஜ் பண்ணிருக்குனு சொன்ன மாதிரி தான் நியாபகம். ஆஃபிஸ் ஸ்டாஃப் எல்லாத்துக்கும்னு சொன்ன மாதிரி நியாபகம் இல்லயே” என்று ஆதி சிரிப்புடன் கூற “டேய் அண்ணா இப்டி தான் இர்ரெஸ்பான்ஸிபிளா இருப்பியாடா?. கரெக்டா இன்ஃபார்ம் பண்ண மாட்டியா?” “யாழி ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டான்ட் மை சிட்சுவேஷன்” என்று அவன் கண் சிமிட்ட யாழினி அமைதியானாள். “மித்ரா நீங்க ஏன் எதும் சொல்லாம இருக்கீங்க?” “அண்ணா நாங்க ஆபிஸ்ல போறோம்னு தான் சொல்லிட்டு வந்தோம். […] - [காதல்- 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13-4/): அத்தியாயம்- 13 அமிர்தயாழினி சொன்ன வார்த்தைகளை கிரகிக்கவே ருத்ரதேவ்விற்கு சில நொடிகள் தேவைப்பட்டது. அவளை பிடித்து இருந்த அவனின் கரங்கள் தளர்ந்து தரையை நோக்கிச் செல்ல, கால்களும் செயலிழந்து இரண்டடி பின்னால் சென்றவன் மொத்தமாக உடைந்து போய் நாற்காலியில் தொப்பென்று அமர்ந்து விட்டான். எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவன் கண்கள் கலங்குவதை அவனால் தடுக்க முடியவில்லை. துரோகம் செய்து விட்டு போனவளின் குழந்தையை எடுத்து வளர்த்தவன் ஆயிற்றே அவன். அப்படி இருக்க, அவனின் உயிரில் உருவான குழந்தை உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறதை தாங்கிக் கொள்ள முடியுமா என்ன? ஒருவேளை அவன் மட்டும் இன்று அந்த இடத்திற்கு வராமல் போய் இருந்தால்? சுற்றி இருப்பவர்கள் மனசாட்சி இல்லாமல் வீடியோ மட்டுமே எடுத்துக் கொண்டு கருணையே இல்லாமல் குழந்தையை அப்படியே விட்டு இருப்பார்கள் அல்லவா.   இந்நேரம் அவனின் உயிர் இந்த உலகத்தை விட்டுச் சென்று இருக்குமே! என்று நினைக்க நினைக்க அவனுக்கு கண்ணீர் […] - [காதல்- 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12-4/): அத்தியாயம்- 12 ஒரு கணம் தான் உறைந்து நின்று இருப்பாள், அடுத்த நொடி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவன் அருகில் வளர்ந்து நின்று இருந்த அத்விக்கை பார்த்தவளுக்கு அழுகை மீண்டும் வந்தது. அவனை வாரியணைத்துக் கொள்ள கைகள் பரப்பரத்த போதும், அது முடியாது என்று உடனே புரிந்துக் கொண்டவள் வலிகளை மென்று முழுங்கிக் கொண்டு கஷ்டப்பட்டு அத்விக்கிடமிருந்து அவள் பார்வையை திருப்பிக் கொண்டு அழுத்தமாக இமைகளை மூடிக் கொண்டாள் அமிர்தயாழினி.   ‘இவர் எப்படி இங்கே? ஒருவேளை பாப்பாவை பத்தி தெரிஞ்சுட்டு வந்து இருக்காரா? இல்லை வேற விஷயமா வந்து இருக்காரா?’ என்று மனதில் பல கேள்விகள் உண்டாகியது அவளுக்கு. பின் விழிகளை திறந்தவள் உறுதியாக ருத்ரதேவ்வின் மீது மீண்டும் படிந்த பார்வையை விலக்கி அங்கே கட்டுகளுடன் நிற்க முடியாமல் தடுமாறியவரை பார்த்துக் கொண்டு அவரிடம் விரைந்தாள். ருத்ரதேவ்வோ அதிர்ந்த விழிகளுடன் தான் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தான். அவளை […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-14/): விஷ்ணுவின் மடியிலேயே படுத்து தூங்கிய ஆதி விடிந்த பின் தான் கண் விழித்தான். தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் குழம்பியவன் விஷ்ணுவின் மடியில் படுத்திருப்பதை பார்த்து திடுக்கிட்டான். விஷ்ணுவோ ஆதியின் முதுகில் கை வைத்தபடி கட்டிலில் அமர்ந்தவாறே தூங்கி கொண்டிருந்தான். ‘இவன் ஏன் இப்டி தூங்கறான்?. நம்ம எப்படி இவன் மடியில படுத்தோம்?’ என்று யோசித்தவனுக்கு நேற்று நடந்தது அறைகுறையாக ஞாபகம் வந்தது. ஆதியின் அசைவை உணர்ந்த விஷ்ணு கண் விழித்தான். “மச்சான் என்னடா?” “சாரி மச்சி. நேத்து நான் உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நேத்து என்னனே தெரியல. ரொம்ப டிஸ்டர்ப்டா இருந்தது” என்று ஆதி உள்ளே போன குரலில் விளக்கினான். “ஆதி… இப்டி பேசற மாதிரி இருந்தா என்கிட்ட பேசாத. ஏன்டா சாரி கேட்டு அந்நியப்படுத்தற?. என்னோட அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லாமே நீ தான்டா. ப்ளீஸ்… இனி இந்த மாதிரி பேசாத” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் ஆதங்கத்தில் முடித்தான். “சரிடா. இன்னைக்கு நிறைய வேல இருக்கு. சீக்கிரம் கிளம்பணும்“ “ஓகே மச்சி. நீ ஃபர்ஸ்ட் ப்ரெஸ் ஆகிட்டு வா” என்றவன் அப்படியே சிறிது நேரம் படுத்தான். சிறிது நேரம் ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவனுக்கு மித்ராவை பற்றிய ஞாபகம் வந்தது. அவள் நினைவில் அவனுக்கு புன்னகை பூத்தது. அதை பார்த்த ஆதி, “மச்சி காலைலயே கனவா?” என்று கேட்டவனை பார்த்தவன் “ஒண்ணுமில்ல மச்சி” என்று சிரித்து கொண்டே வெளியேறினான். சிறிது நேரத்தில் இருவரும் கிளம்பியவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். ஆதி தனது அறைக்கு சென்றவுடன் யாழினியை கூப்பிட்டு மளமளவென்று வேலைகளை முடிக்க சொல்லி உத்தரவிட்டான். சிறிது நேரம் வேலை பார்த்தவன் விஜயை பார்க்க விஷ்ணுவையும் அழைத்து சென்றான். ஆதி மித்ராவை கடந்து செல்கையில் சிநேகமாக புன்னகைக்க அவளும் புன்னகைத்தாள். விஷ்ணுவை பார்த்ததும் உடனே தலைகுனிந்து கொண்டாள். விஷ்ணு நமுட்டு சிரிப்புடன் அவளை பார்த்தவாறு சென்றான். விஜயை  ஹாஸ்பிடலில் சந்தித்ததும் அவனை நலம் விசாரித்தார்கள். பிறகு விஷ்ணு ஏதோ தோன்ற சில கேள்விகள் கேட்டான். அதனை குழப்பமாக ஆதி கவனித்து கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனிடம் பேசியவர்கள் அங்கிருந்து கிளம்பினார்கள். “மச்சி என்னடா அவன்கிட்ட கேட்டுட்டு இருந்த?” “போன் வந்ததுனு சொன்னாங்கல்ல… அதான் விசாரிச்சேன்டா. ஏதாவது டிரேஸ் பண்ண முடியுமானு“ “ஓ… அப்டியா” என்றவன் “ஒருத்தன் நம்ம கஸ்டடில சிக்கிருக்கான்டா” என்றவுடன் விஷ்ணு அதிர்ச்சியாக அவனை பார்த்தான். “மச்சி என்ன சொல்ற?” “ஆமாண்டா” என்றவன் நகருக்கு வெளியில் உள்ள ஒதுக்குபுறமான ஒரு இடத்துக்கு விஷ்ணுவை அழைத்து சென்றான். “ஆதி என்ன இடம் இது?” “அதான் போறோம் இல்ல. தெரிஞ்சிக்கோ” என்று ஆதி இறுக்கமான குரலில் கூறினான். அவர்கள் உள்ளே நுழையும்போது முன் பக்கம் காவலுக்கு இருவர் இருந்தார்கள். ஆதி விஷ்ணுவுடன் உள்ளே நுழைந்த போது அங்கே ஒருவன் கை, கால் கட்டப்பட்ட  நிலையில் இருந்தான். உடம்பில் அங்காங்கே அடித்ததற்கான அறிகுறிகள் தெரிந்தது. “டேய் என்னடா இது?. இப்படி அடிச்சி போட்ருக்காங்க?” “கொல்லாம விட்டேனேனு சந்தோஷப்படு. யாழினி மேல கை வைச்சா சும்மா விடுவேனா?” என்று ஆதி ஆத்திரம் பொங்க கூறினான். “மச்சான் என்ன சொல்ற?” என்று விஷ்ணு திடுக்கிட்டான். “ஆமாடா. இவன் தான் யாழினிய துரத்திட்டு வந்தான்” என்றவன் “ஏதாவது சொன்னானா?” என்று ஆதி விசாரிக்க அவர்கள் இல்லையென்பது போல் தலையாட்டினார்கள். “ச்சே… உண்மைய வாங்காம உங்களுக்கு என்ன வேல?” என்று ஆத்திரத்துடன் திட்டியவன் அவனது தலை முடியை இறுக பற்றினான். “டேய் யாருடா உன்ன அனுப்பிச்சது?. சொல்லுடா” என்று உறுமினான். அவனது குரலில் பயந்தவன் விஷ்ணுவை கை காட்டினான். “ஆதி இவன்… பொய் சொல்றான். எனக்கு இவன யாருனே தெரியாது” என்று விஷ்ணு அதிர்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினான். ஆதி நிலைகுலைந்து போய் விஷ்ணுவை பார்த்தவன் பின் சுதாரித்தான். “யூ ஜஸ்ட் ஸ்டாப்பிட். ஓகே?” “ஆதி நீ என்ன நம்பலயா?” விஷ்ணுவின் கேள்வியில் அவனை கண்கள் சிவக்க பார்த்தவன் தன் கையில் சிக்கியவனை ஓங்கி அடித்தான். “நீ கார்ல வெய்ட் பண்ணு. நான் வந்தறேன்” என்று கட்டளையிடும் குரலில் கூறினான். “ஆதி“ “போன்னு சொல்றேன் இல்ல” என்றவன் “இவன இன்னைக்கு ரிலீஸ் பண்ணிடுங்க” என்று அடியாட்களிடம் கூறி கொண்டு இருந்தான். விஷ்ணுவிற்கு அவன் வார்த்தைகள் காதில் கேட்டும் ஏதும் செய்ய முடியாமல் தவித்தான். […] - [காதல்- 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11-4/): அத்தியாயம்- 11 மகனின் அழைப்பில் நினைவுலகிற்கு வந்தவன் மெல்லிய கீற்றுடன் “யா, அத்விக்” என்று கேட்டுக் கொண்டே தன் முன்னே இருந்த கோப்பையை சரிபார்க்க ஆரம்பித்தான் ருத்ரதேவ். “டாட் இன்னிக்கு வெளியே கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்க. மறந்துட்டீங்களா?” என்று கேட்டு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் அத்விக். “ஓ சாரிடா மறந்துட்டேன். இதோ ஒரு டென் மினிட்ஸ் கிளம்பலாம்” என்று சொல்லிக் கொண்டே தன் முன்னே இருந்த காகிதங்களை அந்த கோப்பில் வைத்து விட்டு எழுந்தான். அத்விக்கும் உற்சாகமாக “டாட் நம்ம எப்போ இந்த ஊர்ல இருந்து கிளம்ப போறோம். எனக்கு ஒன்வீக் தான் ஸ்கூல்ல லீவ் கொடுத்து இருக்காங்க. அதுக்குள்ள உங்க வேலை முடிஞ்சுடுமா?” என்று கேட்டுக் கொண்டே ருத்ரதேவ்வின் கையை பிடித்தபடி நடந்தான் அத்விக். “டேய் இங்கே வந்து முழுசா ஒரு நாள் கூட முடியல. அதுக்குள்ள வீட்டுக்கு போறத பத்தி பேசிட்டு இருக்க?” “பின்ன என்னப்பா, என்ன தான் […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-13/): மித்ரா அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில் யாழினி தேவ்வுடன் அலுவலகம் வந்தாள். யாழினியை பார்த்தவுடன் மித்ரா வேகமாக வந்தாள். “யாழி… ஏன்டி இவ்ளோ லேட்?. உனக்கு எத்தன டைம் கால் பண்றது?” என பதட்டத்துடன் திட்ட ஆரம்பித்தாள். “வெயிட் பண்ணுடி. நான் வந்து சொல்றேன். அண்ணாவ பாத்திட்டு வந்தறேன்” என்றவள் விஷ்ணுவின் அறையை நோக்கி சென்றாள். யாழினி விஷ்ணுவின் அறைக்குள் நுழையும் போது அங்கு தேவ்விடம் விஷ்ணு பேசி கொண்டிருந்தான். அவளை பார்த்தவுடன் “என்னமா?. ஆர் யூ ஓகே?. தேவ் ஏதேதோ சொல்றாங்க… ஆதி வேற இன்னும் காணோம்?” என்று படபடவென்று கேள்விகளை அடுக்கினான். “அண்ணா ரிலாக்ஸ். ஒண்ணும் இல்ல. நான் சேஃப் தான்“ “தேவ் ஆதி எங்க போனான்?” “அவன் விஜய பாத்திட்டு வரேன் போனான் விஷ்ணு. ஓகே. சரி  வொர்க் பாருங்க” என்றவன் அறையை விட்டு வெளியேறினான். “என்னடா?. என்னாச்சு?” என்று விஷ்ணு திரும்பவும் விசாரிக்க யாழினி நடந்ததை கூறினாள். “அவரு விஜய பாத்திட்டு வரேனு போனாருண்ணா. ஹீ கேன் சால்வ் திஸ்“ “என்னமா ரெக்கமெண்டேஷன்லா பலமா இருக்கு?” “ஹாஹா… அது அப்படி தான். அண்ணா இந்தாங்க பென் டிரைவ். இதுக்காக தான் அவனுங்க அவ்ளோ டிரை பண்ணானுங்க” என்றவள்  “அண்ணா எதுக்கு இப்படி பண்றாங்கண்ணா?. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?” விஷ்ணு சிறிது நேரம் யோசித்தவன் “பிஸினஸ்னு இருந்தா போட்டி இருக்க தானே செய்யும். நான் பாத்துக்கறேன்மா” என்றவன் “தனியா எங்கயும் போக வேணாம் யாழினி” என்று கவலையான குரலில் கூறினான். “டோண்ட் வொர்ரி அண்ணா” என்றவள் “மித்ரா தேடுவாண்ணா. அவ வர்றப்பவே திட்ட வந்தா. மீ எஸ்கேப்” என்றவளை பொறாமை பொங்க பார்த்தான். அவனது பார்வையை கவனித்தவள் “அண்ணா ஏதோ கருகற வாசம் வரல?” என்று விஷ்ணுவை யாழினி கலாய்க்க அதில் கோபப்படுவது போல அவளை அடிக்க கை ஓங்கவும் தேவ் கரெக்டாக உள்ளே வந்தான். “என்ன விஷ்ணு வொர்க் பண்ணாம என்ன பண்றீங்க?” என்று விஷ்ணுவை கேட்டவன் யாழினியை பார்த்து “அல்ரெடி வந்ததே லேட். உங்களுக்கு வொர்க் பாக்கணும்னு ஐடியா இல்லையா?” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். “ஹலோ பாத்திட்டே இருந்தா என்ன அர்த்தம்?. கிளம்புங்க” என்று அவளை விரட்டினான். யாழினி யோசனையுடன் தேவ்வை பார்த்தபடி வெளியேறினாள். தன் இருக்கையை அடைந்தவள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்தாள். ஆனால் மனமோ ஒரு பக்கம் அதிதேவை பற்றியே சிந்தித்து கொண்டிருந்தது. ‘எங்க போனான்?. என்ன ஆனான்?’ என்ற யோசனையிலேயே வேலைகளை செய்து கொண்டிருந்தாள். மித்ரா யாழினி வருவாள் என்று காத்திருக்க அவள் வராமல் வேலை செய்து கொண்டிருந்ததை கவனித்ததும் அவள் மேல் கடும் கோபத்தில் இருந்தாள். அவள் மதியம் சாப்பிட வருவாள் என்று காத்திருக்க யாழினியோ வேலையில் ஆழ்ந்து போய் இருந்தாள். அதை பார்த்து கடுப்பானவள் “யாழினி” என்று மித்ரா கத்த, “ஏன்டி எரும இப்டி கத்துற?” என்று அவள் பதிலுக்கு சண்டையிட்டாள். “ஏன்டி நீ எல்லாம் ஒரு பிரெண்டாடி?” என்று கேட்டவளை யாழினி முறைத்தாள். “ஆஃபிஸ் வந்தோமே, எவ்வளவு பதட்டமா கேட்டானு உனக்கு பதில் சொல்லணும்னு தோனுச்சா உனக்கு?. உங்கொண்ணாவா பாக்க போறியா?. என்னய பாத்த மனுசி மாதிரி தெரியலையா?” மித்ரா பொங்குவதை பார்த்த யாழினி அதிர்ச்சி அடைந்தாள். ‘என்ன ஆச்சு இவளுக்கு?. இன்னைக்கு எல்லாமே ஒரு ரேன்ஜாவே பேசறாங்களே நம்மகிட்ட‘ என்று அவள் தன்னை மறந்து யோசித்து கொண்டிருந்தாள். “ஏய் என்னடி நான் பேசிட்டே இருக்கேன். நீ பதில் கூட பேச மாட்டேங்கறே?. ஒரு பர்த்டே விஷ் கூட உன்னால பண்ண முடியல?” என்று கத்திக் கொண்டிருந்தாள். ‘அய்யய்யோ… இவ பர்த்டே எப்டி மறந்தேன்?. அதான் இப்டி சாமியடறாளா?’ “ஓ… காட் பேபி சாரிடா. இன்னைக்கு நான் இருந்த டென்ஷன்ல மறந்துட்டேன்டா மித்து. கிட்டத்தட்ட உயிர் பொழச்சு வந்த மாதிரி வந்தேன்டா. ஆதி சார் மட்டும் இல்லேன்னா அவ்ளோ தான்” என்று குரலில் ஏற்ற இறக்கங்களோடு கூறினாள். “ஹேய்… யாழி… என்ன சொல்ற?. என்ன ஆச்சுடா?. உனக்கு ஒண்ணும் இல்லயே?”  என்று பதறி தலை முதல் கால் வரை அவளை ஆராய்ந்தாள். “ஒண்ணும் இல்லடா. அதான் ஆதி சார் வந்துட்டாங்கனு சொன்னேன் இல்ல. டோன்ட் வொர்ரி” […] - [காதல்- 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-4/): அத்தியாயம்- 10 ஊரிலிருந்து ருத்ரதேவ் மட்டும் வந்ததை பார்த்த நரேந்திரன் அவன் தங்கையை பற்றி விசாரித்தான். ஆனால் ருத்ரதேவ் ஒரு வார்த்தை கூட பதில் பேசவில்லை. இறுகிய முகத்துடனே அவன் அறையை நோக்கிச் சென்று விட்டான். என்ன பதில் சொல்லி விட முடியும், பொண்டாட்டி வேறு ஒருத்தனோட ஓடி போயிட்டாள் என்றா சொல்ல முடியும்? நரேந்திரனோ விடாமல் ருத்ரதேவ் பின்னால் கேட்டுக் கொண்டே போக, ஒரு பார்வை தான் ருத்ரதேவ்விடமிருந்து வந்து அவன் மீது விழுந்தது. அந்த பார்வையிலே கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டான் நரேந்திரன். ஆனாலும் அவன் மனம் அமைதியாக இருக்கவில்லை. தங்கை ஆயிற்றே. என்னவோ நடக்கட்டும் என்று விட முடியுமா என்ன? ருத்ரதேவ் கதவை அடித்து சாத்தி விட்டு மெத்தையில் தொப்பென்று விழுந்தவன் கண்முன் மகாலட்சுமியும் ஆனந்த்தும் ஒன்றாக இருந்த காட்சி தான் மீண்டும் மீண்டும் வந்து போக, சட்டென்று எழுந்து அமர்ந்தவன் தலை முடியை கொத்தமாக பிடித்துக் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-13/): அதிதேவ் ஆஃபிஸ் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. “யாழினி பிரஸ் மீட்டுக்கு சொல்லீட்டிங்களா?” “எஸ் ஸார்“ “மீட்டிங்க்கு எல்லாம் ரெடியா இருக்கா?” “எஸ் ஸார்“ “எல்லாத்துக்கும் இன்ஃபார்ம் பண்ணீட்டிங்களா?” யாழினி பதில் சொல்லாமல் அவனையே பார்த்தாள். கணிணியை நோண்டி கொண்டிருந்தவன் பதில் வராததால் அவளை பார்த்தான். அவளோ ஆதியை முறைத்து கொண்டிருந்தாள். “யாழினி கேட்டுட்டு இருக்கேன்ல… பதில் சொல்லாம என்ன பண்றீங்க?” அவளோ “சார் நீங்க எல்லாம் லிஸ்ட் பண்ணி சொல்லுங்க. ஏன்னா உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் எஸ் தான். சோ நீங்க ரெடியா?” என்று அசராமல் கேட்டாள். “அப்டினா கிளம்பலாம்” என்று அவன் சொல்லும் போதே விஷ்ணு வந்தான். “மச்சான் எல்லாம் ரெடிடா. போலாமா?” என்று கேட்க யாழினி அவனை பார்த்து முறைத்தாள். “என்னமா?” “ஒண்ணும் இல்லணா“ அவர்கள் வெளியே கிளம்பும்போது தேவ் எதிரில் வர “தேவ் நீ ஆஃபிஸ கவனிச்சிக்கோ. நாங்க போயிட்டு வந்தறோம்“ “ஓகே ஆதி. ஆல் த பெஸ்ட்” என்று புன்னகைத்தபடியே கூறினான். அவர்கள் மூன்று பேரும் மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றார்கள். அதிதேவ் கம்பீரமான புன்னகையுடன் நடக்க அவனுக்கு இரு புறமும் விஷ்ணுவும், யாழினியும் நடந்தார்கள். நிருபர்கள் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் முன்னே அமர்ந்தான். “சார் எதுக்காக நீங்க கூப்டிருக்கீங்க?. நீங்க என்னவோ அறிவிக்க போறீங்கனு அனௌன்ஸ் பண்ணீங்களே?. என்னனு தெரிஞ்சிக்கலாமா?” “வெயிட். அதுக்கு தான நான் கூப்ட்ருக்கேன்“ என்று தனது பளீர் புன்னகையுடன் கூறினான். “நாங்க இன்னைக்கு புதுசா ஒரு சைட் லாஞ்ச் பண்ணிருக்கோம். இட்ஸ் ஜஸ்ட் லைக் புக் ஷாப்“ “சார்… புக் ஷாப்பா?” என நக்கலான குரலில் கேட்டவனை கவனித்தவன் கண்களாலேயே எரித்தான். அதில் அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. “யா… இட்ஸ் புக் ஷாப்… பட் இதுல போக போக நிறைய மாற்றங்கள் வரும்“ “சார் சைட் பேர் என்ன சார்?” “டீ மார்ட்” என்றவன் யாழினியை பார்க்க அவள் அந்த வெப்சைட்டை அனைவருக்கும் காண்பித்தாள். அதனை பார்த்தவர்கள் திகைத்தார்கள். அவற்றில் நிறைய அம்சங்கள் இருந்தது. “ஓகே கைஸ். தேங்க்ஸ் ஃபார் கம்மிங்” என்றவன் சட்டென முடித்து கொண்டான். ஆதி வெளியே வரும்போது ஒரு நிருபர் அவனிடம் “சார் நீங்க மினிஸ்டர் காளியப்பனுக்கு எதிரா ஸ்டே வாங்கினதா சொன்னாங்களே?. அது உண்மையா?” அதற்கு ஆதி பதில் சொல்லாமல் புன்னகையுடன் வெளியேறினான். காரில் வந்து அமர்ந்தவனுக்கோ இரண்டு நாட்களுக்கு முன்பு நிகழ்ந்தது ஞாபகம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு… விஜய் மும்முரமாக தனது டீமை மோட்டிவேட் செய்து வேலை வாங்கி கொண்டிருந்தான். அவன் நினைத்ததை விட வேலை சீக்கிரம் முடியும் தறுவாயில் இருந்ததால் அவன் மிகவும் சந்தோஷமடைந்தான். அன்று அவன் அலுவலகத்தை விட்டு வரும் போது இரண்டு பேர் அவன் முன்னால் வந்தார்கள். காரை ஓட்டி கொண்டிருந்தவன் திகைத்தான். “டேய் வண்டிய நிறுத்து” என்று அவர்கள் கூற அவன் அதிர்ந்தான். “நீ தான் டி.எல்லா?” “ஹீ ஆர் யூ கைஸ்?” “டேய் பார்ரா துர பீட்டர் தான் விடுவீங்களோ?” என்று நக்கலடித்தவன் “நாளைக்கு அந்த புராஜக்ட் உங்க முதலாளிக்கு போக கூடாது. மீறினா உனக்கு சங்கு தான்” என்று அவர்கள் கூற அவன் உறைந்து போய் நின்றான். அன்று இரவு முழுவதும் பயத்தில் உறைந்தபடியே  இருந்தவன் பின் தனக்கு தானே ஒரு முடிவுடன் எப்படியும் நாளை ஆதி கையில் ஒப்படைக்க வேண்டுமென முடிவுடன் படுத்தான். அடுத்த நாள் அவன் அலுவலகத்திற்கு செல்லும் போது ஒரு கார் அவன் பின்னே வந்து கொண்டிருந்தது. முதலில் கவனித்தாலும் அவன் எதுவும் பிரச்சனை வரவில்லை என்ற சந்தோஷத்தில் விசிலடித்து கொண்டு வண்டி ஓட்டி கொண்டிருந்தான். அதன் பின் வளைவுகளில் திரும்பும்போது அவனை அதே கார் ஃபாலோ செய்ததை கவனித்தவன் காரை வேகமாக ஓட்டினான். அவன் காரை வேகப்படுத்தியதும் விஜய்க்கு பின்னாடி வந்த கார் வேகமாக வந்து அவன் காரை மறித்தார் போல் நின்றது. அதை பார்த்தவன் அதிர்ந்து போய் நிறுத்த அதிலிருந்து நேற்று அவனை மிரட்டியவர்கள் இறங்கினார்கள். ‘இவங்க நேத்து மிரட்டினவங்க. விஜய் எஸ்கேப் ஆகுடா‘ என நினைத்தவன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். விஜய் திடீரென்று ஓடவும் அவனை மூன்று பேர் சேர்ந்து துரத்த ஆரம்பித்தார்கள். வண்டிகளின் நடுவில் புகுந்து ஓடியவன் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தான். அவர்களோ  வேகமாக வந்து அவனை அடிக்க தொடங்கினார்கள். முதலில் திடுக்கிட்டவன் பிறகு சுதாரித்து ஒருவனை தாக்கியவன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடினான். எப்படியாவது புரொஜக்டை யாரிடமாவது சேர்க்க வேண்டுமென அவன் உள்ளுணர்வு சொல்லியது. ஓடி வந்து கொண்டிருந்தவன் திடீரென ஒரு பெண்ணின் வண்டியில் இடிக்க அந்த பெண்ணோ அவனை திட்ட ஆரம்பித்தாள். “டேய் இடியட் அறிவில்ல?. இப்டி தான் வந்து இடிப்ப?” என்று அவள் திட்ட யாரென்று பார்த்தவன் யாழினியை அடையாளம் கண்டு கொண்டான். “மேடம் இது அதிதேவ் சார்ட்ட கொடுத்துடுங்க” என்றவன் பென் டிரைவை அவளிடம் கொடுத்து விட்டு ஓடினான். ‘ஓ மை காட்… அது விஜய் தானே?’ என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே யாழினியை ஒருவன் கொலைவெறியுடன் நோக்கினான். ஒரு நிமிடம் திடுக்கிட்டவள் பின்பு சுதாரித்து வண்டியை ஓட்ட ஆரம்பித்தாள். கையில் செல்போனை எடுத்தவள் வண்டி ஓட்டி கொண்டே ஆதியை அழைத்தாள். ஆதியும்,தேவும் காரில் வந்து கொண்டிருக்க யாழினியின் அழைப்பு வந்ததும் போனை எடுத்தான். “சா… சார்” என்று யாழினியின் பதட்டமான குரல் கேட்டது. “சொல்லுங்க யாழினி“ “சார் நான் ஆஃபிஸ் வரப்ப சம்படி விஜயை துரத்திட்டு வந்தாங்க சார். […] - [காதல்- 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-4/): அத்தியாயம்- 9 ருத்ரதேவ் காரில் அமர்ந்து அமைதியாக யோசித்தான். மகாலட்சுமி ஏன் இன்று இப்படி நடந்துக் கொள்கிறாள் என்று யோசித்தவனுக்கு கிடைத்த ஒரே பதில், அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது தான். ‘சரி அதை ஊரில் சென்று பேசி ஒரு முடிவை எடுத்துக் கொள்ளலாம், இப்போ என்னை நம்பி வந்தவளை நான் தானே பார்த்துக்கணும். அவள் கோபமா பேசியதும் அப்படியே வந்துட்டேன். இந்த இடம் அவளுக்கு புதுசு வேற, சாப்பாடு கூட வாங்கி கொடுக்காம வந்துட்டோம். நான் பார்த்தவரை அவளால் பசியை பொறுத்துக் கொள்ள முடியாது’ என்று  மனைவிக்காக யோசித்து உணவை வாங்கிக் கொண்டு வந்தான் ருத்ரதேவ். அறையை நோக்கி நடந்து வந்தவனின் செவிகளில் மகாவின் முணகல் சத்தம் கேட்டு சிலையாக நின்று விட்டான். ஏனோ அவன் மனம் என்னவோ சொல்ல துடித்துக் கொண்டு இருந்தது. அவன் கேட்ட குரல் மகாவின் குரல் தானா? என்று வேற ஒரு நொடி […] - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-13/): ஆதி அலுவலகத்திற்கு வந்தவுடன் யாழினி அவனிடம் பேப்பர்களை காட்டினாள். அவற்றில் ஒரு சில திருத்தங்கள் சொன்னவன் அடுத்த நாள் எல்லாவற்றையும் ரெடியாக இருக்கும்படி பார்த்து கொள்ள சொன்னான். இதற்கிடையில் யாழினி அவள் ஆர்டர் செய்த புக் பார்சல் வீட்டுக்கு வந்தவுடன் அதை எடுத்து கொண்டு அலுவலகம் வந்தாள். “சார்“ “என்ன யாழினி?” “ஆர்டர் பண்ண புக் பார்சல் நேத்து வந்தது” என்றபடி பார்சலை கொடுத்தாள். “இங்க வைங்க. விஷ்ணு வரட்டும்” என்றவன் விஷ்ணுவிற்கு போன் செய்தான். “டேய் வாடா” என்றவன் அந்த பார்சலை கூர்ந்து கவனித்து கொண்டிருந்தான். அதில் முகவரி,டெலிவரி நம்பர் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது. “எப்போ ஆர்டர் பண்ணீங்க யாழினி?” “சன்டே சார்“ “நேத்து தான் வந்தது இல்லையா?” “எஸ் ஸார்“ ஆதி யாழினியிடம் விசாரித்து கொண்டிருக்கும் போது விஷ்ணு வந்தான். “என்னடா?” “ஆர்டர் பண்ண சொன்ன புக் வந்துடுச்சி. பாரு” என்றபடி பார்சலை கொடுத்தான். அது ஒரு அட்டையில் மடித்து பார்சலாக வைக்கப்பட்டு இருந்தது. பார்சலின் நடுவில் கம்பெனியின் பெயரை சுற்றி ஒட்டி இருந்தார்கள். அட்டையை பிரித்தவுடன் அதற்கான பில் உள்ளே இருந்தது. புத்தகம் பாலிதின் கவரால் சுற்றப்பட்டு இருந்தது. “டேய் ஆதி. . பாருடா எப்டி பேக் பண்ணிருக்காங்கனு!” “ஆமாடா. அதுக்கு தான் உன்ன கூப்டேன்” என்றவன் யாழினியிடம் “மெஸேஜ் ஏதாவது வந்ததா?” என்று விசாரித்தான். “ஆமா சார். எங்க இருந்து வந்தது, எப்படி டெலிவர் ஆகுதுனு எல்லாமே மெஸேஜ்ல வந்தது“ “டேய் பாத்தியா?. நம்மலும் பண்றப்ப இதுலாம் பண்ணனும்” என்று விஷ்ணுவிடம் சொன்னான். “ஓகேடா” என்றவனிடம் “தேவ் எங்க?” என்று விஷ்ணுவிடம் கேட்டான். “அவன் வொர்க் பாத்திட்டு இருப்பான். ஏன்டா?” சிறிது நேரம் யோசித்தவன் ஒன்றும் இல்லை என்பது போல் தலையாட்டினான். “ஓகே யாழினி. இன்னைக்கு நான் சொன்ன வேல எல்லாம் முடிச்சிடுங்க. அதுக்கு முன்னாடி நம்ம கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேல இருக்கு“ ‘வெளியேவா?. இவனோடயா?’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தாள். “என்ன யோசனை?” “நத்திங் சார்“ “கொஞ்சம் நேரம் கழிச்சி கிளம்பலாம். வொர்க் பாருங்க“ “ஓகே சார்“ ஆதி சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவன் “டேய் நம்ம லாயர் பாக்கணும். எப்போ போலாம்டா?” “மச்சி என்ன மேட்டர்?” “ஒரு டவுட். அவருகிட்ட விசாரிச்சிட்டு மேற்கொண்டு புரோசீட் பண்ண சொல்ல வேண்டியது தான். எப்போ போலாம்னு சொல்லு“ “ஓ…நேத்து சொன்னியே… அதுவா. ஓகேடா. ஈவ்னிங் போலாமா?” “டன். நானும் நம்ம சாப்ட்வேர் கம்பெனிக்கு போகணும். மச்சி தேவ் எப்டிடா பிஹேவ் பண்றான்?” “அது ஒண்ணும் பிராப்ளம் இல்லடா. நான் பாத்துக்கறேன். வொர்ரி பண்ணிக்காத“ “வொர்ரியா?” என்று சிரித்தவன் “பட் அவனுக்கு இது தான் கரெக்ட். பாக்கலாம். நண்பன் உடையான் எதற்கும் அஞ்சான்” என்றபடி அவன் கையை நெகிழ்ச்சியுடன் பிடித்தான். அதில் துணுக்குற்ற விஷ்ணு “மச்சி இன்னைக்கு அவுட்டிங் போவோமா?. நீ இருக்கறப்ப எனக்கென்ன கவல?” “டேய்… நீ என்ன சொல்ல வரனு தெரியுதுடா. நான் வேணா மித்ரா கிட்ட உன்ன பத்தி சொல்லட்டுமாடா?. என் பிரண்ட் எவ்ளோ நல்லவனு?” “அப்பா… டேய் மகாராசா… அந்த பொண்ணு தெரியாம இடிச்சதுக்கே 2 நாளா தரையில புதையல தேடிட்டு இருக்கு. இதுல நீ வேறயடா?” என்று விஷ்ணு ஜெர்க்கானான். “ஹாஹா…” என்று வாய்விட்டு சிரித்த ஆதியை பார்த்தவன் அவனை யோசனையுடன் நோக்கினான். “டேய் மச்சான் என்னடா என்ன இப்படி சைட் அடிக்கற?. அவனா நீ?” என்று ஆதி கிண்டல் பண்ண விஷ்ணு அவனை செல்லமாய் அடித்தான். “மச்சி நான் வேலய பாக்க போறேன்டா. உன்னோட ரோதனையா போச்சு” என்று புலம்பிக் கொண்டே விஷ்ணு கிளம்பினான். இவர்களின் கிண்டல் பேச்சில் யாழினிக்கும் சிரிப்பு வந்தது. அவள் சிரிப்பை கட்டுப்படுத்த போராடி கொண்டிருந்தாள். விஷ்ணுவை பார்க்கவும் அவளுக்கு சிரிப்பு வந்தது. “ஓ… மை காட்… […] - [காதல்- 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-3/): அத்தியாயம்- 8 மறுநாள் என்ன பொய் சொல்லிவிட்டு ஆனந்த்தை பார்க்க போவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டு மெத்தையிலே அமர்ந்து இருந்தாள் மகாலட்சுமி. ருத்ரதேவ்வோ வெளியே போவதற்காக தயாராகி வந்தவன் இன்னும் கிளம்பாமல் அமர்ந்து இருக்கும் மகாலட்சுமியை பார்த்தான். “இன்னும் கிளம்பலையா மகா?” என்று கேட்டான் ருத்ரதேவ். இந்த இரண்டு நாட்களாக தான் அவளின் பெயரை அடிக்கடி கூப்பிட்டு அழைக்கிறான். மகாவோ நிமிர்ந்து அவனை பார்த்தவள் “இல்ல நீங்க மட்டும் இன்னிக்கு சுத்தி பார்த்துட்டு வாங்க. நான் வரல” என்று சொன்னாள். கண்ணாடியில் தன் தலை முடியை சீவிக் கொண்டு இருந்தவன் திரும்பி அவளை பார்த்து “நான் மட்டுமா? ஏன் என்னாச்சு உடம்புக்கு எதுவும் முடியலையா? ஹாஸ்பிட்டல் போகலாமா?” என்று முதல் முறை அக்கறையாக கேட்டுக் கொண்டே அவளை நெருங்கியவன் கரம் மகாலட்சுமியின் நெற்றியை தொட்டு பார்க்க மேலே எழும்பியது. அதை பார்த்த மகா கோபமாக அவன் கரத்தை தட்டி விட்டவள் “இந்த தொட்டு […] - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-13/): அடுத்த நாள் அதிதேவ் தனது அலுவலகத்திற்கு  கம்பீர நடையுடன் வந்ததை பார்த்தவர்கள் அவனுக்கு விஷ் செய்ய ஊழியர்களின் வணக்கங்களை சின்ன தலையசைவுடன் ஏற்று கொண்டவன் தனது அறையை நோக்கி சென்றான். அவன் உள்ளே சென்றவுடன் யாழினியிடம் என்ன ஷெட்யூல் என கேட்டவன் சிறிது யோசித்து விட்டு அவளுக்கு ஒரு சில இன்ஸ்ட்ரக்ஸன் கொடுத்துவிட்டு அதை டைப் செய்ய சொன்னான். அவன் கணிணியில் வேலை செய்து கொண்டிருந்த போது ஆதிக்கு போன் வந்தது. போனில் சொன்ன செய்தியைக் கேட்டவன் திகைத்தான். பிறகு போனை சிறிது நேரம் பார்த்தவன் அவசரமாக வெளியே கிளம்பினான். போகும்போது யாழினியிடம் முடிக்க வேண்டியவற்றை பற்றி சொல்லி விட்டு சென்றான். ‘இவனுக்கு என்ன ஆச்சு?. ஏன் இப்டி ஓடறான்?’ என்ற யோசனையோடு வேலையில் ஆழ்ந்தாள். மதிய உணவு உண்ண யாழினியை அழைக்க மித்ரா உள்ளே வந்தாள். அதிதேவை வெளியே போனதை கவனித்தவள் அவன் இல்லையென்றதும் அவனது அறைக்குள் நுழைந்தாள். “ஏய் என்னடி இவ்ளோ சின்சியரா ஒர்க் பண்ணிட்டு இருக்க?” “ஆதி வேலய முடிக்க சொன்னான்டி. அவன் ஈவ்னிங் வரதுக்குள்ள முடிச்சிருக்கணுமாம்” என்று சொல்லி கொண்டே கணிணியை அணைத்தாள். “அடேங்கப்பா… நீ எப்போ இருந்து இவ்ளோ சின்சியர் ஆன?” “நானா?. அடப்போடி. நானே கடுப்புல இருக்கேன்“ “ஏன் மேடம்?” “வந்தான்… வேலய சொன்னான்… ஓடிப் போயிட்டான்“ “என்னது?. ஓடிப் போயிட்டானா?” யாழினியின் வார்த்தைகளில் மித்ரா திகைத்தாள். “ஆமாடி. போன் பேசிட்டு இருந்தான். எப்டி மாயமா மறஞ்சானு தெரில“ “யாழிமா… ஏன்டா இவ்ளோ ஃபீல் பண்றே?” “அடிங்… நானே தனியா இங்க உட்கார்ந்து வேல செஞ்சிட்டு இருக்கேனு கடுப்புல இருக்கேன். நீ வேற ஏத்தி விடாத“ “ஆமா. நா அப்டி தான் ஏத்தி விடுவேன்“ “ஏய் வேணாம்டி” என்று அவள் மிரட்ட “நான் அப்டி தான் பேசுவேனே…” என்று அவள் இழுக்க அதில் கடுப்பானவள் “அப்படியா! அப்டினா இதயும் வாங்கிக்கோ” என்று யாழினி துரத்த ஆரம்பிக்க மித்ரா ஓட ஆரம்பித்தாள். மித்ரா கதவை திறக்க சரியாக அதே சமயத்தில் விஷ்ணு உள்ளே வர அவன் மீது மோதியவளை கீழே விழாமல் இருப்பதற்காக அவளை பிடிக்க அதற்கு முன்னமே சுதாரிப்பதற்காக அவன் சட்டையை பிடித்தவள் அவன் பிடித்தபோது அவனது கன்னத்தில் முத்தம் இடுவது போல் நின்றாள். இதை எதிர்பார்க்காதவன் சிறகில்லாமல் வானில் பறந்தான். தன் ஒட்டு மொத்த காதலையும் தேக்கி அவளை பார்த்தான். அவன் கண் மூடி கனவுலகில் சஞ்சரிக்க மித்ரா அவனை திகைத்து போய் பார்த்தாள். ‘என்ன ஒரு சத்தமும் வரல?’ என யோசித்து கொண்டே விஷ்ணு கண்ணைத் திறக்கும்போது மித்ரா திருதிரு வென்று விழித்தபடி நின்றாள். அவன் முத்தத்தை தவறவிட்ட கடுப்பில் அவளை முறைத்தான். அவளோ எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நின்றாள். யாழினியோ ஆவென்று வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள். ‘இங்க என்ன நடக்குது?!’ மித்ராவோ அவன் கண்களில் இருந்து அவள் கண்களை எடுக்க முடியாமல் தவித்தாள். அந்த கண்கள் அவளிடம் பல நூறு கதைகள் சொன்னது. முதலில் சுதாரித்த யாழினி தொண்டையை செரும மித்ரா திடுக்கிட்டு அவன் கைகளில் இருந்து விலகினாள். விஷ்ணுவோ தன் கையில் இருந்த பொம்மையை பிடுங்கியது போல அவள் விலகியதும் மித்ராவை கோபத்துடன் பார்த்தான். அந்த பார்வையில் மித்ரா கண்களாலேயே கெஞ்ச அவன் அமைதியானான். பின்பே சுற்றுப்புறம் ஞாபகம் வந்து திரும்பி பார்க்க யாழினியின் பார்வையில் அசடு வழிந்தான். “அண்ணா“ “என்னமா?” “இந்தாங்க கர்ச்சீஃப்“ “ஏன்மா?. என்கிட்டயே இருக்கே” என்ற அவனது சின்சியரான பதிலில் விஷ்ணுவை விஷமத்தனமாக பார்த்தவள் “ஓ… அப்டியா!. அப்போ நீங்களே எடுத்து துடைச்சிக்கோங்க… வழியுது“ “என்னமா?” என்று அவசரமாக கர்ச்சீப்பை எடுத்து துடைத்தவனை பார்த்து சிரித்தவள் “ஜொள்ளு“ விஷ்ணு ஜெர்க்காகி அவர்கள் இருவரையும் பார்த்தான். மித்ரா அவன் முகத்தை பார்க்காமல் யாழினியை இழுத்து கொண்டு சென்றாள். அவர்கள் போனதும் விஷ்ணு ‘வட போச்சே‘ ஃபீலிங்க்கில் நின்று கொண்டிருந்தான். யாழினி மித்ராவை சாப்பிட விடாமல் கிண்டலடித்து கொண்டிருந்தாள். “ஏன்டி நான் கூட இந்த பூனை பால் குடிக்குமானு நினச்சேன். விவேக் சொல்றமாறி நீ பீரே குடிப்ப போல“ “ஏய் கம்முனு இருடி. நானே எப்டி அவன் முஞ்சில முழிக்கறதுனு பயந்துட்டு இருக்கேன். நீ வேற“ “மித்துமா… ஒரு வேள அண்ணா உன்ன லவ் பண்றேனு சொன்னா என்ன பண்ணுவ?” அதில் திடுக்கிட்டு யாழினியை பார்த்தவள் “நீ இருக்கனு தான்டி அம்மா வேலைக்கே விடறாங்க. நீ முதலுக்கே வேட்டு வச்சிடுவ போல. ஒழுங்கா சாப்பிடுடி” என்று சாப்பிட ஆரம்பித்தாள். யாழினி யோசனையுடன் அமைதியாக சாப்பிட்டாள். அதிதேவ் மதியத்திற்கு மேல் வந்தவன் யாழினி டைப் பண்ணியதை பார்வையிட்டு “யாழினி ஆர்டர் கொடுத்த மெட்டீரியல்ஸ் வந்துச்சானு செக் பண்ணிட்டீங்களா?” “எஸ் ஸார்“ “ஓகே. அஜய் டிரேடர்ஸ்க்கு ஆர்டர் அனுப்பியாச்சா?” “எஸ் ஸார்“ “ஓகே குட்” என்றவன் மீண்டும் ஒரு சில இன்ஸ்ட்ரக்சன் கொடுத்தான். பின்பு கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்தான். ஏனோ யாழினிக்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது. அவன் சோர்ந்து இருப்பது போல தெரிந்தான். […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-14/): அடுத்த நாள் வினித் கார்த்திக்குடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவனுடைய அப்பா காளியப்பன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். காளியப்பன் பொதுப்பணித் துறை அமைச்சர். அரசியலில் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று அறிந்தவர். அப்பாவி மக்களின் முன் நல்லவன் போல வேஷமிடும் அடப்பாவி அமைச்சர். அவரது செல்வாக்கில் தான் வினித் அதிதேவிமிடருந்து புரோஜக்டை பறித்தான். இப்பொழுதும் தந்தையும், மகனும் எப்படி அடுத்தவன் தொழிலை கெடுப்பது என்பது பற்றி சிந்தித்து கொண்டிருந்தார்கள். “டாடி நீங்க எங்க இங்க?. வரேனு சொல்லவே இல்ல“ “இன்னைக்கு தான் கொஞ்சம் ஃப்ரீயா இருந்ததுடா. கட்சி, மீட்டிங்னு பிஸியாவே இருக்கு“ “சரி. இது யாரு?” அவர் கேட்ட தோரணையில் கார்த்திக் எழுந்தான். “ஐயா…” “டாடி இவன்கிட்ட அதிதேவ் கம்பெனில டிவைஸ் வைக்க சொன்னேன்“ அதிதேவ் தன் மகனை பெருமையாக பார்த்தார். ‘ஏன்டா டேய் பண்றது ஃப்ராடு. இதுல பெருமையாடா உங்களுக்கு?’ என்று கார்த்திக் மனதில் நினைத்தான். “பட் அந்த ஆதி டிவைஸ கண்டுபிடிச்சிட்டான் டாட்” என்ற வார்த்தைகளில் திடுக்கிட்டார். “எப்டிடா?” “ஐயா ஒரு பொண்ணு கண்டுபிடிச்சட்டாயா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது “ஏன்டா டேய் இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல. பொண்ணாம்… அப்றம் நீ எதுக்குடா இருக்கற?” என்றவர் அவன் கன்னத்தில் இடியை இறக்கினார். அவரது தாக்குதலில் அவன் பேச்சு வராமல் மலங்க மலங்க விழித்தான். “டேய் வேலய முடிச்சிட்டு இங்க வா. அதுக்கு முன்னாடி இங்க வராத” என்று கர்ஜித்தார். “டாட் அவன ஆதி வேலய விட்டு தூக்கிட்டான்“ வினித் சொன்னதில் கார்த்திக்கை உயிரை ஊடுருவும் பார்வை பார்க்க அவன் முதுகுத்தண்டு சில்லிட்டது. ‘ஓ… காட்… கொலகார கும்பல்ல மாட்டிக்கிட்டேனே…’ என்று அவன் புலம்ப “யார்டா கண்டுபிடிச்சா?” “யாழினி” என்ற பெயரை கேட்டவுடன் அவன் முகம் செந்தனலாக மாறியது. “ஏன்டா… என்ன ஆச்சு?. அந்த பொண்ண உனக்கு தெரியுமா?” அவரது கேள்வியில் சுதாரித்தவன் “இல்லப்பா. இது வேற பொண்ணு“ “இப்போ அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க?” அவரது கேள்வியில் ஒரு நிமிடம் யோசித்தவன் “டாடி அவன் புதுசா பிஸினஸ் பண்ண போறானு கேள்விப்பட்டேன். அத ஸ்டார்ட் பண்ண விடக் கூடாது” என்று தீவிரமான குரலில் கூறினான். “அத நான் பாத்துக்கறேன்டா” என்றவனிடம் “சார்…” என்று கார்த்திக் அழைத்ததில் அவனை புழுவை போல பார்த்தான். “எனக்கு வேல வேணும் சார்“ “நீயே துரோகி. உனக்கு எப்டிடா வேல போட்டு கொடுக்கறது?” என்று காளியப்பன் எகிறினார். “ஐயா” என்று அவன் வார்த்தை வராமல் திணறினான். “நீ இவன் பணம் கொடுத்தான்னு தான டிவைஸ் வைச்ச. திருப்பி இத விட அதிகமா இன்னொருத்தன் பணம் கொடுத்தா எங்களுக்கு துரோகம் பண்ண மாட்டானு என்ன நிச்சயம்?. நீ துரோகிடா. உனக்கு இங்க வேல இல்ல. கிளம்பு” என்று அவர் வெளுத்து வாங்கியதில் அவன் திகைத்து போய் நின்றான். வினித் முகம் பார்க்க அவனோ கார்த்திக்கை கண்டுகொண்டதாக தெரியவில்லை. அவர்கள் இருவரையும் பார்த்தவன் சோர்வுடன் அவர்கள் இருந்த அறையை விட்டு வெளியேறினான். இதற்கெல்லாம் காரணமான யாழினி மீது அவன் கடும்கோபம் கொண்டான். ‘எத்தனை அவமானங்கள்?. திருப்பி அவனுக்கு வேலை கிடைக்குமா?’ தனது எதிர்காலத்தை நினைத்து அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான்.                           ********** அடுத்த நாள் யாழினியின் வீட்டில் மித்ராவும் இருந்தாள். யாழினி கணிப்பொறியை நோண்டி கொண்டிருந்தாள். “ஏன்டி உனக்காகத் தானே நான் உன் வீட்டுக்கு வந்தேன். நீ லேப் நோண்டிட்டு இருக்க?” என எரிச்சலோடு கேட்டாள். “அதிதேவ் ஒரு வேல கொடுத்தான்டி” என்றவளை அவள் ஆச்சரியமாக பார்த்தாள். “என்னடி பாக்கற?” “நீ எப்போ இருந்து இவ்வளவு சின்சியரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சே?” “நான் எங்கடி ஒர்க் பண்றேன்?” “இப்போ தானடி அதிதேவ் ஏதோ ஒர்க் கொடுத்தானு சொன்ன?” “அது அவன் புக் ஆன்லைன்ல ஆர்டர் பண்ண சொன்னான்டி“ “எதுக்காம்?” “அவன் ஏதோ ஆன்லைன் பிஸினஸ் பண்ண போறானாம். அதுக்காக ஆர்டர் கொடுத்தா எப்படி புக் டெலிவர் பண்றானு தெரிஞ்சிக்கனுமாம்“ “ஹேய் என்னடி சொல்ற?. அன்னைக்கு ஆன்லைன்ல நம்ம வாட்ச் ஆர்டர் பண்ணோமே?. அந்த மாதிரியா?” “அந்த மாதிரி தான். பட் இவன் புக் ஷாப் வைக்கறானாம். இன்னும் என்னென்னவோ சொல்றான்“ “தெளிவா சொல்லு யாழினி“ “இப்ப நம்ம ஒரு புக் வாங்குவம்னா என்ன பண்ணுவோம்?” “ஷாப்ல வாங்குவோம்“ “ஸ்டோரி புக்னா?” “என்னடி கேள்வி?. […] - [காதல்- 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-4/): அத்தியாயம்- 7 ஆனந்த்தை பார்த்த பிறகு மகாவிற்கு எதையும் சுற்றி பார்க்க எண்ணம் இல்லாமல் ரூமுக்கு போகலாம் என்று ருத்ரதேவ்விடம் கூறி, அங்கே இருந்து புறப்பட்டனர். காரில் ஏறும் போது கூட, அவள் மீது படிந்து இருந்த ஆனந்தின் பார்வையை உணர்ந்தவள் தலையை குனிந்துக் கொண்டு பதற்றமாக அமர்ந்து இருந்தாள். ருத்ரதேவ்வோ யோசனையுடனே அவளின் அருகில் அமர்ந்தவன் விழி ஏனோ தானாக ஆனந்த் மீது படிந்தது. அவனை பார்த்த பிறகு தானே மகாவின் நடவடிக்கை மாறியது என்ற எண்ணம். ருத்ரதேவ்வின் பார்வையை பார்த்ததும் ஆனந்த் வேறு திசையை பார்க்க, சந்தேகத்துடனே ட்ரைவரை காரை எடுக்க சொன்னான். பின் சிறிது நொடிகள் கடந்து “மகா” என்று அவள் பெயரை முதல் முறையாக அழைத்தான் ருத்ரதேவ். ஏற்கனவே பதற்றத்தில் இருந்த மகாவோ, ருத்ரதேவ் அழைத்ததும் “ஹா… ஹான்” என்று பதற்றம் சற்றும் குறையாமல் திரும்பி ருத்ரதேவ்வை பார்த்தாள். அவனோ “ஏதாவது பிரச்சனையா? ஏன் உன் முகமே […] - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-14/): அடுத்த நாள் யாழினி அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது அதிதேவ் அவளை அழைத்தான். “யாழினி நான் கேட்ட டீடெல்ய்ஸ் ரெடி பண்ணீங்களா?” “சார்” என்று அவள் புரியாமல் பார்த்தாள். “நான் 5 இயர்ஸ் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் கேட்ருந்தேனே?” “சார்” என்று எரிமலையானவள் “என்ன எப்போ அந்த வொர்க் முடிக்க விட்டிங்க?. அதான் பழி போட்டு வெளிய அனுப்பிச்சிட்டீங்களே?” என்று அடிபட்ட குரலில் சீறினாள். அவள் குரலின் மாற்றத்தை கவனித்தவன் “கமான். சீயர் அப் யாழினி. அத மறந்துடுங்க. இப்போ எனக்கு டீடெய்ல்ஸ் வேணும். சோ டூ இட் ஃபாஸ்ட்” என்று கனிவான குரலில் ஆரம்பித்து இறுக்கமான குரலில் முடித்தான். ‘அதான உனக்கு வேல தான முக்கியம்‘ என்று திட்டியபடியே வேலை செய்ய ஆரம்பித்தவளிடம் “இப்போ ஒரு சின்ன மீட்டிங் இருக்கு. ரெடியா இரு” என்றபடி விஷ்ணுவிற்கு போன் செய்தான். “மச்சான் வாடா இங்க” என்று விஷ்ணுவிற்கு போன் செய்ய அவள் கொலைவெறியாய் முறைத்தாள். “என்ன ஆச்சு மேடம்?” என்று அவன் கேட்க நத்திங் என்றபடி தலையாட்டினாள். விஷ்ணு சிறிது நேரத்தில் வரவும் யாழினியும் ஆதியின் இருப்பிடத்திற்கு சென்றாள். “மச்சான் டெண்டர்க்கு அனுப்பியாச்சாடா?” “நான் சென்ட் பண்ணேட்டேன்டா” என்றவனிடம் “மச்சான் டிமார்ட் அன்னைக்கு ஏதோ ஐடியா இருக்குனு சொன்னியே?” “ஆமாடா. ஃபர்ஸ்ட் இலக்கிய விருது வாங்கின புக்ஸ்,பெஸ்ட் செல்லர் புக்ஸ்,நல்ல விமர்சனம் வந்த புக்ஸ்னு எல்லாத்தையும் லிஸ்ட் பண்ணனும்டா“ “ டிமார்ட்டா?. அது என்ன சார்?” என்று யாழினி புரியாமல் கேட்டாள். “அது ஈகாமர்ஸ் பிஸினஸ்ங்க யாழினி. எல்லாமே ஆன்லைன் தான்” என்று விஷ்ணு விளக்கம் சொன்னான். அவள் வியப்பாய் புருவம் உயர்த்தினாள். “நம்ம டீம்கிட்ட கொடுத்து இந்த லிஸ்ட் பைனலைஸ் பண்ண சொல்லு“ “டேய் அப்டினா பப்ளிஷர்ஸ்க்கு ஏதோ ஐடியானு சொன்னியே?. என்ன அது?” “மச்சி நம்ம ஏன் பப்ளிஷர்கிட்ட போகணும்?. ரைட்டர்ஸயே சைட்ல புக் போட வச்சிட்டா என்ன?” “மச்சான் கரெக்டா சொல்லுடா“ “சார் அவர் இபுக் மாதிரி சொல்ராரு. அப்படித்தானே சார்?” என்று யாழினி கேட்கவும் ஆதி புன்னகையுடன் தலையசைத்தான். “டேய் சூப்பர் ஐடியா மச்சி” என்றவனிடம் “ஸ்டோரி புக்ஸ் தவிர மத்ததுக்கு பப்ளிஷர்ஸ் மீட் பண்ணலாம்டா” என்று யோசனை சொன்னான். இவர்கள் பேசி கொண்டிருக்கும் போது மித்ரா வந்தாள். “சார் யாழினிய பாக்க விஸிட்டர் வந்திருக்காங்க“ “என்னது விசிட்டரா?. நம்மள பாக்க யார் வர போறாங்க?” என்று மித்ராவிடம் கேட்டவள்  “நான் போகட்டுமா சார்?” என்று ஆதியிடம் கேட்க  “யாழினி முக்கியமா பேசிட்டிருக்கோம். இப்படி தான் சின்ன பொண்ணு மாதிரி பிஹேவ் பண்ணுவீங்களா?” என்று இறுகிய குரலில் கேட்டான். “சாரி சார்” என்று ஆதியிடம் மன்னிப்பு கேட்டவள் “நான் மீட்டிங் முடிச்சிட்டு வரேனு சொல்லு” என்று மித்ராவிடம் சொன்னாள். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்  போது விஷ்ணு மித்ராவையே பார்த்து கொண்டிருந்தான். மித்ராவோ தப்பித் தவறி அவனுடைய திசை பக்கம் திரும்பவில்லை. அவனும் 2 நாட்களாக கவனித்து கொண்டிருக்கிறான். அவனை பார்த்தாலே மித்ரா முறைத்து கொண்டு சென்றாள். அவளோடு நின்று பேசவும் அவனுக்கு நேரமும் சரியாக அமையவில்லை. ‘நீ பாக்காம கூட போவியா?. இரு. உன்ன நான் பாக்க வைக்கறேன்‘ என்று அவன் யோசிக்க மித்ரா கதவு வரை சென்றவள் ஏதோ தோன்ற அவனை திரும்பி பார்த்தாள். அதை பார்த்ததும் விஷ்ணு முகம் சுவிட்ச் போட்டது போன்று பிரகாசமாகியது. “மச்சி” என்று 2,3 முறை கூப்பிட்டவன் “விஷ்ணு” என்று அழுத்தமாக கூப்பிட்டான். “என்னடா?” என்று அவன் கேள்வியாக பார்க்க “கொஞ்சம் ஒர்க்கயும் பாக்கலாமா?” என்று ஆதி நக்கலாக கேட்க “சாரி மச்சி” என்று விஷ்ணு அசடு வழிந்தான். “ஃபர்ஸ்ட் இந்த டீடெல்ய்ஸ் சைட்ல போடலாமாடா?” “சார் ஃபர்ஸ்ட் ஜெனரலா சைட்ல போடலாம். தென் ஆப் கிரியேட் பண்ணலாம் சார்” என்று யாழினி யோசனை சொன்னாள். “ஓகே.குட் ஐடியா” என்று அவளை பாராட்டியவனிடம் “மச்சி இபுக் சொன்னியே?. என்ன அது பிளான்?” என விஷ்ணு கேட்க “மச்சி புக்ஸ் நம்ம சைட்ல ரைட்டர்ஸ் அவங்க புக்ஸ் டைரக்டா பப்ளிஷ் பண்ணிற மாதிரி ஆப்ஷன் குடுக்கலாம்டா. மத்த சைட்டா இருந்தா இன்டைரக்டா இருக்கும். பப்ளிஷர்ஸோட புக்ஸ் தான் சேல் பண்ணுவாங்க. ஆனா நம்ம இபுக் மாதிரி அவங்களயே பப்ளிஷ் பண்ண சொல்லிட்டு அவங்களுக்கு ராயல்டி அமௌண்ட் கொடுத்துடலாம்“ “ஆதி ராயல்டிக்கும்,இபுக்குக்கும் என்ன சம்பந்தம்?. குழப்பதேடா“ “மச்சி நம்ம புக் லைப்ரரில ரென்ட் எடுப்போம் இல்ல… இத்தன புக்ஸ் இவ்ளோ நாள்ல ரிட்டர்ன் பண்ணனும்னு… அந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட அமவுண்ட் கட்டி பிளான் ஸப்ஸ்கிரைப் பண்ணா ரீட்ர்ஸ் அதிகமாவாங்க. ரைட்டர்ஸீம் அதிகமாவாங்க. நமக்கு ரெண்டு சைடும் பெனிஃபிட்டா“ “அதே மாதிரி ரைட்டர்ஸ் அவங்களுக்கு இன்கம் வருதுன்னா நம்ம சைட்ல தான் முதல்ல போடுவாங்க. […] - [காதல்- 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-6/): அத்தியாயம்- 6 அன்றிலிருந்து அவர்கள் வாழ்க்கை அப்படியே தான் நகர்ந்தது. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த ருத்ரதேவ் கூட, மகாவிற்காக சற்று இறங்கி வர முயன்றான். என்ன தான் ருத்ரதேவ் அவளை தேடி தேடி பேசினாலும், அதற்கான பதிலை மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்து விடுவாள் மகாலட்சுமி. ருத்ரதேவ்வோ பொறுமையாக பழகிக் கொள்வாள் என்று இருந்தவனுக்கு வேலை பளு அதிகமாக இழுத்து இருந்தது. அவ்வப்போது சிவா தான், நண்பனுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருப்பான். மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்துட்டே இருடா என்று கூறுவான். நண்பன் சொன்னதை கேட்ட ருத்ரதேவ், ஒரு நாள் பூ வாங்கிக் கொண்டு மகாவிடம் கொடுக்க போன சமயம் அவள் உறங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து அந்த பூவை அங்கே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டுச் சென்று விட்டான். ஆனால் அது அவனுக்கு பெரியதாக தெரியவில்லை. வலிக்கவும் இல்லை. எவ்வளவு முயன்றும் ருத்ரதேவ்வால் […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-16/): யாழினியின் முகத்தை பார்த்த மாலதிக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர் உடனே குணசேகரனுக்கு போன் பண்ணினார். “சொல்லு மாலு. என்ன இந்த டைம்ல கூப்பிட்டிருக்க?” “என்னனு தெரியலங்க. யாழினி ஆஃபிஸ் போன கொஞ்ச நேரத்திலயே வந்துட்டா. அவ முகமே சரியில்ல” என்று கவலையுடன் கூறினார். “ஏன்?. என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டார். “கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா. நீங்க சீக்கிரம் வாங்க“ “கவலப்படாத மாலு. நான் பாத்துக்கறேன். அவ ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று சொல்லியபடி போனை வைத்தார். யாழினி குணசேகரன் வரும் வரை அறையை விட்டு வெளி வரவில்லை. அவள் நடந்ததை நினைத்தபடியே இருந்தாள். குணசேகரன் அவள் அறைக்குள் வந்தவர் “யாழினி” என்றவுடன் அவள் அப்பாவை பார்த்ததும் அவர் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். அவள் முதுகை வருடி கொடுத்தவர் “என்னாச்சு பேபி?. ஏன் இப்டி அழற?” என்று அவர் பதறி போய் கேட்டார். “டேடி அதிதேவ் என்மேல திருட்டு பழி போடறான். வினித் கிட்ட நான் அவன் கம்பெனி பத்தி இன்ஃபர்மேஷன் கொடுக்கறேனு சொல்றான்” என்று விசும்பியபடி சொன்னாள். “ஏய்… என்னடி சொல்ற?. இதுக்கு தான் நான் வேலைக்கு போகாதனு சொன்னேன். கேட்டியா?” என்று மாலதி புலம்பினாள். “அமைதியா இரு மாலு. வேலைக்கு போகாம அவ எப்டி எல்லாம் கத்துப்பா?” என்று அவரை அதட்டியவர் யாழினியிடம் “பேபி நீ ஃபீல் பண்ணாத. நான் யார்னு அவனுக்கு காமிக்கறேன்” என்று அவளை சமாதானப்படுத்தினார். “வேணாம் டாடி. நான் யார்னு அவனுக்கு ஃபுரூப் பண்ணிட்டு தான் வந்தேன்” என்று தெளிவான குரலில் சொன்னாள். “அப்றம் ஏன்டா ஃபீல் பண்ற?. ஃபர்ஸ்ட் சாப்பிடு. நல்லா தூங்கி எழுந்தா எல்லாம் சரியா போய்டும்” என்று சொன்னவர் “அவளுக்கு சாப்பிட எடுத்து வை” என்று மாலதியை பணித்தார். யாழினி இரவு உணவை முடித்து விட்டு அவள் அப்பாவுடன் பேசிய பின் ஏற்பட்ட அமைதியான மன நிலையில் படுத்தாள்.                        ************* அதிதேவ் விஷ்ணுவுடன் அவனுடைய வீட்டில் இருந்தான். “என்ன மச்சி யோசிச்சிட்டு இருக்க?” “யாழினிய பத்தி தான்டா“ “இத பார்ரா. ஏன்டா அது அவங்க மேல பழி போட்டப்ப தோணலயா?” என்று நக்கலான குரலில் கேட்டான். “டேய் நீயும் ஏன்டா இப்படி பேசற?” “ஏன்டா அவங்கள பாத்தா உனக்கு இன்ஃபர்மேஷன் சொல்ற மாதிரியா இருக்கு?. அன்னைக்கு அந்த வினித் அடி வாங்காம தப்பிச்சிருந்தானா அதே பெரிய விஷயம்” என்ற விஷ்ணுவின் விளக்கத்தில் அவன் தன்னை மறந்து சிரித்தான். “டேய் இங்க ஒருத்தன் கத்திட்டு இருக்கேன். உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று விஷ்ணு கோபத்துடன் கேட்டான். “சாரி மச்சி“ “மச்சி என்கிட்ட சாரி கேட்கறதுக்கு அவங்க கிட்ட சாரி கேட்டினா பரவால்ல” என்று விஷ்ணு நயமாக கேட்க ஆதி சரி என்று ஒத்துக் கொண்டான். “மச்சான்” என்று ஆச்சரியமாக பார்த்தான். “ஆமாடா. நேத்து மிஸஸ். லலிதா கிட்ட பேசினப்ப இருந்தே டென்ஷன். கரெக்டா இப்டி ஒரு இன்சிடென்ட் நடந்ததுல நான் யாழினி மேல கோபப்பட்டுட்டேன்” என்று இறுக்கமான குரலில் கூறினான். “ஏன் மச்சி இப்டி பேசற?” “விடுடா. விதிய நம்மால மாத்த முடியாது” என்று விரக்தியான குரலில் கூறினான். “கவலப்படாத மச்சி. சரியாகும்” என்று ஆறுதல் கூறியவன் “ஃபர்ஸ்ட் யாழினி கிட்ட பேசுடா” என்று போனை எடுத்து கொடுத்தான். “மச்சி போன் நம்பர்” என்று விஷ்ணு போனை எடுக்க “அதெல்லாம் என்கிட்ட இருக்குடா” என்று கெத்தான குரலில் கூறினான். “மச்சி” என்று சந்தோஷமான குரலில் சிரித்தான். யாழினி ரெசிக்னேஷன் லட்டரை கொடுத்த பிறகு ஆதிக்கு மனது ஒரு நிலையின்றி தவித்தது. அவளுடைய நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் அவள் மேல் தப்பில்லை என்று சொல்லியது. ஆனால் அவனது மனசாட்சி அதை ஒத்து கொள்ள முடியாமல் தடுத்தது. யாழினி ராஜினாமா செய்வாள் என்று எதிர்பார்க்காதவன் வெகுவாக அதிர்ந்தான். அந்த நிமிடத்தில் இருந்து யாழினியின் முகமே கண் முன் வந்தது. சிறிது நேரம் யோசித்தவன் யாழினியின் எண்ணை கணிணியில் பார்த்து தனது போனில் சேமித்து கொண்டான். யாழினியை நினைத்த போது அவனுக்கு வினித் ஞாபகம் வந்தது. உடனே அவன் வினித்திற்கு போன் செய்தான். “ஹலோ“ “ஹாய் வினித் நான் அதிதேவ் பேசறான்“ “ஆஹா… என்ன ஆச்சரியம்?. சொல்லுங்க சார்” என்று பவ்யமான குரலில் கூறினான். அந்த குரலில் புன்னகையுடன் “கேம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று மிரட்டலான குரலில் கூறிவிட்டு கட் செய்தான். வினித் என்னவென்று புரியாமல் குழம்பினான். ஏற்கனவே யாழினியிடம் பேசுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவன் விஷ்ணு சொன்னவுடன் உடனே போன் செய்தான். மறுமுனையில் ரிங் போய் கொண்டிருந்தது. அவள் முதலில் எடுக்கவில்லை. ஏதோ யோசித்து கொண்டிருந்தவள் போன் விடாமல் அடிக்கவும் போனை எடுத்தாள். […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-16/): ஆதி பார்ட்டியில் இருந்து கிளம்பும்போது அவனது உள்ளம் உலைக்கலனாக கொதித்து கொண்டிருந்தது. ‘எப்படி வினித்துக்கு தகவல் தெரிந்தது?’ என்ற யோசனையில் இறுகி போயிருந்தான். “மச்சி டோன்ட் வொர்ரி. நாம சரி பண்ணிடலாம்டா” என்று விஷ்ணு அவனை சமாதானப்படுத்தினான். ஆனால் ஆதியோ உணர்ச்சியற்ற முகத்துடன் இருந்தான். அவனுக்கு யாழினியின் முகமே கண் முன் வந்தது. அதனால் அவன் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வெகுவாக போராடினான். ஆதிக்கு அவளை நேரில் பார்த்தால் கொன்று விடும் வெறி வந்தது. அவன் வீட்டிற்குள் நுழைந்த போது அங்கே அவன் சித்தி லலிதா மும்முரமாக டிவி பார்த்து கொண்டிருந்தாள். அவன் இறுகிய முகத்துடன் உள்ளே நுழைந்தான். ஆதி அவன் அறைக்கு போகும் போது அவனிடம் “ஆதி புது பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணிட்டாயா?” என்று கேட்டாள். ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் அவளது கேள்வியில் அவளை கண்களால் எரித்தான். ‘வீட்டுக்கு வந்தேன். சாப்டியான்னு கூட கேக்கல?.உனக்கு பிஸினஸ் தான் முக்கியமா?’ என்று நினைத்தவன் அவளை சீற்றத்துடன் பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தில் அவள் நடுங்கினாள். அவளை வெறுப்புடன் பார்த்தவன் “உங்களுக்கு தேவை பணம் தானே?.அது கரெக்டா வந்துரும். தேவை இல்லாம என் விஷயத்தில நீங்க தலையிட வேணாம்” என்று கட்டளை போல கூறியவன் அவ்விடத்தை விட்டு அகன்றான். லலிதா– ஆதியின் சித்தி. ஆதியின் அம்மா சிறு வயதிலேயே இருந்ததால் ஜெயதேவ் அவளை இரண்டாவது  திருமணம் செய்து கொண்டார். அவளுக்கு குடும்பத்தை விட பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதில் அதிகமாக அடிபட்டுப் போனவன் ஆதி. அவனுக்கு அம்மாவுடைய அருகாமை வேண்டுமென்று தோன்றும் நேரம் லலிதா அவனை கவனித்ததில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக அவனது மனநிலை மாற காரணமாகியது. அறைக்குள் வந்தவனுக்கு அனைத்தையும் தூக்கி உடைக்கக் கூடிய அளவுக்கு கோபம் வந்தது. ‘நீ எனக்கே துரோகம் பண்ண பாக்கறீயா?. துரோகி. உன்ன நான் சும்மா விட மாட்டேன்‘ என்று திட்டியவன் அடுத்து என்ன பண்ணலாம் என்ற யோசனையில் ஆழ்ந்தான். சிறிது நேரம் சிந்தித்து அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்தவன் மனம் அமைதி அடைந்தது. சிறு புன்னகையுடன் படுக்க சென்றான். ஆதி ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்த போது இரு கண்கள் அவனை  யாசித்தது. அந்த கண்களில் இருந்து வழிந்த கண்ணீரில் அவன் கரைந்தான். அதில் திடுக்கிட்டு கண் விழித்தவன் வெகு நேரம் கழித்தே உறங்கினான். அடுத்த நாள் காலையில் ஆதி கண் விழித்தவன் சீக்கிரமாக அலுவலகம் சென்றான். அவன் அலுவலகத்தில் கணிணியில் வேலை செய்து கொண்டிருக்கும்போது யாழினி ஒரு பைலுடன் அவன் அறைக்குள் நுழைந்தாள். அவளை பார்த்தவுடன் அவனுக்கு நேற்று நடந்த சம்பவம் ஞாபகம் வந்தது. யாழினி பிங்க் நிற உடையில் பூங்கொத்து போன்று இருந்தாள். ஏதேச்சையாக பார்த்தவன் விழி எடுக்காது அவளை சைட் அடித்து கொண்டிருந்தான். “சார்” என்ற கணீர் குரலில் திடுக்கிட்டவன் “சொல்லுங்க” என்றபடி தனது பாவனையை மாற்றினான். அவனிடம் பைலை கொடுத்த போது அதிலிருந்த காகிதங்கள் கீழே விழுந்தது. “ஃபைல் கூட ஒழுங்கா எடுத்துட்டு வர மாட்டிங்களா யாழினி?” என்று அவன் கர்ஜித்தான். அவனது கத்தலில் உறைந்தவள் “சாரி சார்” என்றபடி டேபிளுக்கு அடியில் இருந்த காகிதங்களை எடுத்தவள் கண்ணில் சிறிதாக ஏதோ தட்டுப்பட்டது. ‘இது… எங்கயோ பாத்திருக்குமே?.இது என்ன?’ என்றபடி யோசனையில் ஆழ்ந்தாள். அதை பார்த்த ஆதி “ட்ரீம்ல இருக்கீங்களா யாழினி?.பேப்பர்ஸ் எடுக்க இவ்ளோ நேரமா?” என கத்தினான். அவனது கத்தலில் சுதாரித்து அவசரம் அவசரமாக தாள்களை எடுத்தவள் கையோடு அந்த சிறிய கருவியையும் வெளியே எடுத்து அவன் முன் நீட்டினாள். அதனை பார்த்தவன் முகத்தில் உச்சகட்ட அதிர்ச்சி பரவியது. “சார் இது டேபிள்க்கு அடில இருந்தது” என்று சிறிய தீப்பெட்டி போன்ற ஒன்றை நீட்டினாள். “என்ன இது யாழினி?” “தெரியல சார்“ “நீங்க தானே வச்சீங்க. உங்களுக்கே தெரியாதா?” என்று அவன் எள்ளலான குரலில் கேட்டான். அவனது குற்றச்சாட்டில் யாழினி அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். “சார் இது வைக்கிறதால எனக்கு என்ன லாபம்?” என்று சீற்றமான குரலில் கேட்டாள். “அது உனக்கு தான தெரியும். அன்னைக்கு உன்ன தியேட்டர்ல பாத்தப்பவே டவுட்டா இருந்தது. நேத்து தான் அது கன்பார்ம் ஆச்சு“ “ஏன் சார் உங்க ஆபிஸ்ல ஒர்க் பண்ணா தியேட்டருக்கு கூட போக கூடாதா?” என்று நக்கலான குரலில் கேட்டாள். “ஹலோ ஃபர்ஸ்ட் டெல் மீ கரெக்ட் ஆன்ஸர். வினித் கிட்ட எவ்ளோ பணம் வாங்கின இத வைக்க?” என்று கடினமான குரலில் கேட்டான். ‘வினித்தா?’ அவள் வியப்பில் கண்களை அகல விரித்தாள். ஆதிக்கு அந்த கண்களின் உள்ளே போய் விட வேண்டும் போல தோன்றியது. ‘ஷிட்‘ என்று தன்னை திட்டி கொண்டவன் அதை வாங்கி பார்த்தான். ‘ஓ மை காட். இது ரெக்கார்டட் டிவைஸ் மாதிரில்ல இருக்கு‘ என்று திகைப்புடன் அதை ஆராய்ந்தான். விஷ்ணுவிற்கு டயல் செய்தவன் அவனை உடனே வர சொன்னான். “என்ன ஆதி?” என்று கேட்டவனிடம் தனது கையிலிருந்ததை கொடுத்தான். அதை பார்த்த விஷ்ணு அதிர்ச்சியுடன் ஆதியை நோக்கினான். “டேய் இது ரெக்கார்டட் டிவைஸ்டா. வினித் இதுல இருந்து கேட்டு தான் நம்மகிட்ட டீடெய்ல்ஸ் சொன்னானோ?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான். ‘மறுபடியும் வினித்தா?’ என்று யாழினி அதிர்ச்சியுடன் விஷ்ணுவை பார்த்தாள். “மேடம் தான்டா அத வைச்சிருக்காங்க. இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி ஆக்ட் பண்றாங்க“ “டேய் பொறுடா. என்னனு விசாரிக்கலாம்“ “தேவையே இல்ல. இவ தான் வெச்சிருப்பா“ “ஆதி வெயிட். நான் அவங்க கிட்ட கேட்கறேன். இதில தலையிடாத” என்று கண்டிப்பான குரலில் கூறினான். “யாழினி உங்களுக்கு இது எங்க கிடைச்சது?” விஷ்ணுவும் அவளை குற்றவாளி போல் விசாரிக்கவும் அவளுக்கு அழுகை வரும் போலிருந்தது. தன் மேல் குற்றம் இல்லை என்ற நிமிர்வுடன் அவள் விஷ்ணுவின் கேள்விக்கு பதில் சொன்னாள். “அந்த டிவைஸ் டேபிள்க்கு அடில இருந்தது. பேப்பர்ஸ் கீழ விழுந்ததுனு பாக்கறப்ப என் கண்ணுல பட்டுச்சு” […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-19/): அதிதேவ் வெளியே சென்று விட்டு வந்தவன் யாழினியை புத்தகங்கள் பற்றிய தகவல்களை எடுக்க சொன்னான்.அதை எடுத்து வந்தவள் அவனிடம் மன்னிப்பு வேண்டினாள். அவன் யாழினியை வியப்பாய் பார்த்தான்.அவனது பார்வையில் ‘இது என்ன ரியாக்ஷன்?’ என்று மனதில் நினைத்தாள்.“மேடம்க்கு சாரில கேட்க தெரியுமா?”“சார்?!”“ஃபர்ஸ்ட் டே பாத்தப்ப நீங்க என்ன பண்ணீங்கனு ஞாபகம் இருக்கா யாழினி?” என்று இறுகிய குரலில் கேட்டான்.‘இவன் மறந்திருப்பானு நினைச்சோமே’ என்று ஒரு நிமிடம் திகைத்தவள் பின்பு ஒரு நிமிர்வுடன் அவன் கண்களை பார்த்து பேசினாள்.“சார் அன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?. அங்க அந்த பாஸ்டர்ட் என்கிட்ட தப்பா பிஹேவ் பண்ணான். அதான் அவன அறைஞ்சேன்” என்று விளக்கம் சொன்னாள்.“நீங்க ஏன் அங்க போறீங்க?. அப்றம் குத்துதே,குடையுதேனு சொல்றீங்க?”“ஏன் சார் நீங்க மட்டும் தான் அங்க போகணும்னு ரைட்ஸ் இருக்கா?. ஆம்பளனா என்ன கொம்பா முளச்சு இருக்கு?” என்று சீறினாள்.ஆதி அவளை கண்களாலேயே எரித்தான்.“ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நீ மட்டும் […] - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-24/): மித்ராவும்,யாழினியும் தியேட்டரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். “ஏய் யாழி.. மெல்லமா போடி. ரேஸ்ல போற மாதிரி ஓட்டற?” “ஆன்லைன்ல டிக் புக் பண்ணா மட்டும் போதாது. சீக்கிரம் கிளம்பி வரவும் தெரியணும்” என்று மித்ராவை முறைத்தபடி கூறினாள். “ஏய் கிளம்பறப்ப அம்மா புடிச்சிகிட்டாங்க யாழி வேல செய்யறது இல்லேனு.சமாளிச்சிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு“ அதை கேட்டவள் சிரித்து கொண்டே “அதுக்கு இன்னும் வளரணும் மித்து” என்றாள். “அப்டியா மேடம். நான் வேணா ஆன்ட்டி கிட்ட சொல்லட்டுமா?” “அமைதியா இருடி பக்கி.அவங்க புலம்ப ஆரம்பிச்சிட்டா நிறுத்த மாட்டாங்க“ “தெரியுதுல்ல. என்னய மட்டும் சொல்ற” என்று மித்ரா முறுக்கி கொள்ள “கூல் பேபி” என்று அவளை சமாதானம் செய்தாள். தியேட்டர் வந்ததும் டூவிலரை பார்க் செய்தார்கள். யாழினிக்கு பிடித்த ஹூரோ படம் ஆதலால் தியேட்டருக்கு வந்தார்கள். திரையில் ஹூரோ பெயர் போட ஆரம்பித்தவுடன் இவர்கள் லூட்டி ஆரம்பமானது. யாழினி,மித்ரா இருவரும் டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பித்தவர்கள் எந்த சீனையும் விடவில்லை. ஹூரோவின் அறிமுக பாடலுக்கு இவர்களும் சேர்ந்து ஆடினார்கள். ஒவ்வொரு சீனுக்கும் விசில் சத்தமும், ஹூரோவின் பெயரை கத்திக் கொண்டும் இருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் ஆதியும்,விஷ்ணுவும் இருந்தார்கள். முதலில் யாரோ என்ற அலட்சியத்தில் இருந்த விஷ்ணு மித்ரா விசிலடிப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். ‘ஆபிஸ்ல இந்த பூனையும் பால் குடிக்குமா ரேஞ்ச்ல இருக்கா?. இப்போ இந்த ஆட்டம் போடறாளே?’ என்று ஜெர்க் ஆனான். அவர்கள் இருவரையும் பார்த்த ஆதிக்கோ கோபம் உச்சத்தில் ஏறியது. “டேய் என்னடா ஒரு படம் கூட நிம்மதியா பாக்க முடியல. ஆபிஸ்ல தான் இதுங்க தொல்ல தாங்க முடியலனா… இங்கயுமா?” என்று அவன் பல்லை கடித்தான். “மச்சி அதுக்கு நான் என்னடா பண்ணட்டும்?. அதிசயமா தியேட்டருக்கு வந்திருக்க. என்ஜாய் பண்ணேன்டா“ விஷ்ணுவின் புலம்பலில் ஆதி அமைதியானான். ‘ஹப்பா மல இறங்கிட்டான் சாமி. தாங்க் காட்‘ என்று விஷ்ணு மனதிற்குள் நினைத்து கொண்டே ஆதியை பார்க்க அவனோ யாழினியை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான். ‘ஆஹா.. இது வேறயா?. இதுக்கா அப்படி விரப்பா இருந்தான். இருடா வரேன்‘ என கருவிக் கொண்டே “மச்சி” என்றழைக்க ஆதி ‘ஆஃபிஸ்க்கு வரப்போ எப்டி இருக்கா?.இந்த பாட்டுக்கு என்ன எக்ஸ்பிரஸன் காட்டறா?’ என்று திகைப்பாய் பார்த்தவன் தன்னை மறந்து அவளை ரசித்தான். அவளது ப்ளூ ஜூன்ஸூம், ஒய்ட் காட்டன் சர்ட்டும் அந்த பாடலுக்குண்டான அவளது நடன அசைவுகளும் அவனை வேறு உலகத்திற்கு அழைத்து சென்றன. அவனை கூப்பிட்டவன் பக்கத்திலிருந்த மித்ராவை கவனித்தான். அவள் யாழினியோடு சேர்ந்து அடித்த லூட்டியில் தன்னை மறந்து சிரித்தான். அவன் சிரிப்பதை கவனித்த ஆதி அவனை முறைத்தான். உடனே சிரிப்பை நிறுத்திய விஷ்ணு ‘நம்ம கொஞ்சம் சைட் அடிச்சா இவனுக்கு பொறுக்காதே‘ என்று அவனை திட்டினான். ஆதி யாழினியை பார்த்த அதே வேளையில் இரு விழிகள் அவளை மோகத்துடன் பார்த்தன. இண்டர்வல்லில் வெளியே வந்த போது அவளை ஒருவன் இடிப்பது போல் வர அவள் லாவகமாக நழுவினாள். அவள் தேவையானதை வாங்கி கொண்டு உள்ளே வரும்போது அவளிடம் ஒருவன் “ஹாய் பேபி” என்றான். ‘யாரது?’ என்று யோசித்தபடியே அவனை பார்த்தவள் திகைத்தாள். ‘இவன் அன்னைக்கு பார்ட்டில பாத்தவனாச்சே?’ “ஹூ ஆர் யூ?.மைன்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று அவள் சீறினாள். ஆதியும் விஷ்ணுவும் வெளியே வந்தபோது யாழினி ஒருவனுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஆதி திகைத்தான். ஆதி யோசித்துக் கொண்டிருக்கும் போது யாழினி பேசி கொண்டிருப்பதை பார்த்த விஷ்ணு “மச்சி அது வினித் தான?” என்று கேட்க ஆதி ஆமாம் என்பது போல தலையசைத்தான். “மச்சி இவன் அப்ராட்ல இருந்தான் இல்ல“ “ஆமாடா“ “இவன் எப்ப இங்க வந்தான்?” என்று விஷ்ணுவிடம் கேட்க அவன் தெரியவில்லை என்பது போல உதட்டை பிதுக்கினான். வினித்தை பார்த்தபடி இரண்டு நிமிடம் யோசித்தவன் “மச்சி அவன பத்தின எல்லா டீடெய்ல்ஸூம் கலெக்ட் பண்ணு” என்று இறுக்கமான குரலில் கூறினான். “சரிடா” என்றவன் “இவளுக்கு அவன்கிட்ட என்ன பேச்சுடா?” என்று எரிச்சலான குரலில் கேட்டான். அதை கேட்ட விஷ்ணுவோ அவனை ஆச்சரியமாக பார்த்தான். ‘அவங்க யார்ட்ட பேசினா இவனுக்கென்ன?. இப்போ எதுக்கு இவன் இப்படி எரிஞ்சு விழறான்?’ என்று அவனையே பார்த்தபடி நின்றான். “டேய் என்னடா பார்வை?.வாடா போகலாம்” என்று ஆதி அதே குரலில் கூற “இல்ல மச்சி. யாழினி கிட்ட வினித் என்ன பாடுபட போறானோனு யோசிச்சேன்” என சொல்ல ஆதி விழுந்து விழுந்து சிரித்தான். “மச்சி இப்போ சொன்னியே. இது கரெக்ட். வாடா போகலாம்” என்று சிரித்தபடியே ஆதி கூற இருவரும் உள்ளே சென்றார்கள். இங்கே வினித்தோ “வாட் இஸ் யுவர் நேம் பேபி?” என்று அவளை விசாரிக்க அவளோ உள்ளுக்குள் எரிமலையாய் இருந்தாள். அவளுக்கு இவனோடு பேச கூட பிடிக்கவில்லை. கிளம்பலாம் என்று யோசித்த போது “ஹேய் யாழினி நீ எங்க இங்க?” என்றபடி அவளுடைய கசின் சந்தோஷ் வந்தான். ‘வருது பார் பக்கி இப்ப‘ என்று அவனையே முறைத்து கொண்டு நின்றாள். “ஏன்டி இப்டி முறைக்கிற?” என்று கேட்டவனிடம் கண்களாலேயே அவனை எரித்தாள். அவளது பார்வையை தொடர்ந்து அவன் பார்த்த போது அங்கே வினித் நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தான். […] - [காதல்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-18/): அத்தியாயம்- 5 நித்யா சொன்னதை கேட்டு அதிர்ந்து நின்றவர்கள், புரியாமல் “இங்கே தானா? புரியலம்மா?” என்று குணசேகரன் கேட்டார். நித்யாவோ “என் வீட்ல தான் தாத்தா. நரேன் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேன்னு சொல்லி தானே கல்யாணத்தை நடத்தினான். ஏன் உங்க கிட்ட சொல்லலையா?” என்று கேள்வியாக பார்த்தாள். அதை கேட்டு மேலும் அதிர்ந்தவர்கள் “வீட்டோட மாப்பிள்ளையா?” என்று  ஒருவருக்குள் ஒருவர் பார்த்துக் கொண்டு நரேந்திரனை குழப்பத்தோடு பார்த்தனர். அவனோ இருமிக் கொண்டு “அது தாத்தா, நித்திக்கு நம்ம வீட்ல இருந்து பழக்கம் இல்லைல. அது மட்டுமில்லை இப்போ பிரகனண்ட்டா வேற இருக்கா. இந்த டைம்ல அவளுக்கு எது வசதியோ அதை தானே நம்ம கொடுக்கணும்” என்று மழுப்பினான் நரேந்திரன். மகனை பற்றி நன்கு அறிந்த திலகமோ அவனை முறைத்து பார்த்து விட்டு நித்யாவிடம் திரும்பியவர் “சரி தான் ம்மா நித்யா. அப்போ மகாவுக்கும் இது புது இடம் தானே” என்று அவர் பேச […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/6896-2/): அதிதேவ் அறையில் இருந்து வந்ததும் மேனேஜர் யாழினி மற்றும் மித்ரா இருவரையும் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்டில் உள்ளவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களில் பவித்ராவை அறிமுகப்படுத்தியவர் “பவித்ரா இவங்க நியூலி அப்பாய்ன்டேட். இவங்களுக்கு நீங்க டிரெயின் பண்ணிருங்க”  என்று சொல்ல அவள் அவர்களை பார்த்து சிநேகமாக புன்னகைத்தாள். “ஹாய் ஐயம் யாழினி“ “ஐயம் பவித்ரா” என்று அவர்கள் அறிமுகப்படுத்தி கொள்ள “நீங்க அல்ரெடி பிரண்ட்ஸா?” என்ற பவித்ராவின் கேள்வியில் சிரித்த யாழினி “நாங்க இரண்டு பேரும் ஒட்டி பிறக்காத இரட்டை பிறவிகள்” என்று கூறினாள். அவளது பதிலில் பவித்ரா வியப்பாய் பார்த்தாள். “என்ன யோசிக்கறீங்க பவித்ரா?.நாங்க சின்ன வயசில இருந்தே பிரண்ட்ஸ்“ “ஓ.. சூப்பர்“ “அப்றம் பவித்ரா நமக்குள்ள நோ ஃபார்மாலிட்டிஸ். இந்த நீங்க வாங்க போங்க எல்லாம் வேணாம்.ஓகே?” யாழினியின் பேச்சில் பவித்ரா புன்னகைத்தாள். “என்ன பாக்கறீங்க பவித்ரா?.அவ எப்பவுமே இப்டித்தான்” என்று சொல்லி மித்ரா சிரித்தாள். பின்பு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது கார்த்திக் பவித்ரா இடத்திற்கு வந்தான். “என்ன கார்த்திக் என்ன வேணும்?” “ஸ்டீல் கம்பெனி பர்சேஸ் டீடெல்ய்ஸ் வந்திடுச்சா?” அவன் கேட்ட கேள்வியில் கார்த்திக்கை பவித்ரா முறைத்தாள். “அத நேத்தே உன்கிட்ட கொடுத்திட்டேன்“ “ஓ சாரி. நான் மறந்துட்டேன்” என்று அவன் சிரித்தான். “வழியுது. துடச்சிக்கோ“ “என்ன பவி இப்டி சொல்லிட்ட?.இவங்கள இன்ட்ரடியூஸ் பண்ணவே இல்ல” என்று மித்ராவையும்,யாழினியையும் காட்டினான். “ஓ… சார் அதுக்கு தான் டீடெய்ல்ஸ் கேக்க வந்திங்களோ?” என்றபடி அவனை முறைத்தாள். அவன் ஒரு மாதிரி சிரித்தான். அதை பார்த்த யாழினிக்கு அவனை அறைய வேண்டும் போல் இருந்தது. அடிக்க கையை உயர்த்தியவளை மித்ரா தடுத்து நிறுத்தினாள். யாழினி மித்ராவை கண்களால் எரித்தாள். “அமைதியா இருடி” என்று பார்வையாலேயே கெஞ்சியவளை பார்த்ததும் அவள் அமைதியானாள். பவித்ரா அவர்களை அறிமுகப்படுத்த அவன் ஈஈ என்று இளித்தபடி கை நீட்டினான். ‘ஆடு தானா வருது‘ என்று நினைத்தபடி யாழினி அவனிடம் கை கொடுத்தாள். முதலில் சிரித்தபடி இருந்த அவன் முகம் பின்பு அஷ்ட கோணலாகியது. அவர்கள் முன் அவன் முகம் மாறாமல் இருக்க பெரிதும் போராடினான். “இவ மித்ரா” என்று அவள் அறிமுகப்படுத்த “சார் அர்ஜென்ட்டா ஒர்க் முடிக்க சொன்னாரு பவி. நான் கிளம்பறேன்” என்றவன் அவர்களை திரும்பி பார்க்காமல் சென்றான். அதை பார்த்த யாழினியோ விழுந்து விழுந்து சிரித்தாள். “ஏன்டி சிரிக்கற?” அதற்கு பதில் சொல்லாமல் பவித்ராவை பார்த்த யாழினி “இவன் எப்டி பவி?. ஜொள்ளு ஆறா போகுது“என்று கேட்டாள். “அவன் கிட்ட கவனமா இருக்கணும் யாழினி. அவன் அவ்வளவு நல்லவன் இல்ல“ அதை கேட்டு சிரித்த யாழினி “இனி அவன் நம்ம கிட்ட கவனமாக இருப்பான்” என்றாள். “யாழி என்னடி பண்ண?” என்று மித்ரா பதறி போய் கேட்க “அவன் கை எலும்புக்கு மசாஜ் பண்ணி விட்டேன்.இனி இந்த பக்கமே வர மாட்டான்“ அதை கேட்ட பவித்ராவோ பிரமிப்பாய் அவளை பார்த்தாள். ‘இங்கய தானே நாமளும் இருந்தோம். நமக்கு ஒண்ணும் தெரியலயே‘ என்று யோசித்தாள். “பவித்ரா அவ அப்படி தான். யாராவது இந்த மாதிரி இருந்தா அவளுக்கு பதிலடி கொடுக்காம இருக்க முடியாது” என்று யாழினியை பற்றி மித்ரா சொன்னாள். “சூப்பர் யாழினி” என்று அவர்களுக்குள் ஹை பை தட்டி கொண்டு சிரித்தார்கள். அதை கவனித்த கார்த்திக் வயிறு எரிந்தான். அவன் அது தான் சாக்கென்று கையை நீட்ட அவன் கையை பிடித்த யாழினி முறுக்கினாள். இதை எதிர்பாக்காத கார்த்திக் அவர்கள் முன் முகம் மாறாமல் இருக்க அமைதி காத்தான். அவன் கையை உறுவ பார்த்தும் உறுவ முடியவில்லை. அதனால் அவள் கையை விட்டதும் உடனடியாக அங்கே இருந்து கிளம்பி விட்டான். கிளம்பி வந்தவனோ அவளை வசை மாரி பொழிந்தான். ‘பொண்ணா அது… சரியான ரௌடி. இப்ப இந்த கைய வச்சிட்டு ஒழுங்கா வேல கூட செய்ய முடியாது போல‘ என்று அவளை திட்டி கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தான்.                              ******** அடுத்த வாரத்தில் ஒரு நாள் யாழினி வீட்டிலிருந்து கிளம்ப லேட் ஆனதால் அவசரமாக தனது டூ வீலரை பார்க் செய்து விட்டு லிப்டினுள் நுழைந்தாள். உள்ளே நுழைந்தவள் டென்சனுடன் கடிகாரத்தை பார்த்தபடி இருந்தாள். அருகில் இருந்தவனை அவள் கவனிக்கவில்லை. அவள் அவசரமாக ஞாபகம் வந்தவுடன் செல்ல வேண்டிய தளத்துக்கான பட்டனை அழுத்தினாள். “எப்பயும் ட்ரீம்ல இருந்தா இப்டி தான்” என்று அருகில் குரல் கேட்க துள்ளி குதித்தாள். ‘யார்?’ என்ற யோசனையுடன் பார்க்க அதிதேவ் அவளை முறைத்து கொண்டிருந்தான். ‘இவனா?.இவன் வரதுக்குள்ள வந்திடனும்னு நினச்சமே?’ என்று யோசித்தவள் பதில் சொல்ல வாயை திறந்த போது லிப்ட் நின்றது. அவள் சந்தோஷத்துடன் லிப்ட் வெளியே செல்ல முயன்ற போது ஆதி அவள் கையை பிடித்தான். அவளுக்கு கோபம் வர அவள் அனிச்சை செயல் போல அவனை அறைய வர அவன் அதை எதிர்பார்த்தவன் போல அவள் கை இரண்டையும் பிடித்தவன் அவளை அணைப்பது போன்று நின்றான். அவள் திடிரென்று பட்ட ஆணின் ஸ்பரிசத்தில் செய்வது அறியாமல் திணறினாள். ஒரு நிமிடம் திணறியவள் அடுத்த நொடி கண்களாலேயே அவனை எரித்தாள். அவள் கண்களை பார்த்தவன் கை அவனை அறியாமல் தளர்ந்தது. “என்ன சார் உங்க கிட்ட வேல பாக்கறேன்னா இப்டி தான் பிஹேவ் பண்ணுவீங்களா?” என்று அவள் சீறினாள். “நான் கேட்டதுக்கு நீங்க ரெஸ்பான்ஸ் பண்ணல. அதான் கைய பிடிச்சேன்” என்று அவன் விளக்கம் கொடுத்தான். “நீங்களே இப்டி இருந்தா உங்ககிட்ட வேல செய்றவங்க எப்டி இருப்பாங்க?. நாங்க எப்டி சார் வேலைக்கு வரது?. எம்.டியே இப்டி இருந்தா கம்பெனி உருப்பட்ட மாதிரி தான்“ அவளது கேள்வியில் அவன் கல்லாய் சமைந்து நின்றான். […] - [காதல்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-23/): அத்தியாயம்- 4 அடுத்த இரண்டு வாரத்தில் இரண்டு திருமணத்தையும் எளிமையாக முடித்து இருந்தார்கள். ருத்ரதேவ் முடித்து இருந்தான் என்றே சொல்ல வேண்டும். எந்த ஒரு அண்ணனும் திருமணம் ஆகாமல் தங்கை கர்ப்பமாக வந்து நிற்பதை கேள்விப்பட்டால், அதற்கு சம்மந்தமானவனை ஒரு வழி செய்து விடுவார்கள். ஆனால் இங்கேயோ அனைத்தும் தலைகீழாக இருந்தது. அவனை பொறுத்தவரை இதற்கு ஒருவரை மட்டும் அவன் தவறு சொல்ல மாட்டான். இருவருமே அதற்கு பொறுப்பு தானே என்ற எண்ணம் தான் அவனுக்கு. நரேந்திரன் வீட்டில் தான், மிகவும் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தனர். இரண்டு வாரத்தில் திருமணம் என்றால் சும்மாவா. அனைவரும் ருத்ரதேவ் போல் ஆகிவிட முடியுமா என்ன? திருமணத்திற்கு கூட, ஐந்து நிமிடத்தில் ஒரு காபி குடிப்பது போல் நிதானமாக அமர்ந்து கால்மேல் கால் போட்டுக் கொண்டு எந்த பரபரப்பும் இல்லாமல் இருக்க அவன் ஒருவனால் மட்டுமே முடியும். ஒரு நாள் சிவா கேட்டதற்கு, “ஒரு பொண்ணோட […] - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-25/): அதிதேவ் அடுத்த நாள் காலையில் எழுந்தவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.அவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது. “டேய் எந்திரிச்சிட்டியா?” என்று கேட்டுக் கொண்டே விஷ்ணு உள்ளே வந்தான். அவன் தலையைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்து “ஏன்டா தலை வலிக்குதா?” என்று கேட்டான். “அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்“ “டேய் மச்சி நீ ரெஸ்ட் எடு. நான் ஆஃபிஸ பாத்துக்கறேன்“ “இல்லடா.நிறைய ஒர்க் இருக்கு” என்றவன் எழுந்து கிளம்பத் தயாரானான். ‘அதான,சார் நாம சொல்றது கேட்டுட்டாலும்‘ என்று பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினான். அதிதேவ்–ஆறடி உயரம்,கூர்மையான கண்கள்,வலிமையான தோள்கள்,அலை அலையான கேசம்,அதிகமாக பேசாத அவனது குணம் அனைவரையும் எட்ட நிற்க வைக்கும். விஷ்ணுவும்,அதிதேவும் நண்பர்கள்.ஒரு முறை ஆதி பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஆதியுடைய அப்பாவின் எதிரிகள் அவனை கடத்த முயற்சி செய்தார்கள்.ஆதி அவர்களிடம் போராடும் போது அவனை விஷ்ணு அவர்களிடமிருந்து காப்பாற்றினான்.அப்போதிருந்து இருவரும் உயிருக்குயிரான நண்பர்களானார்கள். விஷ்ணு அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவன்.ஆதி அவனைப் பற்றிய விவரங்களை கேட்டுக் கொண்டவன் தன் அப்பாவிடம் சொல்லி அவனை தன்னுடனே தங்க வைத்தான்.முதலில் தயங்கிய விஷ்ணு பின் ஆதியின் பிடிவாதத்தில் அவனுடனே இருந்தான். ஆதியுடைய அப்பா ஜெயதேவ் எப்போதும் பிஸினஸ் என்று உலகைச் சுற்றி கொண்டிருப்பவர்.அவருக்கு மகனின் மேல் பாசம் அதிகம்.எப்போது ஊரிலிருந்து வந்தாலும் அவனுடன் நேரத்தைச் செலவழிப்பார்.ஆனால் ஆதியுடைய அம்மாவுக்கு பணம் ஒன்றே குறிக்கோளாக இருந்தது. இதனால் தனிமையில் இருந்தவன் விஷ்ணுவைப் பார்த்ததும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொண்டான். ஆதி வெளியே வந்ததும் விஷ்ணுவும்,ஆதியும் சாப்பிட்டு விட்டு அலுவலகம் கிளம்பினார்கள். கார் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் முன் நின்றது. வாட்ச்மேன் பணிவுடன் வந்து  கார்க் கதவை திறந்தான். விஷ்ணுவுடன் பேசிக் கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தான். தேவ் இண்டஸ்ட்ரீஸ். அவனது பிஸினஸ் சாம்ராஜ்யம். கட்டிடக் கலையில் தொடங்கி சாப்ட்வேர் வரை பல தொழில்கள் அவன் மேற்பார்வையில் உள்ளன. “ஆதி,இன்னைக்கு நியூ கேண்டிடேட்ஸ் ஜாயின்ட் பண்ண வராங்கடா“ “ஓகேடா. அவங்க வந்தா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணட்டும். தென் வீ வில் கால்.ஓகே?” “ஓகேடா” என்று கூறி விட்டு விஷ்ணு தன் கேபினிற்கு சென்றான். இங்கு யாழினியும், மித்ராவும் மித்துவின் ஸ்கூட்டியில் கிளம்பினார்கள். பிரமாண்டமான தேவ் இன்டஸ்ட்ரீஸ் கட்டடத்தைப் பார்த்து வாயை பிளந்தபடி நின்றாள். “ஏய் லூசு ஏன்டி இப்டி பாத்து தொலைக்கற?” என்று மித்ராவை யாழினி திட்டினாள். “இல்லடி. பில்டிங் பாத்தாவே மலப்பா இருக்கு” என்று கூறினாள். “கம்முனு வா” என்று அவளுடன் சென்றாள். அவர்கள் உள்ளே வந்த போது ரிஷப்சனில் இருந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு உள்ளே சென்றார்கள். “என்னடி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு. இன்னும் கூப்டல?” “பாக்கலாம். இரு” என்று யாழினி கூறினாள். இந்நிலையில் விஷ்ணு அவன் ரூமிலிருந்து வெளியே வந்தான். “ஏய் இந்த பக்கி எங்க இங்க வந்தான்?” என்று மித்ரா விஷ்ணுவைப் பார்த்து கூறினாள். “யார்டி?” “அதான்டி அந்த வொயிட் சர்ட்.. மாடல் மாதிரி இருக்கானே?” “ஏன்டி எங்க போனாலும் சைட் அடிக்கறத மட்டும் விடாதிங்கடீ“ “இல்லடி.அவன நேத்து பார்ட்டியிலே பார்த்தோம்டி“ அப்படியா என்பது போல மித்ராவை ஒரு பார்வை பார்த்தாள். “ஆமா. நீ ஒருத்தன் கூட சண்ட போட்டுட்டு இருந்தியே. அவன் கூட இவன் இருந்தான்” என்று விவரம் சொன்னாள். மித்ரா அவனைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் போது யாழினி அவனைக் கூப்பிட்டாள். “எதுக்கு அவன கூப்பிடற?” என்று மித்ரா கேட்டாள். “எவ்ளோ நேரம் தான் வெயிட் பண்றது. டைம் பாஸ் ஆக வேண்டாமா?” என்று யாழினி சொன்னாள். “ஏய்.. அடங்கவே மாட்டாயாடி” என்று மித்ரா அடிக்குரலில் கேட்டாள். “ஹேய் மிஸ்டர் இங்க வா“ அவன் சுற்றும் முற்றும் பார்த்தான் யார் கூப்பிடுகிறார்கள் என்று. “உன்னத் தான் மேன்” என்று யாழினி திரும்பவும் கூப்பிட்டாள். இவர்களைப் பார்த்தவன் ஒரு நிமிடம் திகைத்தான். ‘இதுங்க எங்க இங்க வந்ததுங்க?.நேத்து ஃபைட் பண்ணவங்க தானே. இப்போ தான் அவன் மலை இறங்கி இருக்கான். கடவுளே காப்பாத்து‘ என்று வேண்டிக் கொண்டே அவர்களிடம் வந்தான். “வாட் மேடம்?. சொல்லுங்க” என்று கூறினான். “நீங்க இங்க தான் வொர்க் பண்றீங்களா?” “அது…” என்று ஆரம்பித்தவன் “எஸ் மேம். ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்று கேட்டான். ‘தொர இங்கிலீஷ்ல பேசுதே‘ என்று கமெண்ட் அடித்துக் கொண்டு மித்ரா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “யார் உங்க ஹையர்?. எவ்ளோ நேரம் வெயிட் பண்றது?” என்று யாழினி அவனிடம் பொறிந்து தள்ளினாள். அவர்களை ஒரு நிமிடம் பார்த்தவன் “நீங்க எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கனு தெரிஞ்சிக்கலாமா?” என கேட்டான். “நாங்க இன்னைக்கு ஜாயின் பண்ண வந்தோம். பட் நோபடி ரெஸ்பான்ட்” என்று அவனை திட்ட ஆரம்பித்தாள். “ஏய்.. எதுக்குடி கத்துற?.சைலண்ட்டா இருடி” என்று மித்ரா அவளை அதட்டினாள். அதைக் கவனித்தவன் மித்ராவைப் பார்த்தான். அவன் பார்த்த பார்வையில் அவள் தலை குனிந்து கொண்டாள். “கூல் மேடம். சார் மீட்டிங்ல இருக்காரு. ஹு வில் கால் யூ“ இவர்களிடம் விஷ்ணு பேசிக் கொண்டிருப்பதை அதிதேவ் கணிணித் திரையில் பார்த்தான். அவன் கண்கள் யாழினியை சுற்றி வந்தன. யாழினி ஐந்தரை அடி உயரம், பால் போன்ற வெண்மை நிறம், சப்பியான கன்னங்கள், கவர்ந்திழுக்கும் கண்கள். நீல நிற உடையில் கடல் தேவதை போல் தெரிந்தாள். தன்னை மறந்து அவன் யாழினியை ரசித்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் யாழினி சண்டையிடுவதைப் பார்த்தவன் விஷ்ணுவிற்கு அழைத்தான். “ஹலோ“ “டேய்… அவங்கள உள்ள அனுப்பு“ “ஓகே” என்றவன் “சார் கூப்டறாரு.நீங்க போங்க” என்று அவர்களிடம் எப்படி போக வேண்டுமென்று கூறினான். “தேங்க்ஸ்” என்று மித்ரா அவனிடம் கூறியவள் யாழினியை இழுத்துச் சென்றாள். அவளைப் பார்த்தவன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். அவர்கள் அந்த அறையினுள் நுழைந்த போது ஆதி கணிணியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களைக் கவனிக்காதது போல அவன் தனது வேலையில் மூழ்கினான். அதைக் கவனித்த யாழினி “சார்” என்றாள். “ஹூ ஆர் யூ?. உங்கள உள்ள வர சொன்னதா எனக்கு நியாபகம் இல்லயே?. டோன்ட் யூ ஹேவ் பேசிக் மேனர்ஸ்?” […] - [காதல்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-23/): அத்தியாயம்- 3 தன் முன் அமைதியாக அமர்ந்து இருந்தவளை சந்தேகமாக பார்த்துக் கொண்டே “சொல்லு நித்யா? ஏதாவது வேணுமா?” என்று கேட்டுக் கொண்டே ஒரு வாய் டீயை குடித்தான். நித்யாவோ சற்று பின் தங்கி விட்டு மூச்சை இழுத்து வெளியே விட்டாள். அவளின் ஒவ்வொரு செயலும் சிவாவை திகில் அடைய செய்தது. “அண்ணா ஒரு விஷயம். நீங்க தான் ருத்ரன் கிட்ட சொல்லணும்” என்று மெல்ல பேச்சை ஆரம்பித்தாள். சிவாவோ ‘நினைச்சது போலவே ஆரம்பிச்சுட்டா. இனி அண்ணனுக்கும் தங்கைக்கும் நடுவுல என் தலை தான் உருள போகுது’ என்று தன்னை தானே அதற்கு தயார்ப்படுத்திக் கொண்டான். நித்யாவோ “அண்ணா நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று மெதுவாக சொன்னாள். “நல்ல விஷயம் தான்ம்மா. அதுக்கு எதுக்கு இவ்வளவு தயங்குற? என்ன லவ்வா?” என்று அப்பாடா என மூச்சை நன்றாக விட்டு மீதம் இருந்த தேனீரை பருக தொடங்கினான். அவளோ “ம்…” என்று இழுவையாக […] - [காதல்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-24/): அத்தியாயம்- 2 எத்தனை மணிநேரம் அமிர்தாவின் கைப்பேசியை பார்த்துக் கொண்டு இருந்தானோ அது அவனுக்கே தெரியவில்லை. அவள் அவனை விட்டு பிரிந்துச் சென்ற இந்த மூன்று மணி நேரமும் அமிர்தயாழினியின் தொடுதிரையில் தான் அவன் பெருவிரல் சுழன்றுக் கொண்டு இருந்தது. அதில் தெரிந்த அவனின் புகைப்படமும் அவன் குழந்தையின் புகைப்படத்துடன் அவளின் புகைப்படத்தை வெட்டி அவர்களுடன் தொகுத்து வைத்தது போல் வடிவமைத்து இருந்தது அந்த தொடுதிரையில் இருந்த படம். அதை பார்க்க பார்க்க ஏனோ அவன் மனம் என்னவோ செய்வது போல் உணர்ந்தவன், அதன் வலியை விரும்பியே ஏற்பது போல், அந்த படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க பார்க்க அவன் மனம் அழுத்தமாக மாற, கரமோ இறுக்கத்தை தத்தெடுத்தது போல் மிகவும் இறுக்கமாக அவன் மற்றொரு கரத்தில் இருந்த தாலியை கெட்டியாக பிடித்தான். அவள் பிரிந்துச் செல்கிறேன் என்று சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்ட அடுத்த நொடி அவன் […] - [காதல்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-23/): நின் காதல் சுடுவதேனோ திக்ஷிதா லட்சுமி அத்தியாயம்- 1 மிகவும் இருள் அடைந்த வானம் தன் மேகத்தின் உதவியோடு மழையை அடித்து பெய்துக் கொண்டிருந்தது. அந்த மழையின் சத்தம் மட்டும் போதாதென்று நொடிக்கு ஒரு முறை மின்னலுடன் கூடிய இடியின் சத்தமும் அந்த இடத்தில் அதிகமாக கேட்க, அத்தெருவில் உள்ள வீட்டு மனிதர்கள் யாருமே மழைக்கும் இடிக்கும் பயந்து வெளியே வரவில்லை. வழக்கம் போல் இல்லாமல் இன்று இடியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. மழை, மின்னல், இடியின் வருகையால் மின்தடை வேறு இலவசமாக வந்து மேலும் மக்களை அச்சுறுத்தியது. இப்படி அனைவரும் பயந்து போய் இருக்க, அந்த நேரத்தில் உடைந்து போன மனத்துடன் பாதங்கள் நடந்து போகும் திசையை நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தாள் அமிர்தயாழினி. அவளின் இடிந்து போன இதயம் மிகவும் வலியை கொடுக்க, அது கண்ணீராக அவள் விழிகளில் வழிந்தது. எத்தனை முறை அந்த கண்ணீரை அவள் துடைத்து விட்டாலும் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-22/): நகரத்தின் மையப் பகுதி.நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது.நகரம் முழுவதும் நிசப்தமாக இருக்க அந்த இடம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அது ஒரு உயர் தரமான கேளிக்கை விடுதி.வாயிலின் முகப்பில் பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டு இருந்தனர். உள்ளே வண்ணமயமாக காட்சியளித்தது.ஆண்களும்,பெண்களும் இளமை பொங்க இசைக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தனர். சற்று தள்ளி நான்கு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்களின் கையில் மது பானம் இருந்தது. அவன் மதுவை வேகமாக குடித்துக் கொண்டிருந்தான். “டேய் என்னடா ஆச்சு அவனுக்கு?.ஏன் இப்டி குடிக்கிறான்?” “நானும் வந்ததுல இருந்தது கேக்கறேன்.எதுக்கும் பதில் சொல்ல மாட்டேங்கறடா மச்சி“ “பாஸு அவன பத்தி தெரியாதா?.அவன் சொல்லணும்னு நினச்ச தான சொல்வான்?” என்றவன் “மச்சான் என்னடா?” என்று ஆதியைப் பார்த்து கேட்டான். அவர்களை முறைத்தவன் கண்களில் ஒரு உருவம் வந்தது.அதை நினைத்தவன் கண்களில் ரௌத்ரம் தோன்றியது. அவனது விழியைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.மேற்கொண்டு கேட்க முடியாமல் திணறினார்கள். இந்நிலையில் அங்கு திடீரென்று நிசப்தம் குடி கொண்டது.ஒரு பெண் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்ததவன் விறு விறுவென்று அங்கே போனான்.அவன் நண்பர்கள் அவனை பார்த்து திகைத்தார்கள். முதலில் சுதாரித்த விஷ்ணு அவன் பின்னே ஓடினான். அங்கே போன ஆதி நேராக சென்று அவள் கையை முறுக்கினான்.அதில் ஒரு நிமிடம் திகைத்தவள் திரும்பி அவனை பார்வையால் எரித்தாள். “டேய் கைய விடுடா” என்று அவனிடம் கத்தினாள். “எதுக்குடி அவன அடிச்ச?” “ஹலோ மைன்ட் யுவர் வேர்ட்ஸ்“ “ஏய் பதில சொல்லுடி” என்று அவன் கத்தினான். இவர்கள் சண்டையை மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆதியுடைய நண்பர்கள் அவனை சமாதானப்படுத்த முயற்சித்த போது அவர்களை பார்வையாலே எட்ட நிறுத்தினான். அந்த நிமிடத்தில் அவள் நச்சென்று அவன் கால்களை மிதித்தாள்.அதில் துள்ளிக் கொண்டு அவள் கைகளை விட்டான். “ஏய்” என்று கத்தியவன் அவள் கண்களில் தெரிந்த தீட்சண்யத்தில் திகைத்து நின்றான். மேனேஜர் அவள் அடித்ததை பார்த்து சமாதானம் செய்ய வந்தவன் ஆதியுடன் நடந்த சண்டையைப் பார்த்து வாயடைத்து நின்றான். “என்ன?” என்பது போல ஆதியைப் பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்தினாள். “ஹு ஆர் யூ மேன்?.இங்க என்ன நடந்ததுனு தெரியுமா?” “இதுக்கு ஆராய்ச்சி வேற பண்ணணுமா?.நீ இப்டி அரை குறையா ஆடிட்டு இருந்தா எவனா இருந்தாலும் இப்டி தான் பிஹேவ் பண்ணுவான்?” என்று ஆதி கூறினான். “ஃபர்ஸ்ட் நீங்க ஒழுங்கா இருங்கடி.அப்றம் மத்தவங்கள அடிக்கலாம்” என்று ஆத்திரத்துடன் கூறினான். ‘இன்னைக்கு இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று அவன் நண்பர்கள் திகைத்தார்கள். அதைக் கேட்டு அவள் ஆத்திரத்துடன் அவனை அறைய வந்தாள்.அவளுடைய தோழிகள் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றனர். “போடி” என்று ஆத்திரத்துடன் அவன் டேபிளை உதைத்தான்.அவனது நண்பர்கள் அவனை டேபிளுக்கு இழுத்துக் கொண்டு சென்றார்கள். அமர்ந்தவன் அங்கிருந்த முழு பாட்டிலை எடுத்து கவிழ்த்தான். “டேய் ஓவராயிடுச்சு.கிளம்பலாம் வாடா” என்று அவனை கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.                              ******* “ஏய் எதுக்குடி என்ன கூட்டிட்டு வந்தீங்க?.அவன் என்ன பேச்சு பேசறான்?.அவன சும்மா விட சொல்றியா?” என்று அவள் தோழிகளிடம் சண்டையிட்டாள். “அம்மா பரதேவதையே,இதுக்கே ஆன்டி என்ன சொல்வாங்களோனு பயந்திட்டு இருக்கேன்.உனக்கு அவன் கூட சண்ட போடலனு தான் கவலையா இருக்கு” என்று மித்ரா சொன்னாள். “ஏய் அவன் எவ்ளோ ஹேன்ட்சமா இருந்தான் இல்லடி” என்று பார்கவி சொன்னாள். “அடிங்..ஏன்டி இங்க என்ன பிரச்சனை போய்ட்டிருக்கு?.அவன நீ சைட் அடிச்சிட்டு இருந்தியா?” என்று அவளை மொத்தினாள்.அவளது செயலில் பார்கவி அமைதியானாள். அவளை முறைத்தவள் “அதெல்லாம் மாலுவ எப்டி கரெக்ட் பண்றதுனு தெரியும்.நீ வா” என்று தோழிகளுடன் சென்றாள். தனது பைக்கில் சென்றவள் வீட்டுக்கு அருகில் வந்தவுடன் பைக்கை ஆஃப் செய்து தள்ளிக் கொண்டு வந்தாள். வீட்டினுள் வண்டியை நிறுத்தியவள் சத்தமில்லாமல் பூட்டை திறந்தாள். மெதுவாக நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று லைட் எரிந்தது. “ஏய் இதுதான் வீட்டுக்கு வர டைமாடி?” என்று மாலதி சத்தம் போட்டார். ஒரு நொடி திடுக்கிட்டவள் “ம்மா நான் லேட் ஆகும்னு சொன்னேன் இல்லமா?” என்று கேட்டாள். “இப்போ டைம் என்னடி?.ஏதோ வேலைக்கு ஜாயின் பண்ணப் போறேன்.டிரீட் குடுக்கறேனு சொன்ன?.இவ்ளோ நேரமா?” என்று அவளை திட்டினார். “ஏய் ஏன்டி இப்போ அவள திட்டற?” என்று குணசேகரன் மாலதியை சத்தம் போட்டார். “டேடி பாருங்க டேடி கொஞ்சம் லேட் ஆச்சு.அதுக்கு இப்டி சத்தம் போடறாங்க” என்று அவளது தந்தையிடம் செல்லம் கொஞ்சினாள். “நீ போ யாழி பேபி.நான் பாத்துக்கறேன்” என்று அவளை அனுப்பினார். அவள் “தேங்க்யூப்பா” என்று அவரது கன்னத்தைக் கிள்ளி விட்டு சென்றாள். “நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறீங்க” என்று அவரை கடிந்து கொண்டார். “விடுமா.இன்னும் கொஞ்ச நாள் தான.அவ இஷ்டப்படி ஃப்ரீயா இருக்கட்டுமே” என்று அவர் மாலதியை தேற்றினார். “என்னமோ போங்க.இவளுக்கு கல்யாணம் ஆகற வரையும் எனக்கு நிம்மதி இல்ல” என்று பெருமூச்சுடன் கூறிவிட்டு மாலதி சென்றார். - [விரகதாபம் தீருமோ விதுரா? 38](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be-38/): விதுரன் ஆக்சிடென்டான செய்தி கேட்டு அழுது கொண்டே போலீஸ்காரர்கள் கூறிய மருத்துவமனைக்கு சென்றாள் பிரதிக்ஷா. அங்கு விதுரன்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தான். பிரதிக்ஷா சென்றதும், விபத்து எப்படி நடந்தது என்பதை  எல்லாம் பிரதிக்ஷாவிற்கு கூறினார்கள். ஒரு பெண்ணின் பெயரை சொல்லிக்கொண்டே  ஓடும்போது விபத்து நடந்தது என்று காவலர்கள் சொன்னதை கேட்கவும், அது மனிஷாவாகத்தான் இருக்கும் என்பதை  உணர்ந்து கொண்டாள் பிரதிக்ஷா.  தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் மனிஷாவை தேடி, இப்படி அடிபட்டு கிடக்கின்றாரே,  அப்போ மனுஷா அவருக்கு எந்த அளவுக்கு முக்கியமா இருந்திருக்கணும், மனிஷா தான் தனக்கு வேணும்னு ஏகப்பட்ட நேரம் என்கிட்டேயே சொன்னாரே  அப்ப கூட அவருடைய காதலோட ஆழத்தை நான் புரிஞ்சுக்கலையே! நான் தப்பு பண்ணிட்டேனே, என்னோட சுயநலத்துக்காக  என்னோட காதலை காப்பாத்திக்கிறதுக்காக அவரோட மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவரோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே!” என்று அந்த இடத்திலே கதறி அழுக ஆரம்பித்து விட்டாள் பிரதிக்ஷா. “வீட்ல யாராவது […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-9/): சுகன்யாவிற்கு காய்ச்சலில் உடல் கொதித்து கொண்டிருந்த போதிலும்,  அஸ்வந்த்தின் முதுகில் சாய்ந்து கொண்டு அந்த பயணத்தை ரசித்தாள்.  அஸ்வந்த் தன் குடும்பத்திற்கு தெரிந்த மருத்துவமனையில் டூ வீலரை நிறுத்தினான்.    அவளை உள்ளே அழைத்து சென்றான்.  சுகன்யா அஸ்வந்த்தின் கைகளை இறுக்கி பிடித்தாள். இன்னைக்கு தான் அஸ்வந்த் பர்ஸ்ட் பர்ஸ்ட் ஒரு துணையோடு ஹாஸ்பிடல் வரேன் என்றாள்.    இனிமேல் எப்பவும் உனக்கு துணையா இருப்பேன் சுகி என்று அவனின் மனதில் இருந்து கூறினான் அஸ்வந்த்.  ரிசப்ஷனிஸ்ட்  முன் சென்று டாக்டரை பார்க்கணும் என்றான்.  அவனை பார்த்த ரிசப்ஷனிஸ்ட் பெண்மணி, யாருக்கு என்னாச்சிப்பா தனியா வந்துருக்குற?  என்று கேட்டு அவனின் அருகில் நின்ற சுகன்யாவை புருவம் சுருக்கி பார்த்தார்.  இவள் நான் கட்டிக்க போற பொண்ணு. கொஞ்சம் உடம்பு முடியல. டாக்டரை பார்க்கணும் என்றான் அஸ்வந்த்.    பார்க்க சின்ன பையனா இருக்கிறான். கட்டிக்க போற பொண்ணுனு எவ்ளோ தைரியமா சொல்லுறான் பாரு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-40](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-40/): அத்தியாயம்:40  பவதீப் ராஜவேலுவை என்ன செய்வது என கேட்டான்.   குரு “ பவதீப் இதில் என் பேத்தி சம்பந்தப்பட்டு இருப்பதால்…என்னால் சட்டத்தின் உதவியை நாட முடியாது.. அவள் வயது பெண்ணு கல்யாணமாக வேண்டியவள்.   ராஜவேலு பற்றி ஊருக்கே தெரியும்…எதுவும் நடக்கவில்லை என்றால் கூட யாருமே இந்த விஷயத்தை நம்ம மாட்டாங்க…நீ ஒன்று செய் இது எலக்சன் டைம் கட்சியின் பெயருக்கு களங்கம் வர கூடாது.   இனி என் பேத்தியின் நிழலை கூட அவன் தொட பயப்படும் படி செய்…மற்றதை நான் கனகராஜிடம் பேசி கொள்கிறேன்…பவதீப் ராகவன் வீட்டுக்கு வந்திருந்தான்.   அவனுக்கு உண்மை எல்லாம் தெரிந்து விட்டது போல…கோபமாக பாண்டியை பார்க்க போய் இருக்கிறான் ஏதும்… முட்டாள்தனமாக செய்து விடுவான்…  அவனை கொஞ்சம் பார்த்து கொள்ளு… முதலில் சொல்லு என் பேத்தி உன் கூட தானே இருக்கிறாள்…? அவளுக்கு ஆபத்து ஏதும் இல்லை தானே..? என கேட்டார்.   பவதீப் “ இல்ல சார் கிருபா […] - [அத்யாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): திருக்குறள் அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது. காமத்துப்பால் அதிகாரம் நெஞ்சொடுபுலத்தல் குறள் எண்-1291 அத்யாயம் -21  அந்த விடுமுறைக்கு அப்புறம் அடுத்த ஆண்டில் அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதோடு சரி. அப்போது தான் அவள் பெரிய பெண்ணாக ஆனது மற்ற விஷயங்கள் எல்லாம் நாம் முன்பே பார்த்து தான் . பிறகு தான் அவளின் குடும்ப சூழ்நிலை வேறு மாதிரி போய் விட இவனும் தன்னுடைய வாழ்வைப் பார்த்துக் கொண்டான்.  அதை பற்றி பிறகு பார்க்கலாம். சித்தி சித்தப்பா வாழ்க்கை அத்தனை எதார்த்தமானது அல்ல. அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த அக்கிரமங்கள் ஏராளம். கொலை, கொள்ளை, பண வெறியைத் தாண்டிய ஜாதி வெறி என்று அவர்கள் தீய சக்திகளின் இருப்பிடமாகத் தான் இருந்தார்கள். யாரிடமும்  சூர்யாவை நெருங்க விட்டதில்லை. ஆனால் அவனை உயிருடன் எதுக்கு விட்டு வைத்திருக்கிறார்கள்? “ராஜா ஒரு தென்னை தோப்பு விலைக்கு வந்திருக்கு. அம்பது ஏக்கர். விலை […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-21/):   இருபுறமும் உள்ள மரங்கள் பின்னால் நகர பாரிஸ் பழமையும், புதுமையும் கலந்து பார்ப்பவர்களை வியக்க வைத்தது. நகரம் முழுவதும் பளிச்சென்று இருக்கக் கட்டிடங்களின் பழமை பார்ப்பவர்களை கவர்ந்தது. வேலைக்குச் செல்பவர்கள் காரை விரட்டிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் சைக்கிளில் செல்பவர்கள் தனிப் பாதையில் சென்று கொண்டிருந்தனர். அந்த இளங்காலை நேரத்தில் அந்த ஆடி கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது‌. பாரிஸின் அழகை ரசித்தபடி  “செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லமா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் கன் அம்மா கொஞ்சமா கொஞ்சமா சுட்டுத் தள்ளேன்மா” என்று அனிருத் பாடிக் கொண்டிருக்க அதற்கேற்ப தாளம் போட்டபடி காரை சீரான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான் அபிஷேக். அபிஷேக் இருபத்தேழு வயது இளைஞன். தமிழும், ஃபிரெஞ்சும் கலந்த கலவை. சிறு வயதில் இருந்தே சமையல் மேல் உள்ள பற்றால் செஃப்க்கான படிப்பை முடித்தவன் அதனை தொடர்ந்து எம்பிஏ ஹோட்டல் […] - [மயக்கம் தயக்கம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): தனது திருமணம் குறித்து எவ்வளவு யோசித்தும் அதற்க்கான பதிலை எப்படி தருவது என்று யோசித்தே விஜயராகவனின் நேரம் கழிந்தது.அலுவலகத்தில் வேலை செய்யும்பொழுதும்,வீட்டில் மற்றவர்களிடம் பேச்சுக்கொண்டு இருக்கும் பொழுதும் எழாத யோசனைகள் எல்லாமே தயாவுடன் இருக்கும்பொழுதும்,தனிமையிலும் திருமணம் குறித்த யோசனைகள் அவனை ஆழமாக தாக்குகிறது. முதலில் தனக்கு எதற்க்காக இன்னொரு திருமணம்?ஏற்கனவே பட்ட துன்பம் இந்த ஜென்மம் முடியும் வரை போதுமே! இன்னுமா… அந்த பெண் திவ்யாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும்,அவள் ஒரு குழந்தை பிறந்த பிறகு தன்னையும்,குழந்தையையும் விடுத்து பிரிந்து சென்றதையும் திருமணம் செய்துகொள்ளவென்று பார்க்கப் போகும் பெண்களிடம் விளக்கி சொல்லி ,’எவ்வளவு அவமானம். முன்பின் தெரியாத பெண்ணிடம் என்னை பற்றிய வாழ்க்கையின் ரகசிய பக்கங்களை சொல்வது அவ்வளவு எளிதான விஷயமா? சமூகத்தின் எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவன் நான். எனது பலவீனத்தை எப்படி கடை விரிக்க முடியும்?அப்படியே திருமணம் என்று ஒன்று ஆனாலும் ஏற்கனவே திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் கூட […] - [ஆடி வரும் வண்ண மயிலே-39](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-39/): அத்தியாயம்:39  மயூரின் கையை பிடித்து வெளியே இழுத்தான் ராஜவேலு…தன் கையை அவன் கரத்தில் இருந்து உருவ முயன்றவாறே…மயூரி   “ விடுங்க என்னை என் தாத்தாக்கள், அப்பாவுக்கு இது தெரிந்தால்…உங்களை சும்மா விட மாட்டாங்க நான் வீட்டுக்கு போக வேணும்…” என்று அழு குரலில் சொன்னாள்.   ராஜவேலு “ அப்பாடியா பொண்டாட்டி..? அவங்க என்ன என் தலையை கொய்தா விடுவாங்க..? நான் யாரு தெரியுமா ராஜவேலு…என் கிட்ட அவங்க ஆட்டம் எல்லாம் சொல்லாது.   டேய்…மற்றவங்களை கட்டி இழுத்து வாங்க டா கல்யாணத்துக்கு அட்சதை போட ஆள் தேவைப்படும்…இது யாரு கிராமத்து குயில் போல இருக்கு.   நீயும் பார்க்க சுமாராக தான் இருக்க…இப்போ நீ எனக்கு தேவைபட மாட்ட ரத்தின கல் இருக்கும் போது பித்தளை எதற்க்கு…?   வேணும் என்றால் என் ஆளுங்களுக்கு உன் தேவை இருக்கலாம் என்ன டா..? என தன் அடியாட்களை பார்த்து கேட்க அவர்கள் சிரித்தார்கள்.   கிராமத்து பெண் என்பதால் இயற்கையாவே […] - [சுவாசம் - 10](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-10/): ரெண்டு வாரம் கழிந்திருந்தது. இதழின் வயிறு கை கால்களில் கண்ணாடி குத்தி ஏற்பட்ட காயமெல்லாம் முழுதாக சரியாகி இயல்பாக நடக்கும் நிலைக்கு கூட கால்கள் சரியாகி விட்டது. ஆனாலும் பெண்ணவள் கால் வலிக்கிறதென்று கட்டுடன் சுற்றி கொண்டிருக்க, இஷாவோ கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சற்று கெடுப்பிடியான நிலையில் இருந்ததால் நேரத்துக்கு செல்வது தாமதமாகவே சென்று வந்து கொண்டிருந்ததால் இதழை கவனிக்க முடியவில்லை. இன்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் இஷாவே காலை உணவை தானே சமைத்து முடித்திருந்தாள். பின் ஆடவர்கள் இருவரும் சாப்பிட அமர, அதன் பின் ஐந்து நிமிடம் கழித்து கட்டிட்ட கால்களுடன் சற்று கெந்தியப்படியே நடந்து வந்து சத்தியன் பக்கமிருந்த நாற்காழியில் அமர்ந்து கொண்ட இதழோ தனக்கான உணவை தானே தட்டில் போட்டு சாப்பிட தொடங்கினாள். ஏனோ அதிசயத்திலும் அதிசயமாக பேசும் இருவருமே அமைதியாகவே சாப்பிடும் பணியை செய்தனர். அக்னியோ எதிரேயிருந்த நண்பனை ஒரு முறை பார்த்துவிட்டு […] - [ஆடி வரும் வண்ண மயிலே-38](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-38/): அத்தியாயம்:38  பாண்டி மயூரியை பெண்ணு கேட்டு வந்து இருப்பதாக சொன்னான்.   ராகவன் “ என்ன சொன்ன மயூரியையா…? அதுவும் உன் கிட்ட சொல்லி பெண்ணு கேட்ட அந்த பெரிய மனுஷன் யாரு..? என ஒரு மாதிரியாக கேட்டான்.   பாண்டி “ அது தான் மாப்பிள்ளை உங்களுக்கு தெரிந்தவர் என்று சொன்னேன் தானே…நம்ம எதிர்கட்சி தலைவரின் தம்பி ராஜவேலு தான்…” என்று சொல்லி கூட முடிக்கவில்லை.   சோபாவில் இருந்த ராகவன் சட்டென எழுந்து… பாண்டியின் சட்டையை கொத்தாக பற்றியவன்.   “ என்ன சொன்ன ராஜவேலுவா..? நீ யார் முன்னாடி பேசி கொண்டு இருக்க என தெரியுமா..? உனக்கு என்ன கண்ணு அவித்து போய் விட்டதா..?  என் பெண்ணை யாரென நினைத்த அவள் வயது என்ன..? அழகு,படிப்பு, அந்தஸ்து என்ன..? அந்த ராஜவேலு பற்றி… தெரியாத பொம்பளைங்களே இல்லை.   ஒன்னாம் நம்பர் பொறுக்கி பயல் அவன்…அவனுக்கு சி.எம் பேத்தி மினிஸ்டர் பெண்ணு கேட்குதா..? அதை கேட்டு […] - [அத்யாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/):   திருக்குறள் கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று. காமத்துப் பால் அதிகாரம் புணர்ச்சி விதும்பல் குறள் எண் -1290 அத்யாயம் -20 வீட்டில் அன்னையின் அறிவுரைப் படி சோறு சமைக்கும்போது சுட்டுகிட்டேன் என்று பொய் கூறி நிற்கிறாள் நம் சின்னப் பொண்ணு. “எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது நல்லவர்கள் தான். நல்லவர் ஆவது ம் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.”பொய் சொல்ல தெரியாத சின்னப்பொண்ணுக்கு பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது அவள் அன்னை. இந்த வாதம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மற்றது படிப்பவர்கள் சாய்ஸ் தான்.  அவளை முறைத்தவன் மீண்டும் தனது முதலுதவி பெட்டியை எடுத்து அவளுக்கு கையில் ஒரு கிரீமை தடவி விட்டான் . எரிந்தது . “ஆ!” ரொம்ப எரியுது என்று கையை உதறினாள் அவள். இப்போது அவள் உள்ளங்கையை பிடித்து அவன் லேசாக அதில் ஊதினான் . இப்போது அவளுக்கு எரிச்சல் கொஞ்சம் மட்டுது போல இருந்தது. […] - [தூரிகை 22❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-22%e2%9d%a4%ef%b8%8f/): அவளை பற்ற வைக்க ஒருவன் தீப்பெடியை உரச அவள் பின்னே நகர்ந்துக் கொண்டே, “வேண்டாம் அண்ணா ” என்று கை எடுத்து கும்பிட்டாள். அவன் விட்டான் இல்லை  அவள் உடம்பு முழுக்க நடுங்க ஆரம்பித்து “அம்மா…!” என்று கத்தினாள். அந்த சத்தம் காமாட்சியின் இதயம் என் மகளுக்கு எதுவும் ஆக கூடாது என்று மட்டும் தோன்றி யாரைப் பற்றியும் கவலைப் படாமல் “யாரும் என் பொண்ணு மேல கை வைக்காதீங்க” என்றுக் கத்தினார். ஆனால் அங்கு இருந்தவர்கள் கமாட்சியைப் பிடித்து தள்ள அவரிகளிடம் போராடியவரை  “காமாட்சி” என்ற தன் கணவரின் குரல் கேட்க அப்படியே நின்று, தன் கணவரைப் பார்த்து, “ஏங்க அவ நம்ம பொண்ணுங்க” என்று பாவமாக கேட்டார். “இப்படி ஓடி போன பொண்ணு எப்பவும் என் பொண்ணு இல்லை அவளுக்கு இதுதான் தண்டனை!” என்றுக் கூறினார் “நான் ஓடல நான் எந்த தப்பும் பண்ணல,” என்று கண்கள் கலங்க  குரல் […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-6/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! -5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-5/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [திரையிட்டு விலகாதே! -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-32/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-16/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [காற்றினிலே வரும் கீதம் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-11/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-10/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-9/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வெந்து தணிந்த இதயம்-32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [என்னை என்ன நினைப்பான்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 28](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-28/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தோளில் சாயும் நேரம் 09](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-09/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-11/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-302/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-30(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-301/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-5/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதமான காதல் முதல்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-5/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [காதல் இதுதானா ? - காதல் 27](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-27/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [முரடன் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-7/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-5/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அவனின் இதழ் சிறை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அம்மாவை வெறுக்கிறான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-31/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயம் 1 0](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-0/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [கண்கள் பேசுதே அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-4/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [காதல் இதுதானா ? - காதல் 26](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-26/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-4/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [ஆடி வரும் வண்ண மயிலே-07](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-07/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-30/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயத்தின் மொழி -10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தோளில் சாயும் நேரம் 08](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-08/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதழ் - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-8/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [காற்றினிலே வரும் கீதம் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-10/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-2/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மௌன ராகம் 11](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-11/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மொழி - 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இதயத்தின் மொழி -9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-29/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-3/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வெந்து தணிந்த இதயம்-28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிழல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-5/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-27](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம் -6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம்-8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 25](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-25/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-28/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-4/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-27/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-20/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-4-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [காற்றினிலே வரும் கீதம் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-9/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-8/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-19/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [முரடன் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-6/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [வெந்து தணிந்த இதயம்-22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [ஆடி வரும் வண்ண மயிலே-06](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-06/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் இதுதானா ? - காதல் 24](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-24/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-26/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 07](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-07/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [இதயத்தின் மொழி -8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதழ் - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-7/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [திரையிட்டு விலகாதே! -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-25/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [இதயம் 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [3.அத்தியாயம்](https://dreamznovels.com/3-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [தூவானம் -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 23](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-23/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மொழி - 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [திரையிட்டு விலகாதே! -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-24/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-15/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [காதல் இல்லம் - அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம் - அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [ரசிகை - 7](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காதல் இல்லம் - அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [காதல் இல்லம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/): ‘பிரசன்னா முதியோர் இல்லம்’ ஆம் ! நீங்கள் பார்ப்பது ஒரு பைவ் ஸ்டார் முதியோர் இல்லம் தான் - ஆனால் பெயருக்குத் தான் இது ஒரு முதியோர் இல்லம். ஆனால் இதை ஒரு வகையில் ‘காதல் இல்லம்’ என்று கூட கூறலாம். ஏனென்றால், இங்கு இளமை ஊஞ்சலாடவிட்டாலும் கற்பனைக்கு எட்டாத ஒரு வித காதல் அங்கங்கே முதுமையின் ஊடே இழையோடுகிறது என்பது தான் உண்மை. சரி ! கதையை நடத்திச் செல்லப் போகும் கதாபாத்திரங்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம்: 1) தங்கள் காதலை குழி போட்டு புதைத்து விட்டோம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு ஆனால் காதலே நினைவாக வாழும் ராகவ் ஜானகி 2) உயிராக நினைத்த மனைவியை இழந்து முதுமையில் துணை இல்லாமல் தவிக்கும் ஆர்மி மேஜர் பரமேஸ்வர் மற்றும் 17 வயதிலேயே கணவரை இழந்து மகனை வளர்த்து ஆளாக்கி இன்று கொள்ளுப் பாட்டியாகிவிட்ட பார்வதி இடையே இருக்கும் நட்புக்கு மேலே ஒரு உணர்வு. 3) புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் கீதாவிற்கும் கிருஷ்ணாவிற்கும் இடையே காதலாக இருக்குமோ என்று பார்ப்பவர்களை சந்தேகப்பட வைக்கும் ஏதோ ஒன்று 4) பெயருக்கு ஏற்றார்போல் ராணி போன்று கம்பீரத்துடன் இருக்கும் ‘டேட்டா இன்சார்ஜ்’ சம்யுக்தாவிற்கும், ஒரு கேஸ் விஷயமாக அழைக்கப்பட்டிருக்கும் க்ரைம் டிவிஷன் அதிகாரி வெங்கட்டிற்கும் இடையே இழையோடும் கோபம் அல்லது வெறுப்பிற்கு காரணம் . இதையெல்லாம் பார்க்கும் பொழுது பிரசன்னா முதியோர் இல்லத்தை காதல் இல்லம் என்று கூறலாம் தானே? கதை நடக்க நடக்க கற்பனையும் ஓட ஓட மேலும் சில காதல் நிகழ்வுகள் நடக்கலாம். படித்துத் தான் பாருங்களேன். - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மீண்டும் கேட்குமா பூபாளம்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%aa%e0%af%82%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae/):   டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா அம்மாவுக்கா…?” என்று ஆவலாக வாணி கேட்க, சட்டுன்னு ஒரு நொடி வீட்டை எட்டிப் பார்த்த பொன்னம்பலம்  “அட நீ வேற ஏம்மா.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை… இது பெரிய தம்பிக்கு இரண்டாவது கல்யாணம்… 10 நாளைக்கு முன்னாடி என்னைய கூப்பிட்டு விடவும்.. நானும் சந்தோஷமா துர்க்கா பாப்பாவுக்கு பாக்கணுமானு கேட்டுப்புட்டேன்.. அவ்வளவுதான் நெற்றிக்கண் திறந்து என்னைய எரிக்காத குறையா முயற்சி பார்த்தார் ஐயா… அதோட […] - [மயங்கினேன் மாயவிழியில்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/):      ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன அவகிட்ட விழுந்திட்டியா ” என அவன் நண்பன் கேட்க ” என்னை பார்த்தா  உனக்கு எப்படி தெரியுது” என முறைத்தான் ஆதித்யா.        ” பின்ன ஏன் நீ எதும் பேசலை” என கேட்டவனிடம் ” அவளுக்கு நான் யாருனு காட்டுறேன் டா இவன்கிட்ட எதுக்குடா நாம வம்பு வச்சிக்கிட்டோம்னு அவள் ஒரு ஒரு நாளும் அழுகனும் அழ வைக்குறேன்” என விசமதனமாக சிரித்தவன் தான் […] - [காதல் இதுதானா ? - காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மாந்த்ரீகன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%af%80%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/): வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்காலப் பின்னணியில் காண வாருங்கள்.. நன்றி, ரியா மூர்த்தி - [உருகி](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [டீசர் உருகி](https://dreamznovels.com/%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf/): இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை.  - [இதயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-14/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-13/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-11/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-5/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [இராவணன் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-2/): இது ஒரு காதல் கதை..... - [இராவணன் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-1/): இது ஒரு காதல் கதை..... - [காதல் பூக்கள் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [காதல் பூக்கள் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [அரக்கன் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-10/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-9/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-8/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-7/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-6/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-5/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-4/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-3/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கன் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf-2/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [அரக்கனின் காதலி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf/): வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன ஒரு செயல் பிழையாகிறது. அந்த பிழையால் மூன்று ஜீவன்கள் சாபம் பெற்று பலனை அனுபவிக்க நேர்வது தான் விதியோ? அதுவும் பெற்ற சாபம் ஏழு ஜென்மங்களும் தொடர்ந்தால்? அதுவும் காதலால் இது நிகழ்ந்தால்? அப்படி என்ன நடந்தது? எதற்காக இந்த சாபம்? யாருக்கு? காதல் மட்டும் தான் காரணமா? சாபம் பெறுவது யார்? யார்? யாரால்? சாபம் நீங்குமா இல்லை நீளுமா? தெரிந்து கொள்ள இன்றே வாசியுங்கள் "அரக்கனின் காதலி". - [காதல் பூக்கள் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள். - [முதல் அறிவிப்பு](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/): காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க இதோ ஒரு அரிய வாய்ப்பு! - [அஞ்சலாதிரு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/): பொருள் – ‘பலமாய் இரு’   இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி, இருப்பவர்களை இம்சித்துக் கொண்டிருந்தது.    வண்ண விளக்குகளால் தன் அங்கமெங்கும் அலங்கரித்துக் கொண்ட அழகுப் பதுமை போல், ஒய்யாரமாய் நிமிர்ந்து நின்றிருந்தது அந்த சூப்பர் மார்க்கெட்.   நேரம் ஒன்பது மணியை நெருங்கிவிட்டதால் ஆங்காங்கே உலவிக் கொண்டிருந்த ஒரு சிலரும் விரைவாக பில் கவுண்ட்டரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். வேகமாக வீட்டிற்கு போக வேண்டும் எனும் அவசரம் அத்தனை பேர் முகத்திலும் அப்பட்டமாய் தெரிந்தது…   ப்ளூ வண்ண ஜீன்ஸும் அதற்கு தோதான வெள்ளை டிஷர்ட்டும் அணிந்திருந்த ஒருவன், சாவகாசமாய் அந்த சூப்பர் மார்க்கெட்டை சுற்றிக் கொண்டு வந்தான்.   வினித்! சொல்லிக் கொள்ளும்படி பெரிய ஆள் இல்லை. அவன் எந்த வேலையிலும் மூன்று மாதம் கூட தாக்குப் பிடிப்பது கிடையாது.   இரண்டு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த […] - [லவ் லாக் 🔐​](https://dreamznovels.com/%e0%ae%b2%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d-%f0%9f%94%90/): சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.    ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் வானவேடிக்கை நிகழ, பெரும் பணத்தை வாரி இறைத்து இருக்கிறார்கள், என்பதை மண்டபத்தை விட்டு சற்று தூரம் தள்ளி இருக்கும் வெளியாட்கள் வரை உணர முடிந்தது.   மண்டபத்தினுள் வருவோரும் போவோரும் நவீன வகையறா கார்களோடு பவனி வர, அந்தக் கூட்டத்திற்கு சிறிதும் ஒட்டாத தோரணையில் ஒருவன் உள்ளே நுழைந்தான்.   ‘டப் டப்…’ எனும் ஒலியை உருவாக்கிய அவன் பாதுகைகள் பார்க்கிங் பகுதியைக் கடந்து, பிரம்மாண்ட கட்டிடத்தினுள் தடம் பதித்தது. மலர் மணத்தை விட, பணத்தின் மணமே அந்த அரங்கை அதிகம் நிறைத்திருந்தது.    படிக்கட்டை ஒட்டினார் போல் நின்றிருந்த இரண்டு ரோபோக்கள், மற்ற விருந்தினர்களைப் போலவே பிரித்வியையும் பன்னீர் தெளித்து வரவேற்றது‌.   ‘நல்லவேளை மனுஷங்க இல்லை, இருந்திருந்தா இந்நேரம் நம்மளை அடிச்சு துரத்தி […] - [🌦️அந்தி மழை பொழிகிறது…](https://dreamznovels.com/%f0%9f%8c%a6%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81/): விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம்.   செம்மஞ்சளும், சிற்சில பறவைகளும் வானத்து வீதிதனில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய அந்தி மாலை நேரமானதும் அதன் அழுகை ஒப்பாரியாகிப்போனது.    சிலுசிலுவென தென்றல் வீச, சிறு துளியாய் மேகம் தாண்டி மண்ணைத் தீண்டியது அந்திமழை. அதன் வரவை அறிந்த அத்தனை நகர வாசிகளும், சிறகில்லா பறவை போல் ஆளுக்கொரு மூலைக்கு பறந்து மறைந்தனர்.   பார்த்ததும் சிதறி ஓடும் சிலபேர், பகற் பொழுதின் வெம்மை வெறுத்த சிலபேர், பசியோடு பால்கனியில் உலவும் சிலபேரென ஏகப்பட்ட வாசகர்கள் இந்த மழைக்குண்டு.   அவர்கள் அத்தனை பேரையும் அமைதிப் படுத்தும் நோக்கில், பேரிரைச்சலோடு வானம் பிளந்தது. கொட்டும் குற்றால அருவியாய், குதித்திறங்கியது மேகத்தின் குழந்தை.   திருவிழா நேரத்து ரத வீதியாய் ஜன நெரிசலால் நிறைந்து கிடந்த வீதி, இப்போது சற்று இளைப்பாறியதோ?! ஆம்! […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-10/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-9/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-8/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-7/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-6/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 5](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-5/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-4/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-3/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-2/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [நிலா - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be-1/): நிலவின் கனவு - நிலா எனும் இளம் பெண்ணின் கனவுகளோடு தொடர்புடையது. கனவுகள் பலிக்கும் பெண்ணவளின் ஆழ்மன உணர்வுகளே கதைப்போக்கு. ஒருநாள் அவள் கனவில் கட்டிளங்காளையாய் நாயகனும் வருகிறான். அவன்தரும் காதல் தொல்லைகளை நம் நாயகி சரி செய்யும் முன்பே, இன்னொரு ஆபத்தான கனவும் வந்து தொலைக்கிறது. இரு கனவுகளின் முடிவில் நிலா என்னவாகிறாள் என்று அறிய ஆவலா? வாருங்கள் கதைக்குள் சென்று பார்க்கலாம். - [ஆரெழில் - 4](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-4/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 3](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-3/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 2](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-2/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [ஆரெழில் - 1](https://dreamznovels.com/part-1/): ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது. அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-6/): யாதவ் அவன் கரத்தை ராம் கரத்திலிருந்து உருவிய போது ராம் அவன் உயிர்க் காதலி தன் காதலனிடமிருந்து கரத்தை விலக்கியது போல் முகத்தில் பாவனைகளை கொண்டு வந்தான். அதை முகம் சுருக்கி பார்த்த யாதவ், வெளிப்படையாக தன் நெற்றியில் அடித்துக் கொண்டு “சரி சொல்லி தொலை. என்ன பண்ணனும்?” என்று வேண்டா வெறுப்பாக கேட்டான். இது தான் நல்ல சந்தர்பம் என்று ராம், சட்டென்று யாதவ்வை அணைத்துக் கொண்டு மூக்கை உறிஞ்சியபடி “மச்சி ஆபிஸ்ல இருந்து போன்டா. உடனே வர சொல்லி. கண்டிப்பா போயே ஆகணும். இல்லனா இப்போ பண்ண ப்ராஜெக்ட் கேன்சல் பண்ணிடுவாங்கனு மகி சொன்னாடா” என்று அவனிடமிருந்து விலகிச் சென்று நிறுத்தினான். யாதவ் சந்தேகப் பார்வையோடு “சரி அதுக்கு?” என்றான். ராமோ “எனக்கு இப்போ வேற வழி தெரியல மச்சி. நீ போற வழில தான் நம்ம ஸ்ரீ” என்று ஆரம்பித்தவனை இடைமறித்து, “உன் ஸ்ரீ” என்று பற்களை கடித்துக் […] - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-6/): அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது. உடன் பிறந்த தங்கை யாஷ்மிகா அழைப்பு அவளின் உடல் அதிர்வை வெளிப்படையாகவே காட்டிக் கொடுத்தது அர்ஜூனுக்கு. குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே மனைவியிடம் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி அவன் கேட்க, ஜோதிகாவோ தன் கைப்பேசியில் வந்துக் கொண்டு இருந்த அழைப்பை காட்டினாள். அதே நேரம் அர்ஜூனின் அலைப்பேசியும் சத்தத்தை கொடுக்க, யாரென்று எடுத்து பார்த்தவன் முகம் யோசனையில் சுருங்கியது. இம்முறை மனைவியிடம் தன் கைப்பேசியை திருப்பி காட்டினான். “என்னங்க இவங்க இரண்டு பேரும் ஒரே நேரத்துல கால் பண்றாங்க? ஏதாவது திரும்ப பிரச்சனையா?” என்று சற்று பதற்றத்துடனே கேட்டாள் ஜோதிகா. மனைவியின் பதற்றத்தை உணர்ந்த அர்ஜூனோ “ஜோ…” என்றான் அழுத்தமாக. அவனோ கணவனை நிமிர்ந்து பார்க்க, கண்களாலே அவளின் மேடிட்ட வயிற்றையும் ஒன்றும் புரியாமல் அவளையே […] - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-14/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [தூரிகை 18❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-13/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-12/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-11/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-10/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-9/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-8/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-3/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [இதழ் - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-19/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 26: மௌனங்களின் சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 25: மேகங்கள் மீட்டும் மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24: சிங்கத்தின் குகையில் ஒரு சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 23: வசந்தத்தின் இசை வரி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 22: வேலியைக் கடந்த வேங்கை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 21: தாய்மண்ணின் தாலாட்டு](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 20: காயம்பட்ட ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%b0%e0%ae%be/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 19: லண்டன் பனியில் ஒரு பழைய பகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 18: அக்னி சாட்சியாய் ஒரு மௌன ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-%e0%ae%85%e0%ae%95%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 17: மழையின் மடியில் ஒரு ராகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 16: சிங்கத்தின் குகையில்…](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 15: மௌனத்தின் முடிவில் ஒரு பாடல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 14: மாறுவேடப் பயணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 13: உடைந்த மௌனத்தின் முதல் சொல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 12: நிழல் தந்த நிமிடம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 11: தப்பியோடும் நிலவுகள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-%e0%ae%a4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 10: மேடை என்னும் போர்க்களம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 9: மேடைக்கு முன்னே ஒரு மெல்லிசை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 8: மௌன ராகத்தின் ஒத்திகை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 7: தலைநகரின் சதிவலை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 6: அதிரும் அமைதி](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%a4/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 5: இதயம் எழுதிய கவிதை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 17❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூரிகை 16❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16%e2%9d%a4%ef%b8%8f-2/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-16/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-7/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தூரிகை 15❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be-2/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தூரிகை 14❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதயத்தின் மொழி _16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_16/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [நிழல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-7/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அம்மாவின் குணம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 4: நிழல் தொடரும் நிசப்தம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 3: நரம்புகளின் நர்த்தனம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-%e0%ae%a8%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [தூரிகை 13❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூவானம் -28](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -27](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -26](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -25](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -24](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூவானம் -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 12❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 11 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-19/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம்- 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-15/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-6/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [தூரிகை 10❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-10%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 9❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-9%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [மயக்கம் -தயக்கம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-10/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-7/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-6/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-5/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [இதழ் - 18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-18/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-14/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம்-15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்- 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்-14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-15/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-4/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [மௌனத்தால் உடைந்த காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [15. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/15-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [14..அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/14-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-15/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-19/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-18/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-17/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-16/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-15/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-20/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-12/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [ஆடி வரும் வண்ண மயிலே-14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-14/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உன்னில் சிறையாகிறேன் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-24/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , - [உன்னில் சிறையாகிறேன் - 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-23/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-22/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-21/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் - 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-19/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-27/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [13. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/13-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [12. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/12-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம்-18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-18/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [11. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/11-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [ஆடி வரும் வண்ண மயிலே-13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-13/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -12](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-12/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-17/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வலியை சூடிய காதலே - 36 (நிறைவுப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-35/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-34/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-33/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-12/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-26/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [தூவானம் -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-11/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [கண்கள் பேசுதே அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-14/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-16/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தூவானம் -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-25/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிரென வந்தாயோ- 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-1/): பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம் கதையில்... - [ஆடி வரும் வண்ண மயிலே-11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-11/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [10. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/10-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [9. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/9-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [8. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/8-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [7. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/7-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [தூவானம் -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [முரடன் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-9/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயம் 16.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 16.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [நலம் தானா ஊதாப் பூவே!! -11](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-11/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-13/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-12/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [வலியை சூடிய காதலே - 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-32/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-3/): உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் அறிவுத்திறன் மூலமாக தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றுகிறான் நாயகன் ஆரவ். ஆனால் ஆட்டமே அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்பும் காதலும் போட்டி போட்டுக்கொண்டு முன்னேற, நாயகன் காதலியின் கரம் பற்றுவானா என்று காண வாருங்கள். - [தூவானம் -29](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்- 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதயத்தின் மொழி _23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_23/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் -23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ஜனனம் - 23](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-23/): அன்று நிச்சியதார்த்தம் இருக்க காலை நேரம் தான் அமராவதியின் வீட்டார் அனைவரும் வந்து வீட்டின் முன் இறங்கினர். “எல்லாரும் வந்துட்டாங்க ?” எனக் கூறிக் கொண்டே முன்னே வந்த இரவியின் தந்தை தன் தங்கையின் குடும்பத்தாரை வரவேற்க்க, தேவகாந்தன் அவர்களோடு இறங்க வாசலுக்கு வந்த அனைவருக்குமே அதிர்ச்சி. “தேவா ! நீ எப்படிப்பா ?” என அதிர்வோடுக் கேட்டு விட, “என்ன மாமா ? என்னாச்சு ?” என்று கேசுவலாகக் கேட்டான். “நீ வர்றேன்னு ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை அதான். எப்பவும் நாங்க எந்த விழாவுக்கு கூப்பிட்டாலும் வர மாட்டையே அதான் “ என்றவருக்கு உள்ளுக்குள் பயம். ஏதேனும் பிரச்சனை செய்து வைத்து விடுவானோ. நிச்சியம் நின்று விடுமோ? இவனையும் எதிர்க்க முடியாது அவர்களையும் சமாதனாப்படுத்த முடியாது எப்படி தான் இருக்க போகிறோம்மோ என்றே அங்கிருந்த அனைவரும் பயந்தனர். தேவகாந்தன் எப்போது என்ன செய்வான் என்பதை தான் யாராலையும் கணிக்க முடியாதே […] - [ஜனனம் - 22](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-22/): இதழ்யா கத்தியதில் கனகராஜோ தன் மகளா இப்படி பேசுகிறாள் என்ற எண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்க, சத்தம் கேட்டு அங்கே வேகமாய் வந்தார் சுபராணி. “என்னடி இப்படி பேசுறா ? இதுவும் என் வீடு தான். ஏதோ கல்யாணம் பண்ணி என் புலம்பலை இங்கே சொல்லவே கூடாதுன்னு மாதிரி பேசுறே ?” என இதழினியும் எழுந்து நின்று கத்தவே, “எல்லாம் உனக்கு அப்பா கொடுக்குற செல்லம். அதான் நீ இப்படி இருக்கே ? முதல்ல உன் மாமியார் வீட்டுக்கு போ “ என்று துருபதன் மீதிருந்த கோவத்தை அக்காவிடம் காட்டினாள். அதற்குள், “ஏய் ! என்னங்கடி ரெண்டு பேரும் கத்துக்கிட்டு இருக்கீக ? என்னங்க நீங்களும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க ? இதழ்யா உள்ளே போடி முதல்ல “ என்கவே, அங்கிருந்துச் சென்று மறைந்தாள். “அப்பா அவ பேசிட்டு இருக்கா நீங்க அமைதியா இருக்கீங்க ? சீக்கிரம் ஒரு தறுதலையை பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க. […] - [ஜனனம் - 21](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): ஆதவன் விழி திறந்த நேரம் அந்த ஊரே பரப்பரப்பாக இருக்க வரலட்சுமியும் சமையலறையில் வேகமோடு தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். மகன் வேலைக்குச் செல்ல, பேரன் பள்ளிக்குச் செல்ல அவசரமாக உணவினை தயாரிக்க அன்று ஏனோ வேலைக்காரி வரவில்லை. நிலாவோ தோழிக்கு பத்திரிக்கை கொடுக்க அதிகாலையிலேச் சென்று விட்டாள். இதழினி கணவனையும், மகனையும் வழக்கம் போல் கிளம்புவதில் மட்டுமே கவனமாக இருந்தாள். இந்த வீட்டுக்கு வந்த இத்தனை வருடங்களில் சமையலறைக்குச்  சென்று சமையல் செய்தது எத்தனை நாள் என்றுக் கேட்டு விரல் விட்டு கூட எண்ணி விடலாம் அப்படி தான் இருந்தாள் இதழினி. ஒரு வழியாக கிளம்ப வைத்து வெளியே வர, டைனிங் டேபிளில் காலை உணவுக்கு இருவரும் அமர, வரலட்சுமி வந்து உணவினைப் பரிமாறினார். துருபதன் இல்லை என்பதால் அவனின் வேலையைச் சேர்ந்து அன்று திருப்பதி பார்க்க வேண்டி இருந்ததால் அவரோ வீட்டில் இல்லை. இன்று எப்படி மகன் வந்து விடுவான் […] - [ஜனனம் - 20](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): ஏழு வருடங்களுக்கு முன் ஆதுரி பிரிந்துச் செல்லும் போது எதுவுமே தோணாது கோவத்தில் இருந்தவனுக்கு அவள் சென்றப் பின்னே கூட ஒன்றுமே தோன்றவில்லை. முதல் சில மாதங்களுக்கு போதைக்கு அடிமையாகிப் போனவனுக்கு வெறுமையான உணர்வு. இதே போதையோடு தான் திருமணத்திற்கு முன்பும் இருந்தான். அப்போதெல்லாம் சுகமான உணர்வு தோன்றிய மதுவோ இப்போது கசக்க ஆரம்பித்தது. ஏன் என்று புரிந்தப் போது அவர்களுக்கு விவாகரத்து நடைபெற ஆதுரி தன் மீது வைத்திருந்த கோவத்தை கண்ணார கண்டவனுக்கு இப்போது அவளிடம் தன்னால் பேச முடியாது என்பது புரிந்தது. “உனக்கு பொண்ணு பிறந்திருக்கா. ஆனா ஆதுரி தான் இன்னும் கண் விழிக்கல சொல்லுறாங்க போல “ என அமராவதி மகனிடம் கூற, கேட்டும் கேட்காது போல் அறைக்கு வந்தான். ஆனால் அறையின் நுழைந்த அடுத்தநொடி அவனின் உள்ளம் முழுவதும் ஆதுரி மட்டுமே நிறைந்திருக்க, அவளை இப்போதே  சென்றுப் பார்க்க துடிதுடித்தான். கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனோ முதல் […] - [ஜனனம் - 19](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): இரவு நேரம் உறக்கம் வராது தவித்த ஆதுரி மொட்டை மாடியில் நின்று நிலவினைக் கண்டவாறு இருந்தாள். பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த துருபதனுக்கு தூக்கம் வராதுப் போக மாடிக்கு வரவே ஆதுரி நிற்பதைக் கண்டான். அவளிடம் பேசுவதற்கு தனக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்துக் கொண்டவனோ, “தூங்கலையா ?” கேட்டவாறு வந்தவனோ அருகில் நிற்க, “தூக்கம் வரல. உனக்கு “ என்க, அவனும் அதை தான் கூறினான். “நம்ம ஒரு பாதையில போக நினைச்சா இந்த வாழ்க்கை நம்மளை வேற பாதையில கூட்டிட்டு போக நினைக்குதுல “ “ஆமா அதுவும் நினைச்சி கூட பார்க்காத வேதனையை தர்ற ஒரு பாதையா இருக்கு “ “அப்படி இருக்குன்னு தெரிஞ்சி அதுல முன்னேறுறதுக்கு பதில் பின் வாங்கிற வேண்டியது தானே ? இல்லை வேற பாதையில போகலாமே ?” “எனக்காக பாதை எப்பவுமே ஒன்வே தான் “ “அப்படியில்லை. நம்ம பார்க்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு “ […] - [ஜனனம் - 18](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): துருபதனின் வருகையை ஆதுரியின் வீட்டார் யாருமே எதிர்பார்க்கவில்லை. தாங்கள் அவனுக்குச் செய்த துரோகத்திற்கு காலில் விழுந்தால் கூட மன்னிப்பு கிட்டாது என்றே எண்ணி திகைத்து நின்றனர். ஆதுரியின் விழிகளிலோ அவளறியாது கண்ணீர் வழிந்தோடியது. தான் இப்படியொரு நிலையில் இருக்க அவனைக் காண்போம் என்று நினைக்கவில்லை. தன்னையேக் காணும் அனைவரையும் கண்டவனோ, “உள்ளே வான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டீங்களா ? இல்லை நான் வர்றதுக்கு தகுதி இல்லாதவனா ?” என்க, “ஐயோ ! அப்படியெல்லாம் இல்லப்பா “ என்று வேகமாய் திணறிக் கொண்டு கூறினார் திருக்குமரன். “நான் கூப்பிடுறேன் உள்ளக்க வாங்க அங்கிள் “ என்ற அனலி மயில் தோகைப் போன்று தன் கரங்களை ஆட்டி துள்ளி குதித்துக் கொண்டு அவனிடம் வந்தாள். “நான் தான் இந்த வீட்டோட பிரின்சஸ். உள்ளக்க வாங்க “ கொஞ்சல் மொழியோடு அவனின் கரம் பற்றி அழைத்து வந்தாள். அவனிடம் அனைவருமே பேசத் தயங்க, “மம்மி இவங்க தானே […] - [ஜனனம் - 17](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): தன் தந்தை இந்த நொடி இங்கு வருவார் என்பதை எதிர்பாராதவளோ திகைத்துப் போய் நிற்க, வேகமோடு அருகில் வந்தார். “ஏய் ! என் பொண்ணு கிட்ட உனக்கு என்னடா பேச்சு. அதுவும் இந்த நேரம் ? உன்னை “ என்றவாறு வந்தவரோ நேராக அவனின் சட்டையிலே கை வைத்து விட்டார். தாங்கள் பேசியதை அவர் கேட்கவில்லை என்பது புரிய சற்று நிம்மதிக் கொண்ட இதழ்யாவிற்கு துருபதன் கூறிய வார்த்தையை ஏற்கவே முடியவில்லை. தன்னைக் கண்டு அவன் எப்படி அப்படி கூறலாம் ? அதுவும் மனம் கவர்ந்தவனின் அதரங்களில் இருந்து தன்னை இழிவாக பேசியதை ஜீரணிக்க முடியாது தடுமாறி உள்ளம் விம்மி வெடிக்க வேதனையோடு நின்றாள். “யோவ் ! விடு மாமா. சும்மா சும்மா எப்போ பார்த்தாலும் என்னையே குத்தம் சொல்லுக்கிட்டு இருக்கே ? உன் பொண்ணு தான் என்கிட்டே வந்து பேசுனா. சீக்கிரம் இவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற வழியை பாரு. அப்பறம் […] - [ஜனனம் - 16](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): ஆதுரியின் மகளை தேவகாந்தன் வீட்டார் இத்தனை வருடங்களில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. பார்க்க முயற்சி செய்தாலும் அவள் கூறிய அந்த ஒற்றை வார்த்தை அவர்களை தடுத்து விட்டது. அவர்களுக்கு தங்களின் வீட்டு வாரிசும், ஆதுரியும் உயிரோடு இருக்க வேண்டும் இதுவே அவர்களின் எண்ணமாக இருந்தது. ஹரிதாவும் படித்து முடித்து விட திருக்குமரனின் வீட்டில் அமர முழு பொறுப்பையும் மகள் இருவரும் எடுத்துக் கொண்டனர். வீட்டிலிருப்பதால் பேத்தியை தங்களின் பொறுப்பில் பெரியவர்கள் எடுத்துக் கொண்டனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆதுரி வேலை வேலை என்று ஓடிவிட, வாரயிறுதி ஒரு நாள் மட்டுமே அவளால் மகளோடு செலவிட முடிந்தது. அதே போல் தான் ஹரிதாவும். அந்த சிறுவயதிலே புரிந்துக் கொண்ட குழந்தையும் தன் தாத்தா, பாட்டியை அப்பா, அம்மாவாக ஏற்றுக் கொண்டது. வளர்ந்து நன்றாகப் பேச கூடிய வயது வந்ததுமே ப்ளே இஸ்கூல் சேர்த்து விட்டனர். அங்கு பெற்றவர்கள் இருவரையும் கண்ட குழந்தை […] - [ஜனனம் - 15](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): பேரமைதியோடு பொலிவிழந்து வண்ணமில்லாமல் காணப்பட்டது தியாகராஜன் இல்லம். சந்தோஷமே என்பதே அவர்களை விட்டுச் சென்று ஏழு வருடங்கள் கடந்திருந்தது. ஹாலில் அமர்ந்து செய்தித்தாளினை படித்துக் கொண்டு தியாகராஜன் முன் கையில் டீயோடு வந்த அமராவதிக் கொடுக்க, வாங்கிக் கொண்டார். “என்னங்க ஏதோ ஆர்வமா படிச்சிட்டு இருக்கீங்க ? அப்படி என்ன இருக்கு அந்த நியூஸ் பேப்பர்ல ” என்க, “நம்ம மருமக புதுசா ஒரு டெக்ஸ்டைல் ஷாப் ஓபன் பண்ணிருக்கா. அதுவும் பிராமாண்ட இங்கே பாரேன். அவளை பத்தி சொல்லிருக்காங்க “ என்று அதனைக் காட்ட, அதில் ஆதுரியின் புகைப்படமும் அவளின் திறமைகள் பற்றி ஒரு ஆர்டிக்கல் வந்திருந்தது. அதனைப் பார்த்து பெருமூச்சு ஒன்று விடவே, “என்னாச்சு அமராவதி ?” தொய்வோடுக் கேட்க, “என்னைக்கு தான் ஒரு நல்லது நடக்க போகுதோன்னு தெரியல. இப்படி எத்தனை வருஷமா கடக்கணுமோ ? இவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை நினைச்சா எனக்கு ஒவ்வொரு நிமிசமும் வேதனையா […] - [ஜனனம் - 14](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-14/): அன்று நிலாவுக்காக மாப்பிள்ளை வீடு பார்க்க அவளைத் தவிர வீட்டார் அனைவருமே சென்றிருந்தனர். ஆதவனும், நிலாவும் மட்டும் வீட்டில் இருந்தனர். இவர்களின் ஊரிலிருந்து இரண்டு மணி நேர பயணத்தொலைவு ஒரு வழியாக அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு வர, வாசலில் நின்று அண்ணன், தம்பி இருவருமே இன்முகமாக வரவேற்றார். மூன்று மாடிக்கட்டிடம் பழைய வீட்டினையே இந்த காலத்துக்கு ஏற்றார்ப் போன்று புதுப்பித்து பிள்ளைக்காக மாற்றியமைத்தது தெரிந்தது. தங்களின் ஊரைப் போல் அதுவுமே பசுமை வாய்ந்த கிராமம் தான். வீட்டில் உள்ள பெண்கள், ஆண்கள் என்று இந்த தலைமுறையைச் சேர்ந்த அனைவருமே வேலைப் பார்த்து வருகின்றனர். ஐவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, அவர்களை வரவேற்றது என்னவோ விசாலாட்சி பாட்டியும், கையில் தடியோடு இருந்த சங்கரலிங்கம் தாத்தாவும் தான். அவர்களைக் கண்ட துருபதனுக்கு அதிர்ச்சி நொடியில் உலகமே சுற்றிய உணர்வு. விழிகளில் முன் இவர்களைக் கண்ட நொடி கடந்த காலம் அனைத்துமே நினைவுக்கு வந்து நரம்புகள் புடைக்க […] - [ஜனனம் - 13](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-13/): நாட்கள் கடந்து ஒரு வாரம் ஆனப் பின்னே தான் இதழ்யாவை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஏற்கனவே மெலிந்துப் போய் இருந்தவளோ இப்போதும் மேலும் மெலிந்துப் போனாள். இந்த ஒரு வாரமும் மருத்துவமனையில் இருந்த இதழ்யாவை தேற்றுவது என்பது பெரும்பாடானது. என்ன முயன்றாலும் எண்ணங்கள் முழுவதும் துருபதனை தான் சுற்றிச் சுற்றி வந்தது. இதழினியும் தினமும் சிறிது நேரம் வந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். இரவில் உணவருந்தும் போது தான் வரலட்சுமி அவளிடம், “இப்போ எப்படி இருக்கா ? என்னைக்கு வீட்டுக்கு விடுவாங்களாம் “ எனக் கேட்க, அவளும் அதற்கு பதில் கூற, அப்படியே அதனை மற்றவர்களும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர். ஒரு வாரமாக மருத்துவமனையில் இதழ்யா இருந்ததையும் பின் இப்போது வீட்டுக்கு வந்ததையும் அவர்கள் பேசுவதிலே கேட்டறிந்துக் கொண்டான் துருபதன். நாட்கள் கடந்ததில் துருபதனுக்கு அழைப்பு வந்தது. நிலாவினை பெண் பார்க்க தாங்கள் வருவதாக மாப்பிள்ளை வீட்டார் கூறவே சரியென்றான். […] - [ஜனனம் - 12](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-12/): தன் இஸ்கூட்டியில் டவுனை நோக்கி இதழ்யா செல்ல,  துருபதன் பண்ணையின் வேலைப் பார்க்கும் ஒரு பெண் இவளிடம் லிப்ட் கேட்டாள். “அம்மாடி ! நீ இந்த பாதையில தானே போறே ? போற வழில என்னை கொஞ்சம் இறக்கி விடுறையா ?” என்க, “சரிங்க அக்கா. வாங்க “ என்றவளோ அந்த பெண்ணையும் ஏற்றுக் கொண்டுச் செல்லவே, “அதோ அந்த பண்ணை கிட்ட கொஞ்சம் நிறுத்தும்மா. அங்கே தான் இறங்கணும் “ என பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பின் துருபதன் பண்ணைக்கு வந்தனர். சாலை ஓரம் தான் அவனின் பண்ணை. பல வருடமாக அந்த பாதையில் சென்றாலும் ஒரு நாளும் உள்ளே எப்படி இருக்கும் என்பதை அறியாதவள். சரியாக அவள் கூறிய இடத்தில் நிற்கவே, அவளோ இறங்கிக் கொள்ள, “நீங்க இங்கே வேலை பார்க்குறீங்களா அக்கா ?” உள்ளேச் செல்ல ஆசை இருந்தும் முடியாதுக் கேட்டாள். “ஆமாம்மா. உன் அத்தை மகனோட பண்ணை […] - [ஜனனம் - 11](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-11/): துருபதன் முன்னே வந்து நின்றதைக் கண்ட நொடியே இதயத் துடிப்போ வேகமெடுத்து துடிக்கவே, அவளறியாது ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. கால்களை தரையில் அழுத்த ஊன்றியவளோ, தன்னைக் காணும் அவனின் பார்வையில் உள்ளமெல்லாம் மின்சாரம் பாயும் உணர்வு. என்ன தான் அத்தையின் மகனாக சிறுவயதிலிருந்து பழகிய ஒருவனாக இருந்தாலும் தான் இப்போது இருக்கும் மனநிலை வேறல்லவா ! அதனாலே அவனை ஏனோ காண அப்படியொரு வெட்கம். தாவணி முந்தானையைப் பிடித்துக் கொண்டு கடைக்கண்ணால் லேசாகக் கண்டாள். ஆனால் துருபதனுக்கு அவளின் மீது எந்த எண்ணமும் இல்லை என்பதால், “ஏய் ! பொறி உருண்டை எப்படி இருக்கே ?” என்க, அதனைக் கேட்ட நொடியே சிரித்தாள் இதழினி. பற்களை கடித்துக் கொண்டு நிற்கவே, “என்னாச்சு ? நீ ஏன் இப்படி சிரிக்கிறே ?” சந்தேகமாய்க் கேட்க, “அக்கா ! “ என்றவளோ அடக்கப் பார்த்தாள். “உன்னை அழகப்பன்னு சொன்னதுக்கு ஏன் இப்படி சொல்லுறேன்னு சொல்லி […] - [ஜனனம் - 10](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-10/): நாட்கள் கடக்க நிலாவுக்கு விஸ்,காம் படிக்க ஆசை இருக்கவே அதனை தந்தையிடம் கூறும் முன்னே தன்னிரு அண்ணன்களிடமும் கூறினாள். அதற்கு படிக்க வேண்டும் என்றால் மறுபடியும் அவள் வெளியூர் சென்று ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும். பள்ளி படிப்பிற்கு போராடி தான் செல்ல முடிந்தது. இதில் கல்லூரி என்றால் விடுவாரோ தெரியவில்லையே என்ற நினைப்பிலே உடன் பிறந்தவர்களின் உதவியை நாடினாள். பாசமான அண்ணன்கள் இருவரும் சேர்ந்து திருப்பதியிடம் பேசி சரிக்கட்டி கோயம்புத்தூரில் இருந்த ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டனர். அவளோ தன் விருப்பட்ட படிப்பை சந்தோஷமாக படிக்க ஆரம்பித்தாள். துருபதனும் பண்ணை ஒன்றை ஆரம்பித்து ஆட்களை வைத்து பேச முடியா ஐந்தறிவு ஜீவன்களை வளர்க்க ஆரம்பித்தான். அவன் ஒருவனால் அதனை பார்க்க முடியாது என்பது தெரிந்தே ஆட்களை வேலைக்கு வைத்து அவர்களுக்கு சம்பளம் கொடுக்க பண்ணையிலிருந்து வரும் வருமானத்தையே வைத்துக் கொண்டான். அவனோடு சுற்றிச் சுற்றி வந்த வீராவும் வளர ஆரம்பிக்க, அதற்கு […] - [ஜனனம் - 9](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-9/): மாலை நேரம் வெளியேச் சென்றிருந்த துருபதன் வீட்டுக்கு வர, ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த இதழினி தான் வரவேற்றாள். சத்தம் கேட்டு திரும்பிக் கணவனா வந்து விட்டான் என்ற எண்ணத்தோடுக் காண, துருபதன் வருவதைப் பார்த்ததுமே முகத்தை திருப்பினாள். கண்டும் காணாததுப் போல் அவளிருக்கவே, கையில் கொண்டு வந்த கவரினை முன்னே டேபிளில் மீது வைத்து அவளருகே வந்தான். “வாங்கோ ! வாங்கோ அண்ணி வாங்கோ “ வரவேற்று அவன் அமரவே, “என்ன நக்கலா உனக்கு ?” “யாரு எனக்கா ? நான் ஏன் நக்கல் பண்ண போறேன் சொல்லுங்க. நீங்க தான் என் அண்ணியாச்சே !” என்று வம்பிழுக்க ஆரம்பித்தான். நீண்ட நாட்களுக்கு பின் அவனின் நக்கல் பேச்சு வெளியே வரவே, இன்முகமாக அதனைக் கண்டவாறு வந்தார் வரலட்சுமி. மருமகளுக்கு பாலினைக் கொடுக்கவே, “பாருடா, கவனிப்பு எல்லாம் பலமா இருக்கே ? அம்மா நானும் இருக்கேன்ம்மா” என்க, “சும்மா இருடா. நான் போய் […] - [ஜனனம் - 8](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): இரவு நேரம் போல் தந்தையைக் கவனித்த இதழ்யாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. நேராகச் சமையலறையில் இருந்த அன்னையிடம் சென்று,” ஏம்மா ! என்னாச்சு ? நானும் சாயங்காலம் வந்ததுல இருந்து பாத்துட்டு தான் இருக்கேன் ஏதோ சரியில்லை போல. அப்பா யோசனையாவே உட்கார்ந்துக்கிட்டு இருக்காரு. என்ன நடந்தது நான் இல்லாத நேரம் “ என்றுக் கேட்க, “அதை எதுக்குடி கேட்க உங்க அத்தையும் உங்க அத்தை மகனும் வந்தாங்க “ “ ஐயோ ! பெரிய பிரச்சனையாகிருச்சா “ வேகமோடுப் பதறவே, “அவங்க சமாதானம் பேச வந்தா இந்த மனுஷன் கொஞ்சமாவது பொண்ண கொடுத்து இருக்கோமே ஒத்துழைச்சிப் போய் பேசுவாரா, அதுவுமில்லாம உன் மகனுக்கு பொண்ணே கிடைக்காது அது..இதுன்னு சொல்லி சாபம் போட அவளும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேச ரெண்டு பேருக்கும் வாய் தகறாரு ஆகிப்போச்சு“ என்று நடந்த அனைத்தையும் கூறவே, “அப்பா ஏன்மா இப்படி இருக்காரு. இப்போயெல்லாம் ரொம்ப மாறிட்டாரு “ என தந்தையை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள். “இந்த மனுஷனை கட்டிக்கிட்டு என்னத்த தான் பண்ண முடியும்.  உங்க அக்காகாரியாவது அங்க போய் […] - [ஜனனம் - 7](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): வானதி வாய் விட்டதாலோ என்னவோ அது சரியாகப் பலித்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்க புல்லட்டின் ஓசை அந்த சாலையின் கேட்டது. நிச்சியம் இது தன் தந்தை தான் என்று தெரியவே, பதட்டமோடு சத்தம் வந்த திசையைக் காண, நினைத்ததுப் போன்றே கனகராஜ் தான் வந்துக் கொண்டிருந்தார். “அச்அச்சோ ! அப்பா “ பதறியவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றும் முற்றும் மறைந்துக் கொள்ள இடம் தேட, ஓடைக்குள் இறங்கினால் தான் வாழைத் தோப்புக்குள் சென்று ஒழிய முடியும் என்பதை உணர்ந்தாள். சட்டென எதைப் பற்றியும் யோசிக்காது அதனைச் செய்ய நினைத்து நகர, அவளின் செயல் உணர்ந்து இதழ்யாவின் கரங்களைப் பற்றினான். “என்ன பண்ணுற நீ ?” தந்தை வரும் திசைக்கு முதுகு காட்டிக் கொண்டவளோ, “ஐயோ ! மாமா விடு அப்பா வர்றாரு. பார்த்தா அவ்வளோ தான். என்னை கொன்னே போட்டிருவாரு “ என்க, துருபதனுக்கு ஒன்றுமே […] - [ஜனனம் - 6](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச் சென்று சேரவே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ‘தான் அவ்வளோ சொல்லியும் இதனை செய்திருக்கிறார்கள் என்றால் தனக்கு என்ன மரியாதை ? இனிமே தன் உயிரே போனாலும் தங்கையின் குடும்பத்தார் இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது. தன் மகளின் வாழ்க்கை கூட அவர்களுக்கு இந்த முடிவில் பின் தள்ளிப் போகி விட்டதா ? இருக்கட்டும் பார்த்துக்கலாம் ‘ என்ற நினைப்பில் அக்னியாய் எரிந்துக் கொண்டிருந்தார். […] - [ஜனனம் - 5](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): தன் மகனின் விருப்பத்திற்க்காக அவனின் நிச்சியத்தை முடிக்க முழுமையாக மனமில்லை என்றாலும் பெற்ற கடமைக்கு செய்து வைத்தனர். கனகராஜ் கோவத்தில் இருக்கவே, அவரை அழைக்காது திருப்பதியின் சொந்தங்களை மட்டும் அழைத்துச் சென்னை சென்றனர். தன் மாமாவின் குடும்பத்தார் வரவில்லை என்பதை அறிந்த துருபதன் என்னவென்றுக் கேட்க, இதழினி கருவுற்றதால் அவர்களால் வர முடியவில்லை என்று கூறி வைத்தனர். இரு நாட்கள் இருந்து நிச்சியத்தை முடித்து வைத்த பின்னே ஊருக்கு வந்துச் சேர, இந்த செய்தி கனகராஜ் செவிக்குச் சென்று சேரவே வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். ‘தான் அவ்வளோ சொல்லியும் இதனை செய்திருக்கிறார்கள் என்றால் தனக்கு என்ன மரியாதை ? இனிமே தன் உயிரே போனாலும் தங்கையின் குடும்பத்தார் இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது. தன் மகளின் வாழ்க்கை கூட அவர்களுக்கு இந்த முடிவில் பின் தள்ளிப் போகி விட்டதா ? இருக்கட்டும் பார்த்துக்கலாம் ‘ என்ற நினைப்பில் அக்னியாய் எரிந்துக் கொண்டிருந்தார். […] - [ஜனனம் - 4](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): இதழ்யா வீட்டுக்குள் நுழைகையிலே தன் அத்தையும், மாமாவும் ஹாலில் அமர்ந்திருப்பதைக் கண்டாள். “அத்தே, மாமா..!” சந்தோஷமாக அழைத்தவாறு அருகில் வரவே, அண்ணன் மகளைக் கண்டு புன்னகைப் பூத்தார். “இப்போ தான் இஸ்கூல் முடிஞ்சதா ? ஆறு மணி வரைக்குமா இஸ்கூல் வைக்குறாக ?” என வரலட்சுமிக் கேட்க, அவர்களின் அருகில் அமர்ந்துக் கொண்டாள். “ஆமாத்தே ! ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்காங்க. அக்காவை பார்க்க ரெண்டு பேரும் வந்தீகளா ?” என்க, “ஆமாம்மா. அப்படியே உன் அப்பன் கிட்ட ஒரு நல்ல செய்தியை சொல்லிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கேன் “ “என்னது அத்தே  ?” “அடியேய் வந்ததும் ட்ரெஸ் கூட பார்த்தாம கதை பேச உட்கார்ந்துட்டையா ? போ போய் மாத்திட்டு வா “ என்று அவளின் அன்னைக் கூறவே, சரியென எழுந்துச் சென்றாள். அவளுக்கான அறை மாடியில் இருக்கவே, மாடிக்குச் சென்று விட, “நீ சொல்லும்மா என்ன நல்ல விசியம் ?” என்று மறுபடியும் […] - [ஜனனம் - 3](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): “ஆத்தாடி ஆத்தா ! நான் ஏதோ தெரியாம கேட்டுட்டேன். விடுத்தா. உன் கிட்ட சண்டை போட்டு என் தூக்கத்தை கெடுக்க முடியாது “ என்று தன்னருகில் வந்தவளைப் பார்த்து இரு கரங்களையும் குவித்துக் காட்ட, “என்னை பார்த்தா என்ன உங்களுக்கு சண்டைக்காரி மாதிரி இருக்கா  ?” என விட மாட்டேன் என்பதுப் போல் மல்லுக்கு வந்து நின்றாள். “அய்அய்யோ ! அப்படியெல்லாம் இல்லம்மா. நீ என் தங்கம், என் ராசாத்தி. உன்னை அப்படி நினைப்பேன்னே. போம்மா போய் படு. நாளைக்கு ஆதவனுக்கு இஸ்கூல் இருக்குல “ என்று அப்படியே மனைவியின் தோள்பட்டையில் கை வைத்து திருப்பி படுக்கையருகே கொண்டு வந்து விட்டான். வெடுக்கென்று உதட்டை சுழித்துக் கொண்டவளோ மகனை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு படுத்து விடவே, உடை மாற்றி வந்த திருமுகிலும் மற்றொரு புறம் படுத்தான். மகன் உறங்கி விடவே, “நேத்து வந்த சம்மந்தமும் வேண்டான்னு சொல்லிட்டாங்க “ என்று மென்மையாய் […] - [ஜனனம் - 2](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): ஊதுபத்தியின் நறுமணமும், பூக்களின் வாசனையும், சாம்பிராணி புகையும் பரவியிருந்த பூஜை அறையில், வெள்ளை வேஷ்டி, கருப்பு சட்டை அணிந்து கையில் ஆரத்தி தட்டோடு நின்றான் துருபதன். சூடத்தை ஏற்றியவனோ அங்கிருந்த குலதெய்வம், மற்ற தெய்வம் தங்களின் முன்னோர்கள் அனைவருக்கும் ஆரத்தி சுற்றி மணியோசை ஒலிக்க விட்டு அவர்களின் ஆசிப் பெற்றான். அங்கிருந்த திருநீரை எடுத்து பூசி நெற்றியில் வைத்தவன், தன் ஆறடி கட்டுமஸ்தான உடலை தரையில் சரிய வைத்து வணங்கி எழுந்து, இதயத்துடிப்பின் அருகே தன் கரங்களை வைத்தான். “அப்பனே ! சுடலை மாடசாமி. இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடக்கணும் “ என்ற வேண்டுதலை கூறி விழி திறந்து புன்னகை முகமாக அறையை விட்டு வெளியேறினான். மணியோ காலை ஆறெனக் காட்ட, அவனின் அன்னை வரலட்சுமி எதிரே வந்து சூடான காஃபியை மணக்க மணக்க கொடுக்க வாங்கிக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். அன்றைய செய்தித்தாள் அப்போது தான் வந்திருக்க, இன்னும் யாருமே பிரிக்காது […] - [ஜனனம் - 1](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): பழைய அரண்மனையைப் புதுப்பித்ததுப் போன்று இருந்த வீட்டின் முன்னே புதிதாக மூன்று கார்கள் நின்றது. உள்ளே பலரின் பேச்சு சத்தம் சந்தோஷமாக ஒலித்துக் கொண்டிருந்தது. சமையலறைலிருந்து டீயின் நறுமணம் அந்த வீதியெங்கும் நாசியை நுகர வைத்து இழுக்கும் வண்ணம் இருந்தது. பின்னே தங்களின் இரண்டாவது மகளைப் பெண் பார்க்க இன்று வந்திருக்கிறார்கள்  என்றால் மணக்க மணக்க கொடுக்க வேண்டாமா ? “இதை நான் போய் அவுங்களுக்கு கொடுத்துட்டு வாரேன். நீ சீக்கிரம் அடுத்து ஊத்தி வை “ என்று வேலைக்காரியிடம் கூறிய சுபராணி அதனை எடுத்துக் கொண்டு முற்றத்திற்கு வந்தார். பிரம்மாண்ட ஹாலில் வனவிலங்குகளின் தலைகள், கொம்புகள் ஆங்காங்கு பதிக்கப்பட்டிருக்க பேன், ஏசி இல்லாமலே குளிமை தரும் வீடாக இருந்தது. ஆண்கள் அனைவருக்கும் தேக்கு மரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு அமர்வதற்காக இளவம் பஞ்சை அதன் மீது பயன்படுத்தி மெத்மெத்தென வடிவமைக்கப்பட்ட சோபாவில் அமர்ந்திருந்தனர். பெண்களோ கீழே பட்டு கம்பளத்தில் அமர்ந்திருக்க, அனைவருக்கும் கொண்டு வந்து […] - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-14/): அத்தியாயம் 22   வசுந்தராவின் கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து கொண்டிருந்தது. வித்யாதரன், பொன்னப்பன், அமுதா என மூவரும் அவளை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள். ஆனாலும் அவளின் மனதில் ஒரு ஏக்கம் இருந்தது. ‌தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தன் மூத்த சகோதரனைப் பற்றிய தகவலைத் தேடி தோற்றுத்தான் போனாள் பெண்ணவள். கைலாசநாதன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு எங்குச் சென்றானோ யாருக்கும் அது தெரியவில்லை. சிவகாமியின் பிறந்த வீட்டிற்குக்கூட அவர்கள் செல்லவில்லை. அவளின் பெற்றோர்கூட அவளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தகவல். ‌பெண்ணவளின் மனம் ஊமையாய் கண்ணீர் வடித்தது தன் தமையனை வெளியே அனுப்பி வைத்த குற்றவுணர்ச்சியில். அதே சமயம் அமுதாவிற்கு மாணிக்கத்தின் மேல் இருந்த காதல் எனும் போதை அதிகமாய் ஆனது. அவன் என்ன சொன்னாலும் அதற்கு எதிர்கேள்வி கேட்காமல் தலையாட்டி வைத்தவள் ஒரு விடயத்தில் மட்டும் தெளிவாய் இருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம். எந்தச் சூழ்நிலையிலும் […] - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-14/): அத்தியாயம் 21   “அண்ணா, நடந்தது எல்லாம் இப்பத்தான் எனக்குத் தெரிஞ்சது. என்னை மன்னிச்சிடுங்க! என்னாலதான் உங்களுக்கு இந்தக் கஷ்டம். அண்ணி, நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க!” என்ற வசுந்தராவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. “நீ இப்படி செய்வேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை வசு. உன் மேல எத்தனை நம்பிக்கை வச்சிருந்தேன், ஆனா எனக்குக்கூட சொல்லாம இப்படி செஞ்சிட்டியே?” என்றவனுக்கு தங்கையின் மீது வருத்தம்தான் மேலோங்கியது. “அண்ணா, நான் உங்ககிட்ட சொல்லகூடாதுன்னு நினைக்கலை. ஆனா நீயும் ஒத்துக்கலைன்னா என்னால வேற என்ன செய்ய முடியும் சொல்லு பாக்கலாம்?” என்றாள் ஆற்றாமையாக. “சரி, எப்படியோ உன் மனசு போல வாழ்க்கை அமைஞ்சது எங்களுக்குச் சந்தோஷம்தான். நாங்க கிளம்பறோம் வசு. இனிமே உன்னோட வாழ்க்கையை நீ நல்லபடியா பாத்துக்கோ.” என்று தன் மனைவியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவனின் முன்னே நின்றவள், “அண்ணா, அண்ணியை இந்த நிலையில் எங்க அழைச்சிட்டு போற? நம்ம குடும்பத்தோட மூத்த வாரிசை […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-14/): அத்தியாயம் 20      சிவகாமியும் கைலாசமும் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இப்பொழுது சிவகாமி கர்ப்பமாய் இருக்கிறாள். இந்தக் குடும்பத்தின் மூத்த வாரிசு அவளின் வயிற்றில் கருவாய் உருவாகி உள்ளது. இந்த நிலையில் அவர்களை வெளியே அனுப்பியது பெண்ணவளுக்கும் சரி ஒரு ஆணாய் ஆடவனுக்கும் மனது மிகவும் வலித்தது.ராஜவேலுவுடன் சேர்த்து கற்பகநாயகியும் எதுவும் சொல்லவில்லை எனும்போது அவரும் ஒரு தாய் தானே என்ற எண்ணம் எழாமல் இல்லை கணவன் மனைவி இருவருக்கும். யாரும் ராஜவேலுவை தடுக்கவும் இல்லை, அவர்களைப் போகாதே என்று சொல்லவும் இல்லை. நொடியில் நடந்துவிட்ட நிகழ்வில் கைலாசம் தன்னுணர்வு வருவதற்கே சற்று நேரம் பிடித்தது. மெல்ல தன் மனைவியைத் திரும்பிப் பார்த்தவனின் கண்களில் யாசகம் இருந்தது.அதைக் கண்டவள் பதற்றமாய் அவனிடம் திரும்பியவள் அவனின் கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள். உனக்கு எப்போதும் நான் இருப்பேன் என்று அந்த அழுத்தமே சொன்னது. மனைவியை […] - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-10/): அங்கு பிரகாஷும் இல்லை. அவனும் இரவே சென்று இருந்தான். விக்னேஷ் கௌரி இடம் வந்து  கௌரி சொன்னா கேளு. எழுந்து போய் முகம் அலம்பி கொண்டு வா. நான் உனக்கு கேன்டீனில்  இருந்து காபி வாங்கி கொண்டு வருகிறேன் என்று சொல்ல, கௌரி எனக்கு எதுவுமே வேண்டாம் அண்ணா. எனக்கு வர்ஷினி திரும்பி வந்தா போதும் என்றிட, விக்னேஷ் வர்ஷினி கண்டிப்பா வருவா கௌரி. அவ வந்தா அவளை பார்க்கவாவது நீ தெம்பா இருக்க வேணாமா? என்றிட, வர்ஷினி தாண்ணா என் தெம்பு, என் சக்தி, என் எதிர்காலம், அவ கண்ணு விழிக்காம நான் இந்த இடத்தை விட்டு அசைய மாட்டேன், உங்க பேச்சை கேட்கலைன்னு என்னை தப்பா நினைக்காதீங்க என்று  அவன் ஈன குரலில் சொல்ல அவனை பார்க்கவே விக்னேஷுக்கு  வேதனையாய் இருந்தது. ஒரே நாளில் அவன் ஏதோ பல நாட்கள் உண்ணாமல் உறங்காமல் போல் சோர்வாக காணப்பட்டான்.     சரி […] - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-8/):  அன்று கவிதா கௌரிக்கு போன் பண்ணியிருந்தாள். கௌரி, வர்ஷினிக்கு ஐந்து மாதம் ஆகப்போகுது. மதுமதிக்கு பண்ணினது போல இவளுக்கும் ஐந்து மாதத்திலேயே வளைகாப்பு பண்ணிடலாமா? என்று கேட்க, கௌரி, அம்மா நான் இப்போ லீவு போட்டுட்டு ஊருக்கு வந்தா மறுபடியும் வர்ஷினிக்கு குழந்தை பிறக்கும்போது லீவு போட்டுட்டு என்னால வர முடியாதும்மா. அதனாலே ஒன்பது மாதத்திலேயே வளைகாப்பு வச்சிக்கலாம் அப்பத்தான் என்னாலே வர்ஷினிக்கு டெலிவரி சமயத்தில் அவ கூடவே இருக்க முடியும் என்றிட, கவிதா ஒன்பதாவது மாசம் அவளுக்கு ரொம்ப சிரமமாக இருக்குமேன்னு பார்த்தேன். உன்னுடைய நிலைமையும் புரியுது, சரி கௌரி, உன் விருப்பம் போல ஒன்பதாவது மாதமே வச்சிக்கலாம் என்று கூறி போனை வைத்துவிட்ட கவிதாவிக்கு  ஏனோ சற்று மனம் கலக்கமாகத்தான் இருந்தது. நான் ஓடிக்கொண்டேதான் இருப்பேன். யாருக்காகவும் நான் நிற்க மாட்டேன். யாராலும் என்னை தடுக்க முடியாது என்று சொல்வது போல் நாட்களும் மாதங்களும்  வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. வர்ஷினியின் வளைகாப்பு […] - [தூரிகை 36 (நிறைவு பகுதி )❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%aa%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e2%9d%a4%ef%b8%8f/): அவன் அவளுக்காக சாந்தி முகூர்த்த அறையில் காத்திருக்க அவள் அன்னம் போல் மெதுவாக நடந்து வந்தாள். அதிலேயே அவனுக்கு இதய துடிப்பு தாறு மாறாக எகிறி குதித்தது. இவளின் நிலைமையும் அதே தான்,, இருவருமே இதற்கு முன்பு இந்த நிகழ்வை அனுபவித்து இருந்தாலும் அது இருவருக்குமே ஆனந்தத்தை கொடுக்கவில்லை ஒருவனுக்கு கசப்பான மனவருத்தத்தையும் அவளுக்கு கசப்பான உடல் காயங்களையும் தான் கொடுத்தது. அது எல்லாம் நினைத்துக் கொண்டே வந்தவள் கைகள் நடுங்க அவனுக்கு பாலை ஊற்றி கொடுத்தாள். அவள் கைகள் நடுங்குவதே பார்த்தவன் அவள் கைகளை பிடித்து, “எனக்கு வேண்டாம் அதை அங்க வை” என்றான். அவன் தன் கையை பிடிக்கும் போது தான் தெரிந்தது அவனுக்கும்  வேர்வை வருவது அவள் அதை மெல்ல துடைத்துவிட்டு, ” ஏங்க என்ன ஆச்சு” என்று கேட்டாள். “ஒன்னும் இல்ல தூங்கலாமா” என்றான் “ஏங்க நான் ஒன்னு கேட்பேன் நீங்க உண்மைய சொல்லணும்” “கேளு” “எனக்கு […] - [தூரிகை 35❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-35%e2%9d%a4%ef%b8%8f/): அமுதனுக்கு காயங்கள் மெல்ல ஆறியது. ஆனால், என்ன இங்கு வந்ததிலிருந்து பழையது யோசிச்சு மன காயங்கள் அதிகமாகின…  இவளுக்கும் நீலன் சொன்னதிலிருந்து யோசித்துப் பார்த்தாள். அமுதனை தனக்கு பிடிக்குமா?  என்று கேட்டுக் கொண்டாள். ஆனால், அவளுக்கு தெரியவில்லை அவள் அவளாகவே இருந்தது அவனுடன் நேரத்தில் மட்டும்தான், நீலன் சொன்னானே ஒரு முறை வாழ்ந்து தான் பாருங்கள் என்று வாக்கியம் மட்டும் அவள் மனதில்  ஓடிக் கொண்டிருக்க…  ‘ஒரு முறை வாழ்ந்து பார்க்கலாமா? ‘என்று யோசித்தாள். அப்போது நீலன் அவன் உடலை துடைக்க தண்ணீர் துண்டுடன் உள்ளே செல்லும் நேரம் அவனை வழி மறித்து அதை இவள் செய்வதாக் கேட்டாள்.  அவன் வேண்டுமென்றே தர மறுக்க, “அண்ணா குடுங்க இனி அவரோட எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன்,” என்றாள். அவன் அதற்கு எந்த மறுப்பும் சொல்லாமல் “சரிமா” என்று அதை கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். இவள் உள்ளே சென்று அவனுக்கு துடைக்கும் போகும் நேரம் அவன் தடுத்து, […] - [இறுதி பதிவு](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81/): சென்னையின் அந்தப் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் நறுமணம் வீசும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள், கண்ணைப் பறிக்கும் சரவிளக்குகள் என ஆடம்பரம் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தது. பாலாஜி – தனுஜா திருமணத்திற்காகச் சூர்யா செய்திருந்த ஏற்பாடுகள் ஒவ்வொன்றும் ராயல் ரகம். திருமண ஏற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கவில்லை. மேடைக்கு அருகே பாலாஜியும் தனுஜாவும் நின்றிருந்தனர். பாலாஜியின் முகத்தில் மகிழ்ச்சி இருந்தாலும், அவனது கண்கள் மட்டும் வாசலையே வெறித்துக் கொண்டிருந்தன. உறவினர்கள், நண்பர்கள் என ஹோட்டலே நிரம்பி வழிந்தது. ஆனால், அந்த இடத்தின் உண்மையான உறவான சூர்யாவும் பூர்ணியும் இன்னும் வரவில்லை. சரியாக முகூர்த்த நேரம் நெருங்கும் வேளையில், ஹோட்டலின் பிரம்மாண்டமான வாசல் வழியே சிங்கம் போல நடந்து வந்தான் சூர்யா. சந்தன நிற கோட்-சூட்டில், ஒரு கையில் பரிசையும், இன்னொரு கையில் பூர்ணிமாவின் வலது கையையும் பற்றியபடி நடந்து வந்தான். உடனே கேமராக்கள் எல்லாம் அவன் பக்கம் திரும்பியது. எப்போதும் […] - [ரசிகை - 34](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-34/): டெல்லியின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றடைந்தான் சூர்யா. செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஆகாஷ் மற்றும் சுஜித் பற்றிய செய்திகள் வெளியானதில் இருந்து, நிறுவனத்தின் பங்குகள் அதலபாதாளத்திற்குச் சரிந்து கொண்டிருந்தன. உள்ளே நுழைந்தவனை இரண்டு பேரும் மரியாதையாக வரவேற்று மீட்டிங் அறைக்கு கூட்டி சென்றனர். அங்கிருந்த போர்டு மெம்பர்கள் அனைவரும் மரியாதையோடு எழுந்து நின்றனர். அவர்களின் முகங்களில் ஆகாஷ் மீதான கடும் கோபமும், நிறுவனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது. “வெல்கம் மிஸ்டர் சூர்யா… நாங்க எல்லாரும் உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம்” என்றார் ஒரு மூத்த உறுப்பினர். சூர்யா கம்பீரமாகத் தலைமை இருக்கையில் அமர்ந்தான். பூர்ணிமா ஒரு ஓரமாய் ஒதுங்கி அமர்ந்திருந்தாள். சூர்யா தன் எதிரில் இருந்த மடிக்கணினியைத் திறந்து சில ஆவணங்களைக் காண்பித்தான். “மிஸ்டர் ஆகாஷ் & அவரோட‌ குடும்பம் செஞ்ச அசிங்கமான வேலைகளால இந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் 30% வீழ்ச்சி‌ அடைஞ்சிருக்கு. இந்த […] - [ரசிகை - 33](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-33/): மருத்துவமனை அறைக்குள் நுழையும்போது பூர்ணிமாவுக்கு ஏனோ ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் சூர்யா அவளை விடவில்லை. அவளது கையைப் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். படுக்கையில் அப்சரா ஒரு புழுவைப் போலச் சுருண்டு கிடந்தாள். ஒரு காலத்தில் பேரழகியாக வலம் வந்தவள், இன்று தன் முகத்தைக் கண்ணாடியில் கூடப் பார்க்க முடியாமல் போர்வையால் போர்த்திக் கொண்டு கிடந்தாள். “அப்சரா… இப்போ எப்படி இருக்க?” எனும் சூர்யாவின் குரல் கேட்டு மெல்லத் தலையைத் தூக்கினாள். அவளது வீங்கிய கண்களைப் பார்த்த சூர்யா, மெதுவாய் அவளருகில் சென்றான். பூர்ணிமா அடுத்து என்ன நடக்குமோ? எனும் பயத்தோடு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். “சூர்யா… என்னைக் காப்பாத்து சூர்யா… என்னால இந்த வலியைத் தாங்க முடியல… வீங்கின இடமெல்லாம் எரியுதுடா” என்று அவள் தேம்பித் தேம்பி அழ, சூர்யா அவளது போர்வையை மெல்ல விலக்கினான். பூர்ணிமா அப்சராவின் கோலத்தைப் பார்த்துவிட்டு வாயைப் பொத்திக்கொண்டு ஒரு அடி பின்வாங்கினாள். “உன்னைக் […] - [ரசிகை - 32](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-32/): அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு பூர்ணிமா தன்னால் முடிந்த மட்டும் வீடு தேடி பார்த்தாள். ஆனால் அவளுக்குமே, அவ்வளவு பெரிய சென்னையில் ஒரு குடிசை வீடு கூட கிடைக்கவில்லை. சூர்யாவே மனம் இறங்கும் வரை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவளும் புரிந்து கொண்டாள். அன்று திடீரென வானம் இருட்டிக் கொண்டு வந்தது. வழக்கமாக படுக்கும் இடத்தில் இன்று உறங்க முடியாமல், பிரபாவின் குடும்பம் அலைமோதியது. போவதற்கு இடமில்லாமல் சொந்த வீட்டிற்க்கே திரும்பிச் சென்றனர். திருட்டுத்தனமாக பின் வாசல் வழியாக கதவை திறந்து கொல்லைக்குள் நுழைந்த நால்வரும், எப்போதும் அபியும் பூர்ணியும் தூங்கும் திண்ணையில் அமர்ந்தனர்.  பகலெல்லாம் ஓடி ஆடி உழைத்ததால் உடல் எல்லாம் வலி! வீதி வீதியாய் அலைந்து திரிந்ததால் உருவான புழுக்கம், வியர்வை வாடை, கசகசப்பு என சொந்த உடலே அவர்களுக்கு அன்னியமாக தோன்றியது. திடீரென மழை பொழிய, அதில் முகம் கழுவிவிட்டு திண்ணையில் ஒடுங்கிக் கொண்டனர். ஒரு […] - [ரசிகை - 31](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-31/): பூர்ணிமா சத்தியமாக இந்த திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கவே இல்லை!   “அப்பா… அப்பாவா?” ஒரு துளி கூட நம்பிக்கை வராது போக, சந்தேகமான முக பாவனையுடன் கேட்டாள் அவள். “ஆமா பூர்ணி… எப்படியாவது உங்க அப்பா கிட்ட சொல்லி என் மேல போட்ட கேஸை திருப்பி வாபஸ் வாங்க சொல்லுமா… இல்லன்னா, அந்த வசந்தா மாதிரி நானும் ஜெயிலுக்குப் போக வேண்டியதுதான்.” “சித்தி ஜெயில்ல இருக்காங்களா?” “ஆமாம்மா, அதே கேஸ்லதான் நானும் மாட்டி இருக்கேன். ஏற்கனவே எங்க பொழப்பு நடுத்தெருவுக்கு வந்துடுச்சு. நான் இல்லனா பொம்பளைங்க தனியா என்ன பண்ணுவாங்க? கொஞ்சம் கருணை காட்டுமா…” என்று அவள் கையை பிடித்துக் கொண்டு அழுதார். “நான் அப்பாட்ட பேசுறேன், ஆனா அவர் எந்த ஊர்ல இருக்காருன்னு எனக்கு தெரியாதே.” “நம்ம வீட்லதான்மா இருக்கான்…” என்று சொல்ல வந்து, “இருக்காரு!” என்று முடித்தார் பிரபா. “உங்க வீட்டுலயா? அவரு அங்க என்ன பண்றாரு?”  மங்கை கேவி […] - [ரசிகை - 30](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-30/): பரபரப்பான கடை வீதியின் நடுவே சூர்யாவின் கார் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு துணிக்கடை வாசலில் கார் நிற்கவும், துள்ளலோடு இறங்கினாள் பூர்ணிமா. கூடவே ஆர்யாவும் இறங்கினான்.  “அவ கூடவே இருக்கணும், பத்திரமா பாத்துக்கோ” என்று சொல்லித்தான் ஆர்யாவை அனுப்பியிருந்தான் அவன் அண்ணன். அந்த கடை வாசலில்தான் தனுஜாவின் குடும்பமும் பாலாஜியின் குடும்பமும் அவளுக்காக காத்திருந்தது. பத்து நாளில் திருமணம்! பாலாஜிக்கு கை பரிபூரணமாக சரியாகட்டும் என்றுதான் இத்தனை நாட்கள் விட்டுவிட்டு இப்போது ஷாப்பிங் வந்திருக்கின்றனர்… ‘அபியின் பிறந்தநாள் பார்ட்டியில் முகம் கருத்து, தேகம் இளைத்து இருந்த பிள்ளை இதுவா?’ என்று அவர்கள் யோசிக்கும் அளவு தேஜஸோடு நின்றிருந்த பூர்ணியை, அனைவரது விழிகளும் ஆனந்தமாக வருடியது. “வாம்மா பூர்ணி…” என்று தனுஜாவின் அம்மா வரவேற்க, பூர்ணிமா புன்னகையோடு அனைவரையும் நலம் விசாரித்தாள். “சூர்யா வரலையாம்மா?” என்று பாலாஜியின் அம்மா கேட்க,  ஆர்யா முந்திக்கொண்டு, “அண்ணன் வந்தா கூட்டம் கூடிடும். நம்மால கல்யாண வேலையை […] - [தூரிகை 34❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-34%e2%9d%a4%ef%b8%8f/): அவன் எது செஞ்சாலும் அவள் குறைக் கூறிக் கொண்டே இருக்க அவனால் அதை வெளியில் சொல்லவும் முடியாமல், அவளின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தவித்து இருந்த வேளையில்  நீலன் தன் நண்பனை பார்த்து விட்டு செல்ல வந்தவனுக்கு தன் நண்பன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிலும் வந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பது கடினமாக இருக்க, “ஒரு ஆளை வீட்டு வேலைக்கு வச்சுக்கோ எந்த நம்ம ஊர்ல இருந்து யாராவது கூட்டிட்டு வரலாமா” என்று கேட்டான். அவன்  “சரி டா ஆனால், அவங்களுக்கு கொடுக்க நமக்கு காசு வேணும்ல, அதுக்கு நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா இயர்ன் பண்றேன்டா ஒரு மாசம் கழித்து பார்த்துக்கலாம்” என்றான். “அதுதானே உனக்கு நான் மட்டும் தான் வேணும் எனக்கு தேவையானதுக்கு மட்டும் நீ எப்படா வந்து எனக்கு பிச்சை போடுவன்னு  நான் தட்டை வச்சு உனக்காக ஏங்கிட்டே இருக்கணும் எல்லாம் என் நேரம், என் முத்துவை மட்டும் நீ உயிரோட […] - [தூரிகை 33❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-33%e2%9d%a4%ef%b8%8f/): நீலனும் அமுதனும் முத்துவின் பழைய வீட்டிற்கு சென்று பார்த்த போது தான் தெரிந்தது அவன் படிக்கவே இல்லை அவன் ஏதோ ஒரு இடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறான் என்றும் அவர் பெற்றோர்கள் சிறுவயதிலேயே இறந்து விட்டனர் என்றும் தெரிந்தது.  அதன் பின் மேலும் விவரங்கள் தெரிய அவர் வேறு ஒருவனை காட்டவும் அவன் வரும் வரை அவன் வீட்டின் வாசப்படியிலிலையே காத்திருக்க அவனும் ஒரு வழியாக வந்து சேர அவனிடம் விசாரித்த போது முதலில் தெரியாது என்று மறுத்தவன் பின்பு கேரளாவிற்கு வேலைக்குச் சென்றவன் ஒரு விபத்தில் சிக்கி அங்கேயே இறந்து விட்டதாகவும், அவன் தான் சென்று எல்லா காரியங்களையும் செய்து விட்டு வந்ததாகவும் கூறினான். அதைக் கேட்ட இருவரும் தன் சித்தப்பாவையும் எப்படி தேற்றுவது என்று யோசனையிலேயே எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தார்கள் என்று தெரியாமல் இருவரும் வீட்டிற்கு வந்து நிற்க, அமுதனின் மாமா அவர்களை இன்முகத்தோடு வரவேற்று, ” என்னாச்சுப்பா […] - [தூரிகை 32❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-32%e2%9d%a4%ef%b8%8f/): மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஊரிலிருந்து அழைப்பு வரவும் இருவரும் அடித்துப் பிடித்து தன் மாமன் வீட்டுக்கு வந்து பார்க்க அங்கு எல்லோரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.  அந்த சூழ்நிலை ஏதோ ஒரு பெரிய தவறு நடந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த ஒரு நிமிடம் நின்று நிதானமாக யோசித்து, தன் மாமனிடம் பேசினால் எல்லாம் சரியாக வரும் என்று அவரை தேட அவரோ அவர் அறையில் தலையின் மேல் கை வைத்து அமர்ந்திருந்தார். உள்ளே சென்று பார்க்க ஒருபுறம் அமுதனும் மறுபுறம் நீலகண்டனும் அமர்ந்து அவர் கைகளை எடுக்க அவர் முகம் அழுது அழுது சோர்ந்து போயிருந்தது. அதைப் பார்த்து அமுதனுக்கு தன் மாமா அவ்வளவு சீக்கிரம் அழும் ரகம் இல்லை அவரே இப்படி அழுதிருக்கிறார் என்றால் என்னவோ நடந்திருக்கிறது என்று அவர் கைகளை ஆதுரமாக பிடித்து “மாமா என்ன ஆச்சு ஏன் எல்லாரும் ஒரு மாதிரியா இருக்கீங்க வெளியே நீலாவும் […] - [ரசிகை - 29](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-29/): பாலாஜிக்கு மருத்துவமனை அருகில் இருந்த பெரிய ஹோட்டலில் ரூம் புக் செய்து தந்தான் சூர்யா. அவனுக்கு ஓய்வைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்ற காரணத்தால், சூர்யா கொடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் தனுஜா. பாவம், அவளுக்குத்தான் இவ்விரு கூட்டு களவாணிகளின் திட்டம் பற்றி தெரியாதே! “நீங்க ரூம்லயே இருந்து ரெஸ்ட் எடுங்க அத்தான். ஹோட்டல்ல நான் ஆக்டிங் டிரைவர் கேட்டு வாங்கிட்டேன். பாஸ் கொடுத்த வேலையை நான் பார்த்துக்குறேன்…” என்றாள். காதல் பித்து தலைக்கு ஏறி கிடப்பவன், சொல்பேச்சு கேட்பானா? மூன்று வயது குழந்தை அம்மாவின் புடவையை பிடித்துக் கொண்டு, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்வது போலத்தான் அவன் செய்கையும் இருந்தது. கை காயம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை! இரவில் குளிர் கூடுகையில் காயம் லேசாக வலித்தது. “பெயின் அதிகமானா இந்த பெயின் கில்லர் டேப்லட்டை போடுங்க” என்று‌ டாக்டர் ஏற்கனவே மாத்திரைகளை கொடுத்து அனுப்பியிருந்தார். அவன் அதை கையில் எடுத்ததும் […] - [அத்தியாயம் 38 ( இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/): கார்த்திக் அலுவலகம் சென்று அகிலாவை தேடினான். அவள் இன்று வந்திருக்கவில்லை.  இப்பொழுது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. இன்று அக்காவின் பிறந்தநாளுக்கு அக்கா வீட்டிற்கு சென்று விடுவேன் என்று கூறினாளே என்று சிந்தித்தவன், அன்றைய நாளை சிரமப்பட்டு கடத்தினான்.  எப்பொழுதும் அவன் கண்களில் அகிலாவின் பிம்பம் தெரிந்து கொண்டே இருக்கும். இன்று தெரியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாக இருந்ததினால் அந்த நாளை சிரமப்பட்டு தள்ளினான்.  **** அடுத்த நாள் அதே போல் அலுவலகம் வந்தவன் அகிலாவை தான் முதலில் தேடினான். இன்றும் அவளை பார்க்க முடியவில்லை.  கார்த்திக்கின் முகம் இறுக்கமாக மாறியது.  எப்பொழுது கதிரவன் மறைந்து மாலை வரும் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தவன், மாலை நேரம் நெருங்க ஆரம்பித்ததும் பைக்கை முறுக்கி கொண்டு சென்றது என்னமோ அகிலாவின் வீட்டிற்கு தான்.  அகிலாவின் வீட்டு முன் பைக்கை நிறுத்தி விட்டு இரண்டு நிமிடங்கள் மௌனமாக நின்றான். பின் விறு விறுவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.  […] - [ரசிகை - 28](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-28/): சூர்யாவும் பூர்ணிமாவும் திங்கள் கிழமை தான் சென்னை வந்து சேர்ந்தனர். வந்து சேர்ந்த பிறகு தான் முத்து, காவ்யா திருமணம் நின்று போன விஷயம் இவளுக்கு தெரிய வந்தது.  “ஏன்‌ இப்படி செஞ்சீங்க? ரெண்டு நாள் நான்‌ உழைச்ச உழைப்பெல்லாம் வீணாப் போச்சு…” என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டு புலம்ப, “ரெண்டு இல்லடி, ரெண்டரை நாள்” என்று கூறி கண்ணடித்து சிரித்தான் கள்வன். வெட்கம் பிடுங்கித் தின்ன, அருகில் இருந்த தலையணையை அவன் மீது தூக்கி எறிந்தாள். அழகாய் கேட்ச் பிடித்தவனோ, அதை கைக்கு அடக்கமாய் வைத்துக் கொண்டான். “நான் எதுக்கும் ஒரு எட்டு அவங்கள போய் பார்த்துட்டு வரட்டுமா?” “எதுக்கு? நான்தான் இதெல்லாம் பண்ணேன்னு போட்டுக் கொடுக்குறதுக்கா?” “இல்ல இல்ல, அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனாலும்…” எனும் முன், “நீ செய்யிறதுக்கு வேற ஒரு வேலை வச்சிருக்கேன். அதை முதல்ல முடிக்கிறியா?” “என்ன? மறுபடியும் டிரஸ் ஏதாவது டிசைன் பண்ணனுமா?” […] - [ரசிகை - 27](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-27/): ஞாயிற்றுக்கிழமை காலை… திருமண மண்டபமே களைகட்டியிருந்தது.  ஒன்றுமே நடக்காதது போல போலிச் சிரிப்போடு மண்டபத்திற்குள் நுழைந்தது பிரபாவின் குடும்பம். மங்கையின் கழுத்திலும் காவ்யாவின் மேனியிலும் தகதகவென ஜொலித்த கவரிங் நகைகள், அவர்களின் கௌரவத்தைச் சுமக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன.  “வாயாடி திவ்யா எங்க காணோம்?” என்று கேட்டவர்களிடம் எல்லாம்,  “அந்தக் கழுதை இன்னும் மேக்கப் பண்ணிக்கிட்டு இருக்கு. அவ வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் போல தெரியுது! அதுவரைக்கும் நாம உட்கார்ந்துட்டு இருக்க முடியுமா?” என்று பொய் சொல்லி சமாளித்தனர். பட்டு வேஷ்டி பட்டு சட்டையில் மணமகன் அறைக்குள் குறுக்கு நெடுக்காக நடந்து கொண்டிருந்தான் முத்து. “சூர்யா இன்னும் வரலையே? ஒருவேளை அவன் வராமலே போயிடுவானோ?” என்ற தவிப்போடு, அடிக்கொரு முறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். நேரம் ஒரு பக்கம் நகர்ந்து கொண்டே இருக்க, விதி அவனைக் கைபிடித்து இழுத்துச் சென்று மணமேடையில் அமர வைத்தது.  ஐயர் மந்திரங்களை ஓதியபடி, […] - [ரசிகை - 26](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-26/): ஒரே நாளில் இரண்டு முறை அவனது ஆவேசமான அன்பில் நனைந்ததால், நிற்கக் கூடத் திராணி இல்லாமல் துவண்ட கொடியாய் மெத்தை மேல் சரிந்து கிடந்தாள் பூர்ணிமா. அவளது உடல் தளர்ந்திருந்தாலும், மனது மட்டும் ஏதோ ஒரு சுகமான மயக்கத்தில் வானில் மிதந்து கொண்டிருந்தது. “ஏய் சோம்பேறி! எழுந்திரிடி…” என்று சூர்யா அவளது கன்னத்தைத் தட்டி எழுப்பினான் சூர்யா. “இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேனே…” என்று அவனது மார்பில் முகம் புதைத்துச் செல்லமாகச் சிணுங்கினாள். “அப்படியா? அப்போ உங்க முத்து மாமா கல்யாணத்தைப் பார்க்கப் போக வேண்டாமா நீ?” என்று அவன் காதோரம் குனிந்து கிசுகிசுக்க, அந்தப் பெயரைக் கேட்டதுமே மின்சாரம் தாக்கியது போல அடித்துப் பிடித்துக்கொண்டு படுக்கையில் இருந்து எழுந்தாள். சூர்யா அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் பார்வை எங்கே நிலைத்திருக்கிறது என்று கவனித்துக் குனிந்து பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு உறைத்தது, தன் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லை என்பது! […] - [அத்தியாயம் 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37-4/): அகிலாவின் இதழ் மென்மையில் கார்த்திக் சற்று கிறங்கி தான் போனான்.  இந்த அணைப்பும், முத்தமும் அவனுக்கு இந்நேரம் தேவைப்பட்டது. அவளை தன்னோடு இறுக்கி தனக்குள் புதைத்து கொண்டு, அவளின் மென்மையான இதழில் சற்று வன்மையை கூட்டினான் இந்த கள்ள பையன்.  ஆஹ்…. டேய் பொறுக்கி என்ற அகிலா,  அவனின் இறுக்கமான பிடிக்குள் இருந்து திமிறினாள்.  என்னை விடு டா. ஆறுதல் சொல்லலாம்னு நினச்சா” நீ என்ன டா பண்ற” என்று கேட்டு அவனின் திண்ணிய மார்பில் ஒரு அடியை கொடுத்தாள் அகிலா.  அப்போ நீ ஆசையா எனக்கு முத்தம் கொடுக்கலையா அகி என்று கேட்டான் கார்த்திக்.  போடா பொறுக்கி என்ற அகிலா அவனை பார்க்காது திரும்பி கொண்டாள்.  அவளை பின்னோடு அணைத்து கொண்ட கார்த்திக்,  அவளின் காது மடலில் முத்தம் வைத்தான். ஐ லவ் யூ அகி என்றான்.  அகிலாவின் உதடுகள் அவனின் இரும்பு உதடுகள் பட்டு நன்றாக சிவந்து இருந்தது. நான் […] - [தூரிகை 31❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-31%e2%9d%a4%ef%b8%8f/): அவன் பிள்ளைகள் தான் குத்தி விட்டனர் என்று குழலி கூறியதை கேட்டவர் அங்கிருக்கும் ஜாடியை உடைத்து விட்டு, ” அவனுங்க ஒன்னும் அமுதனுடைய பசங்க இல்லை” என்றார். இதைக் கேட்ட குழலிக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் என்னங்க “ஐயா சொல்றீங்க அவங்க அவங்க பசங்க இல்லையா?” அதிர்ச்சியாக கேட்டாள். “ஆமா மா இது வரைக்கும் எங்களுக்கு மட்டும் தெரிஞ்ச உண்மைய உனக்கு சொல்றேன் அப்பவாவது அவன பத்தி நல்லா தெரிஞ்சுக்கோ” என்றார். “சொல்லுங்க கேட்கிறேன் ” என்றாள். குழலி மிகவும் ஆர்வமாக  அதே நேரம் இங்கு அமுதனின் இளைய மகன் அமுதன் “எங்க அப்பா இல்லையா?” என்றுக் கேட்டதற்கு அம்மா கண்களை ஒரு நிமிடம் மூடி திறந்து “ஆமா அமுதன் உங்க அப்பா இல்லை” என்றார்.பொன்னமா  அதைக் கேட்டவன் அங்கிருந்த உணவு மேஜையை அடித்து உடைத்து, “அப்போ எங்களை அப்பன் பேரு தெரியதவங்கன்னு சொல்லுறீயா” என்றார்கள்.  பொன்னம்மா அதற்கு ஆவேசமடையாமல் கண்களை […] - [ரசிகை - 25](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-25/): பூர்ணிமா திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.  ‘இன்று காலைதான் அப்சராவுடனான திருமணத்தைப் பற்றி மீடியா முன்னிலையில் பேசினான்… இப்போது தன்னை நாடுகிறான்? என்ன நினைப்பில் இருக்கிறான்?’ என்று கேட்டது அவளின் மனசாட்சி. ‘அவனது நோக்கம் எதுவாக இருந்தாலும் சரி, அவன் அருகில் இருக்கும் இந்த நிமிடத்திற்காகவே என் வாழ்நாள் முழுக்க தந்துவிட, நான் தயார்…’ என்று அதனிடம் உரக்கச் சொல்லியவள், தன் கைகளை அவன் தோளைச் சுற்றி மாலையிட்டாள். அவனது கரங்கள் அவளது இடையைச் சுற்றி வளைத்து, அவளைத் தன்னுடோடு இறுக்கிக் கொண்டது. அவன் இதழ் தந்த போதையில் பூர்ணிமா தன்னை மறந்தாள். “சூர்யா…” என்று அவள் முணுமுணுத்த  வார்த்தைகள், அவனது முத்தங்களினால்‌ இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது. அவளது தவிப்பை ரசித்தபடியே, அவளை அப்படியே அள்ளிச் சென்று மெத்தையில் கிடத்தினான். சூர்யாவின் கைகள் அவளது உடையில் உரிமையாய் விளையாட, அந்த அதிகாரம் கூட பூர்ணிமாவிற்கு ஏனோ சுகமாக தெரிந்தது. ஒவ்வொரு […] - [மயக்கம் தயக்கம் 31 (final episode 1.2 )](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31-final-episode-1-2/): மயக்கம் தயக்கம் 31 (final episode 1.2 )      வரவேற்புக்கான நாளும் வெகு அழகானதாக விடிந்தது. சந்தனாவின் மனதில் இருக்கும் சஞ்சலங்கள் முன்பு அளவுக்கு இப்போது இல்லை. இன்னமும் ஆண் -பெண் உறவு பற்றிய பயம் அவளது மனதில் இருக்கிறது.கணவனின் பார்வை, தொடுகை ,பேச்சு என்று விஜயராகவனின் எதிர்ப்பார்ப்பு புரிந்தவளுக்கு என்றாவது ஒருநாள் இவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.காலம் முழுவதும் இப்படியே இருந்துவிட முடியாது என்று அறிந்தவள் தான்.   மனநல மருத்துவரிடம் செல்வதற்கு அவளுக்கு இஷ்டமில்லை. காலம் எல்ல புண்களையும் ஆற்றும் மருந்து என்பதை சந்தனா புரிந்துதான் வைத்திருக்கிறாள். அவள் மனதிலிருந்து சொல்லவேண்டும் என்றால் கணவன் மீதான எதிர்பார்ப்புகள் அவளுக்குள்ளும் வேர் விட தொடங்கி மாதங்கள் ஆகிறது. அடுத்த அடி எடுத்து வைக்க மனதுக்குள் இருக்கும் பயம். கணவன் அருகில் இருக்கும் பொழுது தனது அப்பாவிடம் அனுபவித்த அதே பாதுகாப்பு உணர்வு. மொத்தத்தில் கணவனின் அருகாமைக்கு ஏங்குபவள் அவன் அருகில் […] - [தூரிகை 30❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-30%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் மெல்ல கண் திறந்து கண்களை சுழல விட்டு அந்த அறையை சுற்றி முற்றிப் பார்த்து தான் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்து தெளிந்து பார்க்க அங்கு நீலகண்டன் இருப்பதைப் பார்த்தவுடன் அவன் முகம் சற்றே கடினமானது. ஒரு நொடிக்கு இருவரின் கண்களும் சந்தித்தது. உடனே அமுதன் முகம் சுளித்து அந்த பக்கம் திரும்பிக் கொண்டான். அவன் முகம் சுளித்ததைப் பார்த்தவன் அவன் அருகில் வந்து, “என்னடா என்னை இங்க எதிர்பார்க்கலையா இப்போ நீ உயிரோட இருக்க காரணமே நான் தான் ” என்றான் ஒரு மாதிரி நக்கலாக!! “அப்போ, அப்போ நான் வண்டில கழுத்தைப் புடிச்சது உன்னை தானா ” என்றான். “ஆமா, ஆனால் இப்ப அதை பத்தி எல்லாம் பேசாத நீ ரெஸ்ட் எடு ” என்று கையைப் பிடித்து ஆறுதல் கூறினான். அவன் கூறியதில் கண்கள் கலங்கி “நீலா என் மேல உனக்கு  இருக்க கோவம் இன்னும் உனக்கு […] - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-5/): இந்த விஷயத்தை எதுக்கு ம்மா இவ்ளோ நாள் என்கிட்டே சொல்லாமல் மறச்சிட்ட? என்று கோபமாக கேட்டான் கார்த்திக்.  சொல்லக் கூடாதுனு நினைக்கல ப்பா. உன்கிட்டே சொல்ல பயமா இருந்துச்சு என்றார் கனி.    ஆமா. அப்படியே எனக்கு பயப்படுற ஆள் தான நீ? என்ற கார்த்திக், இப்படி தங்கச்சி வாழ்க்கையை அழிச்சிட்டிங்களே ரெண்டு பேரும். நீங்க சொன்ன பொய்யால நானும் அவனை தப்பா நினைச்சி அவளை அவள் புருசனோட பேச விடாமல் பண்ணிட்டேன் என்று தன் பக்க தவறையும் கூறினான் கார்த்திக். அவனின் மனம் முழுதும், ” அவனின் காலில் விழுந்தாவது தங்கையை அவனோடு சேர்த்து வைக்க வேண்டும் ” என்ற எண்ணம் தான் ஓடியது. ஆனால், அதற்கு அவசியம் இல்லை. அந்த அளவுக்கு ஆகாஷ் விட மாட்டான்.    கனி சுற்றி முற்றி யாரையோ தேடினார். ஹய்யோ கார்த்திக் ” ஆகாஷ்னியை காணோம் ” என்றார்.  கார்த்திக் அதிர்ந்து விட்டான் தாயின் […] - [ரசிகை - 24](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-24/): ‘சூர்யாவைக் கொல்லப் பார்க்கிறார்களா? இது எல்லாம் என்னால்தானே? நான் திருவிழாவுக்கு போக வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தால், இது எதுவும் நடந்திருக்காது! என்னால் எல்லாவற்றையும் இழந்து விட்டு நிற்கும் அவனுக்கு இதுதான் நான் செய்யும் கைமாறா?’ என்று யோசித்து யோசித்து அதனுள் மூழ்கிக் கொண்டிருந்தாள் பூர்ணிமா.  “என்னடி? பயமா இருக்கா?” “நீங்க பொய்தான சொல்றீங்க? சூர்யாவ எல்லாருக்கும் தெரியும். அப்படியெல்லாம் அவன யாரும் எதுவும் பண்ணிட முடியாது” என்று விக்கி விக்கி அழுதாள். “நிச்சயமா கொன்றுவாங்க! ஏன்னா அவங்க அவ்வளவு பெரிய இடம். அவங்களை எதிர்க்க நினைச்சா, சூர்யாவ மட்டும் இல்ல… அந்தத் தாத்தாவையும் கோமாவுல கெடக்குற அவன் தம்பியையும் சேர்த்து காலி பண்ணிடுவாங்க. இப்போ சொல்லு… சூர்யாவும் அவங்களும் உயிரோட இருக்கணுமா வேண்டாமா?” என வசந்தி வில்லத்தனமாக அவளது காதோரம் கேட்டாள். பூர்ணிமா சோர்ந்து தரையில் சரிந்தாள். ஒரு பக்கம் தன் தங்கை அபியின் உயிர்… மறுபக்கம் தன் உயிரினும் மேலான […] - [ரசிகை - 23](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-23/): அதிகாலை ஐந்து மணிக்கே சூர்யா பிராக்டிஸ் செய்ய கோச் இருக்கும் கிரவுண்டுக்கு சென்றுவிடுவான். அன்றும் அப்படித்தான் புறப்பட்டு போயிருக்க, ஆறு மணிவாக்கில் ஒரு நோட்டீஸை கையில் எடுத்துக்கொண்டு வந்தாள் பூர்ணிமா. “அத்தை… நம்ம பக்கத்து ஏரியால இருக்கிற கோவில்ல இன்னைக்கு திருவிழா நடக்குதாம். நோட்டீஸ் கொடுத்துட்டு போறாங்க, நாம போவோமா?” என்றாள் உற்சாகமாக. அவள் ஆசை கண்ணில் மின்னுவதை கண்டுகொண்டாள் சங்கீதா ‌ “ஏங்க, சூர்யா வர எப்படி இன்னும் நாலு மணி நேரம் ஆகும். பக்கத்து ஏரியாவுல தான திருவிழா நடக்குது. நாம அஞ்சு பேரும் போய்ட்டு வரலாமே?” என்று கணவனைக் கேட்டாள் சங்கீதா.  ஞாயிற்றுக்கிழமை தானே என்ற நினைப்பில் உடனே நந்தாவும் சம்மதம் சொல்லிவிட்டார். அவள் அபியை அலங்காரம் செய்து கூட்டி வர, நந்தாவும் ஆர்யாவும் தயாராகி வந்தனர். தன் ஸ்கூட்டரின்‌ முன் பக்கம் பூர்ணியை தூக்கி உட்கார வைத்தார் நந்தா. அவளுக்கு முன் ஆர்யா அமர்ந்து கொண்டான். சங்கீதா […] - [ரசிகை - 22](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-22/): மைதானத்தில் பெண்கள் கோகோ விளையாடிக் கொண்டிருக்க, அதன் வேகத்திலும் ஆரவாரத்திலும் தன்னை மறந்திருந்தாள் பூர்ணிமா. எனவே இந்த பக்கம் நடப்பது எதையும் அவள் பார்த்திருக்கவில்லை.  “பூரி…” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் ஆர்யா. அப்போதுதான் அவர்கள் இருக்கும் திசை பக்கமே திரும்பிப் பார்த்தாள் அவள். சூர்யாவின் தொங்கிப்போன முகமும், அவன் பின்னால் சிரித்துக் கொண்டிருந்தவர்களின் திமிரும், அங்கு என்ன நடந்திருக்கும் என்று சொல்லாமல் சொன்னது பூர்ணிக்கு.   “என்னாச்சு சூர்யா? உன்னை அந்த பசங்க விளையாட சேர்த்துக்கலையா?” என்று மெதுவாகக் கேட்டாள். சூர்யா வாய் திறக்காமல் இருக்க ஆர்யாதான், “இல்ல பூரி… அந்தப் பெரிய அண்ணன் எங்களை விரட்டிட்டான்” என்றான் கவலையோடு. “விடு சூர்யா, இவங்க விளையாடி முடிச்சிட்டு கிளம்புற நேரம் ஆயிடுச்சு. அடுத்து உங்க ஸ்கூல் யூனிஃபார்ம் போட்ட பசங்க விளையாட வருவாங்க. அவங்க நல்லா விளையாடுற எல்லாரையும் விளையாட்டுக்கு சேர்த்துகுவாங்க. அவங்க வர்ற வரை இங்க உக்காரு” என்று […] - [மயக்கம் தயக்கம் 31 (final episode 1.1. )](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31-final-episode-1-1/): அப்பாவும் மகளும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை கேட்ட சந்தனாவுக்குள் ஏதோ ஒன்று நெகிழ்ந்தது. தனது மகள் தன்னை புரிந்து கொண்டுவிட்டாள். தவறாக நினைக்கவில்லை என்பதாலா,இல்லை விஜயராகவன் ராகினியை தனது மகள்தான் என்று அவளுக்கான அங்கீகாரத்தை கொடுத்ததாலா என்று அவளுக்குத்தான் தெரியும். பொதுவாக ஏற்கனவே குழந்தை இருக்கும் ஆணை ஒரு பெண் திருமணம் முடித்தால் அந்தக் குழந்தையை தனது குழந்தையாக ஏற்றுக்கொண்டுவிடுவாள். சித்திகே கொடுமைகள் எல்லாம்  அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான். ஆண்கள் அப்படி கிடையாது. நிறைய ஆண்களின் மனதில் ‘யாருக்கோ ஒருத்தனுக்கு பிறந்த குழந்தையை நா ஏத்துக்கணுமா?” என்று உள்ளுக்குள் இருக்கும். சிலர் அதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.சிலர் சொல்ல மாட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் மணமகன் -மணமகள் இருவருமே ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தாம்.இருவருக்கும் குழந்தை உண்டு.மணமகன் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது ,’மணமகள் தனது குழந்தையை பெற்றவர்களிடம் அல்லது ஹாஸ்டலில் விட்டுவிட்டு தனது மனைவியாக ,தன் குழந்தைக்கு அம்மாவாக வரவேண்டும் என்பதுதான். மனம்மகள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. […] - [ரசிகை - 21](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-21/): இழந்த இரு பிள்ளைகளின் கௌரவத்தையும் இவன் ஒருவனை வைத்து மீட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டார் ஆகாஷ்.  “சூர்யா, மீடியாக்காரங்க ஹாஸ்பிடல் சுத்தி வளச்சுட்டாங்க. இவங்க ரெண்டு பேரும் வேற படுத்த படுக்கையா கிடக்கிறாங்க. ஏதாவது ஒன்னு செஞ்சு மீடியா கவனத்தை திசை திருப்பணும். உனக்கும் அப்சராவுக்கும் அடுத்த மாசமே  கல்யாணம் அனவுன்ஸ்மென்ட் பண்ணிடுவோமா? எல்லாரும் அப்ப பிரச்சனை எதுவும் நடக்கலையோனு கன்பியூஸ் ஆயிடுவாங்க…” இதழ் சுழித்து சிரித்த சூர்யா, “அது எப்படி அங்கிள்? இதனால என்னோட பேர் கெட்டு போயிடுமே?” என்று இழுக்க,  “ஏன்? உன் பெயர் கெட்டுப் போக என்ன காரணம் இருக்கு?” என்றார் அவர். “நாம இருக்கிறது ஹாஸ்பிடல். இந்த நேரத்துல அடுத்த மாசமே கல்யாணம் அனௌன்ஸ்மென்ட் வந்தா, அப்சரா ப்ரெக்னன்ட்னு தான் எல்லாரும் நினைப்பாங்க. அப்போ என்னோட ஒழுக்கம் கேள்விக்குறியா ஆகுது இல்ல? அது மட்டும் இல்லாம நானும் சில விளம்பர கம்பெனிஸ்ல இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க […] - [மயக்கம் தயக்கம் 30 pre final episode](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30-pre-final-episode/): மயக்கம் தயக்கம் 30 சந்தனாவும் விஜயும் கடற்கரைக்கு வந்தார்கள். கூட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்று காரை நிறுத்திவிட்டு மணலில் இறங்கி நடந்தார்கள்.இருவருக்குள்ளும் அலைமோதும் எண்ணங்கள் அங்கே அடித்துக்கொண்டிருக்கும் கடல் அலைக்கு சற்றும் குறைவு இல்லாமல் இருந்தது. வெகுகுநேரம் இருவருக்குள்ளும் வெறும் மௌனம் மட்டுமே! தான ஏதாவது கேட்கப்போய் பெண்ணின் மனம் புண்பட்டுவிடக்கூடாதே என்று வெகு நேரம் அமைதியாக இருந்தான் விஜய ராகவன்.   அவனை புரிந்தவளாக சந்தனா தானே ஆரம்பித்தாள்.” உண்மையாவே வெறும் நண்பர்களா இருக்க உங்களுக்கு சம்மதம் தானா? இன்னிக்கு சரியா தோணுற பல விஷயங்கள் நாளைக்கு வேறே விதமா தோணும்.உங்களோட உணர்ச்சிகளோடு விளையாட எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனக்காக நீங்க … எனக்கு இதெல்லாம் சரியாய் வரும்னு தோணல.”என்றுவிட்டு அவனை அன்னாந்து பார்த்தாள்.   வெகுநேரமாக விஜயராகவன் இவளைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான். அவள் கேட்டவுடன் அவனது பார்வை இன்னமும் தீவிரமாகியது. அவன் கரங்கள் அவளது கரங்களை கோர்த்து இருந்தது. […] - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-5/): ஆகாஷ் கார்த்திகாவை வெறித்து பார்த்தான். அவனின் விழியில் உண்டான உணர்வுகளை அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை.    இருவரும் ஒருவரை ஒருவர் வெகு நேரம் வெறித்து பார்த்தனர்.  சின்னஞ்சிறு பாதம் தன் வெண்ணிற கொலுசுகள் சிணுங்க நடந்து வர, ஆகாஷின் விழிகள் அந்த குட்டி மழலையை பார்த்தது.  தன்னுடைய குழந்தையை பார்த்ததும் ஆகாஷின் விழிகள் சந்தோஷத்தால் நிரம்பியது. குழந்தை அப்படியே ஆகாஷை உரித்து வைத்திருந்தாள்.  ஆகாஷ் நொடியில் தன் பார்வையை மாற்றி கொண்டான்.  கனி அவனின் விழிகளை தான் பார்த்து கொண்டிருந்தார். குழந்தையை பார்த்ததும் தந்தை என்ற ஒரு உணர்வு வந்து குழந்தையை அள்ளி கொஞ்சுவான் என்று அவர் நினைத்திருக்க, ஆனால், அவனின் பார்வையில் எந்த ஒரு மாற்றத்தையும் அவரால் கண்டு கொள்ள முடியவில்லை.    அகிலா குழந்தையை பார்த்ததும் மலைத்து போனாள். இவ்வளவு பெரிய குழந்தை இருக்கும் என்று அவள் நினைத்திருக்கவில்லை.  பரவாயில்லை குழந்தையை பெத்துகிட்டிங்க போலயே என்ற ஆகாஷின் வார்த்தையில் […] - [சுபம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): திருக்குறள் தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1300 அத்யாயம் -30 “அது..நீங்க..நீங்க எப்படி அங்க …அதாவது நீங்க அங்கப் போகும்போது நான் கதிரை உங்க கிட்ட கொடுக்க முடியாது. “ “நானே அங்க போவேணான்னு தெரிலை இதயா “ “ஏன் ?” “பயமா இருக்கு இதயா “ இத்தனை நேரம் அவள் முகம் பார்த்து பேசியவன் முகம் அவள் கண்களைப் பார்க்க முடியாமல் தானாகவே வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். இயலாமையா அல்லது அவமானமா? “பயமா உங்களுக்கா ?” அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்.  அவன் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . இது வரைக்கும் எந்த பிரச்சனை கண்டும் நான் பயந்ததே இல்லை. ஆனா அவங்களோட நம்பிக்கை துரோகம் , பொய்யான பாசம் என்னை ரொம்ப பயப்பட வைக்குது இதயா . அவனின் நிலைமை அவளுக்குப் புரிந்தது. “சித்தி என்னை பார்த்து […] - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-6/): கார்த்திக்கை அடிப்பேன் என்று கூறிய ஆகாஷை வெறித்து பார்த்தாள் அகிலா.  மாமா உங்க ப்ரென்ட் ரொம்ப ஓவரா போறாரு பார்த்துக்கோங்க என்றாள்.  அவனை அடிச்சா என்ன தப்பு? என்று கேட்டான் அஸ்வந்த்.  மாமா இந்த பிளான் இவரையும் கார்த்திகாவையும் சேர்த்து வைக்குறதுக்கு தான். ஆனால், இவர் இப்படி கார்த்திக்கை அடிச்சா எப்படி கார்த்திகா இவரோட சேர்ந்து வாழ்வாள் என்று கேட்டாள் அகிலா.  அவனை அடிக்குறது தப்பே இல்லை. ஏனா அவன் என் ப்ரென்ட் லைஃபை ஸ்பாயில் பண்ணிருக்குறான் என்று கோபமாக கூறினான் அஸ்வந்த்.  அகிலா அதற்கு மேல் பேச முடியாமல் சென்று விடலாம் என்று திரும்ப, ஒன் மினிட் சிஸ்டர் என்றான் ஆகாஷ்.  அகிலா அவனை முறைத்து பார்க்க, நான் என் குழந்தையை பார்க்கல. அதுனால ஈவினிங் என்னோட கம்பெனி கொடுங்க என்றான்.  அகிலா தன் கால்களை தரையில் உதைத்து விட்டு சென்றாள்.  நண்பர்கள் இருவரும் அவளின் சிறு பிள்ளை தன கோபத்தில் […] - [ரசிகை - 20](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20/): பூர்ணிமா தன் ஹேண்ட் பேக்கில் இருந்த அந்தச் சிறப்பு ஸ்கெட்ச் பேனாவை எடுத்தாள். அது சூர்யாவின் கம்பெனியில் இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ‘புளோரசன்ட்’ ஸ்கெட்ச். இருட்டில் மட்டுமே பிரகாசமாகத் தெரியும் ஒரு ரசாயனம் கொண்டு உருவாக்கப்பட்டது அது. தள்ளாடி நடந்தபடியே, சுவற்றில் ஒரு கோட்டை இழுத்துக் கொண்டே போனாள். அவளது உணர்வுகள் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கின. கால்கள் பின்னின. இறுதியில் ஒரு மூலையில் இருந்த இன்டோர் கேம்ஸ் அறையினுள் நுழைந்தவள், தரை விரிப்பில் மயங்கிச் சரிந்தாள். பார்ட்டியில்… சந்தோஷ மிகுதியில் அளவுக்கு அதிகமாக குடித்து இருந்த ஆகாஷும் அப்சராவும் மட்டையாகி சோபாவில் சரிந்து கிடந்தனர். சூர்யா இப்போதுதான் சுதாரித்தான். அவன் கண்கள் ஹால் முழுவதும் தேடியும் பூர்ணிமாவைக் காணவில்லை. அவனது இதயம் காரணமின்றிப் படபடத்தது.  ‘முட்டாள், இங்கே தானே இருக்க சொன்னேன்? எங்கே போனாள்?’ விறுவிறுவென வெளியே வந்தவன் காரிடாரில் தேடினான். ஒரு மூலையில் பூர்ணிமாவின் ஒரு […] - [தூரிகை 29❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-29%e2%9d%a4%ef%b8%8f/): சேகரும் அவனின் நண்பனும் இனி அமுதனிடம் எந்த வம்பும் வச்சிக்க கூடாது என்று முடிவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்றனர்.  அதே நேரம் அமுதனை அழைத்து வந்தவனோ  தன்னுடைய குருநாதரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரின் கதவை தட்டவும் ஒரு எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் வெளியே வர, அவரை வணங்கினான்.  அவரும் அவனுக்கு ஒரு வணக்கத்தை வைத்து விட்டு, “வா நீலகண்டா  நான் சொன்னதெல்லாம் எடுத்துட்டு வந்துட்டியா” என்றார். அவன் அதற்கு அமைதியாகவே இருக்க “என்ன நான் கேட்டுட்டே இருக்கேன் நீ அமைதியாகவே இருக்க நீலா “என்று சற்று கடுப்புடன் கேட்டார். “ம்ம்ம் எடுத்துட்டு வந்துட்டேன் சித்தப்பா” என்றான். “அதுக்கு ஏன் இவ்வளவு நேரம்” என்றார். “அது ஒன்னும் இல்லை சித்தப்பா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்த ஒரு பழைய பொருள் கிடைச்சது அதை பத்திரமா எடுத்துட்டு வர தான் இவ்ளோ நேரம்” என்று மறைமுகமாக சொன்னான். “நாம […] - [மயக்கம் தயக்கம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): note:18+ இந்த எபிசோடுக்கு கொடுக்கிறேன். தவிர்க்க முடியவில்லை. புரிதலுக்கு நன்றி 29 சந்தனா தன்னை ஆஸ்வாஸப் படுத்திக்கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். சுற்றி இருப்பவர்களை பற்றி கொஞ்சமும் அவள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. மூச்சு திணறியது.ஏற்கனவே எவ்வளவோ வருஷங்களுக்கு முன்பாக நடந்த விஷயங்களை அவள் இப்போது தனது கண்களால் பார்த்துகொண்டிட்ருக்கிறாள். எந்த விஷயத்திலிருந்து போராடி வெளியே வர முயற்சி செய்து தோல்வியை வெற்றிகரமாக தழுவுகிறாளோ அதே விஷயம். லேசாக அவளுக்கு மூச்சு திணறியது. கண்ணீரை அவள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வெகுவாக போராடுவது வெளிப்படையாகவே தெரிந்தது.  அவள் அணிந்திருந்த அந்த அனார்கலி டைப் சுரிதார் வியர்வையில் முழுவதுமாக நனைந்திருந்தது. முதலில் ‘தனக்கு பெண் குழந்தை இருக்கிறது என்று ஆரம்பித்தவளுக்கு அதற்கு பின்னர் ,குழந்தை எப்படி பிறந்தது’ என்று சொல்லியாகவேண்டிய கட்டம். மீண்டும் தொடந்தாள். “அப்பாவோட பேக்டரி புது பிரென்ச்  கடலூர்ல ஆரம்பிச்சாங்க. எங்க  அப்பாவுக்கு மாற்றல் குடுத்து நாங்க குடும்பத்தோட அங்கே மாறினோம். இந்த வீட்டை அப்பா […] - [மயக்கம் தயக்கம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): ஒரு ஞாயிற்று கிழமையில் மாலையில் விஜயராகவனது மொத்த குடும்பமும் கிளம்பி சந்தனாவின் வீட்டுக்கு சென்றார்கள். அன்று சந்தனாவுக்கு விடுப்பு கிடையாது. காலை நேர பணி என்பதால் அவள் மருத்துவமனைக்கு சென்று விட்டிருந்தாள். வீட்டில் கீதாவும் அரங்கனும் இருந்தார்கள். ராகினி காலையிலேயே தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டிருந்தாள் தோழிகள் ஐந்து பேர் கொண்ட குழு பள்ளியின் ஆண்டு விழாவுக்காக நடனம் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள்.அங்கே சாப்பிட்டு விடுவதாகவும் ராகினி சொல்லிவிட்டாள். கணவனும் மனைவியுமாக சேர்ந்து அடுத்த வாரத்திற்கு தேவையானவற்றை செய்து கொண்டிருந்தார்கள். ரங்கன் அவர்கள் நாலுபேரின் துணிகளையும் அயர்ன் செய்து கொண்டிருக்க, கீதாவோ பத்து நாட்களுக்கு தேவையான குழம்பு,ரசப்பொடிகளை அரைத்து வைத்தார். மறுநாளைக்காக கிரைண்டரில் இட்லி மாவு அரைபட்டுக்கொண்டிருந்தது. நடுவில் விடுப்பு நாளின் பொழுது மீண்டும் அந்த வாரத்தில் மீத நாட்களுக்குத் தேவையானவற்றை சந்தனா செய்து விடுவது வழக்கம். ரங்கனுக்கும் கீதாவுக்கு சந்தனாவின் வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ என்ற பெரும் அச்சம். வெளிநாட்டுக்கு வேலைக்கென்று சென்றாலாவது […] - [அத்யாயம் -29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/):   திருக்குறள் துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1299 அத்யாயம் -29 “என்ன ஆழ்ந்த சிந்தனை மகாராணி ?” “நான் மகாராணியா? ஏன் ? “ “இல்லையா பின்ன? மகாராஜா தான் உங்களை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கறாரே “ “அவரு என்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி காதுக்குள்ள வச்சு பார்த்தாலும் சரி அவங்க சித்தி தான் மகாராணி  இதை அவரே தெளிவாச்  சொல்லி இருக்காரு.” இளக்காரமாக புன்னகை வந்தது அவள் இதழில் . அவள் பேசுவதைக் கேட்டுக் கெண்டே வந்தவன் சற்று நிதானித்தான். “ப்ச்! அதெல்லாம்  விடு. இப்ப நீ உடம்பு தேறி வரணும். வேறு எதைப்  பத்தியும்  யோசிக்காத. தோழியின் கைகளை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து அழுத்திக் கொண்டாள் கீர்த்தி. “நானும் அதைப் பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன், வீட்டுக்குப் போகணும் அங்க நான் எப்படி சமாளிப்பேன்?  கதிரை  என்னால […] - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-12/):   ​வீட்டினுள்  மயூரி ரஞ்சனுடன் வருவதை பார்த்த மரகதம், திகைத்தார். மயூரியை பதற்றத்துடன் பார்த்திருக்க, ரஞ்சன் அவரை நேராகப் பார்த்தான்.  “உங்க மருமகளோட கம்ப்யூட்டர் கிளாஸ் இன்னையோட முடிஞ்சாச்சு,” என்றான்.  மயூரி எதுவும் கூறாமல் அறையை நோக்கி நடக்க, மரகதம் அவள் பின்னோடு சென்ற ரஞ்சனை கண்டு,  “ரஞ்சன் அவ போகலைனு தான் சொன்னா.. “ என்று அவர் ஆரம்பிக்க, ரஞ்சன் எதுவும் கூற வேண்டாம் என்று கையை உயர்த்தினான்.  மயூரி மாடி ஏறுவதைத் திரும்பிப் பார்த்தவன், தாயைப் பார்த்து ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி விட்டுப் புன்னகையுடன் அவள் பின்னே ஏறினான். மரகதம் நிம்மதிப் பெருமூச்சுடன் தன் அறைக்குச் சென்றார்.. அறைக்குள் சென்ற மயூரி தன் ​பையை மேஜையில் வைத்துவிட்டு அப்படியே நின்றாள். பின்னோடு கதவு திறந்து பூட்டும் சத்தம் கேட்க, அவன் காலடி ஓசை மனதைத் பதறச் செய்திருந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு,  “என்ன…க்கும்…சாரி, உங்ககிட்ட சொல்லாம நான் ஆர்.ஜே-வா வேலை […] - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-11/):   ​“யாஹ், தேங்க் யூ.. மிஸ்..மீரா” என்றான் ரஞ்சன். அவன் புன்னகை மாறாமல் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அமைதியாக இருக்க, மீண்டும் அவனே பேசினான்,  “என்ன மிஸஸ் சோனா, உங்க மீரா ஷோல மட்டும் தான் பேசுவாங்களா? நேர்ல இவ்வளவு அமைதியா இருக்காங்க?” என்றான். ​பின்னால் இருந்த சோனா மயூரியை முறைத்தபடி முன்னே வந்தவள்,  “இல்லை சார், நல்லா பேசுவா. அவளோட ஃபர்ஸ்ட் இன்டர்வியூ, அந்த பதட்டத்துல இருக்கான்னு நினைக்கிறேன்” என்று அவள் அருகே வந்தாள். “அப்புறம்.. இவங்களோட ஒரிஜினல் பெயர் மயூரி. மிஸஸ் மயூரி தான். ஷோக்காக தான் மீரான்னு மாற்றி வைத்திருக்கோம்” என்றாள் சோனா  ​ மயூரியின் தோளைப் பற்றி அவள் காதருகே கிசுகிசுத்தாள்,  “என்னாச்சு மயூரி?” என்றவள் “வாங்க சார் வந்து உட்காருங்க” என்று அவன் அமர வேண்டிய இருக்கையை காட்டினாள் சோனா.  அவனும் மயூரியை பார்த்துக் கொண்டே வந்து அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான். மயூரி […] - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-12/):   ​”அச்சோ…ஏன் மயூரி..? அவளை ஏன் அடிச்சுக்கிட்டே இருக்க?ஏதாவது யோசி” என்றவர் நிதானித்து “ம்ம்…இல்லைன்னா… நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. அதை வேணா ஃபாலோ பண்ணு” என்றார் மரகதம்.  “வேற வழி இல்லை,சொல்லுங்க அத்தை..இப்போதைக்கு என் மூளை டிராபிக் ஜாம் ஆகி இருக்கு எதையும் யோசிக்க முடியல..” என்றாள் மயூரி சோகமாக.  “அதெல்லாம் மூளை இருக்கவங்க கவலைப்படணும், அதான் ஆண்டி ஐடியா சொல்றேன்னு சொல்றாங்க இல்ல..?அதை மட்டும் ஃபாலோ பண்ணு போதும்” என்றாள் பிரியா அவளை முறைத்தபடி இருந்த மயூரியிடம் . சிரித்த மரகதம் ​”மயூரி நீ கவனி..ஏதாவது ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்த்திருக்கறதா சொல்லிட்டு,ஒரு மாசம் மட்டும் அவளுக்கு ஷோ பண்ணி கொடு. இதோ இவளை காலையிலேயே தினமும் வர சொல்லு, கோர்ஸ் போறத, கேட்க தான் இவ இன்னைக்கு வந்தான்னு ரஞ்சன் கிட்ட  சொல்லிக்கலாம்” என்றார். யோசனையுடன். “எல்லாம் சரிதான் அத்தை…அவர் கண்டுபிடிச்சிட்டா..?ரொம்ப கஷ்டம்..மறுபடியும் அவருக்கு துரோகம் பண்ணதா நினைப்பார் […] - [இறுதி அத்தியாயம்-35](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): கரண் அறையில் அமர்ந்திருக்க ஒரு போன் கால் வந்தது.  அட்டென்ட் செய்து பேசியவன் முகத்தில் புன்னகை விரிய அது மறைந்து  மீண்டும் கோபம் சூழ்ந்தது.  வினோதன் “என்னடா ஆச்சு யாருடா பேசினா சீக்கிரம் அந்த ஆள தேடி போகலாம்!”   “அதற்கு அவசியமே இல்லை என்றான் கரண்.    வினோதன் குழப்பத்துடன்  “என்னடா சொல்ற?”  என்ற உடன்   போலீசும், “என்ன சார் சொல்றீங்க நாங்க போய் அவ அந்த போட்டோவை காமிச்சு கவர கண்டுபிடிக்கிறோம் நீங்களும் உங்க பக்கம் முடிஞ்சா தேடுங்க!”  என்று சொல்லிவிட்டு கிளம்ப பார்க்க , “சர் நீங்க தேடினாலும் அந்த ஆள கண்டுபிடிக்க முடியாது என்றான். “ஆமா சார் இப்பதான் நியூஸ் வந்தது அந்த ஆள் போன காரு பெட்ரோல் லீக் ஆகி ஓவர் ஸ்பீட்ல போயி ஒரு கட்டத்துல கண்ட்ரோல் பண்ண முடியாம ஒரு லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டு ஆளு  ஸ்பாட் அவுட் கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில பாடி […] - [தூரிகை 28❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-28%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன், குழலி இருவரின் பயணமும்  வெள்ளைக் கேட்டிலிருந்து வெள்ளிமலையின் இருளுக்குள் தொடரந்தது ஆனால், அமுதன் இன்னும் கண் திறக்கவில்லை குழலியும் இறுதியாக ஒரு முறை “அண்ணா” என்று அழைத்தாள். அவன் அதை காதில் வாங்கினானோ என்னவோ தெரியவில்லை சட்டென்று வண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்து குதித்து அங்கிருக்கும் இழை தழைகளில் ஒன்றைப் பறித்து கசக்கி அமுதனின் வாயில் விட்டான். “அண்ணா என்ன பண்ணுறீங்க எதையாவது கொடுத்து அவருக்கு ஏதாவது ஆகிட போகுது அண்ணா தயவு செய்து உங்கள கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன் ஏதாவது ஹாஸ்பிடல்ல வண்டிய நிறுத்துங்க அவரை நான் கொஞ்சம் பார்த்துக்கிறேன். என்று பயத்ததுடன் கேட்டாள் குழலி! அவன் அவள் பேசுவதெல்லாம் கண்டுகொள்ளாமல், ” நீ அவனோட பொஞ்சாதியா” என்றான். அவள் தலைக் குனிந்துக் கொண்டே “இல்லை” என்றாள். அவன் அதற்கு நக்கல் சிரிப்பை சிரித்து விட்டு “அப்போ  அவன் கூட ஏதும் தொடர்பில் இருக்கீயா” என்றான். “இல்லை அண்ணா அவர் யாருன்னு […] - [தூரிகை 27❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-27%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் மயங்கி விழுந்ததால், அருகில் வந்த ஒருவனிடம் அவள் உதவி கேட்டாள். அவனும் உதவ முன்வந்து, அமுதனை தூக்கி வண்டியின் பின்சீட்டில் அமர வைத்தான். அந்த நேரத்தில்தான் அவன் முகத்தை நன்றாகப் பார்த்தவனுக்குள் தீப்பொறி போல கோபம் எழுந்தது. ஆனால் அதை வெளியில் காட்டாமல், வண்டியை மட்டும் மிக வேகமாக ஓட்டத் தொடங்கினான். வண்டி இருளை வெட்டிக் கொண்டு பாய்ந்தது. அந்த வேகத்தில் அவள் உடம்பே நடுங்கியது. சாலையோர விளக்குகள் கூட மங்கலாகத் தோன்றின. அவன் இவ்வளவு வேகமாக ஓட்டுவதைக் கண்டு அவள் பயந்து, “அண்ணா ஏன் இவ்வளவு வேகமா வண்டி ஓட்டுறீங்க? அதுவும் ஏன் இந்தக் காட்டு பக்கம் கூட்டிட்டு போறீங்க?” என்று கேட்டாள். அவன் மெதுவான குரலில், “எங்க கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும் நீ அமைதியா வா,” என்றான். அவள் பதட்டமாக, “அண்ணா அவருக்கு அதிகமாக ரத்தம் வருது எங்கயாவது ஹாஸ்பிட்டல் பார்த்து நிறுத்துங்க,” என்றாள். அவன் கடுமையாக, […] - [ரசிகை - 19](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19/): என் பொய்யை நம்பிவிடு… என்று கெஞ்சுவது போல சூர்யாவை பார்த்துக் கொண்டே இருந்தால் பூர்ணி. “சரி, நம்பிட்டேன் வா…” என்றவன், அவளை அப்படியே கொத்தாகத் தூக்கினான். “சூர்யா… விடு… நானே நடந்து வர்றேன்” என்று அவள் துடித்தும் பலனில்லை. அவளைத் தன் தோளில் போட்டுக்கொண்டு கம்பீரமாக ஹோட்டல் காரிடாரில் நடந்தான். எதிர்படும் எல்லோரும் ஒரு நொடி அவனையும் அவளையும் திரும்பி பார்த்துவிட்டு செல்ல, இவளுக்குத்தான் ஒரு மாதிரி இருந்தது. லிஃப்டில் ஏறியபோதும் அவள் அவனது பிடியில் தான் இருந்தாள். அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, அங்கே சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அப்சரா அமர்ந்திருந்தாள். சூர்யாவின் தோளில் பூர்ணிமாவைப் பார்த்ததும் அவளது முகம் அஷ்டகோணலாக மாறியது. “பேபி! என்ன இது?” என்று சீறினாள். சூர்யா அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.  பூர்ணிமாவை மெத்தையில் அமர வைத்தவன், இண்டர்காமில் அழைத்து, “ரூம் சர்வீஸ்… ஒரு செட் சப்பாத்தி, ரெண்டு கிளாஸ் ஜூஸ்… இப்போவே வேணும்!” […] - [அத்தியாயம்-34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-5/): மருத்துவமனை ஏற்கனவே பரபரப்பாக இருந்தது. தற்பொழுது கூடுதல் கலவரத்துடன் இருந்தது. அதற்கு காரணம் அபியின் செல்ல மகள் காணாமல் போனது தான்.  ஆம், அந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அனைவரும் நிம்மதியாக இருக்க சிறிது நேரம் ஆனவுடன், இவ்வளவு ஆட்கள் இருக்க வேண்டாம் என்று மருத்துவர் அறிவுரையின் பேரில், கரண் அபியின் தாயும் அவனும் இருப்பதாக சொல்லிவிட்டு, மற்றவர்களை வினோதன் மூலம் வெளியேற்ற சொன்னான். அவர்களும் குழந்தையை ஒரு முறை கொஞ்சி விட்டு, அபியிடம் ஆயிரம் பத்தங்கள், பத்திரங்கள் சொல்லிவிட்டு கிளம்பினர். அப்பொழுது கரணக்கு அலுவலகத்தில் இருந்து  போன் கால் வந்தது. குழந்தை உறங்கிக் கொண்டிருந்ததை கண்டவன், தொல்லை செய்ய வேண்டாம் என்று அறையில் இருந்து வெளியேறி, நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தான். குழந்தை உறங்கி இருக்க, கௌரி அபியிடம், “குழந்தை உறங்கும் நேரத்திலேயே நீயும் உறங்கி ஓய்வெடுத்துக் கொள். அப்பொழுதுதான் உனக்கும் உடல்நிலை தேறி வரும்,” என்றார். அவளையும் உறங்க சொல்லிவிட்டு […] - [அத்தியாயம்-33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-7/): கரண் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, வினோதன் இருக்கும் இடத்துக்கு சென்றான்.  அங்கே சந்துருவும் அவன் அம்மாவும் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் இருந்தார்கள்.  அபி அனுபவித்த துன்பம் நினைவுக்கு வந்ததால், கரண் சந்துருவை கடுமையாக அடித்தான்.  அவன், “அபி என் காதலி, வருங்கால மனைவி. நீ அவளை ஏமாத்தி, இவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்க,” என்று கூறி, தாட்சாயினியையும் கண்டித்தான்.  மேலும், சந்துருவை மோனா ஏமாற்றியது ஆராதனாவின் பிளான் என அனைத்தையும் கூறினான். பின்னர், “இனிமேல் அபி வாழ்க்கையில் நீ வேண்டாம்,” என்று கூறி டிவோர்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து கேட்டான். சந்துரு தவறை உணர்ந்து அபியை விட  மறுக்க, “நீயே அவளை ஏற்றுக் கொண்டாலும் துரோகம் செய்த உன்னை அவள் ஏற்க மாட்டாள்! அதனால் பிரச்சனை செய்யாமல் கையெழுத்து போடு! இல்லையென்றால் ஜெயிலுக்கு அனுப்புவேன்!”  என்று எச்சரிக்க, சந்துரு பயந்து கையெழுத்திட்டான். அவர்களை போலீஸிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்து, கரண் அங்கிருந்து மனநிறையுடன் சென்றான்.  […] - [அத்யாயம் -28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): திருக்குறள் எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1298 அத்யாயம் -28 “உனக்குன்னு யாரும் இல்ல தாமரை. போதும் இதுக்கு மேல அலட்டிக்க வேணாம்”  மூளை சொன்னது.  “உனக்காக நான் இருக்கேன். எனக்காக வந்து விடு”அவளுக்காக அங்கே ஒரு இதயம் துடிக்கிறது. சூர்யாதான் அது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அன்னைக்காக துடிக்கும் இதயம் கதிர்தான். காரணமே இல்லாமல் அழும் குழந்தையைப்  பக்கத்து வீட்டு அம்மாவால் சமாளிக்க முடியவில்லை. பிறகு தான் அவர்களுக்கு செய்தி வந்தது. “நீங்க இப்ப இங்க வர வேணாம். கதிர மட்டும் கொஞ்சம் பார்த்துக்குங்க. இங்க நிலைமை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு நாங்க சொல்லறோம். நாங்களும் இப்ப பாக்க முடியல . நீங்க அலைய வேண்டாம் ” அகன் தான் அவருக்கு அழைத்துச் சொல்லி விட்டான் . அறுவை சிகிச்சை நடந்து முடித்து விட்டது. மருத்துவர்கள் மாற்றி மாற்றி நிறைய […] - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-6/): ஆகாஷ் மாதிரி இருக்குது. இப்போ பைக்ல போனது ஆகாஷ் மாதிரியே தெரியுதே என்று தனக்குள்ளேயே நூறு முறை சொல்லி கொண்டே பால்கனியில் இருந்து கீழ் இறங்கி ஓடி வந்தாள் நம் கார்த்திகா.    அவள் வீட்டின் வெளிபுற வாயிலுக்கு வருவதற்கு முன் பைக் அங்கிருந்து பறந்து சென்று விட, ஆகாஷ் தான என்று மறுபடி தன் மனதிற்குள் கேட்டாள்.  அவர் எப்படி இங்க வருவாரு. அவர் ஆகாஷா இருக்காது. வேற யாரோவா தான் இருக்கும். நான் அவரையே நினைச்சிட்டு இருக்குறதால தான் அவர் மாதிரியே தெரியுது எங்க பார்த்தாலும் என்று புலம்பி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள் கார்த்திகா.  *** நீங்க பண்றது ரொம்ப தப்பு அஸ்வந்த் என்று முதன் முதலாக தன் கணவரின் நாமத்தை சொல்லி உச்சரிக்கிறாள் பாவை.  அஸ்வந்த் அவளின் அருகில் வந்தான்.  அபிராமி ஒரு அடி பின் சென்றாள்.  மீண்டும் அவளை உரசி நெருங்கி நின்றான். அபிராமி அவனின் […] - [தூரிகை 26❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-26%e2%9d%a4%ef%b8%8f/): அமுதனின் காரசேகர் பின் தொடர்ந்து வர அந்த கூட்டத்தில் இருந்து ஒருத்தன், “அண்ணா நாம இந்த பக்கம் பைபாஸ் போய் ஆப்போசிட்ல வந்தோம்னா அவனோட வண்டிய மடக்கிடலாம்” என்றான் ஒருவன். சேகரிக்கும் அது சரி என பட தனக்கு இடது பக்கம் இருக்கும் வளைவில் காரை விட்டான். அவர்கள இடது பக்கம் வருவது அமுதனின் கண்ணாடியில் தெரிய தனக்கு வலப்பக்கத்தையே சரியாக பார்த்துக் கொண்டு வந்தான். அப்போதும் அவனுக்கு வலி எடுக்க அதை கண்டுகொள்ளாமல் வண்டியின் வேகத்தை அதிகரித்து வந்தவனின் காயங்களில் இருந்து ரத்தம் கசிந்தது. அதைப் பார்த்தக் குழலிக்கு மனம் பதறி, ” ஏங்க ரத்தம் வருதுங்க அத பார்க்காம இருக்கீங்க கொஞ்சம் வண்டிய ஓரமா நிறுத்துங்க” என்றாள். “ஏய் அவனுங்க துரத்திகிட்டு வரானுங்கடி இப்ப என்னால அவங்க கூட நின்னு சண்டை எல்லாம் போட முடியாது நம்ம இப்ப தப்பிக்கிறது தான் ஒரே வழி கொஞ்ச நேரம் சும்மா ” […] - [ரசிகை - 18](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-18/): அதிகாலை ஐந்து மணி…  சென்னையின் ஒரு பாதி இன்னும் முழுதாக விழித்திருக்கவில்லை. ஆனால், மீனம்பாக்கம் விமான நிலையம் எப்போதும் போல அந்நேரமே தன் பரபரப்பைத் தத்தெடுத்திருந்தது. இனம்புரியாத அச்சத்தோடு சூர்யாவிற்குப் பின்னால் நிழலாக நடந்து கொண்டிருந்தாள் பூர்ணிமா. சூர்யா, ஒரு கறுப்பு நிற ஹூடியும், அதற்கேற்ற கூலிங் கிளாஸும் அணிந்து, அந்த அதிகாலை நேரத்திலும் ஒரு சர்வதேச நட்சத்திரத்திற்கே உரிய மிடுக்கோடு நடந்து கொண்டிருந்தான். முதன்முறை டிஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்த பூர்ணிமா, அவனது நீண்ட காலடிகளுக்கு ஈடுகொடுக்க முயன்று ஓடி வந்தாள்.  ‘பரவாயில்லையே, சுடிதாரை விட இந்த டிரஸ்ஸும் ஷூவும் ஓட வசதியா இருக்கு!’ என்று அவள் நினைப்பது அப்படியே அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. விமானம் மேகக் கூட்டங்களைக் கிழித்துக் கொண்டு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கிய போது மதிய வெயில் தகித்துக் கொண்டிருந்தது. சென்னையின் வெயிலுக்கும் டெல்லியின் அனலுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். அந்த வறண்ட […] - [அத்தியாயம்-32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-8/): கரண் அதிவேகமாக தனது தந்தை வீட்டிற்கு சென்றான். சென்னைக்கு வந்த பின் நண்பர்களுடன் அபியின் இல்லத்தில் அவளை இறக்கி விட்டவன், அவளிடமும் பெற்றோரிடமும் பேசிவிட்டு, அவசரம் என்றால் அழைக்கச் சொல்லி நண்பர்களுடன் பிரிந்தான். அவன் செல்லும் முன்பு தன்னை திரும்பிப் பார்ப்பான்  என்று அபி  நினைத்தாலும் அது நடக்கவில்லை. ஒரு ரெஸ்டாரண்டில் அமர்ந்து நண்பர்களுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டு, தனது எதிர்கால திட்டங்களை பகிர்ந்தான். அவர்களின் நலனிலும் அக்கறை கொண்டு பேசினான். அவன் திரும்பி வந்து தனது வாழ்க்கையை சரி செய்ய முனைந்ததில் அவர்கள் மகிழ்ந்தனர். மறுநாள் காலை வீட்டிற்கு சென்றவன் யாரையும் பார்க்காமல் தனது அறைக்குள் சென்றான். அறையை சுத்தம் செய்து தாயின் புகைப்படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டவன், தனது நோக்கங்களை மனதில் உறுதி செய்து கொண்டான். பின்னர் கீழே சென்றான். அங்கு குடும்பத்தினரை பார்த்தும், யாருடனும் நெருக்கமாக பேசாமல் அமைதியாக இருந்தான். தனது வருகைக்கு வேறு காரணம் இருப்பதாக […] - [மயக்கம் தயக்கம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): வாணியின் மனதில் இதெல்லாம் சரியாக வருமா என்று திடீரென ஒரு சந்தேகம் வந்திருந்தது. சந்தனாவை பற்றி ஒன்றுமே தெரியாது .அவள் பிரபலமான ஒரு மருத்துவ மனையில் நர்ஸாக பனி செய்கிறாள் என்பதை தவிர்த்து.  விஜயராகவனின் மனம் அவளதுபால் முழுமையாக சாய்ந்து விட்டது தெரியும். அந்த பெண் தனது வேலையை தவிர வேறு எதையும் பெரியதாக பார்த்தது இல்லை. குழந்தையுடன் விளையாடுவாள்.அதில் ஒரு ஈடுபாடு இருக்கும்தான். அதற்குமேல் தனது பணியை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. இதை எப்படி கொண்டுபோவது?மகன் எப்படி இந்த விஷயத்தை கையாள்வான் என்று ஒரு குழப்பம்.   ‘ தானே சந்தனாவிடம் பேசலாமா’ என்றுகூட யோசித்தார். அது சரிவராது என்று விட்டுவிட்டார். சந்தனா மாலையில் கிளம்பும் நேரம் விஜயராகவன் அவளிடம் ,”நாம கல்யாணம் செஞ்சுக்கலாமா?எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.உன்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டா நல்லா இருப்போம்னு தோணுது “என்றான். விஜயராகவனிடமிருந்து இந்த மாதிரி வாக்கியங்களை சந்தனா எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் சிலையென நின்று […] - [ரசிகை - 17](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-17/): பாலாஜியின் வீட்டில் இருந்து புயல் வேகத்தில் கிளம்பியது கார். நொடிக்கு நொடி வேகத்தை இன்னும் அதிகப்படுத்தினான் சூர்யா. போதாக்குறைக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஸ்டீயர்ங்கில் குத்தினான். ஏதோ ஒரு விஷயத்தால், அளவு கடந்த டென்ஷனில் இருக்கிறான் என புரிந்து கொண்டாள் பூர்ணி. “என்ன ஆச்சு? பாலாஜி தனுஜா கல்யாணம் பேசினதுல ஏதாவது பிரச்சனையா?” மறுப்பாக தலையசைத்தவன், “அபிக்கு யாரு சூடு வச்சது?” என்றான். தூக்கி வாரி போட்டது இவளுக்கு! அந்த சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் தாண்டி விட்ட காரணத்தால், அவள் சுத்தமாக அந்த தழும்பு பற்றி இன்று யோசிக்கவே இல்லை. “உன்னத்தான்டி கேட்கிறேன்…” என்று பற்களை நரநரவென அரைத்தான். “என்னோட பெரியம்மா…”  “எதுக்காக?” “அபிக்கு தூக்கத்திலேயே யூரின் போற பழக்கம் இருக்கு. அதனால அவளும் நானும் வீட்டு பின்னால திண்ணையில தான் படுப்போம். காலைல அவ குளிச்சதுக்கு அப்புறம்தான், கொல்லைய விட்டு வரணும்னு சொல்லியிருந்தாங்க. ஒரு நாள், தூங்கி எழுந்த […] - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-7/): இளம் காலை பொழுதில் நம் அகிலா அழகான பட்டு உடுத்தி நேர்த்தியாக இருந்தாள்.  திடீரென்று புடவையில் கிளம்பி கொண்டிருக்கும் தன் மகளை பார்த்த கௌரி, என்ன டி இன்னைக்கு புடவை கட்டிருக்குற? என்று கேட்டார்.  ஆ…. அது என்று தான் திணறியவள், அது அக்கா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே ஆபிஸ் போறேன் ம்மா என்று சமாளித்தாள்.  அபி வீட்டுக்கு எதுக்கு டி? என்கிட்டே ஏன்  சொல்லவே இல்லை? அபியும்  என்கிட்டே சொல்லல என்று தான் கேள்வி கணைகளை தொடுத்தார்.    அ… து என்று அவள் திணறும் போது கௌரியின் கைபேசி சிணுங்கியது.    டீப்பாயில் இருந்து அலறும் தன் கைபேசியை எடுத்த கௌரி உதட்டில் புன்னகையோடு தான் அழைப்பை ஏற்றார். பின் அழைத்தது அவரின் அன்பு மகள் அபிராமி ஆயிற்றே.  அபி, நல்லா இருக்குறியா டா? என்று பாசத்தோடு கேட்டார் கௌரி.  அக்காவா! ஐயோ! அக்கா எதுக்கு கால் பண்ணாள். அய்யயோ […] - [அத்யாயம் -27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): திருக்குறள் நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1297 அத்யாயம் -27 அன்று மண்டபத்தில், தாமரைக்கு உண்மையிலேயே தன்னுடைய ராஜாவுக்கு ஏற்ற ராணியாக  பேரழகியாக அனிதா கிடைத்தது மகிழ்ச்சிதான். என்றுமே அவனைத் தன்னுடையவனாக  தாமரை நினைத்ததே இல்லை. அவன் கையால் தாலி வாங்கிய போது விழி விரித்து பார்த்த  நொடி இவன் என்னுடையவன் என்ற எண்ணம் வந்தது. அப்போதும் காதல் இல்லை. காமம் வந்தபோது அவன் அவளை நடத்திய விதம் தான் அவளுக்கு அவன் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது . “வாழ்த்துக்கள் மேடம் ” என்று கை குலுக்கி விட்டு தான் அவன் கம்பனியில் வேலை செய்வதாகவும் அவனின் நல்ல பற்றி சிறிது சொல்லி விட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம். எங்க ராஜாவுக்கு கல்யாணம்”  என்று பழைய சின்னப் பெண்ணாக குதித்து விட்டு சென்றாள் தாமரை. அவள் சென்ற அடுத்த சில […] - [ரசிகை - 16](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-16/): மாலை நேரம் நெருங்கியதும், பாலாஜியின் இல்லம் வண்ண விளக்குகளின் ஒளியில், திருவிழா கண்ட தேர் போல ஜொலித்துக் கொண்டிருந்தது. அபியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீட்டின் ஒவ்வொரு மூலையும் மிக அழகாகத் தயார் செய்யப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டமான கூட்டம் இல்லாமல், மிக நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைத்திருந்தார்கள். “எனக்கு இந்த டிரஸ் புடிக்கல. எனக்கு இது வேண்டாம்…” என அபிநயா, மலரிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தாள். மலர் அவளைச் சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போயிருந்த நேரத்தில், சூர்யாவும் பூர்ணிமாவும் அந்த வீட்டிற்குள் நுழைந்தனர். சூர்யா வெளிர் நீல வண்ண கேசுவல் உடையில் இருக்க, பூர்ணிமா அதே வண்ணத்தில் ஒரு லெஹெங்கா அணிந்திருந்தாள். எல்லாம் ஐயாவின் உத்தரவு தான்! எதற்காக என்றும் இல்லாத திருநாளாக இன்று ஒரே வண்ணத்தில் உடை போடச் சொன்னான் என்று அவளுக்கு தெரியவில்லை. கேட்கும்  நிலையிலும் அவள் இல்லை… தன் உயிருக்கு உயிரானத் தங்கையைப் பல நாட்களுக்குப் பிறகு நேரில் […] - [ரசிகை - 15](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-15/): வெளியூரில் வேலையை முடித்துவிட்டு ஒரு மணி நேரம் முன்புதான் வீட்டிற்குத் திரும்பி இருந்தான் சூர்யா. ஏற்கனவே களைப்பில் இருந்தவன், கை கால்களில் கட்டுக்களோடு ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்திருந்த பூர்ணிமாவைப் பார்த்ததும் நிலைகுலைந்து போனான். அவனது முக பாவனைகள் கணநேரத்தில் கடும் கோபத்திற்கு மாறியது. “என்ன? புதுசா ஏதோ வேஷம் கட்டியிருக்க?” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான்.  அவன் முகத்தில் இருந்த ஆவேசத்தைக் கண்டு அஞ்சியவள், “அது… ஷாப்பிங் போன இடத்தில தெரியாம…” என்று இழுக்க, அதற்கு மேல் அவனும் அவளைப் பேச விடவில்லை.  ‘பேசாதே, நிறுத்து!’ என்பது போல கையை தூக்கி காட்டி இருந்தான். அவனது கூர்மையான பார்வை ஓரமாகத் தலைகுனிந்து நின்ற பாலாஜியை நோக்கி நகர்ந்தது. சூர்யாவின் ஒற்றைப் பார்வையின் அர்த்தம் புரிந்த பாலாஜி, அடுத்த நொடியே தன் செல்போனை எடுத்து, ஷாப்பிங் மாலில் நடந்த சிசிடிவி வீடியோ ஆதாரத்தைச் சூர்யாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தான். சூர்யா […] - [ரசிகை - 14](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-14/): பூர்ணிமாவின் பாதுகாப்புக்குத் தான் பொறுப்பு என்று தெரிந்தும், இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததைச் சூர்யா மன்னிக்க மாட்டான் என்பது பாலாஜிக்கு நன்றாகத் தெரியும். தனுஜா, பாலாஜியின் முகத்தில் இருந்த அந்த ஆக்ரோஷத்தைப் பார்த்து, அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு ஓரமாக நின்றாள். தன் குறும்புத்தனத்தால் விளைந்த வினை இவ்வளவு பெரிதாக இருக்கும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. “அத்தான்…” என்று மிகவும் மெல்லிய குரலில், தழுதழுத்தபடி அவனை அழைத்தாள்.  அவளது கண்கள் மன்னிப்பு கேட்பது போல சுருங்கி இருந்தன. ஆனால் பாலாஜியோ நிதானம் இழந்திருந்தான். பூர்ணிமாவுக்கு நேர்ந்த காயம் அவனை ஒரு மிருகமாக மாற்றியிருந்தது. “தயவுசெஞ்சு என்னை இன்னொரு தடவை அப்படி கூப்பிடாத. நான்தான் உன்னை விட்டு விலகி போறேன்னு தெரியுதுல? அப்புறம் எதுக்காக என் பின்னாலேயே வந்து என் உசுரை வாங்குற? அவ்வளவு தூரம் உனக்கு உடம்பு சுகம் கேட்குதா?” என்று தேவையில்லாத வார்த்தையை, தேவையில்லாத […] - [மயக்கம் தயக்கம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): நீண்ட நாட்களுக்கு தங்க வேண்டி இருந்ததால் ஏற்கனவே வாணி, சந்தனாவிடம் இங்கே வீட்டிலேயே தங்கிவிடலாமே என்று கேட்டிருந்தார். ஆனால், சந்தனா மறுத்துவிட்டாள். நடைமுறையில் தனக்கு இது சாத்தியம் இல்லை என்று தெளிவாகவே சொல்லிவிட்டாள். முதல் மூன்று நாட்களாக அதிக சோர்வாக உணர்ந்திருந்த விஜயராகவனுக்கு நான்காம் நாள் நன்றாக ஜுரம் வந்துவிட்டிருந்தது. அவனை  கவனித்துக்கொள்ளவென்று இரண்டு நாட்களுக்கு சந்தனா அங்கே அவர்களுடனேயே தங்கவேண்டிய நிர்பந்தம். பகலிலும்,இரவிலும் அவனது தேவைகளை கவனிக்கவென்று ஆண் உதவியாளர்கள்  உண்டுதான்.ஆனால்,அவனது ஜுரத்தின் அளவை அவ்வப்பொழுது கணிக்கவும்,மருந்துகள் தரவும், அதைப்பற்றிய ரிபோர்டுகளை மருத்துவமனைக்கு தெரியப்படுத்தவும்  அங்கேயே தங்கிவிட்டாள். அவளுடன் இருந்த அந்த இரண்டு நாட்களில் அவளை இன்னமும் புரிந்துகொள்ள முயன்றான் விஜயராகவன்.அவளது பார்வையில் ஒரு நோயாளியை பார்த்துக்கொள்ளும் கடமையின் தீவிரம் தவிர வேறு எதுவும் இல்லை.நிர்மலமாக இருக்கும் முகம் அவனை வெகுவாக சோதித்தது. மூன்றாம் நாள் காலையில் பணிக்கென குளித்துவிட்டு தயாராகி வந்தவளிடம் இருக்கும்  புத்துணர்ச்சி விஜயராகவனிடமும் பிரதிபலித்தது. இப்போது  எப்படியாவது […] - [அத்யாயம் -26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/):   திருக்குறள் தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1296 அத்யாயம் -26 அவள் கேட்ட கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. “பணம் தான் வேணுன்னு நான் முடிவு செய்திருந்தா எப்பவோ உங்க கிட்ட இந்த குழந்தையை காமிச்சு பணம் வாங்கி இருக்க முடியும். அதுவும் இல்லாம நீங்களும் நானும் சேர்ந்து இருந்ததே ஒரே ஒரு மாதம் தான். நீங்க சொல்லறபடியே பார்த்தாலும்  நான் தான் பல பேரோட போகிறவளாச்சே. அப்ப நீங்க எப்படி இந்த பையனுக்கு அப்பாவா இருக்க முடியும்? திரும்ப திரும்ப இந்த மச்சம் அச்சு அசல்னு பேசாம கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுங்க “ அவளை சம்மதிக்க வைக்க முடியவில்லை. வேறு என்ன செய்வது? இப்போது அவளின் வார்த்தைகள் அவனுக்கு இன்னும் வெறியைத் தூண்டிக் கொண்டிருந்தது. ‘இப்படி போனால் நிச்சயம் நான் கொலைக்கு காரன் ஆகி விடுவேன். எனக்கு என் பிள்ளை […] - [அத்யாயம் -25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): திருக்குறள் பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. அதிகாரம்  நெஞ்சொடுபுலத்தல் குறள் எண் -1295 அத்யாயம் -25 சூர்யா கையில் குழந்தையுடன் நின்றுக் கொண்டிருந்தான். இப்போது கடையில் பெரிய கூட்டம் இல்லை. திடீரென இரண்டு பெரிய பேருந்துகள் வந்து நிற்கவும் அதிரிலிருந்து நிறைய பேர் இறங்கினார்கள். சுற்றுலா வந்திருப்பார்கள். இப்போது ஷாப்பிங் நேரம். நிறைய பேர் வரவும் பேச விரும்பாதவன் சொன்னது இதுதான். “எப்ப என்னோட புள்ளையை நீ என்கிட்டையே மறச்சிட்டியோ இனி இந்த குழந்தையை எப்படி லீகலா எங்கிட்ட கொண்டு வரனுன்னு எனக்குத் தெரியும் . இனிமே நீ எங்கையும் ஓடவோ ஒளியவோமுடியாது.” “ஆம்! அவன் சொல்வது சரி தான்.இனி தனக்கு ஓடி ஒளிய இடமில்லை. என்ன செய்வது? அவனின் வார்த்தைகளை கேட்டவளுக்கு உடலில் லேசான நடுக்கம் வந்தது. அவனோ அசால்டாக குழந்தையை காரில் அமர்த்திக் கொண்டு கிளம்பி விட்டான். சில நிமிடங்கள் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தாள் அவள். எதுவும் புரியாத […] - [ரசிகை - 13](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-13/): அன்று செவ்வாய்க்கிழமை… அடுத்தநாள் புதன்கிழமை அபியின் பிறந்தநாள். அதற்காகத்தான், பூர்ணிமா அபியை சந்திக்கவும் பரிசு பொருட்கள் வாங்கவும் சம்மதம் சொல்லி இருந்தான் சூர்யா. அவளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காகப் பாலாஜி தனது காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். “அஞ்சு நிமிஷத்துல கீழ வந்திடுறேன் பாலாஜி! நீ உட்காரு…” என்று மேலிருந்து குரல் கொடுத்தவள், சொன்னதற்கு மாறாகக் கொஞ்சம் பொறுமையாகவே தயாராகினாள். பாலாஜிக்கு அது விசித்திரமாகத் தெரிந்தது. ‘எப்போதும் சொன்ன நேரத்திற்கு முன்பாக வேலையை முடிக்கும் பூர்ணிமா இன்று ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறாள்?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.  அதற்கான காரணம் அடுத்த மூன்று நிமிடத்தில் அவனுக்குப் புரிந்தது. “டடான்… நான் வந்துட்டேன்!” என்று அறிவிப்பு கொடுத்தபடி, துள்ளி குதித்து ஓடி வந்தாள் தனுஜா. பாலாஜிக்குச் சுருக்கென்றிருந்தது. அவன் உணர்வுகளை பற்றி கவலைப்படாமல், பட்டாம்பூச்சி போலப் பறந்து வந்து பூர்ணிமாவின் கைகளைப் பற்றிக்கொண்டாள். ‘இவளை ஏன் அழைத்தாய்?’ என்பது போல ஒரு கூர்மையான பார்வையைப் […] - [மொழி - 39 (இறுதி அத்தியாயம்)](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-39-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): “கேடி டி நீ.. என்ன சொன்னா நான் ஒத்துப்பேன்னு தெரிஞ்சே என்னை படுத்துற இல்ல.. சோதிக்கிற பவி” என்றான் மெல்லிய புன்னகையோடு. “அப்போ ஓகேவா!” என்று கண்கள் மின்ன அவள் கேட்கவும் அனைவருடனும் ஒன்றாக இருக்க அவள் எத்தனை ஏங்குகிறாள் என்பது அந்த ஒற்றை வார்த்தையிலேயே அவனுக்கு புரிந்து போனது. “ம்ம்” என்றவனை இறுக்கமாக கட்டிக் கொண்டவள். “தேங்க்ஸ் பாவா” என்றாள் கண்கள் கலங்க. அதனைத் தொடர்ந்து இந்த மகிழ்ச்சியான விஷயம் குடும்பத்தினருடனும் பகிரப்பட. அனைவருக்குமே அப்படி ஒரு ஆனந்தம். மீண்டும் குடும்பம் ஒன்றிணைவதில் அப்படி ஒரு கொண்டாட்டம். அன்றே அனைவரும் தங்கள் வீட்டிற்கு இடம் பெயர்ந்திருந்தனர். யாருமே பவித்ராவை ஒதுங்கி நிற்க ஒரு நொடியும் விடவில்லை. அனைத்து விஷயத்திலும் அவளை தங்களுடனேயே வைத்துக் கொண்டனர். அவளுமே அழகாய் அந்த குடும்பத்தினுள் ஒன்றிப் போனாள். யஷ்வந்த் அவளுக்கு எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க நினைத்தானோ, அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பவித்ரா அவனின் […] - [ரசிகை - 12](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-12/): ஆர்யா அந்த நேரம் தன் புது கேர்ள் ஃப்ரெண்ட்டோடு, ஒரு சினிமா தியேட்டரில் உல்லாசமாய் கொஞ்சி குலாவிக் கொண்டிருந்தான். காதலியின் பேச்சில் லயித்திருந்தவனுக்கு, தனுஜாவிடம் இருந்து போன் வந்ததும் எரிச்சலாக இருந்தது; துளியும் யோசிக்காமல் அழைப்பை நிராகரித்து விட்டு மீண்டும் கடலையைத் தொடர்ந்தான். ஆனால், அடுத்த நொடியே அவனது போன் அதிர்ந்தது. திரையில் ‘எமர்ஜென்சி’ என்ற ஒற்றை வார்த்தையாக தனுஜாவிடமிருந்து ஒரு மெசேஜ் வந்து விழுந்தது. இது தனுஜா அவனுக்கு அவ்வப்போது கொடுக்கும் அபாய எச்சரிக்கை! பிரச்சனை ஏதாவது வருகிறது என்றால், அவனுக்கு இப்படித்தான் அவனை அலெர்ட் செய்வாள்.  மெசேஜைப் பார்த்ததும் ஆர்யாவின் அடிவயிறு கலங்கியது. பதற்றத்துடன் உடனே அவள் நம்பருக்கு அழைப்பு விடுத்தான். “என்னாச்சு?” என்று மூச்சை அடக்கிக் கொண்டு கேட்டான். “உன் அண்ணன் இன்னும் ஒரு மணி நேரத்தில இங்க வர்றதா சொல்லி இருக்காரு.‌ நீ உடனே கிளம்பி வந்தா உன் உசுருக்கு சேதாரம் இல்லை. மரியாதையா பத்து நிமிஷத்துல […] - [ரசிகை - 11](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-11/): பிரபா தன் பழைய ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றார். மதிய நேரத்து வெயில் மண்டையைப் பிளந்தது. வெயிலின் கொடுமையால் அவர் சட்டை முழுவதும் நனைந்து, வியர்வை வழிந்து கொண்டிருந்தது. அந்தப் புழுக்கத்திலும், எரிச்சலிலும் அவர் அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி காத்துக் கிடந்தார்.  சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு, புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து வந்து நின்றது. அதிலிருந்து தள்ளாடியபடி இறங்கினார் தங்கதுரை. பெயர் தான் ‘தங்கம்’, ஆனால் அவரது உருவம் அந்தப் பெயருக்கு நேர்மாறாக இருந்தது. வறுமையால் உடல் நலிந்து, வெறும் எலும்பும் தோலுமாய் ஒரு நோயாளி போலக் காட்சியளித்தார் அவர்.  அவரைப் பார்த்ததும் கோபமாய். “உனக்காக எவ்வளவு நேரம் இந்த வேகாத வெயில்ல நான் காத்துக் கிடக்கிறது? சீக்கிரம் ஏறு…” என்று எரிந்து விழுந்த பிரபா, அவரைத் தன் ஸ்கூட்டரின் பின்னால் அமரவைத்துக்கொண்டு, பாலாஜியின் வீட்டை நோக்கி வண்டியை விரைந்தார். பாலாஜி அவர்களுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தான். […] - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-10/): கவிதா அவளை நிதானமாக பார்த்து, உன் மருமகளுக்கு கல்யாணமாகி ஐந்து வருஷமாகுது. இன்னும் குழந்தை இல்லை தானே. பாவம் உன் புள்ளையும் அப்பாவாக வேண்டாமா! எனக்கு நீ சொன்ன அறிவுரையை நீயே பின்பற்றி அந்த பொண்ண உன் பிள்ளைக்கே கட்டி வச்சிடேன் என்று பதிலடி கொடுத்தவுடன் அந்த பெண்மணி வாயை மூடிக்கொண்டு போய்விட்டாள். அவள் சென்ற பிறகு கவிதா வந்துட்டாங்க ஊருக்கு உபதேசம் பண்ண, தான் வீட்டிலேயே ஆயிரம் வச்சிக்கிட்டு அடுத்தவங்க வீட்டை ஆராய வந்துட்டாங்க என்று சொல்லிக்கொண்டு திரும்பி பார்க்க, அங்கே வர்ஷினி கையில்  கவிஷ்ஷோடு நின்று இருந்தாள். அவளை பார்த்ததும் கவிதா, அந்த பொம்பள சொன்னதை எல்லாம் மனசில வைச்சிக்காதம்மா என்று கூற வர்ஷினி அழுகையுடன் கவிதாவை கட்டிக்கொண்டாள். கவிதா வர்ஷினி கையில் இருந்த குழந்தையை வாங்கி அங்கு இருக்கும் ஒரு பெண்மணியை அழைத்து இவனை மது கிட்ட கொடுத்துடும்மா என்று கூறிவிட்டு வர்ஷினியிடம் அழாதம்மா என்று முதுகில் தட்டி […] - [மயக்கம் தயக்கம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): அந்த நர்ஸ் சொல்லிவிட்டு சென்ற மாதிரி அடுத்து வந்த வாரத்திலும் சந்தனாவுக்கு விஜயன் வீட்டுக்கு வருவதற்கு மருத்துவ மனையிலிருந்து என்ற ஸ்கெட்யூலும் கொடுக்கப்படவில்லை. அங்கே விஐபி தளத்திலேயே அவளுக்கு வேலை அதிகமாக இருந்தது.  அவளுக்கு விஜயன் வீடும் மற்ற நோயாளிகளின் வீடும் ஒன்றுதான். மருத்துவமனையில் போகச் சொல்லி பணிந்தால் செல்வாள். விஜயராகவனுக்குத்தான் இருப்புக்கொள்ளவில்லை. எதையோ இழந்தது போன்று ஒரு உணர்வு போராட்டம். சந்தனா அருகில் இருக்கும் பொழுது ஏதோ தென்றல் தன்னை வருடிச் செல்வது போல் உணர்ந்திருக்கிறான். தயா மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சமயங்களில் குழந்தையை சந்தனா கவனித்துக்கொண்ட விதத்திலும்,தனக்கு காபி,மதியம் உணவு என்று பார்த்து பார்த்து ஏற்பாடுகள் செய்தது ஆகட்டும் அவளது அக்கறை. சந்தனா தனிப்பட்ட முறையில் தன்னிடம் அக்கறை பாராட்டியதாகவும்,தயாவை நன்றாக பார்த்துக்கொண்டதாகவும்  விஜயராகவன் எப்போதும் சொல்ல மாட்டான். கவனித்துப் பார்த்ததில் அவள் எல்லா நோயாளிகளிடமும் ஒரே மாதிரி அக்கறைதான் வெளிப்படுத்துவாள் . ஒருவேளை பயிற்சி காலத்திலேயே நோயாளிகளிடம் […] - [மொழி - 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-38/): “நான் பண்றேனே விடுங்களேன்” என்று யஷ்வந்திடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் பவித்ரா. “சொன்னா கேக்க மாட்டியா பவி, போய் உட்காரு போ” என்று அதட்டினான் அவளின் கணவன். “ஐயோ பாவா, எனக்கு இப்போ உடம்பு பரவாயில்ல. தலை சுத்தல் எல்லாம் கூட குறைஞ்சிடுச்சு. நல்லா இருக்கும்போது நானே பண்றேன். ஏன் இப்படி அடம் பண்றீங்க நீங்க” என்று அவளும் மல்லுக்கு நீக்க. “அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு பண்ணிக்கலாம். இப்போ ஒன்னும் அவசரம் இல்ல. போய் ஹால்ல உட்காரு போடி” என்று தன் பற்களைக் கடித்து அவன் அதட்டவும். முகத்தை சுருக்கிக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியேறி இருந்தாள் பவித்ரா. காலை பொழுதுகளில் அவளுக்கு தலை சுற்றல் அதிகமாக இருந்ததினால் காபி போடும் வேலையை சில மாதங்களாக தனதாக்கி இருந்தான் யஷ்வந்த். இப்பொழுது அவளுக்கு மீண்டும் உடல்நிலை பழையபடி கொஞ்சம் கொஞ்சமாய் சீராக துவங்கவும், தானே செய்வதாய் கூறிக்கொண்டு அவனுடன் மல்லுக்கு நின்று […] - [தூரிகை 25❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-25%e2%9d%a4%ef%b8%8f/): தன்னை தாக்கியவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்து விட்டு குழலி தன்னுடன் இருப்பதால் அவன் சென்னைக்கு செல்லாமல் வேலூரை நோக்கி பயணப்பட்டான். அவர்கள் சென்றவுடன் கர்ணா கண் விழிக்கும் போது அவர்களின் வண்டி வேலூர் பக்கம் திரும்புவதை பார்த்தவன் சேகருக்கு அழைத்து அவர்களின் வரவை குறித்து  அறிவித்தான்  அவனும் வாலாஜாவில் அவனுக்காக காத்திருந்தான்.  இங்கு வண்டியில் ஏறியவர்களோ அமைதியாக இருக்க, “ஏங்க உங்க பசங்க எப்படி அவங்களோட வந்தாங்க ” என்றாள். “எனக்கே தெரியல அவனுக்கு ரெண்டு பேரும் ஃபாரின்ல தான் இருந்தானுங்க கர்ணாக்கு மட்டும் தான் அவங்க எங்க இருக்காங்க என்ன பண்றாங்க அவங்களோட காண்டாக்ட் எல்லாம் அவங்கிட்ட தான் இருந்தது. எனக்கு தெரிஞ்சு அவன் தான் வர வெச்சு இருப்பான்னு நினைக்கிறேன் ஏன்னா நான் அன்னைக்கு அவன் உன்னை தப்பா பாக்கறான்னு சொல்லி கொஞ்சம் மிரட்டி விட்டேன் அதுல ஏதோ கடுப்பாகி அவனுங்கள வர வச்சிருக்கான் போல ஆனா அவனுக்கு […] - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-9/): அபிராமி சோர்வாக கட்டிலில் படுத்திருந்தாள்.  வெகு நேரமாக அவளையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த்.  இருவருக்கும் திருமணமாகி முழுதாக இரண்டு மாதங்கள் கடந்து விட்டது. அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் அஸ்வந்த். எதையோ யோசித்த வண்ணம் அவனின் புருவம் சுருங்கி இருந்தது.  அபிராமியின் முகத்தை பார்த்தவன் அவளிடம் அனுமதி வாங்காமலேயே புடவை விலகிய அவளின் வயிற்று பகுதியின் தன் கைகளை பதித்தான்.  அபிராமி பதறி எழுந்தாள். அஸ்வந்த்தை பார்த்தவள்,  என்னங்க?  என்றாள் பதற்றத்தோடு.  வெளியே தான போனீங்க? எப்போ ரூம்க்குள்ள வந்திங்க என்று கேட்டவளுக்கு அவனின் முகம் புதிதாக தெரிந்தது.  நீ படு அபி. ரெஸ்ட் எடு என்றவன் மீண்டும் அவளின் வயிற்று பகுதியில் தன் கரங்கள் கொண்டு வருடினான்.  அபிராமி கூச்சத்தில் நெளிந்தாள். ஆனால், அவனின் கரம் கொடுத்த இதம் அவளுக்கு பிடித்திருந்தது.    பீரியட்ஸ் தான அபி என்று கேட்டான்.  அபிராமி திகைப்பாக அவனை பார்த்தாள். ஆமாங்க… தயக்கமாக கூறினாள்.  உன் […] - [மயக்கம் தயக்கம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): ஒருமாத காலம் மருத்துவமனையில் வாசம். நுரையீரல் முழுவதும் மருந்துகளின் விதவிதமான மணம் . வீட்டுக்கு வந்த பிறகும் கூட மருத்துவமனையில் இருப்பதை போன்றே விஜயராகவன் உணர்ந்தான். இன்னமும் ஒருவருடைய உதவி இல்லாமல் அவனால் இயங்க முடியவில்லை. இப்போதும் அநேக நேரம் படுக்கையில்தான்.வீட்டுக்கு பிசியோதெரப்பி மருத்துவர் வந்து சில பயிற்சிகளை காலையிலும் மாலையிலும் செய்யவைக்கிறார். மருத்துவமனையிலிருந்து ஒரு ஆண் உதவியாளரையும்,பெண் செவிலியரையும் பிரத்யேகமாக விஜயின் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அவனால் தனித்து இயங்க முடியும்வரை அவனுக்கு உதவி செய்வதற்கு என்று ரொட்டேஷனில் அனுப்பி வைப்பார்கள். ஆண் உதவியாளர்கள் இருவர். காலையிலிருந்து மாலைவரை ஒருவரும், மாலியில் இருந்து அடுத்தநாள் காலை வரை இன்னொருவரும். அவர்கள் விஜயராகவனுக்கு இரண்டு வேளைகள் உடல் முழுமைக்கும் டவல் பாத் கொடுப்பது, இயற்க்கை கடன்களுக்கு பெட்பான் வைத்தல், அவனுடைய கட்டிலில் தொங்கவிடப்பட்டிருக்கும் மூத்திரப்பை நிரம்பியவுடன் அதை எடுத்து கொட்டுதல், பிசியோ தெரபிஸ்ட் வந்தால் பயிற்சிகள் செய்ய விஜய்க்கு உதவி செய்தல்  போன்ற […] - [தூரிகை 24❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-24%e2%9d%a4%ef%b8%8f/): அமுதன் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கும் போது, மூன்று வண்டிகள் முன்னும் பின்னும் மறித்து நிற்க பின்னே கைகட்டி நின்றவனின் முன்பு கருணா முதலில் இறங்கினான். “அட நீதானா கர்ணா” என்று அவன் கேட்க அவனைப் பார்த்து மர்ம புன்னகை செய்தான். கர்ணா!! “என்ன கர்ணா நான் பேசிட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியே” என்று கூறும்போதே பின்னிருந்து ஒருவன்  அவன் இடுப்பில் ஒரு கத்தியை இறக்கினான். ஒருவன்  அதை ஜீப்பின் உள்ளிருந்து பார்த்த குழலி, “ஐயோ!”  என்றுக் கத்தினாள். அவளைப் பார்த்து வாயின் மேல் கை வைத்து, ” உஷ் சத்தம் வரக் கூடாது” என்றுக் கூறி விட்டு தன்னை குத்தியது  யார் என்று பார்த்து திரும்பி அந்த கத்தியை பிடுங்கிய இடத்தில் இருந்து ரத்த துளிகள் தெளிந்த முகத்துடன் அங்கு நின்றிருந்தது அமுதனின் இளைய மகன் மகனின் மேல் பாசம் இல்லை என்றாலும் இந்த துரோகத்தை ஏற்க முடியாமல் திணரும் முன்னே […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-13/):   ​ஒரு வலிய கரம் வந்து அந்த அலைபேசியை எடுத்து, “ஹலோ” என்றது.  மயூரி சட்டென எழுந்து அமர்ந்து ரஞ்சனை பதற்றத்துடன் பார்த்தாள். அவன் இவளைக் கவனிக்காமல், “ஹலோ சொல்லுங்க” என்றான்.  எதிர் திசையில் சோனா என்ன சொன்னாளோ..? அமைதியாக இருந்தவன் மயூரியைப் பார்க்க, அவள் கண்கள் விரிய அவனைப் பார்த்தபடி இருந்தாள். அவன் ஏதும் பேசாமல் அலைபேசியை அவளிடம் நீட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான். ​மயூரிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. அலைபேசியைப் பார்த்தாள்; அது உயிரற்று இருக்க, மீண்டும் சோனாவிற்கு அழைப்பதா, வேண்டாமா?என்று யோசித்தாள்.  அவன் எப்பொழுது வந்தான்? எதையெல்லாம் கேட்டான்? சோனா ஏதும் சொன்னாளா? என்று பல யோசனைகள். ஏற்கனவே அவள் பரதம் கற்றுக்கொள்ளும் விஷயம் தெரிந்ததற்கே இந்த நிலைமை, இதில் இது வேறு என்று தலைவேதனையாக உணர்ந்தாள். ​ஆனால் சோனா விடுவதாக இல்லை; மறுநாளே மீண்டும் அழைத்தாள். சோனாவிடம் உண்மையைச் சொல்லலாமா..?என்று மயூரி எண்ணினாள். ஆனால், தன் கணவன் […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-17/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-21/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 9](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-7/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-20/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [தூவானம் -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-19/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-4/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-5/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-2/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [விதி-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நெஞ்சம் 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-1/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அன்று நடந்தது](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-6/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [வலியை சூடிய காதலே - 26](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-26/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-13/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 25](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-25/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காற்றினிலே வரும் கீதம் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-12/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 6 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மௌன ராகம் 25](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-25/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-08](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-08/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 24](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-24/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 23](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-23/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 22](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-22/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [தூவானம் -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-18/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-11/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம்-11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம்-10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-3/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [மௌன ராகம் 21](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-21/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [விதி-1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-1/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [வலியை சூடிய காதலே - 24](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-24/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-11/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-7/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆக்சிடென்ட்](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-12/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயம் 1 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-17/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-5/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [மொழி - 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌன ராகம் 20](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-20/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 19](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-19-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 18](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-18/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 17](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-17/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 16](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-16/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நீ எந்தன் உயிர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%80-%e0%ae%8e%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-11/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-7/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 23](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-23/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-6/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [மௌன ராகம் 15](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-15/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [எபிலோக் 🩷](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8d-%f0%9f%a9%b7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 22](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-22/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [காதல் இதுதானா ? - காதல் 30 (final )](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-30-final/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [வலியை சூடிய காதலே - 21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-21/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-4/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [தூவானம் -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-16/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [திரையிட்டு விலகாதே! -35 (முடிவு🩷)](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-35-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 14](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-14/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஏகா காதலன் - 7](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-7/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-6/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-10/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 13](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-13/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-34/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அவனே என் உலகம்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%a9%e0%af%87-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மொழி - 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-2/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-3/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-7/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் இதுதானா ? - காதல் 29](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-29/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [தூவானம் -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-15/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-12/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [திரையிட்டு விலகாதே! -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-33/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-3/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-18/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [ஏகா காதலன் - 6](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-6/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [இதயத்தின் மொழி _12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_12/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [மௌன ராகம் 12](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-12/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-1/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-10/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2-2/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காற்றினிலே வரும் கீதம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-1/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூவானம் -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-1/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [மௌன ராகம் 6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-6/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [உன்னில் சிறையாகிறேன் - 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-8/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 7](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-7/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [திரையிட்டு விலகாதே! -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-7/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-3/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [முரடன் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-1/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-9/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [ஆடி வரும் வண்ண மயிலே-01](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-01/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [பழி வாங்கும் நடவடிக்கை](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-6/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-5/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [நிஜமாகும் நினைவுகள](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [வலியை சூடிய காதலே - 10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-10/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-9/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மொழி - 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-1/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-2/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [காதல் இதுதானா ? - காதல் 15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-15/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 8](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-8/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [முதல் முத்தம்...](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு - [மௌன ராகம் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-4/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-7/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 6](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-6/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 5](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-5/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-6/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-5/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-4/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தேனிதழை தீண்டாதே தீரனே](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [வலியை சூடிய காதலே - 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-3/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-5/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வலியை சூடிய காதலே - 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-2/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-1/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 4](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-4/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 3](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-3/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-2/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [தோளில் சாயும் நேரம் 02](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-02/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [மௌன ராகம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஸ்னேகாவின் கோபம்](https://dreamznovels.com/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a9%e0%af%87%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ரசிகை - 1](https://dreamznovels.com/epi-1-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [2. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/2-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [கண் கொண்டு பாரடா (டி ) என்னை](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [வெந்து தணிந்த இதயம்-2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-8/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [காதல் இதுதானா ? - காதல் 14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-14/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [திரையிட்டு விலகாதே! -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-3/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-11/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [விழி😍 பிம்பம்🪞- 1](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-1/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [நெஞ்சம் துடிக்குது கொஞ்சம் டீசர்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a/): கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல் வந்தால்.... நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்... - [நலம் தானா ஊதாப் பூவே!!](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [1. உருகும் மனதில் உறைபனியாய்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af/): கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன? - [மௌனத்தின் முதல் வரி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [பகை வளர்ந்தது](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அவள் முதல் அவள் வரை](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01/): இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார். திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை. - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வெந்து தணிந்த இதயம்-1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-2/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌன ராகம் 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-1/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ- 1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%87-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [திரையிட்டு விலகாதே! -1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-1/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தோளில் சாயும் நேரம் 01](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-01/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [காதல் இதுதானா ? - காதல் 13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-13/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 2](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-1/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிழல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-1/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [கண்மணியே காதலில் கரைந்திட வா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%87-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-2/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [உதவிக்கு கிடைக்கப்போகும் பரிசு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%81%e0%ae%ae/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதுவும் கடந்து வாழவே - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%ae%b5%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d/): காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை இங்கு வரவேற்க போவது தேவிகா மற்றும் ராம், நம் நாயகன் நாயகி ஆவர். அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவள் நாயகி அரசியல் மீதும் குடும்பத்தின் மீதும் அதீத நாட்டம் கொண்டவள் நேர் கொண்டு நடப்பவள் அந்த நேர்மையை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பவள். பிஸினஸ் பாலிடிக்ஸை கரைத்து குடித்த குடும்பத்தை சேர்ந்தவன் நாயகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன், பிஸினசுக்காக நெளிவு சுழிவு அறிந்து செயல்படுபவன். இவர்கள் சந்திக்கும் போது அவளின் நேர்மையான கண்களை சந்திக்க முடிந்ததும் முடியாமல் தவிர்க்கிறான் ராம், செப்பு கலந்தாலும் தங்கம் தங்கம்தானே என்ற உண்மையை அவளின் காதல் தேவிகாவுக்கு உணர்த்துமா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-7/): உலகில் உள்ள அனைத்தையும் காதலால் பார்ப்பவள் மித்ரா, ஆனால் அவளது தந்தை காதலை விசமாக பார்ப்பவர். பெண்களுக்கு சம உரிமை கொடுப்பவன் சூர்யா, தன்னவளை உயிராக கண்ணுக்குள் வைத்து அவளுக்காக எதையும் செய்ய முன்வருவான். காலத்தின் பக்கங்களால் எழுத பட்டு, இந்த உலகமே நம்பும் முன் அவர்களால் நம்ப பட்ட காதல் கதை இது. பல போராட்டத்திற்கு பிறகு இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை இவர்களை சேர்த்த இந்த காலமே அவர்களை பிரித்து விடுமா ? அவன் விழியில் விழுந்து அவன் வழியில் செல்லும் அவளின் கதையை காண்போம். - [காதல் இதுதானா ? - காதல் 12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-12/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-11/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [கேட்காத சங்கீதம்](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/): புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகிறது. யாழினியின் அண்ணனைக் கொன்ற அதிகார வர்க்கத்தின் சதிகளையும், லண்டன் முதல் சென்னை வரை தொடரும் துரோகங்களையும் ஆரியன் அறிந்து அவற்றை வெல்வானா!! இறுதியில் கை சேர்ந்ததா இவர்களின் காதல்? - [காதல் இதுதானா ? - காதல் 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [காதல் இதுதானா ? - காதல் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [நிலவின் நிழல் நானடி](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [இதயம் 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [காதல் இதுதானா ? - காதல் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இதயம் 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [உன் விழி தேடும் என் பிம்பம்](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa/): உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை யாராலும் பிரிக்கவே முடியவில்லை, அவர்களுக்குள் இருந்த அன்பும் மிகவும் ஆழமானது.  அந்த நேரம் தான் அவர்களின் அன்பிற்கு பரிசாக விதி பிரிவு என்னும் பெரும் துயரத்தைக் கொடுத்தது.   ஆதவனுக்கு  15 வயது இருக்கும்போது அவன் தந்தைக்கு ட்ரென்ஸ்பெர் கிடைக்க, தன் குடும்பத்துடன் அந்த ஊரை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறான். “கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் உன்னை […] - [அத்யாயம் – 1 - சத்தமில்லாத காதல்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4/): பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள். - [காதல் இதுதானா ? - காதல் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் -22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [வலியை சூடிய காதலே - 31](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-31/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 30](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-30/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-15/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-13/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-10/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [இதயத்தின் மொழி _22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_22/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 29](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-29/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [மயக்கம் தயக்கம் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-2/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-19/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம்- 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-14/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-12/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 01...](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-4/): "திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு, நகைச்சுவை, பகை எனும் பல கலவையான உணர்வுகளுடன், சுவாரஸ்யமான அழகான இவர்களின் காதல் கதையை காண தவறாதீர்கள்… காதலால் கலங்கடித்தாயடி(டா)…" - [கண்கள் பேசுதே அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-11/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம்-16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_21/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தின் மொழி _20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_20/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-10/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 24](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-24/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம்- 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-13/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [கண்கள் பேசுதே அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-9/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [ஆடி வரும் வண்ண மயிலே-09](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-09/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி _19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_19/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -11](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-6/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-4/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-3/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-2/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-12/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 23](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-23/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-11/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -10](https://dreamznovels.com/kangal-pesuthe-10-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [நலம் தானா ஊதாப் பூவே!! -10](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-10/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [நலம் தானா ஊதாப் பூவே!! -9](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-9/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-17/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [இதழ் - 22](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-22/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 28](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-28/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் -20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-20/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [4.. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/4-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [உன்னில் சிறையாகிறேன் - 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18-2/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம்- 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 26](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 21](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-21/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [கண்கள் பேசுதே அத்தியாயம் -9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-8/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-18/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நலம் தானா ஊதாப் பூவே!! -8](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-8/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உன்னில் சிறையாகிறேன் - 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-17/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [இதயத்தின் மொழி _18](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_18/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-8/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [அத்தியாயம்- 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 24](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87-2/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-3/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-5/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-8/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 25](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-9/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம்- 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 20](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-20/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-16/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [மொழி - 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-9/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -7](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-7/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [இதயம் 1 4.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 4.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-4-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 1 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 19](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-17/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதயத்தின் மொழி -17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-17/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 20 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-20-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [தூரிகை 19❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-19%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [ஆடி வரும் வண்ண மயிலே-19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-19/): அத்தியாயம்:19  புவனா தன் கோபத்தை எல்லாம் ராகவனை திட்டி தீர்த்து கொள்ள…சக்ரபாணி மெல்ல சிரித்தவர்.   “ புவனா மா அப்பா  அம்மா போல வளர்த்த சொந்த பெரியப்பா, பெரியம்மா தங்கச்சியை தூக்கியெறிந்த…பெரிய மனிதனுக்கு   அவரை நம்பி ஓட்டு போடும் மக்களை தூக்கியெறிய எவ்வளவு நேரம் ஆகும்…தன்னை நம்பி கை பற்றி வந்தவள் நம்பிக்கையை காப்பாற்ற துப்பு இல்லை.. இதில் முதல்வர் நாற்காலி தேவைபடுகிறது.   அந்த நாற்காலியை அலங்கரிக்க முழு தகுதியான ஆளு…என் நண்பன் மூர்த்தி தான் அவனை போல ஒருவன் தான்…இந்த தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை என்றால் இதை கொள்ளையடித்து விற்று விடும் கூட்டம் தான் இங்கே அதிகம்…” என்றார்.   அவர் பேசியதை கேட்ட ராகவன் முகம் மாறியது…அவன் நேரடியாக எப்பவுமே சக்ரபாணியிடம் பேச மாட்டான்…சியாமளாவை கல்யாணம் பண்ணிய நாள் முதல் இப்போ வரைக்கும் அப்படி தான்.   இப்பவும் அவன் அமைதியாக இருக்க…அங்கே குரு மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்த… அவரின் தொண்டர்கள் […] - [அத்தியாயம்-20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-8/): பவித்ரா அறையில் உள்ள பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தவள்,  தங்கையை காணாமல் தேட கீழே சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தவள்,  கண்டது தங்கையை அடிக்க செல்லும் தந்தையை தான். வேகமாக ஓடி வந்து தந்தையை தடுத்தவள் “என்ன பண்றீங்க பா ? அபி ய போய் நீங்க அடிச்சிட்டு இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?”  என்றால். ” பாரு பவி உன் தங்கச்சி படிக்க போன,  இடத்தில் எவன் கூடையோ அசிங்கம் பண்ணிட்டு இருக்கா அந்த கருமாந்திரம் இன்னிக்கு வீடு தேடி போஸ்ட் ல வந்திருக்கு!  பாரு நீயே உன் தங்கச்சியோட லட்சணம். எதா இருந்தாலும் அவளுக்கு வரிஞ்சு கட்டிட்டு பேசுவியே? இப்போ இதுக்கும் என்ன சொல்ல போற?”  என்றார். தற்பொழுது அவளது அம்மா “ஒவ்வொரு வாட்டியும் உனக்கு உங்க அப்பா எவ்வளவு செல்லம் கொடுக்கிறப்போ நான் திட்டினாலும் என்னைய திட்டுவாரு. உனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார் அதுக்கு நீ […] - [16. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/16-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): 16. அவளை மறக்கத்தான். அமலாவிற்கு கதிரின் பாராமுகம்  நெஞ்சை  அறுத்தது. அவனைப்  பார்த்து பேசியே ஆகவேண்டும்   என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள்  . அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.   இரண்டு முரடர்களும் இவள் புயலை   போல  வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சாவசகாம தரையில் அமர்ந்துக்  கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். “ஏய்”…….என்று  பிடிப்பதற்குள் அமலா கதிரை எட்டி இருந்தாள்.   அவன் தன் போனில், கில்லி படத்தில் வரும், “ஐய்யையோ ஐய்யையோ பிடிச்சிருக்கு எனக்கு உன்னை பிடிச்சிருக்கு” என்ற பாடலை கேட்டுக் கொண்டு இருந்தான்.   அவன் கண்களில் நீர் வருவதை கணநேரம் பார்த்தாள். அதற்குள் அந்த முரடர்கள் அவளை எட்டி இருந்தனர். ஐயா.. மன்னித்து விடுங்கள். இந்தப் பெண் அசந்தர்ப்பமான நேரத்தில் வெளியே வந்து விட்டாள்.   […] - [கண்கள் பேசுதே அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-15/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [மௌனத்தால் உடைந்த காதல் -6](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-23/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-18/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [நலம் தானா ஊதாப் பூவே!!, -15](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-15/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-4/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதழ் - 30](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-30/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-15/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-14/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-13/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-12/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-11/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-10/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-9/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-8/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-6/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-5/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-4/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-3/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 39](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-39/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 38](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-38/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 37](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-37/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 36](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-36/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 35](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-35/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 34](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-34/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 33](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-33/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 32](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-32/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 31](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-31/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 30](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-30/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 29](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-29/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 28](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-28/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 27](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-27/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 26](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-26/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 25](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-25/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 24](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-24/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 23](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-23/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 22](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-22/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 21](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-21/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 20](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-20/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 19](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-19/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 18](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-18/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-17/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-16/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-15/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-14/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-13/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-11/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 10](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-10/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 9](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-9/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 8](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-8/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 7](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-7/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 6](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-6/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [ஆரெழில் - 5](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%b0%e0%af%86%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-5/): யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம். கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா? - [அனல் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-2/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [அனல் - 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-1/): இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள். அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா? ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்... - [காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-4/): யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக. எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்... இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி? காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன். - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-22/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 29](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-29/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌனத்தால் உடைந்த காதல் -5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-21/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 28](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-28/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மொழி - 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-10/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-13/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [மயக்கம் -தயக்கம் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-3/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [ஆடி வரும் வண்ண மயிலே-17](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-17/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-29/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 38](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-38/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-28/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-27/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-26/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-25/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-24/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-23/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-22/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-21/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-20/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 29](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நலம் தானா ஊதாப் பூவே!! -14](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நலம் தானா ஊதாப் பூவே!! 13](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-14/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-3/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌனத்தால் உடைந்த காதல் -3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [ஆடி வரும் வண்ண மயிலே-16](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-16/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [காதல் - 10](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-10-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 9](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-9-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-20/): ஆதவன் அடுத்த முறை தான் ப்ரான்ஸ் செல்லும்போது ஜோஸ்வினி அபிஷேக்கா தான் அவன் கூட வருவாள்னு சொன்னதும் நம்ப முடியாமல் அபிஷேக்கை பார்த்தான். “அபிஷேக்” “நீ ஜோஸ்வினிய பத்தி கவலப்படாத. உனக்கு ஷியாம் வீடு தெரியுமா?” “எனக்கு தெரியாதேடா” “ஷிட். நான் விவேக்க எப்படி மறந்தேன்?” என்று தன்னை கடிந்து கொண்டவன் விவேக்கிற்கு போன் செய்தான். “விவேக் ஒரு எமர்ஜென்சி. ஐ வான்ட் யுவர் ஹெல்ப். நான் உங்க ஹவுஸ்கிட்ட வரேன். வெயிட் பண்றீங்களா?” “ஷ்யூர்ணா. நீங்க வாங்க” என்றதும் கட் செய்தான். “அபி நீ இத்தன நாளா எங்கே இருந்த?” “பாண்டிச்சேரில” “பொய் சொல்லாதடா. நான் டூ டேஸ் முன்னாடி உன்ன சிக்னல்ல பாத்தேன். உன்ன ஃபாலோ பண்ணி வந்தேன். நீ சென்னையிலேயே இருந்துட்டு ஏன்டா பாண்டிச்சேரி போனேனு பொய் சொன்ன?” என்று கேட்டவனை அபிஷேக் அமைதியாக பார்த்தான். “நான் நீ கேக்கற குவஸ்டினுக்கு பதில் சொல்றேன். பட் இந்த இஷ்யூ […] - [காதல்- 8](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-8-4/): அத்தியாயம்- 8 நித்தியானந்தம் போகும் திசையை திகைப்புடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்த சங்கீதாவிற்கு கண்களில் கண்ணீர் வழிந்து விட்டது, “என்னங்க” என்று சொல்லிக் கொண்டே அவன் பின்னால் போக போனவளின் கரத்தை பிடித்து தடுத்தார் அவள் தந்தை பரமசிவம். அவளோ திரும்பி கேள்வியாக “ஏன்ப்பா” என்றாள் குரல் தழுதழுக்க. “இப்போ எங்க கூட வரீயா? இல்லை அப்பா அம்மா தங்கச்சினு யாருமே வேணாம்னு தலை முழுகிட்டு எங்களை அசிங்கப்படுத்தின குடும்பத்திலே சந்தோஷமா இருந்து வாழுறீயா?” என்று கேட்டவரை இதயம் துடிக்க பார்த்தாள் சங்கீதா. கணவனின் மீது அலாதி பிரியம் வைத்து இருப்பவளுக்கு அவனை பிரிந்துச் செல்ல வேண்டுமா என்ற எண்ணமே அவளை தன் சிந்தையை இழக்க வைத்து இருந்தது. இதை கேட்ட ஜீவாவிற்கும் கோவிந்தராஜுக்கும் கோபம் வர, நித்தியானந்தனை தான் மனதிற்குள் திட்டிக் கொண்டனர். மனைவியை அம்போவென்று அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டானே அந்த மனசாட்சி இல்லாத கணவன். பூங்கோதையோ […] - [காதல்- 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7-5/): அத்தியாயம்- 7 ‘அந்த ஆளு’ என்ற பரமசிவத்தின் வார்த்தை அந்த வீட்டின் தலைவர் சக்கரவர்த்தியான தயாளன் சக்கரவர்த்திக்கு மரியாதை கொடுக்காமல் பேச வந்தவரை தான் அவ்வீட்டில் இருந்த மூவரும் அடக்கினார்கள். பரமசிவமோ தன் மாப்பிள்ளையின் முன் நல்லவனாக காட்டிக் கொள்ள எண்ணி “மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை. ஏதோ ஒரு ஆதங்கத்துல வந்துடுச்சி. என் நிலைமையில ஒரு நிமிசம் நீங்க இருந்து யோசிச்சி பாருங்க. என் வலி புரியும். பொண்ணை பெத்தவன் மாப்பிள்ளை. உங்களுக்கும் நாளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா என்னோட வலி தெரியும்” என்று மகா நடிகனையே மிஞ்சும் அளவுக்கு பரமசிவம் பேச, அவரை பாவமாக பார்த்தான் நித்தியானந்தம். ஜீவாவோ கைகளை கட்டியவன் ஒற்றை கரத்தால் வாயில் கையை வைத்து “ப்பா மகா நடிகனையே மிஞ்சுடுவாரு போலயே” என அருகில் பலியாடாக நின்று இருந்த மெல்லிசையிடம் முணுமுணுக்க, அவளோ ‘அதை ஏன்டா என் கிட்ட சொல்ற’ என்ற பார்வையோடு அவனை திரும்பி பார்த்தாள். […] - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-16/):   ஜோஸ்வினியை நினைத்து அபிஷேக் தவிப்புடன் விவேக்கின் போன் காலுக்காக காத்திருந்தான். விவேக் கால் செய்தவுடன் உடனே அட்டெண்ட் செய்தான். “என்னணா இவ்ளோ சீக்கிரம் எடுத்துட்டிங்க?” “உன் போன் காலுக்காக தான் வெயிட்டிங் விவேக். ஃபங்ஷன் எப்படி போச்சு?” “பிரியணும்ங்கறத தவிர ஹேப்பியா தான் போச்சுண்ணா” “டோன்ட் வொர்ரி விவேக். இது உனக்கு முக்கியமான டர்னிங் பாயிண்ட். உனக்கு எந்த ஹெல்ப்னாலும் நான் பண்றேன்” “அண்ணா ஜோக்கு கூட இன்னைக்கு நடந்தது டர்னிங் பாயிண்ட் தான்” “என்ன சொல்ற விவேக்?” “ஆமாண்ணா. இன்னைக்கு ஷியாம் எவ்ளோ ஃபீல் பண்ணி பேசினான் தெரியுமா?  ஃபிப்டி இயர்ஸ் ஆனாலும் ஜோஸ்வினிக்காக வெயிட் பண்ணிட்டிருப்பானாம். என்ன லவ்ணா?” என்று பிரமிப்புடன் கூற அபிஷேக் பேசிக் கொண்டிருந்தவன் அதிர்ச்சியில் எழுந்து விட்டான். “என்ன சொல்ற விவேக்?” “ஆமாண்ணா. ஃபர்ஸ்ட் சண்ட போட்ட மாதிரி தான் இருந்துச்சு. அப்றம் ஜோஸ்வினி ருத்ரன் பேச்ச கேக்காம நீயா உன் லவ் உணர்ந்து […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-15/):   ரேஷ்மியுடன் போன் பேசி முடித்தவுடன் ஜோஸ்வினிக்கு ஒரே யோசனையாக இருந்தது. அதனால் அவள் அபிஷேக்குக்கு போன் செய்தாள். “சொல்லுங்க ஜோ” “ரேஷ்மி போன் பண்ணா” “என்ன சொன்னாங்க?” “நாளைக்கு ஃபேர்ஃவெல் பார்ட்டினு கூப்பிடறா” என்று சொன்னவுடன் அபிஷேக் திடுக்கிட்டான். அவனுக்கு ஷியாம் சொன்னது ஞாபகம் வந்தது. அபிஷேக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்கள் நாடகம் போடுவதே அவளோடு அவன் சேரத்தான். அதனால் இப்போது ஷியாமின் மன நிலையை ஜோஸ்வினியிடம் சொல்ல தயங்கினான். அதே சமயம் அவளை போக வேண்டாம் என்றும் சொல்லவும் மனம் வரவில்லை. ஃபேர்வெல் பார்ட்டி ஆதலால் அவளுக்கும் நண்பர்களை சந்திக்க வேண்டும் போல் தோன்றும். அதனால் அவளை தடுக்கவும் அவனுக்கு தோன்றவில்லை. அதே சமயம் தானும் அவளோடு செல்ல முடியாது என்று உணர்ந்தவன்  இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான். இவன் இவ்வாறு யோசனையில் ஆழ்ந்திருக்க அங்கோ ஜோஸ்வினி பதட்டமானாள். “அபி… என்னடா? சத்தத்தையே காணோம்? லைன்ல இருக்கியா?” “ஏன் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-15/):   அந்த தீம் பார்க்கில் ஒரே கூட்டமாக இருந்தது. அபிஷேக், ஆதவன், ஜோஸ்வினி, தேஜஸ்வினி நால்வரும் அந்த தீம் பார்க்கில் அப்போது உள்ளே நுழைந்தனர். ஜோஸ்வினி ஃப்ரெஞ்ச் கிளாஸ் சேர்ந்ததில் இருந்து அவளுக்கு வெளியே செல்ல நேரம் கிடைக்காததால் அபியை நச்சரித்து தேஜீவையும், ஆதவனையும் அழைத்து வந்து விட்டாள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்க செல்ல பெண்களோ அங்கிருந்தவற்றை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அபியும், ஆதுவும் டிக்கெட் வாங்கி கொண்டு வர ஜோஸ்வினி அவனை ஐஸ்கிரீம் கடைக்கு அழைத்தாள். “அபி டிக்கெட் வாங்கியாச்சா?” “வாங்கியாச்சுங்க” “சரி. வா. ஐஸ்கிரீம் வாங்கி குடு” “ஜோ இப்போ தான் டிக்கெட் வாங்கினோம். உனக்கு அதுக்குள்ள ஐஸ்கிரீமா?” என ஆதவன் திட்டினான். “நான் ஐஸ்கிரீம் சாப்பிடணும்” “அண்ணா ஃபர்ஸ்ட் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு தெம்பா ஆரம்பிக்கலாம்ணா” என்று தேஜஸ்வினி சொல்ல ஆதவன் வியப்பாய் அவளை பார்த்தான். “என்னது அண்ணாவா?” “ஏன்டா மச்சி உனக்கு இவ்ளோ ஆச்சரியம்?” […] - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-15/):   ஜோஸ்வினி இரவு வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது அவளுக்கு ஷியாமிடம் இருந்து போன் வந்தது. அவன் எண்ணை பார்த்ததும் எரிச்சலானவள் போனை கட் செய்தாள். திரும்பவும் அவன் ஓரிரு முறை கூப்பிட தொல்லை தாங்காமல் அழைப்பை ஏற்றாள். “ஹலோ” “ஜோஸ்வினி” “உனக்கு மேனர்ஸ் இல்ல? பேச பிடிக்காம தானே கட் பண்றேன்? திரும்ப திரும்ப கூப்டற?”  “காலையில நடந்ததுக்கு சாரி கேக்க தான் ஜோஸ்வினி பண்ணேன்” “உன் சாரி யாருக்கும் வேண்டாம். போடா”  “ஜோஸ்வினி ப்ளீஸ்…” “என்னடா ப்ளீஸ்? அவரு என்னோட கெஸ்ட்டா. நீ அவர அடிக்க போவியா?” ‘நீ இருந்ததால தான் நான் அடிக்க மட்டும் செஞ்சேன். நீ இல்லேனா எனக்கு வர ஆத்திரத்துக்கு…’ என்று மனதிற்குள் திட்டியவன் வெளியே “என்ன ஜோ இப்டி பேசற? அவன் தான் நம்மள பிரிச்சான். அவனுக்கு போய் இப்படி சப்போர்ட் பண்ற?” “டேய் நீ சந்தேகப்பட்டு பிரேக்கப் பண்ணதும் இல்லாம அவன் […] - [காதல்- 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-7/): அத்தியாயம்- 6 “வாக்கு கொடுத்தது என் அப்பா இல்லையே” என்று சாதம் ஒட்டிக் கொண்டு இருந்த விரல்களை ஒவ்வொன்றாக சப்பியபடி சொன்ன ஜீவா பரமசிவத்தை நோக்கி “என்னோட பாட்டி. வேணும்னா அவங்க கிட்ட போய் கேளுங்க. என் அப்பாவை நிக்க வச்சி இந்த கேள்விக் கேட்குற வேலையெல்லாம் வேணாம்” என்று சொல்லிவிட்டு உணவில் மீண்டும் கவனத்தை திருப்பினான்.  மெல்லிசையோ யாருக்கோ வந்த விருந்து போல், ஜீவா எடுத்து வைத்த உணவுகளை கண்ணும் கருத்துமாக உண்டுக் கொண்டு இருக்க,  “இன்னும் கொஞ்சம் சாதம் போடுவா ம்மா?” என்று அக்கறையாக கேட்டார் பூங்கோதை.  மெல்லிசையோ அவசரமாக “இல்ல வேணாம். இதுவே அதிகம்” என்று சொன்னவள் அவள் தட்டில் பரவி இருந்த உணவுகளை மலைப்பாக பார்த்தாள். இதெல்லாம் எப்பொழுது சாப்பிட்டு முடிப்பது என்பது போல் இருந்தது அவளுக்கு.  அளவுக்கு அதிகமாகவே அனைத்தும் இருந்தது. அதை பார்த்த பரமசிவம், “என்ன கோவிந்தராஜ் இதெல்லாம்?” என்று மீண்டும் ஆரம்பிக்க, தந்தை […] - [காதல்- 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-4/): அத்தியாயம்- 5 அந்த மிகப் பெரிய முன்னறையில் இருந்த சோபாவில் கோபத்துடன் அமர்ந்து இருந்தனர் பரமசிவமும் அவரின் மனைவி தேவியும். அவர்களின் எதிரே என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அமைதியுடன் அமர்ந்து இருந்தார் கோவிந்தராஜ்.  பூங்கோதையோ மகனின் வருகைக்காக மாடிப்படியே பார்த்துக் கொண்டு நிற்க, அவரை காக்க வைக்காமல் கோபமான முகத்தோடு கீழே இறங்கி வந்தான் ஜீவானந்தம். “வாடா நம்ம மருமக சங்கீதாவோட அப்பா அம்மா வந்து இருக்காங்க” என்று சொன்ன தாயை மெச்சிதலாகவே பார்த்தான்.  இத்தனை நாள் வரை நம்ம வீட்டு மருமகளுங்க அப்பா அம்மா என்று கூறிய தாய், இன்று தன் மனைவி வேறு ஒருத்தி என்று வந்ததும் மோனிகாவை இந்த வீட்டின் மருமகள் என்ற பட்டத்திலிருந்து விலகி வைத்தது புரிய, இத்தனை நேரம் இருந்த கோபம் சற்று தணிந்து மென்புன்னகை உண்டாக,  “ம்” என்று தாயுடன் நடந்தான்.  “வாங்கப்பா பெரிய மனுஷரே வாங்க” என்று பரமசிவம் படும் […] - [காதல்- 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-4/): அத்தியாயம்- 4 அந்த அறையிலிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி போட்டு உடைத்துக் கொண்டு இருந்த மோனிகாவை காணவே சங்கீதாவுக்கு திக்கென்று இருந்தது.  அவளை எப்படி தடுப்பது என்று தெரியாமல் திணறிக் கொண்டு இருந்தாள்.  பின்னே பார்க்கவே பத்ரகாளி போல் காட்சியளிப்பவள் அருகில் செல்ல அவளுக்கு பயமாக இருக்காதா?  ஆனால் அப்படியே நிற்கவும் முடியாது அல்லவா.  இவள் போடும் சத்தம் கேட்டு அனைவரும் மேலே வந்து விட்டால்! தங்கையின் நல்லவள் என்ற பட்டம் ஒரு நொடியில் பறந்து போய் விடுமே என்று அஞ்சிய சங்கீதா அவசரமாக தன் தந்தை பரமசிவத்திற்கு அழைத்தாள்.  “சொல்லும்மா” என்று எதிர்முனையில் எடுத்தவுடன், “அப்பா இங்கே நம்ம ஜீவா” என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தவள் “இப்போ மோனியை சமாளிக்க முடியலப்பா. என்ன பண்றதுனு தெரியாம தான் உங்களுக்கு அழைச்சேன்” என சங்கீதா ஒரே மூச்சாக பேசி முடிக்க,  “என்னது சின்ன மாப்பிள்ளை வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு […] - [காதல்- 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-4/): அத்தியாயம்- 3 “என்ன ஜீவா இதெல்லாம்? யாருடா இந்த பொண்ணு?” என்று ஆதங்கமாக கேட்டார் ஜீவானந்தத்தின் தாய் பூங்கோதை. “அம்மா இப்படி தான் புதுசா கல்யாணம் ஆகி வந்தவங்களை வெளியவே நிக்க வச்சு கேள்வி கேட்பீங்களா? ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சி போய் பால் பழம் எல்லாம் தர மாட்டீங்களா?” என்று கேட்டவனை அங்கே அதிர்ச்சியில் நிற்கும் அனைவரும் கடுப்புடனும் இவன் என்ன பைத்தியமா என்பது போல் அவனை பார்க்க,  மெல்லிசையோ இந்த ரணகளத்திலும் இது எல்லாம் தேவையா என்பது போல் பார்த்து வைத்தாள்.  ஜீவானந்தமோ தன்னை திரும்பி பார்த்த மெல்லிசையை நோக்கி “பின்ன வேணாமா? அப்புறம் ஒரு நாள் தாலி கட்டிக்கிட்டு வந்தப்ப  நம்மளை ஆரத்தி கூட சுத்தி அழைச்சிட்டு போகலையேனு நீ ஃபீல் பண்ண கூடாதுல” என்று கண் சிமிட்டி சொன்னவனை நோக்கி, “நான் ஏன் ஃபீல் பண்ண போறேன்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மெல்லிசை.  அங்கே நின்று […] - [ஒளி 5](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-5/):   இரண்டு நாட்கள் ஓவியன் மருத்துவமனையில் இருந்தான். நித்திலாவும், கண்ணனும் அவனோடு இருந்து கவனித்துக் கொண்டனர். ஓவியன் இந்த இரண்டு நாட்களும் கண்ணனிடம் ஏதும் பேசவில்லை. கண்ணன் பல விதத்தில் பேச முயற்சி செய்தும் அவன் ஏதும் பேசவில்லை. நித்திலாவிடம் மட்டுமே அவன் பேசினான். “ஓவியா சாரிடா ஏன் டா என்கிட்ட பேச மாட்டேங்குற?‌ என்கிட்ட பேசுடா” என்றவன் கெஞ்ச ஆரம்பித்தான். ஓவியனோ கண்ணன் பேசுவதை கண்டு கொள்ளவில்லை. அவன் முறைத்துக் கொண்டு எழுந்து நடக்க முயற்சி செய்தான். அதைப் பார்த்தவன் பதறி போய் அவன் அருகில் வர அவசரமாக நகர்ந்தவன் அங்கிருந்த சுவற்றில் மோதினான். “ஓவியன்” “வேணாம். எனக்கு யாரும் தேவையில்லை. யாரும் என்கிட்ட பரிதாபம் காட்டத் தேவையில்லை. என்னை நான் பார்த்துப்பேன்” என்று தடுமாற்றத்துடன் கூறியவன் அவனது உதவியை ஏற்காது ரெஸ்ட் ரூம் சென்று வந்தான். கண்ணனை அந்த செயல் மிகவும் காயப்படுத்தியது. தான் சொன்னதுக்கு இது வேண்டும் என்று […] - [ஒளி 4](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-4/):   கண்ணன் கன்ஸ்ட்ரக்ஷன் சம்பந்தமாக கிளைண்டை வெளியே சந்திக்க நேர்ந்தது. அவருடன் தொழில் சம்பந்தமாக பேசியவன் அங்கிருந்து மதியம் கிளம்பினான். அவன் அங்கிருந்து கிளம்பும் போது மொபைலை எடுத்து பார்க்க அதில் நிறைய மிஸ்டு கால் இருந்தது. ‘ஓ… மை காட்… என்ன‌ ஆச்சு? ஏன்‌ மாத்தி மாத்தி கூப்பிட்டுருக்காங்க?’ என்று பதறியவன் நித்திலாவிற்கு அழைத்தான். “குட்டிமா ஏன்டா ஃபார்ட்டி மிஸ்ட் கால்? பாட்டிமாவும் நிறைய டைம் கூப்பிட்டுருக்காங்க‌. என்னடா ஆச்சு?” என்று‌ பதறி அடித்து கேட்டான். “டேய் எருமை எவ்வளவு அவசரமா கூப்பிடறோம்? போனை எடுக்க மாட்டேங்கற?” என்று கத்தினாள். “நித்தி மா…‌ சாரிடா. இங்க ஒரு கிளைன்ட் கிட்ட பேசிட்டு இருந்தேன். அதான் எடுக்கல” என்று சமாதானம் சொன்னான். “நீ ஃபர்ஸ்ட் வீட்டுக்கு வா. அப்பா‌‌ ஓவியனை அடிச்சு போட்டாரு. அவரு மயங்கி இருக்காரு. எங்களையும் மிரட்டிட்டு‌ போயிருக்காருடா. நீ சீக்கிரம் வாடா” என்றவள் அழுதுக் கொண்டே விவரம்‌ சொன்னாள். […] - [ஒளி 3](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-3/): ஏதேதோ எண்ணங்கள் ஓட வெகு நேரம் சிலை போல அமர்ந்திருந்த ஓவியன் தன்னை சுதாரித்து பார்வையை அக்கம் பக்கம் செலுத்தினான். அப்போது அவனுக்கு எதிர்ப்பக்கமாக நித்திலா விஷாலுடன் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவர்களுடன் இணைந்துக் கொண்டார். அவர் விஷாலுடன் பேசிக் கொண்டிருக்க நித்திலா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் ஓவியனுக்கு வேறு எங்கும் பார்வை செல்லவில்லை. அந்த வயதானவன் என்ன தான் விஷாலிடம் பேசினாலும் அவனது பார்வை முழுவதும் நித்திலாவை சுற்றியே இருந்தது. விஷால் அவனிடம் பேசிக் கொண்டிருக்க அவன் பார்வை போகும் இடங்களை பார்த்து அவனுக்கு பற்றி கொண்டு வந்தது. ‘என்ன இவன் கொஞ்சம் கூட அந்த ஆள நோட் பண்ணாம இருக்கான்‌. இடியட்’ என்று திட்டியவன் அவர்களையே கண்காணித்த படி அமர்ந்திருந்தான். சிறிது நேரத்தில் அந்த வயதான மனிதன் நித்திலாவின் உடையில் எதையோ கொட்ட நித்திலா அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். சாரி சாரி […] - [காதல்- 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2-4/): அத்தியாயம்- 2 தன் முன் நின்று இருந்தவரிடம் “உங்க முதலாளியை பார்க்கணும் சார்” என்று கேட்டுக் கொண்டு இருந்தாள் மெல்லிசை. “ஏம்மா நானும் எத்தனை தடவை தான் சொல்றது. சாரை எல்லாம் இப்போ பார்க்க முடியாது. இங்க வேலையும் கிடையாதுனு. சொல்றதை கேட்க மாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இங்கேயே நின்னுட்டு இருந்தா எப்படி? சார் பார்த்தா என்னை தான் கத்துவாரு. முதல இங்க இருந்து கிளம்பு ம்மா” என்று அந்த நகை கடை மேலாளர் கூறி மெல்லிசையை வெளியே அனுப்ப முயன்றுக் கொண்டு இருந்தார். ஆனால் மெல்லிசையோ ஒரு அடி நகர்வேனா என்று பசை போட்டு ஒட்டி வைத்தது போல் தன் பாதங்கள் இரண்டையும் அப்படி இப்படி என்று நகற்றாமல் நின்று இருந்தவள் கெஞ்சும் குரலில், “சார் இங்க வந்தா வேலை கிடைக்கும்னு தெரிஞ்ச ஒருத்தர் சொன்னாரு சார். இதோ பாருங்க அவர் தான் இந்த லெட்டர் கூட கொடுத்தாரு. ப்ளீஸ் சார் என்னை ஒரே ஒரு […] - [காதல் - 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1-5/): அத்தியாயம்- 1 அந்த பிரபல நகைமாளிகையில் பிறந்த நாள் பரிசாக சிறிய வெள்ளி மோதிரத்திற்கு ஒரு வித சங்கடத்துடன் பில் போடும் இடத்தில் நின்று இருந்தார்கள் மெல்லிசை மற்றும் அவள் தோழி பவித்ரா. “நான் அப்போவே சொன்னேன் இந்த சின்ன மோதிரம் வாங்க இவ்வளவு பெரிய கடைக்கு வரணுமானு கேட்டேனா இல்லையாடி” என்று கிசுகிசுப்பாக கடிந்துக் கொண்ட மெல்லிசையை திரும்பி பார்த்த பவித்ரா,   “அதுவும் இவ்வளவு பெரிய மாளிகைக்குனு சொல்ல மறந்துட்ட” என்று கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்து பார்த்தாள் மெல்லிசை. “பின்ன என்னடி கடைக்குள்ள வந்ததுல இருந்து எத்தனை தடவை தான் இதையே சொல்லி காட்டுவ? நான் என்ன வேணும்னா உள்ளே வந்தேன். இவங்க தான் ஆஃபர் போடுறோம்னு ஊர் பூரா டமாரம் அடிச்சி வச்சி இருக்கானுங்க. அதான் ஒரு கிராம் வெள்ளி மோதிரம் இங்கேயே வாங்கிடலாம்னு வந்தேன். வந்து பார்த்தா தான் தெரியுது. இவனுங்க கொடுக்கிற ஆஃபர் எல்லாம் டுபாகூர் […] - [ஒளி 2](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-2/):  அன்பின் குடில் காலையில் எப்போதும் போல ஐந்து மணிக்கு கண்விழித்தவள் தனது வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு வெளியே வந்தாள். “ம்மா… காஃபி” என்று கேட்டாள். “அம்மா போட்டுட்டு இருக்கேன்ல” என்றவர் “நேத்து நான் கொடுத்த போட்டோ பார்த்தியா? பிடிச்சிருக்கா?” என்று கேட்டார். “ம்மா… பர்ஸ்ட் காஃபி குடுமா” என்று எரிச்சலானவள் “இப்போ என் மேரேஜுக்கு என்ன அவசரம்?” என்று கேட்டாள்.   அவளது பாட்டி‌ அகிலவேணி‌ வந்தார். “குட்டிமா மாப்ள போட்டோ‌ பிடிச்சிதா?” என்று கேட்டவரை சலிப்பாக பார்த்தாள். “ஏன்‌ பாட்டி காலைலயே என்னை கடுப்பேத்துற?” என்று கோபமாக கேட்டாள். “ஏன்டா செல்லம் ஏன் இவ்ளோ கோபப்படற?” என்று அவளது தலையை தடவியபடி வாஞ்சையாக கேட்டவரின் மடியினில் படுத்துக் கொண்டாள். “நான் இன்னும் கொஞ்ச நாள் உங்களோடவே இருக்கேனே பாட்டி” என்று ஏக்கத்துடன் சொல்லியவளை கண்டு அவரது உள்ளம் உருகியது. “விஷால் நம்ம பையன் தானே…‌ ரத்னம்‌ அங்கிள் வீடு தூரமாவா […] - [ஒளி  1](https://dreamznovels.com/%e0%ae%92%e0%ae%b3%e0%ae%bf-1/):    “வெளிய போடா” என்றவரை திகைப்பாய் பார்த்தான். “யார்டா‌ உன்னை உள்ள‌ விட்டது? தொழில்னா‌ நாணயம் இருக்கணும். டைல்ஸ் பிரேக்கேஜ்‌ டைல்ஸா கொடுத்துட்டு எவ்வளவு தெனாவட்டா நீ இங்க உட்கார்ந்துட்டு இருக்க?” என்று கத்தியவரை கேள்வியாய் பார்த்தான் ஓவியன். “என்னடா நான் பேசிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே இருக்க? எழுந்திரிடா” என்றவரை இப்போது கூர்மையாக பார்த்தான். “சார் ஐயாவை பார்த்துட்டு போலாம்னு வந்தேன். அவரை பார்த்துட்டு நான் கிளம்பறேன் சார்” என்று அசராமல் சொன்னவனை கண்களில் முறைப்போடு பார்த்தார் தர்மராஜ். “ஏதோ தொழில் நல்லா பண்றியே. பிழைச்சு போகட்டும்னு பார்த்தா நீ எவ்வளவு ஃபிராடுத்தனம் பண்ற. ஐயாவை இப்ப பார்க்க முடியாது. கிளம்பு” என்று சொல்ல இப்போது சேரில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்தவன் அவரை‌‌ அழுத்தமாக பார்த்தான். “டேய் என்ன திண்ணக்கம் உனக்கு?” “சார் நான் ஐயாகிட்ட விளக்கம் சொல்லிக்கிறேன். உங்ககிட்ட நான் எதுவும் சொல்லணும்னு அவசியம் இல்லை”   “அடிங்… […] - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-15/):   அபியின் செய்கையில் ஜோஸ்வினி தன்னை மறந்து அவனை அடித்து கொண்டிருந்தாள். அபிஷேக் புன்னகையுடன் அடிகளை வாங்கி கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திணறினான். அவளது அருகாமை அபிஷேக்கை ஏதேதோ செய்ய தன்னை மறந்து அவளுக்கு மிக நெருக்கமாக வந்தவனை ஜோஸ்வினி திகைத்து போய் பார்த்தாள். அந்த பார்வையில் தன்னை சுதாரித்தவன் “உங்க தலைல ஏதோ இருந்த மாதிரி இருந்ததுங்க ஜோ. அதான்” என்று இயல்பாய் சொல்வது போல் அவள் தலையை தட்டி விட அவள் ஆசுவாசமானாள். “ரிலாக்ஸ் ஜோ” என்றதும் சரி என தலையாட்டியவள் அவனிடம் இருந்து விடைபெற்று காரில் இருந்து கீழே இறங்கியதும் சிலை போல நின்றாள். அதை பார்த்தவன் துணுக்குற்று அவள் பார்வை சென்ற திசையை பார்த்த போது அங்கே ஷியாம் ஜோஸ்வினியை பார்வையால் எரித்து கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் அதிர்ந்த அபிஷேக் பின் சுதாரித்து காரில் இருந்து இறங்கி வெளியே வந்தவன் ஜோஸ்வினியின் […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-16/):   அபிஷேக் கூறியதை கேட்டு ஜோஸ்வினி மலைத்து போய் அவனை பார்த்தாள். “நீ… நீ என்ன சொல்ற?” “ஷ்யாம் சொன்னத உண்மையாக்கினா என்னங்க ஜோ?” என்று அபி கேட்க ஜோஸ்வினி ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்தாள். “யூ… ராஸ்கல்… என்ன பேசறடா?. என் கேரக்டர ஸ்பாயில் பண்ண டிரை பண்றியா நீ?” அவளது ஆத்திரத்தில் அபி ஒரு நிமிடம் வார்த்தை வராமல் திகைத்தவன் பின் அவளை கண்களில் வலியுடன் நோக்கினான். “என்ன பேசறீங்க ஜோஸ்வினி?. நான் உங்கள அப்படி யாராவது நினைக்க விடுவேனா?” “பின்ன நீ இப்படி பேசினா எப்படி நினப்பேன்?. எதுனா ரியாக்ட் பண்ணா உன் மூஞ்சி வேற சின்னதா போய்டுது. உன்கிட்ட கோபப்பட கூட முடில. ச்சே” என்றபடி தரையை அவள் காலால் உதைக்க அவளது செய்கையில் அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை கட்டுப்படுத்தியவன் “ஜோ ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. நான்‌ உங்களுக்கு கெடுதலா ஒண்ணும் பண்ண மாட்டேன். ஜஸ்ட் இது […] - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-16/):   அடுத்த நாள் அபிஷேக் ரெஸ்ட்டாரன்ட்‌ வந்தும் வேலை ஓடாமல் ஜோஸ்வினியைப் பற்றிய யோசனையிலேயே இருந்தான். அவளை பற்றிய யோசனையில் அவன் மனம் ஒரு நிலையின்றி தவிக்க அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் நிகிலிடம் சொல்லி விட்டு அவளது கல்லூரியை நோக்கிச் சென்றான். அவன் கல்லூரிக்குள் செல்லும் போது அங்கு ஷியாமும், ஜோஸ்வினியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை கவனித்தவன் அவர்களுக்கு அருகில் இருந்த மரத்தில் மறைந்து நின்றபடி அங்கு நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான். “ஜோ எங்க உன்ன பாக்க முடில?. ரொம்ப பிஸியா?” என்றவனை அவள் முறைத்தாள். “எரும நேத்து நைட் கூட போன் பேசிட்டு என்னடா இப்படி கேக்கற?” “அதில்ல ஜோ. காலேஜ் முடிச்சிட்டா நம்ம மீட் பண்ண முடியாதே. என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவன் “ஜோ காலேஜ் முடிச்சவுடனே நம்ம ஃபேமிலி கிட்ட சொல்லி மேரேஜ் பண்ணிக்கலாமா?” “டேய் விளையாடறியா?. நான் ஹையர் ஸ்டடி பண்ணனும். அப்றம் வொர்க் பண்ணனும். […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-18/):   அந்த காபி ஷாப்பில் ஜோஸ்விதாவுடன் அபிஷேக் அமர்ந்திருந்தான். “என்ன சாப்பிடறீங்க ஜோ?” “நான் ஆர்டர் பண்றதெல்லாம் சாப்பிட்டா உன் பர்ஸ்ல காசு இருக்காதே. என்ன பண்ணலாம்?” என அவள் தீவிரமாக சிந்திப்பது போல சொல்ல அவன் புன்னகைத்தான். “ஹலோ என்ன ஸ்மைல்?. நான் அகோர பசியில இருக்கேன். கம்முனு காலேஜ் விட்டவுடனே நான் வீட்டுக்காவது போயிருப்பேன். இப்படி கூட்டிட்டு வந்துட்டு உனக்கு சிரிப்பு வேறயா?” என அவள் கடுப்பாகினாள். “உங்கள பாத்தப்பவே பசினு புரிஞ்சுதுங்க ஜோ. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவன் சொல்ல திகைத்து போய் பார்த்தாள். “என்ன என்ன பாக்குறீங்க?. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணுங்க” “நீயா வந்து தலைய குடுக்கற?. நான் வேணானா சொல்லுவேன்” என்றவள் ஆர்டர் செய்ய அபி அசந்து போய் அவளை பார்த்தான். “என்ன இப்படி ஆர்டர் செய்யறேனு பாக்கறியா?. மதியம் எங்க தல வந்து சாப்பிடவே விடல‌. அதும் நான் ரெப் வேறயா?. […] - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-18/):   அபிஷேக் கார் ஓட்டிக் கொண்டிருக்க அவன் அருகில் அமர்ந்து ஆதவன் பேசிக் கொண்டு வந்தான். “மச்சி நாளைக்கு நிகில் வீட்டுக்கு போகலாமா?” “இல்லைடா. நான் வரல” “வேற எங்கேயாவது அவுட்டிங் போலாமா?” “இல்லைடா. நம்ம ரெஸ்ட்டாரன்ட்டலயே நிறைய ஒர்க் இருக்கு. நான் வரல” “என்னடா ஒர்க் உனக்கு?. காரைக்குடி வந்தாலும் வந்த. அங்க இருக்கற டிஷ் எல்லாத்தையும் அலசி ஆராய்ஞ்சு ஒவ்வொண்ணும் ரெஸ்ட்டாரனட்ல எக்ஸ்டென்ட் பண்ணிட்டு தானே இருக்க?. எப்போ பாத்தாலும் இதே மைன்ட்டோட தான் இருப்பியா?” என ஆதவன் கோபமாக கத்தினான். “டேய் அதெல்லாம் ஒண்ணும் இல்லடா. வீணா டென்ஷன் ஆகாத” “பின்ன என்னடா?. நான் என்ன கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்கற?. ஏதோ யோசிச்சிட்டே இருக்க இந்த டூ டேஸா?” என கேட்க அபிஷேக் திடுக்கிட்டான். ‘ஐய்யய்யோ… இவன் கண்டுபிடிச்சிட்டான் போலயே… ஏன்டா டேய் நான் என் செர்ரிய தேடறேன்னா சொல்ல முடியும்?’ என உள்ளுக்குள் புலம்பியவன் வெளியே […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-21/):   அபிஷேக் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்டு விழித்தான். என்ன சத்தம் என்று வெளியே வந்து பார்த்தவன் மலைத்து நின்றான். ஏனெனில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு ஆட்கள் இருக்க அதை பார்த்தவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். இவன் இங்கே சிலையாக நிற்க வாசலிலோ ஒருத்தி வார்த்தையில் விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள். அவர்களில் ஒருத்தி சத்தம் போட்டுக் கொண்டிருக்க இன்னொருத்தி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். “ஏய் குள்ள வாத்து உனக்கு இப்போ தான் வர வழி தெரியுதா?” “ஹேய்… கல்யாணப் பொண்ணு” என்று அந்த குரல் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. “ஏன்டி நான் உனக்காக காலேஜ் கட் அடிச்சிட்டு வந்தா இப்படி தான் பேசுவியா?” “எப்போடி வந்த?” “நேத்து” “பக்கி பொய் பேசாத” “அடப்போறியா… பேர் தான் 2 நாள் முன்னாடியே வந்தேனு. அங்க, இங்கனு மாத்தி மாத்தி ஊர் சுத்த விட்டுட்டாங்க” என அவள் பாவம் போல […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-7/): மாயோன் -7 அபிஷேக் கூறியதைக் கேட்டு சரணவன் ராஜனும் , கல்பனா தேவியும்  ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர் .”அதுக்கு வாய்ப்பில்லை என்ன‌ நினைச்சிட்டு‌ இருக்க “என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தான் கார்த்திக். அபிஷேக்,”டேய் உன்னை யாராவது கேட்டாங்களா ?கொஞ்ச நேரம் அமைதியா இரேன் டா” “பார்றா இது நம்ம வீடு. இங்கே என்ன முடிவு எடுத்தாலும் கருத்து சொல்ல எனக்கும் உரிமை இருக்கு, என்னை அமைதியா இருக்க சொல்லவா , என்னை அழைச்சிட்டு வந்து உட்கார வச்சிருக்க” “ஆமாண்டா கூப்பிட்டேன்   அவகிட்ட நம்பிக்கையா சொன்னேன்.. என் அண்ணன் இருக்கான் ..அவனுக்கு தெரிந்த டாக்டர் இருக்காங்க. கண்டிப்பா உன் பிரச்சினைக்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று சொன்னேன்‌. ஆனால் நீ இப்படி பேசுவேன்னு நானே எதிர்பார்க்கல அவள் இதைக் கேள்விப்பட்டா என்ன நினைப்பா? உன் அண்ணன்  என்னை நேருக்கு நேர் பார்க்காமலே  நான் பேசியதை கேட்டு  தவறா புரிஞ்சுகிட்டார் .ஏனோ அவருக்கு என்னை பிடிக்கல..அதனால  […] - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-26/):   அடுத்த நாள் ஷ்யாம் கல்லூரியில் தனது நண்பன் சிவாவிடம் புலம்பிக் கொண்டிருந்தான். “டேய் இந்த ஜோஸ்வினிக்கு எவ்ளோ திமிரு பாத்தியா?”  “என்ன பண்ணாடா?” “என்னய எப்ப பாத்தாலும் ஏதாவது கேள்வி கேட்டுட்டே இருக்காடா” “என்னனு தெளிவா சொல்லுடா?”  “அவ தேவையில்லாம எங்கூட சண்ட போடறாடா” என்றவனை சந்தேகமாகப் பார்த்தான் சிவா. “எதுக்கு சண்ட போட்டா?” “அவ பிக்சர் போறதுக்கு தியேட்டர்ல புக் பண்ண சொன்னாடா. என்னால பண்ண முடியல” “அப்டினா கோபம் வராதா எரும?” “போடா. அதுக்கு சமாதானம் பண்ணலாம்னு போனாலும் இன்னும் சண்ட தான் வந்தது” என ஷ்யாம் நேற்று நடந்ததைச் சொல்ல சிவா கோபமானான். “உனக்கு கொழுப்பு ஜாஸ்திடா. அவ யாரு கிட்ட டா பேசாம இருக்கா?. அவ நம்ம வாட்ச்மேன்ட்ட கூட தான் பேசறா. அப்போ அந்த ஆளோட சேத்து பேசுவியா?” “டேய் அந்த விவேக் நம்ம ஃப்ரெண்ட் டா. ஹெல்ப் வேணும்னா மட்டும் அவன் வேணுமா?. […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-03/):   அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்த அபிஷேக் அடுத்த நாள் ஆதவனுடன் தனது ரெஸ்ட்டாரன்ட்டிற்குச் சென்றான். “அபி ரெஸ்ட்டாரன்ட் இந்தியன்” சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியன் சம்பந்தமான அனைத்து விதமான உணவுகளும் இங்கு தயார் செய்யப்படுகிறது. அபிஷேக்குடன் ஆதவன் மதிய நேரத்தில் அங்கு செல்ல அவர்கள் சென்ற நேரத்தில் ரெஸ்ட்ராரென்ட் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் உள்ளே செல்லும் போது ஒருவன் கத்திக் கொண்டிருக்க அதிர்ச்சியாகி என்னவென்று கவனித்தனர். அங்கே ஒருவன் சர்வரை திட்டிக் கொண்டிருந்தான். “என்ன ரெஸ்ட்ராடண்டா நடத்தறீங்க? ஒருத்தன் எவ்ளோ பசியோட வந்து ஆர்டர் பண்றான்? எவ்ளோ லேட்டா கொண்டு வந்து சர்வ் பண்றீங்க? அதுக்கும் அமைதியாகி சாப்பிடலாம்னு சாப்பிட்டா இதென்ன பிரியாணில முடி? இப்படி தான் சமைப்பாங்களா? நான் உங்க ஹோட்டல் மேல கேஸ் போடட்டுமா?” எனக் கத்த, “சார் ப்ளீஸ் சார். வேணும்னே இப்படி பண்ணல” என சர்வர் விளக்கம் கொடுக்க, “கூப்டு அந்த செஃப்ப. […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-6/): மாயோன் -6   இனியாவின் செயலைக் கண்டவன் ‘என்ன இவள் நம்மை இதுவரை பார்த்திராதவள் நீண்ட நாள் பழகியவளைப் போல்   இப்படி பேசறாளே?’என்று  குழம்பித்தான் நின்றான். ஆனால் அவளின் குரல் மட்டும் எங்கேயோ கேட்டது போல் இருக்க தன்னிடம் இருந்து அவளைப் பிரித்து  நன்றாகப் பார்த்தவனுக்கு பலநாள் தேடி அலைந்த பொக்கிஷம் தன் கைகளில் கிடைத்ததை எண்ணி அந்த கண்ணனுக்கு நன்றி கூறினான்.இப்போது  அவளை வேறு யாரோ ஒருத்தியாக நினைக்கத் தோன்றாது அவளை இழுத்து அணைத்து கொண்டவன் மேலும்  மேலும் இறுக்கமாக அணைத்தவன் சிறிது நேரம் பிறகு அவளை  நிமிர்த்தினான்.அவளின் கண்களைத் துடைத்தவனுக்கு அவளின் நெருக்கம் ஆடவணவனை நிலைக்குலைய செய்தாலும் கண்ணியம் தவறாமல் அவளை எட்டி நிறுத்த அவளோ மீண்டும் அவனை அணைத்தவள் ” மாயோன் என்னை விட்டு எங்கேயும் போகாதீங்க” என்றவளின் உடல் நடுங்கிக் கொண்டிருக்க,அவளின் தளிர் கைகள் அவனை அணைத்திருக்க  இருவரும் அதே மோன நிலையில் சிறிது நேரம் நின்றிருந்தனர். […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): நகரத்தின் மிகச்சிறந்த வேதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இன்று வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது.  காரணம், அந்த மருத்துவமனையின் உரிமையாளர் பாற்கரனின் மனைவி நிலா, பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவமனையின் ஒவ்வொரு ஊழியரும், செவிலியரும் பாற்கரனின் கண்டிப்பையும் அவனது ஆளுமையையும் அறிந்தவர்கள்.  ஆனால், இன்று அவர்கள் கண்ட பாற்கரன் வேறொருவன்.  எப்போதும் நிமிர்ந்த நடையும், தீர்க்கமான பார்வையும் கொண்ட தங்கள் டாக்டர்’ இன்று ஒரு சாதாரண மனிதனாக, தன் மனைவியின் வலிக்காகத் துடித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்த்தனர். “சார்… நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. உள்ளே பெஸ்ட் டாக்டர்ஸ் இருக்காங்க,” என்று சீனியர் டாக்டர் ஒருவர் சொல்லியும் பாற்கரன் எதையும் கேட்பதாக இல்லை. அந்த மருத்துவமனை அவன் உருவாக்கியது.  அங்குள்ள ஒவ்வொரு செங்கல்லும் அவனது உழைப்பைச்  சொல்லும்.  ஆனால், இன்று அவனது அதே மருத்துவமனையின் ‘லேபர் வார்டு’ அவனுக்கு ஒரு மிகப்பெரிய போர்க்களமாகத் தெரிந்தது. “இந்த ஹாஸ்பிட்டல்ல ஆயிரக்கணக்கான பிரசவங்கள் நடந்திருக்கு. […] - [அத்தியாயம் 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35-6/): அன்று இரவு பார்கவிக்காக பாலை காய்ச்சிக் கொண்டிருந்தாள் நிலா.. கால் வீக்கம் அதிகமாக இருந்ததால், அவளால் நிற்க முடியாமல் ஒரு நிமிடம் சுவரைப் பிடித்துக் கொண்டாள்.  அப்போது அங்கே வந்த பாற்கரன், அவளை ஒரு நிமிடம் முறைத்துப் பார்த்தான். “ஏன் இன்னும் தூங்காம இங்க நிக்கிற? வேலைக்காரங்க இருக்காங்கல்ல? அவுங்கக்கிட்ட என்ன வேணும்னு சொன்னா?.. அவுங்களே செஞ்சு தருவாங்க..” என்று அவன் குரலில் வழக்கமான அதட்டல் இருந்தது. “இல்ல.. அக்காவுக்குப் பால் காய்ச்சிட்டு…” என்று நிலா இழுக்க, சட்டென்று அவள் கையில் இருந்த பாத்திரத்தைப் பிடுங்கி மேடையில் வைத்தான் பாற்கரன். “போய் உட்காரு.. நானே பாலை காய்ச்சிக்கிறேன்..” என்று கட்டளையிட்டவன், குனிந்து அவளது வீங்கிய கால்களை ஒரு நொடி பார்த்தான்.  “இப்படி கால் வீங்கியிருக்கு?.. பீபி அதிகமா இருக்குமோ?..” மருத்துவனாக ஒரு நிமிடம் யோசித்தான்..  அவன் கண்களில் ஒரு நிமிடம் மின்னிய அந்தத் தவிப்பை நிலா கவனித்துவிட்டாள்.  இதழோரம் சிறு சிரிப்பு ஒன்று […] - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-7/): ​பார்கவி போனை அணைத்த வேகம், சூரியாவின் இதயத் துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டது. அவள் கண்களில் தெரிந்த அந்தத் தீர்க்கமான பார்வை, இதுவரை அவன் பார்த்த பார்கவியோ அல்லது செம்பாவோ இல்லை..  ஏன் வக்கீல் வீட்டிற்கு பார்கவி சென்றால் என்பது கூட சூரியாவிற்கு தெரியாது..   வண்டி வீட்டை அடைந்ததும், சூரியாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் விறுவிறுவென உள்ளே சென்றாள். ​ அங்கே, சோபாவில் அமர்ந்திருந்த பாற்கரன், கையில் போனுடன் நிலைகுலைந்து போயிருந்தான்.  ஆம்.. அவளிடம் அனைத்தையும் ஒப்படைப்பதற்காக வீட்டிற்கு தான் வந்திருந்தான்..  வீட்டில் இருந்துக் கொண்டு தான் சூரியாவை அழைத்தான்..  போனில் ‘செம்பா செத்துட்டா’ என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன.  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..  கண்கள் கலங்கியது..  இரண்டு வருடமாக வாழ்ந்த சூரியா அவனிற்கு பெரிது என்றால், இத்தனை வருடமாக செம்பாவின் மேல் வைத்திருந்த பாற்கரனின் பாசமும் அவனுக்குப் பெரிது தானே..  அவளின் கோபம் அவனை […] - [அத்தியாயம் 33 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-8/): ஜன்னல் கம்பிகளைப் பிடித்திருந்த பார்கவியின் விரல்கள் இறுகின.  வெளியே நிலவொளியின் மெல்லிய வெளிச்சத்தில், தோட்டத்துச் சாலையில் நிழலாடிக் கொண்டிருந்த அந்த உருவத்தை அவள் கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அங்கே, எவ்விதச் சலனமும் இன்றி, தன் தோளில் குழந்தையைச் சுமந்தபடி உலவிக் கொண்டிருந்தான் சூரியா.  அவனைக் கண்டாலே அவளுக்குள் ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் வெட்டுவதைப் போன்ற உணர்வு. நரநரவெனப் பல்லைக் கடித்தாள்.  இந்தக் கோபம் அவன் மீதா? அல்லது இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், அவனைக் கண்டதும் தானாகவே துள்ளிக் குதிக்கும் தன் இதயத்தின் மீதா? அவளுக்கே விடை தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்த நாளிலிருந்து, பார்கவியின் உலகம் அவளைச் சுற்றியிருப்பதை விட, சூரியாவைச் சுற்றியே அதிகம் சுழலத் தொடங்கியது.  அவள் கண்கள் அவனைத் தான் நிழலெனத் தொடர்ந்தன.  அவன் எங்கே செல்கிறான்?  யாரிடம் பேசுகிறான்?  ஏன் இவ்வளவு மௌனமாக இருக்கிறான்? – இந்த வினாக்கள் அவளை அலைக்கழித்தன. குறிப்பாக, […] - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-9/): வராண்டாவில் அமர்ந்து எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலா, காலடி சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.  வந்திருப்பது பாற்கரன் என்று தெரிந்ததும், அவளது முகம் கல்லாய் இறுகியது. அவனது முகம் பார்ப்பது கூட அவளுக்குப் பிடிக்கவில்லை.  சட்டென்று எழுந்து உள்ளே செல்ல முயன்றாள். “நிலா… ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளு,”  பாற்கரனின் குரலில் இருந்த அந்த நடுக்கம் நிலாவின் கால்களை ஒரு கணம் தடுத்து நிறுத்தியது.  அந்த அதிகாரமான குரலில் இன்று ஏதோ ஒரு யாசகம் தெரிந்தது. ஆனாலும் அவள் திரும்பவில்லை. “இங்க எதுக்கு வந்தீங்க? பார்கவி இப்போ சரியாயிட்டாங்களா?  இல்லை அவங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை இங்க வந்து கேட்கப் போறீங்களா? இல்லை மறுபடியும் அவுங்களை மாதிரி என்னை மாத்தப் போறீங்களா? அது சரி.. என்னையே கொன்னு தானே, உங்க செம்பாவை திரும்பக் கொண்டு வர முயற்சி பண்ணீங்க?..” நிலாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர்மையான ஈட்டியாய் அவன் நெஞ்சைத் […] - [அத்தியாயம் 31 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-11/): பாற்கரனின் அந்த அறை மருத்துவமனை வராண்டாவையே அதிர வைத்தது. சூர்யா நிலைதடுமாறிப் போய் தன் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு அதிர்ச்சியுடன் நின்றான்..  “என்னடா சொன்ன? என் மனைவியா சந்தோஷமா இருக்கட்டும்னு சொல்றியா? அறிவு இருக்காடா உனக்கு?” பாற்கரன் ஆத்திரத்தில் சூர்யாவின் சட்டையைப் பிடித்து உலுக்கினான். “உன் பொண்டாட்டி உள்ள மயக்கத்துல கிடந்துட்டு, கனவுல கூட அவ புருஷனைத் தேடுறா. ‘மச்சான்… மச்சான்…’னு அவ வாய் உன் பெயரைச் சொல்லத் துடிக்குது. ஆனா நீ என்னடான்னா, ஏதோ தியாகி மாதிரி அவளை என்கிட்ட தாரை வார்த்துட்டுப் போறேன்னு சொல்ற? இது தியாகம் இல்லடா… கோழைத்தனம்!” பாற்கரனின் கண்கள் சிவந்திருந்தன.  அவன் மூச்சு ஆக்ரோஷமாக வந்து போனது. “இங்க பாரு சூர்யா… நிலா அங்க என் குழந்தைக்காகவும், எனக்காகவும் காத்துட்டு இருக்கா. அவ வயித்துல வளர்றது என் ரத்தம்.  அவளுக்கு நான் பதில் சொல்லணும். இத்தனை நாள் பார்கவியோட உயிருக்காக நான் நடிச்சது போதும். அவ தேடுறது அந்த ‘வெள்ளை […] - [அத்தியாயம் 30 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-9/): பாற்கரன் புயலென வெளியேறிய அந்தத் திசையையே நிலா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..  சில நிமிடங்களுக்கு முன்பு வரை அந்த வீட்டில் நிலவிய அந்தச் சந்தோஷத் துளிகள், இப்போது தரை தட்டிய கண்ணாடியாய் சிதறிக் கிடந்தன. “பார்கவி மயங்கிட்டா…” அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தை, நிலாவின் நெஞ்சில் ஓராயிரம் ஈட்டிகளாய் இறங்கியது.  அக்காவின் மீது அவளுக்குக் கோபமில்லை, ஆனால் அந்த ஒரு பெயர் வந்தாலே தன் கணவன் தன்னைப் பார்க்கக் கூடத் திரும்பாமல் ஓடுவது அவளைச் சுட்டெரித்தது. பூபதி தன் மகளின் நிலையைப் பார்த்துச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்தார்.  ஒரு பக்கம் பார்கவிக்கு என்னவானதோ என்ற பதற்றம், இன்னொரு பக்கம் தன் கண் முன்னால் சிலையாக உறைந்து நிற்கும் நிலாவின் வேதனை. “நிலா… ம்மா… விடுடா. அவளுக்கு உடம்பு முடியலன்னு சொன்னதும் பதட்டத்துல போயிட்டாரு. வேற ஒன்னுமில்லை ம்மா,” என்றார் பூபதி, அவளைச் சமாதானப்படுத்தும் வலுவில்லாமல். நிலா மெல்லத் திரும்பித் தன் தந்தையைப் […] - [அத்தியாயம் 29 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-29-11/): பார்கவி ஜன்னலோரம் நின்று வெறித்து வெளியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  வானம் மேகமூட்டத்துடன் மந்தாரமாக இருந்தது, அது சரியாக அவளது மனநிலையைப் பிரதிபலிப்பது போலவே அவளுக்குத் தோன்றியது.  அவளது நெஞ்சுக்குள் இனம் புரியாத ஒரு பாரம், ஒரு வலி.  அது எதனால் என்று அவளால் துல்லியமாக உணர முடியவில்லையே தவிர, அதன் பாதிப்பு அவளை உருக்குலைத்துக் கொண்டிருந்தது. பாற்கரன்.. அவளது கரன்..  அவனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பார்வையும் அவளுக்கு இப்போது ஒரு புதிர் போலவே இருந்தது. முன்பெல்லாம் பார்கவி அறையை விட்டு வெளியே வந்தாலே, பாற்கரனின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு பிரகாசம் தோன்றும்.  அவளைப் பார்த்தாலே அவனது கண்கள் சந்தோஷத்தில் விரியும்.  “பார்கவி… சாப்பிட்டியா?”,  “ஏன் இன்னைக்கு டல்லா இருக்க?”,  “வா… நாம வெளிய போயிட்டு வரலாம்” என்று அவளைச் சுற்றியே அவனது உலகம் சுழலும். ஆனால் இப்போது?.. இப்போது அவள் கண்ணெதிரே வந்தாலே அவன் ஒதுங்கி […] - [அத்தியாயம் 28](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-28-11/): “இவன் எதுக்கு இந்த அன்டைம்ல திருடன் மாதிரி பதுங்கிப் பதுங்கி வந்திருக்கான்?..” என நினைத்தபடி, அங்கிருந்தபடியே அவனையே உற்றுப் பார்க்கத் தொடங்கினாள்.  பாற்கரனுக்கு, சமையலறையின் அடர்ந்த இருட்டுக்குள் மறைந்திருக்கும் நிலா கண்களுக்குத் தெரியவில்லை. அவன் பார்வை முழுவதும் நிலாவின் அறையை நோக்கியே இருந்தது. யாரும் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தனது ஷூக்களை வாசலிலேயே கழற்றி விட்டு, காலடி சத்தம் சற்றும் கேட்காதவாறு திருடனைப் போலத் தத்தித் தத்தி நடந்து, நிலாவின் அறையின் முன்பாக வந்து நின்றான் பாற்கரன். “நாமளே இங்க முழிச்சுட்டு நிக்கிறோம், இவன் யாருக்குப் பயந்து இப்படிப் பூனை மாதிரி போறான்?..” என மனதிற்குள் நக்கலாக நினைத்தபடி, அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்பதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா. பாற்கரன் மிகவும் மெதுவாக, சத்தம் வராமல் நிலாவின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.  உள்ளே கும்மிருட்டாக இருந்தது. நிலா எழுந்து வரும்போது, தான் போர்த்தியிருந்த தடிமனான கம்பளி […] - [அத்தியாயம் 27](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-27-11/): பாற்கரனுக்கு மூச்சடைத்துக் கொண்டு வந்தது.  நெஞ்சுக்குள் ஏதோ ஒரு பெரும் பாறையைத் தூக்கி வைத்தது போல ஒரு கனம் அழுத்தியது.  அறையின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது கண்கள் சிவந்திருந்தன, மூளைக்குள் ஆயிரம் சிந்தனைகள் சுழன்றடித்தன.  அவனது ஒரே இலக்கு இப்போது பார்கவி மட்டும்தான். எப்படியாவது, பார்கவியை சூரியாவுடன் சேர்த்து வைத்துவிட வேண்டும்.  அது ஒன்றே இப்போது அவனுக்கு இருக்கும் ஒரே வழி. டிவோர்ஸ் அப்ளை செய்ய வேண்டுமென்றால், முதலில் பார்கவியின் உடல் சரியாக வேண்டும்..  அவள் சூரியாவை ஏற்றுக் கொண்டால், இருவருமே மியூச்சுவல் டிவோர்ஸ் செய்துக் கொள்ளலாம்..  அவனது எண்ணமெல்லாம், தவிப்பெல்லாம், உயிரெல்லாம் நிலாவைச் சுற்றியே பின்னப்பட்டிருந்தது.  நிலாவைத் தன்னருகில், தன் வாழ்வின் வசந்தமாக, தன் மனைவியாக முழுமையாகக் கொண்டு வர வேண்டும் என்ற தவிப்பு அவனை நித்திரையின்றி தவிக்க விட்டது. அவளை அடைவதற்கான பாதையில் இருக்கும் முட்களை ஒவ்வொன்றாக அகற்ற அவன் […] - [அத்தியாயம் 26 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-26-13/): காரின் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நிலாவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டிக் கொண்டிருந்தது.  சாலை ஓரம் கடந்து செல்லும் மரங்களும், கட்டிடங்களும் மங்கலாகத் தெரிந்தன.  அவள் இதயம் மட்டும் காலத்தின் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.  அந்த ஒரு நாள்… அந்த ஒரே ஒரு கருப்பு நாள் மட்டும் அவள் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இன்று அவள் பாற்கரனைப் பிரிந்து அனாதையாய் அலைந்து கொண்டிருக்க மாட்டாள். விதி எவ்வளவு கொடூரமானது என்பதை அன்றுதான் நிலா உணர்ந்தாள்.  பார்கவி கோமாவில் இருந்து மீண்ட அந்தத் தருணம், அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.  ஆனால், அது நிலாவின் வாழ்க்கையில் பேரழிவின் தொடக்கமாக அமைந்தது. மறதி தந்த மரண வலி மருத்துவமனையின் அந்தத் தனி அறை மரண அமைதியுடன் இருந்தது.  பார்கவி மெல்லக் கண்களைத் திறந்தாள். அவளது நலிந்த உதடுகள் முணுமுணுத்த முதல் பெயர் “கரன்”. அறையில் நின்றிருந்த சூரியாவிற்கு அந்த ஒரு வார்த்தை நெஞ்சில் […] - [அத்தியாயம் 25 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-25-12/): பாற்கரனின் வாழ்க்கையில் காலச் சக்கரம் சுழன்று, அந்த ஆறு மாதங்களும் ஓடி மறைந்திருந்தன. பார்கவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருந்தது. வீடே கொண்டாட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் அது.  தொட்டிலில் படுத்துக்கொண்டு அந்தப் பிஞ்சு உயிர், ஒருமாத குழந்தை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது..  பார்கவி உறங்கும் குழந்தையை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..  “கரன்..” என்றாள் பார்கவி..  “ம்ம்.. சொல்லு..” என்றான்,  “நைட் எல்லாம் சோபாவுல படுத்தீயா?..”  “ம்ம்.. ஆமா..”  “ஏன், கட்டில்ல படுக்கலை நீ?..” என்ற கேள்வியில் லேசாக துணுக்குற்றான்..  “அது. அது.. குழந்தை இருக்குல்ல டா.. நீ குழந்தை நல்லா தூங்கணும்னு தான்..” என மலுப்பலாக பதில் சொன்னான்..  “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம் கரன்?..”  “நீயே யோசிச்சி, நல்லா பேரை வை..  எனக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து போன் வந்தது.. முக்கியமான வேலை போயே ஆகணும்..” என வேகமாக மறுத்தான்..  அவன் அறையில் கண்ணாடி முன் நின்று தன்னைத் தயார் செய்து […] - [அத்தியாயம் 24 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-24-13/): பாற்கரன் காரை சென்னை நோக்கிப் பறக்கவிட்டான். இருவர் மனதிலும் மணியரசி சொன்ன அந்த வார்த்தைகள் அனலாய் தகித்தன.  சண்முகம் – பாற்கரனின் தந்தை வேதாச்சலத்தின் நம்பிக்கைக்குரிய மேனேஜர். ஒரு மேனேஜர் எதற்காகக் குழந்தையைக் கடத்த வேண்டும்?  சென்னை, அடையாறில் இருந்த சண்முகத்தின் வீட்டின் முன்னால் கார் சீறிப்பாய்ந்து நின்றது.  சூரியா காரிலிருந்து இறங்கிய வேகத்தில் வீட்டின் கதவை நோக்கிச் சென்றான்.  கதவைத் தட்டக்கூட இல்லை.. தன் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் சூரியா. ‘தடா’லெனக் கதவு பிளந்து கொண்டு திறக்க, உள்ளே சோபாவில் அமர்ந்து நிதானமாகப் பேப்பர் படித்துக் கொண்டிருந்த சண்முகம் அதிர்ச்சியில் எழுந்து நின்றார். “யாரு? யாருப்பா நீ? எதுக்கு கதவை உடைக்கிற?” என்று அவர் பதற, பின்னாடியே உள்ளே நுழைந்த பாற்கரனைப் பார்த்ததும் அவர் முகம் சட்டென வெளுத்தது. “தம்பி… பாற்கரன்… நீங்களா? என்ன விஷயம்? ஏன் இப்படி…” என கேட்டு முடிப்பதற்குள், சூரியா பாய்ந்து சென்று சண்முகத்தின் சட்டையைப் […] - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-14/): “ஹேய்ய்ய்.. ஸ்டாப்.. ஸ்டாப்..” பாற்கரனின் அந்த திடீர் அழைப்பில் சூரியா சட்டென்று திரும்பினான். அவன் கண்களில் ஒருவித ஏளனமும் எரிச்சலும் கலந்திருந்தது. “என்ன?” என்று சூரியா ஒற்றைச் சொல்லில் கேட்க, பாற்கரன் தன் மனதிற்குள் இருந்த ஒரு குழப்பத்தை வெடித்தான்.  “அது எப்படி? எங்களுக்கு கல்யாணம் ஆனது உனக்குத் தெரியாம போச்சு? செம்பா தான் ஊருக்கெல்லாம் தண்டோரா போட்டுட்டு சுத்துனாளே?” சூரியா இப்போது பாற்கரனை ஏறிட்டு முறைத்தான். அந்தப் பார்வையில் ஒரு தெளிவு இருந்தது.  “ஏன்டா, வாய்ல தண்டோரா போட்டா போதுமா? கல்யாணம் முடிஞ்சதுன்னா அதுக்கு முதல்ல தாலி கட்டியிருக்கணும்.. இல்லையா மெட்டி போட்டிருக்கணும்.. அதுவும் இல்லையா, நெத்தியில குங்குமமாவது வச்சிருக்கணும். எதுவுமே இல்லைன்னா, நீங்க கணவன்-மனைவின்னு எவன்டா நம்புவான்?” பாற்கரன் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தான்.  அவனது பார்வையில் கோபத்திற்கு பதில் ஒருவித சலிப்பு படர்ந்தது.  “இதெல்லாம் இருந்தா தான் புருஷன் பொண்டாட்டினு ஒத்துப்பியா? இதோ பாரு சூரியா, சடங்குகளும் சம்பிரதாயங்களும் அடையாளத்துக்காகத்தான். […] - [அத்தியாயம் 22 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-15/): கல்லூரியின் அந்த மாலை நேரம், களைகட்டத்  தொடங்கியது..  வானம் இருண்டு, கருமேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் இரைச்சலை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால், அந்த இரைச்சலையும் மீறி பார்கவியின் சிரிப்பொலி அந்த ஆடிட்டோரியம் முழுவதும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. ‘கலை இளவரசி’. மாநில அளவில் நடந்த மருத்துவக் கல்லூரி கலைத் திருவிழாவில், பரதநாட்டியத்திலும் சரி, மேற்கத்திய நடனத்திலும் சரி முதல் பரிசை தட்டிச் சென்றிருந்தாள் பார்கவி..  அவளது கால்கள் தரையில் படாமல் மின்னல் போலச் சுழன்றன.  அவள் ஒரு ‘டெர்மட்டாலஜி’ (தோல் சிகிச்சை பிரிவு) மாணவி. வருங்காலத்தில் மக்களின் காயங்களை ஆற்றி, அவர்கள் அழகை மீட்க வேண்டும் என்று கனவு கண்டவள்.  அதற்கு உறுதுணையாக இருந்தவன் பாற்கரன்..  முக்கியமாக ஆசீட் வீச்சால் காயப்படும் பெண்களை குணப்படுத்துவதற்கென்றே இந்த படிப்பை தேர்வு செய்தாள்..  “பாப்பா, நீங்க இங்கயே இருங்க.. நான் மெக்கானிக்கைக் கூட்டிட்டு வந்திடுறேன். கார் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது,” என்று டிரைவர் கந்தசாமி பதற்றத்துடன் […] - [அத்தியாயம் 21 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-15/): பாற்கரன் அந்தச் சட்டையில் அவ்வளவு மிடுக்காக இருந்தான். அவனது உயரத்திற்கும் அந்த மெரூன் நிறத்திற்கும் ஒரு தேஜஸ் தெரிந்தது. “என்ன செம்பா… அப்படியே உறைஞ்சு போயிட்ட? நான் அவ்வளவு அழகா இருக்கேனா?” எனப் பாற்கரன் கிண்டலாகக் கேட்க, “உன்னை யாரு அழகுன்னு சொன்னா? டிரஸ் நல்லா இருக்குன்னு பார்த்தேன்…” எனப் பொய்யாகச் சினுங்கினாள். ஆனால், அவளது கண்கள் அவனிடமிருந்து அகல மறுத்தன. இருவரும் ஒன்றாகக் கிளம்பி அருகில் இருந்த புகழ்பெற்ற அம்மன் கோவிலுக்குச் சென்றனர். கோவில் திருவிழா காலம் என்பதால் கூட்டம் அலைமோதியது. அதே கோவிலுக்கு தான் வந்தனர் சூரியாவும், அவனுடன் படிக்கும் செழியனும்..  “என்னடா காலங்காத்தால கோவிலுக்கு எல்லாம் வந்திருக்க?..” என கேட்டபடி சூர்யாவுடன் உள்ளே நுழைந்தான் செழியன்..  “நீ வேற ஏன்டா, அப்பா காலேஜ் பீஸை மொத்தமா கட்டிட்டு போயிட்டாரு.. ஹாஸ்டல் பீஸ் எல்லாம் கட்டமாட்டாராம்.. அந்த வார்டன் பார்க்கிற நேரமெல்லாம் காசு கேட்குது.. அதான் காலையில குளிச்சிட்டு இங்கே […] - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-15/): “இல்லை.. இல்லை.. இது பொய்.. எனக்கு அக்கா எல்லாம் கிடையாது..” என்றாள் நிலா. அவளது குரலில் லேசான நடுக்கம் கலந்த பதட்டம்.  அடிமனதில் ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றினாலும், இத்தனை காலமாய் தான் மட்டுமே தன் பெற்றோருக்கு ஒரே வாரிசு என்ற பிம்பம் உடைவதை அவளால் ஏற்க முடியவில்லை. “இது பொய் இல்லை நிலா.. நிதர்சனமான உண்மை. உன் அப்பாவுக்கும், செம்பருத்திக்கும் எடுத்த டி.என்.ஏ ரிசல்ட் 99.9% பொருந்திப் போகுது..” பாற்கரன் நிதானமாகச் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிலாவின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.  அவள் அவனை எரிப்பது போல் முறைத்தாள். “நீ ஒத்துக்கலைன்னாலும் உனக்கு ஒரு அக்கா இருக்கு.. சோ.” என்றான் பாற்கரன், அவளது கண்களை ஊடுருவிப் பார்த்தபடி.. “சோ..” என்றாள் நிலா, தன் பதட்டத்தை மறைக்கப் போராடி.. “மிஸ்டர் பூபதியோட மகள்கள் தான் நீங்க ரெண்டு பேரும்..”  பாற்கரன் சொல்லி முடிக்கும் முன்பே, நிலா அதிர்ச்சியில் […] - [அத்தியாயம் 19 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-15/): வேதா மருத்துவமனையின் அந்தத் தனி அறை, நள்ளிரவின் நிசப்தத்தில் மூழ்கிக் கிடந்தது.  குளிர்சாதனப் பெட்டியின் மெல்லிய இரைச்சலும், அவ்வப்போது வெளியே கேட்கும் மருத்துவமனை அவசர ஊர்தியின் தூரத்து ஒலியும் மட்டுமே அந்த அறையின் மௌனத்தைக் கலைத்துக் கொண்டிருந்தன.  பால்கனியின் கதவைத் திறந்து வைத்துவிட்டு, கைகளை இறுகக் கட்டியபடி வெளியையே பார்த்துக் கொண்டிருந்தான் பாற்கரன். வெளியே தெரிந்த நிலவின் வெளிச்சம் அவனது முகத்தில் பாதி இருளையும் பாதி ஒளியையும் படரச் செய்திருந்தது.  அந்த இருள் அவனது குழப்பமான மனநிலைக்கும், ஒளி அவன் தேடும் உண்மைக்கும் சாட்சியாக நின்றது. பாற்கரனின் நினைவுகள் சுழன்றடிக்கத் தொடங்கின. அவனுக்குள் ஒரே ஒரு கேள்வி மட்டும் ஓடிக் கொண்டேயிருந்தது..  சூரியா செம்பாவை மனைவி என சொன்னதில் இருந்து, அவனுக்கு ஒரு துளி கோபம் வரவில்லை ஏன்..  ஒட்டாத திருமணம் என்பதாலா?..  செம்பாவின் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பது மெய்..  ஆனால் காதல்..  காதல் என்ற ஒற்றை சொல்லில் தானே தவறினார்கள் […] - [அத்தியாயம் 18 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-15/): வேதா மருத்துவமனையின் அந்தத் தலைமை மருத்துவர் அறை, ஏனோ அன்று வழக்கத்தை விட அதிகக் குளிர்ச்சியாக இருந்தது.  ஆனால், அந்த ஏசி குளிரையும் மீறி, பாற்கரனின் நெற்றியில் வியர்வை அரும்பியிருந்தது. வெளியே ஐசியூவில் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்க, இங்கே அந்த நான்கு சுவர்களுக்குள் ஒரு மாபெரும் போராட்டம் அவன் மனதுக்குள் நடந்துக் கொண்டிருந்தது..  பாற்கரன் தன் இருக்கையில் சாய்ந்திருந்தான்.  அவன் கைகளில் இருந்த அந்த டிஎன்ஏ (DNA) பரிசோதனை அறிக்கை, அவனை மிகவும் குழப்பமாக்கியது..  அது அவன் இத்தனை காலமாகக் கட்டி எழுப்பிய நம்பிக்கைக் கோபுரத்தை இடித்துத் தள்ள வந்த ஒரு வெடிகுண்டு. மருத்துவ உலகில் ‘அறிவியல் பொய் சொல்லாது’ என்பது பாற்கரனின் தாரக மந்திரம்.  ஆனால், அவனது இதயம் அதை ஏற்க மறுத்தது. 24 மணி நேரத்திற்கு முன்பு, மயக்கத்திலிருந்த அந்தப் பெண்ணின் தோளில் தெரிந்த அந்தத் தழும்பு… அதே நீளம், அதே வளைவு, அதே இடத்தில் இருந்த அந்தச் […] - [அத்தியாயம் 17 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-16/): சென்னை வேதா மருத்துவமனையின் அந்தப் பிரம்மாண்டமான ஐசியூ வாயிலில், சூர்யா ஒரு நடைபிணமாக நின்றிருந்தான். செவிலியர்கள் பார்கவியை அவசரமாக உள்ளே தள்ளிக் கொண்டு சென்றனர்.  அந்தப் பரபரப்புக்கு நடுவே, ஒரு கம்பீரமான உருவம் வெள்ளை நிற கோட் அணிந்து, ஸ்டெதாஸ்கோப்பை கழுத்தில் மாட்டியபடி அவர்களை நோக்கி வந்தது. அவன்தான் டாக்டர் பாற்கரன். சூர்யா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அந்த முகத்தைப் பார்த்த அடுத்த நொடி, சூர்யாவின் கால்கள் பின்னின. இதயம் ஒரு கணம் துடிப்பதை நிறுத்திவிட்டு மீண்டும் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவனது தொண்டை வறண்டு போனது. “இவனா?” சூர்யாவின் வாய் மெல்ல முனகியது. டாக்டர் பாற்கரன் அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான்.  சூர்யாவின் கண்களும், பாற்கரனின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்தன.  “நீங்க தான் பேஷன்டோட ஹஸ்பென்டாஆ..” என்றான்..   “ம்ம்..” என மெளனமற்ற வார்த்தையில் தலையாட்டினான்..  அதே சமயம், நர்ஸ் ஓடி வந்து ஒரு ஃபைலை பாற்கரனிடம் நீட்டினார்.  […] - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-15/): மாலை நேரத்து இளஞ்சிவப்பு வானம் அந்த வயல்வெளி எங்கும் ஒருவித அமைதியைப் பூசியிருந்தது.  பார்கவியின் முகத்தில் ஒரு வித அமைதிக் குடிக்கொண்டிருந்தது..  கல்யாணம் முடிந்த நாளில் இருந்து, தன்னை ஒரு நிமிடம் கூட விட்டுப் பிரியாத தன் மச்சானின் ஈர நினைவுகள் அவளை துரத்தியது..  சென்னை சென்று விட்டு வந்ததில் இருந்தே அவன் நடவடிக்கையில் பெரிய மாற்றம்..  சரியாக சாப்பிட மாட்டேங்குறான்.. எதிலும் கவனம் செலுத்த மறுக்கிறான்..  இவளின் அருகில் செல்லக்கூட பயப்படுகிறான்.. இவளாக நெருங்கி வந்தால் கூட, ஒதுங்கிச் செல்பவனைக் கண்டு பெண்ணவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது..  அவனின் ஒதுக்கம் இவளை பெரியளவில் பாதித்தது..  நான்கு மாதம் முடிந்து, ஐந்தாம் மாதம் தொடக்கத்தில் இருந்தாள்.. அவளுக்குள் ஒரு சின்னஞ்சிறு உயிர் துடிக்கத் தொடங்கியிருந்தது. “பார்கவி! பார்த்துப் போம்மா… சேறும் சகதியுமா இருக்கு,” என வேலை பார்ப்பவர் ஒருவர் தூரத்தில் இருந்தே உள்ளிருந்து குரல் கொடுத்தார்..  அவளை சூரியாவைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்ததில், […] - [அத்தியாயம் 15 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-19/): பாற்கரன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் நிலா..  இந்த வார்த்தை அந்த அறையில் இருந்த இருவருக்குமே ஒரு மின்னல் தாக்கத்தைப் போல இருந்தது. நிலாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.  ‘மெமரி வாஷ்’ செய்து தன்னைக் கொல்லப் போவதாகச் சொன்னவனா இவன்? பூபதி திகைத்துப் போனார். “கல்யாணமா? நீங்க ஏற்கனவே கல்யாணம் ஆனவர்னு கேள்விப்பட்டேனே? உங்க பொண்டாட்டி…” “என் மனைவி செண்பா இப்போ உயிரோட இல்லை. நிலாவுக்குள்ள நான் செண்பாவைப் பார்க்கிறேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, நிலா என் குழந்தையைச் சுமக்கிறா. அவளுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கையைத் தர வேண்டியது என் கடமை.  அவளுக்கு நான் தாலி கட்டுவேன். நிலா பாற்கரனா இனிமே இவ இந்த உலகத்துக்குத் தெரிவா. இதுக்கு மேல உங்களுக்கு என்ன வேணும்?” பாற்கரனின் குரலில் ஒருவித அதிகாரம் கலந்த உறுதி இருந்தது. பூபதி அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார்.  ஒரு பக்கம் தன் மகள் ஒரு கௌரவமான நிலையை அடைவாள் என்ற […] - [அத்தியாயம் 14 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-15/): பூபதி படுத்திருந்த அந்த வார்டிற்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில், தரை துடைத்துக் கொண்டிருந்த ஆயா முனியம்மாளும், வார்டு பாய் செல்வமும் மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தனர். “ஏலே செல்வம்… நீ கவனிச்சியா? அந்த நிலா பொண்ணு ஒரு வாரமா சரியாவே சாப்பிட மாட்டேங்குது. எப்பப்பாரு முகமெல்லாம் வெளுத்துப் போய், கையப் பிசைஞ்சுட்டே ஆப்ரேஷன் தியேட்டர் வாசல்ல நிக்குது,” என்றாள் முனியம்மாள், கையில் இருந்த மாப்பால் தரையைத் துடைத்தபடியே..  செல்வம் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “இருக்கும்க்கா… அவங்க அப்பா நிலைமை அப்படி. அதுக்குதான் கவலைப்படுது போல.. பாவம் சின்னப் பொண்ணு.. இவரைப் பத்தியும் விசாரிச்சேன்.. பெருசா பேக்ரவுண்ட் இல்லைக்கா.. அப்பா, பொண்ணு வேற யாருமே இல்லை போல.. இவர் ஒரு ஆபீஸ்ல அக்கவுண்டரா இருக்கார்.. பொண்ணு காலேஜ் படிக்குது.. இன்ஜினியர் காலேஜ்ல 3வது வருஷம் படிக்குது போல..” என்றதும் பூபதியின் கண்கள் கலங்கியது..  தனக்காக தன் மகள் எவ்வளவு கவலைப்படுகிறாள்?.. என மனதோடு சேர்ந்து கண்களும் […] - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-14/): உடல் சோர்வில் படுத்திருந்த பார்கவிக்கு கண்கள் எதிரில் இருந்த சுவரையே வெறித்திருந்தன. இரண்டு நாட்களாக கணவனைக் காணாமல் பசலை நோய் வந்த பாவையாக தவித்துப் போனாள்..  எப்படியாவது?.. அவனைக் காண வேண்டும்.. அவனின் இறுகிய அணைப்புக்குள் தன்னை மறந்து இருக்க வேண்டும் என்ற தவிப்புடன் தான் இருந்தாள்..  “என்னட்டி, மோட்டுவளையத்தை பாத்து கனா கண்டுட்டு இருக்க?.. வெளியே வா.. வேலைக்கிடக்கு?..” என்ற ரத்னாவை சலிப்புடன் பார்த்தாள்..  “எனக்கு கொஞ்சம் முடியலை அத்தை. நான் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் வரவா?..” என்றாள் உள்ளடங்கிய குரலில்.  “ஆமா.. விசேஷமா நீ மட்டும் தான் புள்ள உண்டாயிருக்க பாரு.. வெளியே வா.. சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாங்க..” என்றவர், வெளியே போய் விட்டார்..  இவளுக்குத் தான் எழுந்துக் கொள்ளவே முடியவில்லை.. தள்ளாடியது உடல்..  தள்ளாடியபடியே மெல்ல எழுந்து அமர்ந்தாள் பார்கவி. தலைக்குள் ஆயிரம் சக்கரங்கள் சுழல்வது போன்ற மயக்கம்.  ரத்னாவின் வார்த்தைகள் ஈட்டியாய் தைத்தாலும், அதை எதிர்க்கும் […] - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-14/): கண்களை மெல்ல விரித்தாள் நிலா..  இமைகளைத் திறப்பதே ஒரு யுகமாகத் தோன்றியது.  அடிவயிற்றில் சுருக் சுருக்கென்று வலித்துக் கொண்டிருந்தது..  அந்த வலியையும் மீறி, சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குச் சட்டென ஒரு நிமிடம் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை.. மீண்டும் இருளுக்குள் தஞ்சம் புகக் கண்களை மூட முயன்றபோதுதான், நேற்றிரவின் அந்தப் பயங்கரமான காட்சிகள் ஒவ்வொன்றாக அவள் மனத்திரையில் ஓடின.  அந்தச் சுரங்கம்…  அந்த எலும்புக்கூடு…  அவனின் மூர்க்கமான அணைப்பு…  என அனைத்தும் நினைவுக்கு வர, நிலா திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். அறை முற்றிலும் புதிதாக இருந்தது. அது பாற்கரனின் அந்த பழைய அடுக்குமாடி குடியிருப்பு இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  சுவர்கள் பூசப்பட்டிருந்த நிறமும், அறையின் அமைப்பும் ஏதோ ஒரு புதிய ரகசியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்திருப்பதைப் போலத் தோன்றியது. மெல்லத் தன்னைத் குனிந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள்.  நேற்றிருந்த ஆடைகள் மாற்றப்பட்டு, ஒரு மெல்லிய நைட்டியினுள் அவள் உடல் […] - [அத்தியாயம் 11 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-14/): “உங்க வீட்டுக்கா?.. நானா?..” என அதிர்ந்துக் கேட்டாள் பார்கவி..  “ஆமா ம்மா.. உன்னை எப்படியாவது அழைச்சிட்டுப் போக சொல்லியிருக்கான்?..” என்ற வெற்றிவேலை அதிர்ச்சியாக தான் பார்த்தாள் பார்கவி..  அவளுக்கு ரத்னாவை நினைத்துப் பயம்..  அவர் சுள் லென்று விழும் குணத்தைப் பார்த்து மிரட்சி தான் தோன்றியது..  “இல்லை மாமா. நான் என் வீட்டுலையே?..” என சொல்லி முடிக்கவில்லை..  “என்னத்துக்குங்கிறேன்?.. அந்த ஓட்டு வீட்டுல போய் என்னத்த கொடி நாட்டப் போறன்னு கேட்குறேன்?.. என்னடி?.. என் பையன் இல்லாத நேரம்.. எங்க வாரிசை கொல்லலாம்னே முடிவு பண்ணிட்டீயா?.” என கேட்டபடி உள்ளே நுழைந்த ரத்னாவை பயப்பார்வை பார்த்தாள் பார்கவி..  அவளா?.. அவள் குழந்தையை கொல்வாளா?.. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக அதனை ரசித்து வருபவளா?.. இத்தகைய செயல் செய்வாள்?.. ஒரு அன்னையாக தவித்தது மனம்..  “அத்தை.. ப்ளீஸ்.. இந்த மாதிரி பேசாதிங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு?..” என்றாள் சற்று கம்மிய குரலில்,  “பேசும் போதே […] - [அத்தியாயம் 10 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-14/): நிலா மயங்கிச் சரிந்தபோது, பாற்கரனின் மந்தகாசப் புன்னகை இன்னும் விரிந்தது.  அவளை மெல்லத் தூக்கி, அந்த அலங்கரிக்கப்பட்ட பட்டு மெத்தையில் கிடத்தினான்.  மயக்கத்தில் இருந்த நிலாவை சுகமாக உள்வாங்கிக் கொண்டது அந்த பஞ்சுமெத்தை..  அவளது முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டவன், அருகில் இருந்த அந்தச் சந்தனப் பெட்டியைப் பார்த்தான். “பார்த்தீயா செம்பா.. நீயே என்கிட்ட திரும்பி வந்துட்ட?.. நான் ஒவ்வொரு தடவையும் ரசிச்ச உன் அழகு முகம் இது தானே செண்பா?..” என்றவன்,  கட்டிலில் கிடந்தவளை அணுஅணுவாக ரசித்தான்..  ரசித்தபடி திரும்பி சந்தன பெட்டியைப் பார்த்தான்..  “சரி.. சரி.. முறைக்காதே.. நீ ஆசை ஆசையா என் கூட வாழணும்னு ஆசைப்பட்ட இடத்தை அவளுக்குக் கொடுக்கேன்னு கோவிச்சிக்காதே செண்பா..”  “இவ உன்னை மாதிரியே இருக்கா செம்பா.. இல்லைன்னா, இவள் எல்லாம் ஒரு ஆளா?.. இவளை நான் ஏன் திரும்பிப் பார்க்கப் போறேன்?.. இவளோட முகம் உன்னை மாதிரியே இருக்கிற ஒரே காரணத்துக்காகத்தான் செண்பா.. நான் […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-15/): வயல்வெளியில் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் பார்கவி.. இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு போன் வந்தது அவளின் ஆசை மச்சானுக்கு.. அதன்பிறகு எங்கே போனான் என்றே தெரியவில்லை..  போனிற்கு அழைத்துப் பார்த்தாள்.. ஸ்வீட்ச் ஆஃப் என வந்தது..  அவளுக்கு அழுகை, அழுகையாக வந்தது..  எங்கே போனான்?.. என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் எங்கே சென்று விட்டான்?.. என தவித்துப் போனாள்..  அவனைத் தேடி தேடியே ஓய்ந்து போனது அவள் கண்கள்.. இப்பொழுதும் அவனைத் தேடி வயக்காட்டின் ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் அமர்ந்திருந்தாள் பார்கவி..  கண்களோ அவளையும் அறியாமல் அந்த பம்புசெட்டை தான் வெறித்துப் பார்த்தது..  அந்த பம்புசெட்டில் அவர்கள் போட்ட ஆட்டம் நினைவுக்கு வந்தது..  திருமணம் முடிந்து ஒரு வாரம் இருந்திருக்கும்..  “இருட்டி, வரப்புக்கு தண்ணீ பாய்ச்சிட்டு வர்றேன்..” என்றவன், பம்புசெட்டை ஆன் பண்ணிவிட்டான்..  உச்சி வெயில் தலைக்கு மேல் கனன்று கொண்டிருந்தது. வயல்வெளியெங்கும் கானல் நீர் அலை அலையாய் எழும்ப, அந்தத் […] - [அத்தியாயம் 8 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-15/): ஒரு வாரத்திற்கு பின், வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா..  சுத்தமாக இருந்தாலும், ஒரு வித கெட்ட மணம் வீசியது..  “ப்சச்ச்.” என சலித்தவள், அத்தனை ஜன்னல்களையும் திறந்து வைத்தாள்..  அடுப்படியில் நுழைந்தாள்.. அன்று சமைத்த உணவு கெட்டுப் போய் இருந்தது..  அதையெல்லாம் ஒரு கவரில் எடுத்துப் போட்டவள், வீட்டைப் பெருக்கி.. மாப் போட ஆரம்பித்தாள்..  அப்பொழுது பார்த்து லேன்ட்லைன் போன் அடித்தது..  பூபதிக்கு ஒரு பழக்கம் உண்டு.. இன்றும் லேன்ட்லைன் போன் உபயோகிப்பார்..  அதில் அவர் நண்பர் வெற்றிவேலிடம் மட்டும் பேசுவார்.. வெற்றிவேல் கிராமத்தில் வாழ்கிறார்..  அவரும், தன் நண்பனுக்காகவே அழைப்பார்.. இன்றும் போன் அடித்தது..  “மாமா போன் பண்றாங்க போல..”என வேகமாக போனை எடுத்து காதில் வைத்தாள்..  “மாமா..” என்றாள் தழுதழுத்த குரலில்,  “அம்மாடி.. என்னம்மா ஆச்சி?.. ஒரு வாரமா பூபதிக்கு பேசவே முடியலை.. போன் பண்ணா ஸ்வீட்ச் ஆப் னு வருது.. லேன்ட்லைன்க்கு போன் பண்ணா, லைன் போய்க்கிட்டே இருக்கு.. எடுக்கவே […] - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-17/): அறைக்குள் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தாள் நிலா..  அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை..  தன்னை முழுதாக எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இருந்தவன், தன்னை கட்டிலில் இருந்து தள்ளிவிட்டதன் காரணம் என்ன?..  தன் உடலை தானே பேரம் பேசினான்.. இன்று அவன் கை வளைவுக்குள் நான் இருந்தும், ஏன் என்னை தள்ளி விட்டான்?.. அவனுக்கு நான் தேவையில்லையா?.. இல்லையே தெளிவாக சொன்னானே, உன் உடல் எனக்கு ஆறு மாதம் தேவை என்பதை..  படுக்கைக்கு அழைத்தது அவன் தானே..  ஒரு வேளை இவன் சைக்கோவாக இருப்பானோ?..  இருப்பானோ?.. என்ன இருப்பான்.. நிச்சயமாக இவன் சைக்கோ தான் என மனம் அடித்து சொன்னது.. ஒரு பெண்ணின் நுன் உணர்வுகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காயும் சைக்கோவாகத் தான் இருக்க வேண்டும்..  நானே அவன் மேல் விழ வேண்டுமென்று நினைக்கிறான்.. நிச்சயமாக அப்படித்தான் இருக்கும்..  இவன் ரேப்பிஷ்டோ, இல்லை அவள் படிக்கும் கதைகளின் ஆன்டி ஹீரோவா இல்லை..  சைக்கோ.. சைக்கோ டாக்டர்..  […] - [அத்தியாயம் 6 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-17/): தன் முன்னால் இருந்தவனின் ஆடையற்ற மேனியை தான் பார்க்க வேண்டுமா?.. என மெல்ல கண்களை கீழிறக்கியவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது..  ஆம்.. குட்டி ஷார்ட்ஸ் ஒன்றை அணிந்திருந்தான்..  “ஹப்பாஆஆ..” என நிம்மதியாக மூச்சு விட,  “கழட்டுறீயா?..” என்றானே பார்க்கலாம்..  “இல்லை. இல்லை.. நான் எதுவும் கழட்டலை..” என்றவளின் இடையோடு கரம் கொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்.. அவளை தன் முன் தேகத்தோடு அழுந்தப் பிடித்தவன்.. அப்படியே சரிந்து படுக்கையில் விழுந்தான்..  அவளுக்கு அச்சத்தில் படபடவென இமைகள் அடித்துக் கொண்டது..  “உன்னை எதுக்கு இங்கே அழைச்சிட்டு வந்தேன்?..” என்றவனின் குரலில் ஒரு வித கடினம் குடியேறியது..  “எனக்கு டைம் வேணும்..” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்து..  “நீ என்ன என் பொண்டாட்டியா?.. டைம் எல்லாம் கேட்குற?.. லிசன்.. நீ எனக்கு பெட் வித் பெனிபிட்டா வந்தவ.. அதை மறந்துடாதே?.. உன் அப்பா உயிரை டைம் கொடுத்து நான் காப்பாத்தட்டுமா?.” என்றவனின் […] - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-20/): அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தாள் நிலா..  அவளின் தோளின் மேல் கைப்போட்டு நின்றிருந்தான் அவன்..  பூபதியை நார்மல் வார்டிற்கு மாற்றவே 10 நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டான்..  அதற்கு அவரின் உடல்நிலையும் காரணமாகிப் போனது..  மூன்று பெரிய ஆப்ரேஷன்கள் அவரின் உடலில் நடந்திருக்கிறது..  அதைத் தவிர ஆங்காங்கே சிராய்ப்புகள், காயங்கள், வீக்கம் என அனைத்துமே இருந்தது..  அவரின் இரத்தஅழுத்தமும், ஒரு சமயம் ஏறி, மற்றொரு சமயம் இறங்கிக் கொண்டிருந்தது..  இந்நிலையில் யாரையும் உள்ளே அனுமதித்து, இன்பெக்ஷன் ஆகிவிட்டால் என்ன செய்வது என்றே, யாரையும் அனுமதிக்க மறுத்து விட்டான்..  நிலா உள்பட. அவர் கண் விழிக்க வேண்டுமென்றாலும், ஒரு வாரம் ஆகும் என்று விட்டான்..  அதுவரை அவர், ஐசியூ வார்டில் தான் இருக்க வேண்டும். யாருக்கும் அனுமதியும் இல்லை என்று விட்டான்..  அதுவரை என்னுடன் இரு, என அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய பிளாட்டிற்கு வந்து விட்டான்..  11 கோடி கொடுத்து, வாங்கியிருக்கும் லக்ஷரிஸ் அப்பார்ட்மெண்ட்..  […] - [அத்தியாயம் 4 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-25/): நீண்ட நேரம் ஐசியூவின் வாசலிலேயே நடந்துக் கொண்டிருந்தாள் நிலா..  ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள், ஐசியூ வாசலில் சோர்ந்து போய் அமர்ந்தவளின் முன்பாக ஒரு டீ கப் நீட்டப்பட்டது..  “என்ன?..” என்பதை போல் அவள் பார்க்க,  “டாக்டர் தான் உங்களுக்கு நேரத்துக்கு நேரம் ஏதாவது கொடுக்கச் சொன்னாங்க..” என்ற வார்த்தையில் டீயை எடுக்கப் போன கைகள் கூட அப்படியே நின்றது..  அவன் கொடுத்து தான் உண்பதா?.. இது எனக்கு எவ்வளவு கேவலம்?.. என்றவள், அமைதியாக தான் நின்றாள்..  “மேம்.. எடுத்துக்கோங்க..” என்றாள் பணிவுடன்,  இந்த மரியாதைக்குரியவள் நான் இல்லை.. உள்ளே இருப்பவன் என்பது தெளிவாக தெரிந்தது..  “இல்லை.. எனக்கு எதுவும் வேண்டாம்..” என்றவள், அப்படியே அமர்ந்து விட்டாள்..  அந்தப் பெண்ணும் சென்று விட்டாள்.. “கிட்டத்தட்ட 10 மணி நேரமாக ஆப்ரேஷன் நடந்தது..”  இரவு ஏழு மணிக்கு தொடங்கிய ஆப்ரேஷன், நள்ளிரவை தாண்டி விடியற்காலை 5 மணியளவில் தான் முடிந்தது.. நிலாவோ பதட்டம், பயத்துடனே […] - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-24/): அவளின் கண்பார்வையில் அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்தான் போல,  “என்னம்மா பண்றது?.. என்னையும் வில்லனா மாத்திடுச்சு இந்த சமூகம்..” என்றவனை முறைத்துப் பார்த்தாள்..  “என்னை முறைச்சா?.. உன் அப்பா உயிர் திரும்ப வந்திடுமா?.. நான் சொல்லுற கண்டிஷன்க்கு நீ சம்மதிக்காம இருந்தா சிக்கல் உனக்குத்தான்.. உன் அப்பா உயிர் இன்னும் என் கையில தான் இருக்கு..” என்றான், தன் கைகளை முன்னும், பின்னுமாக திருப்பிப் பார்த்தபடி,  நிலாவிற்கோ என்ன முடிவெடுப்பது என்றே புரியவில்லை..  அவனைப் பற்றி தெரியாமல் இருந்திருந்தால் கூட அப்பாவை வேறு ஹாஸ்பிட்டலுக்கு மாற்றியிருப்பாள்..  அவனைப் பற்றி நன்கு அறிவாளே.. ஏன் அவள் காலேஜிற்கே சீஃப் கெஸ்ட்டாக வந்த படுபாவி தானே இவன்..  இந்திய அளவில் பேர் சொல்லும் நரம்பு டாக்டர்களில் இவனும் ஒருவன்.. இவன் நினைத்தால், எந்த உயிரையும் காப்பாற்றி விடுவான்.. “ப்ளீஸ் டாக்டர்.. என் அப்பாவைக் காப்பாத்திக் கொடுத்துடுங்க.. என் மானத்தை அதுக்கு ஈடா கேட்காதிங்க.. என் அப்பாவை […] - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-27/): “40 லட்சமா?..” என அதிர்ந்து விழித்தாள் நிலா..  திருதிருவென விழித்தபடி அமர்ந்தவளின் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது..  திடுக்கிட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.. அங்கு மானசா தான் நின்றிருந்தாள்..  “என்னாச்சி டி?.. டாக்டர் என்ன சொன்னாங்க?.. அப்பாவுக்கு ஒன்னுமில்லை தானே.. அழைச்சிட்டுப் போகலாம்னு சொல்லிட்டாங்களா?..” என்றாள் தவிப்புடன்..  ‘இல்லை..’ என்பதாய், இடவலமாய் தலையாட்டினாள் நிலா..  “அப்போ என்ன சொன்னாங்க?..” என்றாள் மானசா சற்று தவிப்பாக,  பூபதியின் உடல்நிலையை பற்றி ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள் நிலா..  “என்னடி என்னவெல்லாமோ சொல்லுற?.. டாக்டர் எவ்வளவு செலவு ஆகணும்னு சொல்லுறாங்க..” என்றாள்..  “40 லட்சம் ஆகுமாம்?..” என்றாள் வலி நிறைந்த குரலில்,  “40 லட்சமா?..” என வாயை பிளந்து விட்டாள் மானசா..  “ஆமா டாக்டர் அப்படித்தான் சொல்லிட்டுப் போறாரு..” என்றவளை கண்ணீர் ததும்ப பார்த்தவள்,  “என் அப்பாவை என்னால காப்பாத்த முடியாம போயிடு மானசா?..” என்றாள் பயத்தில் படபடவென அடித்த இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்,  “லூசு மாதிரி […] - [அத்தியாயம் 1 ](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-24/): காலேஜில் அமர்ந்திருந்து வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் நன்னிலா..  அமைதியாக நடந்துக் கொண்டிருந்த வகுப்பறையில் திடீரென்று போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது.. “போனை சைலண்ட்ல போட சொன்னேன் தானே.. யார் போன் அது?..” என கர்ஜித்தார் பேராசிரியர்..  “சாரி மேம்.. என் போன் தான்..” என நன்னிலா எழுந்து நிற்க,  “அவுட்..” என கோபத்தில் கத்தினார் அவர்..  “சாரி மேம்..” என்றபடி, வெளியே சென்றவள், வந்த அழைப்பைப் பார்க்க..  அது அவளின் தந்தை பூபதி நம்பர்..  புருவம் சுருக்கினாள்.. அவளின் தந்தை சாதாரணமாக அவளை அழைத்ததே கிடையாது.. ஏதாவது அர்ஜென்ட் என்றால் கூட வாட்ஸப்பில் மெசேஜ் பண்ணுவார்..  அதனால் வாட்ஸப் மெசேஜ் நோட்டிபிகேஷன் மட்டும் சைலண்டில் போட்டிருப்பாள்..  இன்று ஏன் அழைத்திருக்கிறார் என நினைத்தபடி, மறுபடியும் அவருக்கு அழைத்தார்..  எதிர்முனையில் சொல்லப்பட்ட செய்தியில், தன் காதோரம் உறவாடிக் கொண்டிருந்த போன் நழுவி தரையில் சில்லு சில்லாக உடைந்தது..  போன் தரையில் உடைந்த சத்தத்தில் […] - [தாரகையின் மாயோன்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-5/): மாயோன் – 5   மறுநாள் காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களால் இந்த பூமிக்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டிருக்க இனியா நித்திரை கலைந்து எழுந்தாள்.   இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தவள்  தனது அம்மாவை தேடி கீழே இறங்கினாள். அங்கே அவனின் அம்மா அப்பா இருவரும் இல்லாமல் இருக்க பக்கத்து வீட்டு பெண்மணி அமர்ந்திருந்தார்‌… “ அத்தை வாங்க எப்போ வந்தீங்க .ஏன் தனியா உட்காந்து இருக்கீங்க .அம்மாக்கு நீங்க வந்தது தெரியாதா…?” “இனியா அம்மா அப்பா இரண்டு பேரும் உங்க தூரத்து உறவினர் இறந்துட்டாங்க அதனால ஊருக்கு போயிருக்காங்க… உங்க அம்மா என்னை உனக்கு துணையாக இருக்க சொல்லிட்டு போனாங்க.. நான் உன் அறையில் தான் படுத்தேன். தூக்கம் வரல அதனால இங்க வந்து படுத்துட்டேன்…  அம்மா‌ உனக்கு போன் பண்னறதா  சொன்னாங்க  பண்ணலையா இனியா.. “அப்படியா அத்தை  நான் தூக்கத்தில் கவனித்திருக்க மாட்டேன். நான் பேசிக்கறேன் . காலேஜுக்கு […] - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-26/):   அது இறுதி ஆண்டு தகவல் தொழில்நுட்ப வகுப்பறை. ஆண்களும், பெண்களுமாய் இருபுறமும் அமர்ந்திருக்க அந்த துறை ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கையில் மாணவர்களில் ஒரு பகுதியினர் சின்சியராக நோட்ஸ் எடுக்க, இன்னொரு சாராரோ தூங்கி வழிந்து கொண்டிருந்தனர். கடைசி பெஞ்சிலிருந்து அவ்வப்போது குசுகுசுவென பேச்சுச் சத்தம் கேட்டதில் ஆசிரியர் திரும்பிப் பார்க்க அவர்கள் சட்டென்று அமைதியாயினர். திரும்பவும் அவர் கரும்பலகையில் எழுத ஆரம்பிக்க உடனே அங்கே திரும்பவும் சத்தம் கேட்க “ஜோஸ்வினினினி…” எனக் கத்த “மேம்…”  “என்ன பண்ணிட்டு இருக்க?” ஒரு நிமிடம் திருதிருவென விழித்தவள் பின் சுதாரித்து, “மேம்..! நோட்ஸ் எடுத்தேன்” “ஓ… அப்படினா நீ என்ன எழுதினயோ அதப் படி” எனச் சொல்ல அவள் என்ன செய்வதென்று தெரியாது திணறினாள். ஏனெனில் அங்கே அவளது கேங் நாளை எந்த தியேட்டரில் என்ன படம் பார்க்கலாம் என டிஸ்கஷன் ஓடி கொண்டிருந்ததில் அவள் ஒன்றும் எழுதவில்லை. “ஜோஸ்வினி படினு சொன்னேன்” […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): பிலிப்பைன்ஸ் இயக்குனருக்கு பல வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை தான் சமந்தா. அதனாலேயே அவளை பத்திரமாக யாருக்கும் காட்டாமல் பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து வந்தார். ஒரு வருடம் முன்பு தந்தையுடன் தொழிலில் இணைந்து கொண்டவள், சிப் சாம்ராஜ்யத்தின் தலைவர் போட்டி பற்றி தந்தை மூலம் அறிந்து கொண்டாள். அந்த வருடம் வரை இந்தியாவே முதலிடத்தில் இருப்பதை தெரிந்துக் கொண்டு திட்டமிட்டே இந்திய கிளையின் அலுவலங்களில் வேலைக்கு சேர்ந்தாள். ஆரம்பத்தில் தொழில் நுணுக்கங்களை கற்று தெரிந்துக் கொண்டவள், பேய் போல் தான் உழைத்தாள் தன் சொந்த கம்பெனி நலனுக்காக. ஒரே நேரத்தில் இரண்டு  நாட்டு கிளைகளின் பொறுப்பும் அவள் கை வசம் வந்து சேர, கடமையும் கூடியது. எந்த ஒரு எதிராளியையும் தோற்கடிக்க, சிறந்த வழி அவனுக்கு பயத்தை காட்டுவது தானே. அதற்கு அவள் மேற்கொண்ட பல முயற்சிகளில் ஒன்று தான் ஆரம்பத்தில் இருக்கையில் அவளை கட்டி வைத்து எவனோ நிறுவன செயல்பாடுகளை […] - [தேடல் - 20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-20/): அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு பவன் கிளம்பி விட, வில்லில் இருந்து வெளியேறும் அம்பாக தன்னவனை வந்து கட்டிக் கொண்டாள் அமிர்தா. அவனை கண்டு அஞ்சி விலகி இருந்த காலம் யாவும் அவள் கண்ணீர் போல் கரைந்து போக, அவன் கரங்களும் தன்னவளை தன் மார்போடு நெருக்கிக் கொண்டது. அவன் விரல்களோ அவள் கழுத்து நரம்பு நடுவே கசிந்து நின்ற இரத்ததில் பதிய, “இப்போ தான் ஹாஸ்பிடல்ல இருந்து வந்தேன். மறுபடியும் ஹாஸ்பிடல் போக வச்சுட்டான்” என்று அவள் உதட்டை பிதுக்கி சொல்ல, அவள் கள்ளமில்லா பேச்சு கள்வனின் இதழில் புன்னகையை வர வைத்தது. தங்கையைக் காணாது அலைந்து திரிந்த அண்ணன்கள் இருவரும் அவ்விடம் வந்து சேர்ந்தனர். அம்புஜம் மாமி மற்றும் ரேணுவும் கூட அவளை தேடி அவர்களுடன் அவ்விடம் வந்திருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்த சமயம் அஸ்வந்த் கரங்கள் அமிர்தா கழுத்தில் இருக்க, அவள் ஆத்திரகார அண்ணன்கள் இருவரும் அஸ்வந்த் அமிர்தா […] - [தேடல் - 19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-19/): அலுவலத்தில் வேலையில் இருந்த அமிர்தாவிற்கு காலை முதலே உடல் சோர்வாக இருக்க, டீ, காபி என்று அவளுக்கு குடிக்க வைத்தே வேலை வாங்கிக் கொண்டிருந்தாள் சமந்தா. ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் காபி மெஷின் அருகே அவள் மயங்கி விழ, அஸ்வந்த் தான் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வந்தான். அவளை விட்டு விலக நினைத்தாலும், அவள் வசம் மயங்கும் மதியை அவனாலும் தடுக்க இயலவில்லை. அவளை பார்க்க துவாரகேஷ் ஆபீஸ்க்கு வந்திருக்க, அங்கிருந்தவர்கள் “அமிர்தாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போய் இருக்கா” என்று சொன்னதை கேட்டு அவனும் மருத்துவமனைக்கு விரைந்தான். அவளுக்கோ ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க, அறையை திறந்து கொண்டு உள்ளே வந்த துவாரகேஷ் “என்னாச்சு அம்மு?” என்று பதற, “நீங்க எப்போ வந்தீங்க மாமா?” என்று தான் பதட்டமாக கேட்டாள் அவள். அவனோ “காலையில தான். ட்ரிப்ஸ் போடுற அளவுக்கு உனக்கு என்னாச்சு?” என்று மீண்டும் கேட்க, “ரொம்ப […] - [தேடல் - 18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-18/): அனைவரும் உச்சக்கட்ட அதிர்ச்சியில் இருக்க, “திருட்டு நாயே… என் தங்கச்சியையே கடத்துவியா?” என்று கேட்டபடி மீண்டும் அடிக்க கை ஓங்கிய சித்தேஷ் கையை, “அண்ணா….” என்று அலறியபடி ஓடி வந்து பிடித்து இருந்தாள் அமிர்தா. அவனோ அஸ்வந்த் மீது இருந்த கோபத்தில் அவளை உதறி தள்ளிவிட்டு மீண்டும் அவன் தலையில் கம்பியை விளாசி இருக்க, சித்தேஷ் கையில் சுட்டு இருந்தான் அஸ்வந்த் காவலாளி சீருடையில் நின்றிருந்த ஒருவன். அவர்களே இப்போது தான் ஒரு முடிவுக்கு வந்து பிப்டி பிப்டி என்று டீலிங் பேசி இருக்க, இறுதியில் இடிச்ச புலியாக பாய்ந்து அவன் மண்டையை பிளந்து அவனை மார்ச்சுவரிக்கி அனுப்பினால், பணம் மொத்தமும் எங்கே என்று தெரியாமலே போய் விடுமே. இரண்டு கேங்கும் மாறி மாறி சண்டை போட்டு, இருந்த நிலையை இன்னும் மோசமாக்கி கட்டி பிடித்து உருள, கேங் வாரில் மாட்டிக் கொண்டு மயங்கி இருந்தாள் அமிர்தா. அவள் கண் விழித்த போது, […] - [தேடல் - 17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-17/): தன் கழுத்தில் தொங்கிய தாலியையும், எதிரில் புன்னகையோடு நின்றிருந்த அஸ்வந்தையும் தான் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. அவளால் இன்னமும் நம்ப முடியவில்லை. அவளுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. அதுவும் அவள் மொத்த குடும்பமும் வசைபாடும் ஒருவனோடு. தன் அண்ணன் காவு வாங்க காத்திருக்கும் கயவனோடு. ‘வீட்டாரை எப்படி எதிர் கொள்வேன்?’ நினைக்கும் போதே தலை சுற்றியது அவளுக்கு. அவள் நிலை பற்றி சற்றும் கவலை படாதவனோ “இப்போ என் மாமனார் வீட்டுக்கு போகலாமா?” என்று கேட்க, அவளோ வெடித்து சிதறிய நெஞ்சில் கை வைத்து கொண்டாள். மறுத்து பேசினால் கேட்கும் ரகமா அவன்? வடைக்கு ஆசை பட்டு எண்ணெ சட்டில தவறி விழுந்தா? விளைவுகளை அனுபவிச்சு தானே ஆகணும். அவன் அமிர்தா வீட்டிற்கு செல்லும் ஏற்பாடுகளை செய்ய சென்றுவிட, இவளும் தன் போனில் தமையனுக்கு அழைத்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் தகவலை மட்டும் சொன்னாள். அவள் அழைக்கவே முதலில் அவள் நலனை […] - [தேடல் - 16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-16/): அடுத்த நாள் காலை முதலே அவளுக்கு பாதி ஆதிவாசி வாழ்க்கையை காட்டியவன் இப்போது ஒரு மலையின் அடிவாரத்தில் கொண்டு வந்து நிறுத்தினான். அமிர்தாவோ அந்த மலையை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே அவனை பார்க்க, அவனோ இடையில் கயிற்றைக் கட்டிக் கொண்டு மலை மேல் ஏற ஆயத்தமானன். எப்போதும் போல் அவன் செயலில் அதிசயத்துப் போனவள், ‘ஆள விடு டா சாமினு’ ஓட்டம் பிடிக்க ஆயத்தமாக, அவள் சோல்டர் பேக்கை பிடித்து இழுத்து அவள் இடையிலும் கயிற்றை கட்டி, அந்த கயிற்றை அவனுடன் சேர்த்து கட்டிக் கொண்டு அவளுடன் மலையேறினான். “டீல் ஓகே ஆனதுக்கு பார்ட்டி கொடுப்பீங்கனு ஆவலா இருந்தேன். இப்படி என்ன பார்ட் பார்ட்டா பிரிச்சு எடுப்பீங்கனு நினைச்சுக் கூட பார்க்கல” என்று புலம்ப, “இது தான் என்னோட பார்ட்டி. என்ஜாய் பண்ணு..” என்று சொல்லிக் கொண்டே அவன் பாறைகளை பிடித்து மேலே ஏறிட, அவளோ, “எங்க என்ஜாய். என் ஜோலி முடிய […] - [தேடல் - 15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-15/): சூரியன் மறைந்து முழு நிலா வான் பவனி வந்திருக்க, கூடவே மெல்லிய பனிப் பொழிவையும் கொண்டு வந்திருந்தது. மழை சாரலாக இல்லாமல் உடலை சில்லிட வைக்கும்  மெல்லிய பனிப் பொழிவு. அமிர்தா, அவள் காட்டில் மாட்டிக் கொண்டிருக்கும் கொடுமையை அண்ணனிடம் குற்றப்பத்திரிகை வாசித்து, உதவி கேட்டிட, சில கிலோ மீட்டர் தூரம் போனை தலைக்கு மேலே தூக்கி பிடித்து அலைந்து பார்த்து விட்டாள். காட்டில் பாண்டியன் குரூப்ஸா டவர் கட்டி வைத்துள்ளது, அவளுக்கு மட்டும் பக்காவாக சிக்னல் கிடைக்க? வெறுத்து போனவள் மீண்டும் அஸ்வந்திடமே சோர்வாக வந்து சேர்ந்தாள். “எங்கேயும் சிக்னல் இல்ல சார்” என்று சலித்தப்படி தன் போனை ஓரம் போட்டு, மெது மெதுவாக வலுப்பெறும் குளிரில் இரண்டு புஜங்களையும் தேய்த்துக் கொண்டே அவன் அருகே சென்று அமர்ந்தாள். அவனோ “கொஞ்சம் குளிருதுல” என்று கேட்க, “கொஞ்சம் இல்ல ரொம்பவே குளிருது” என்றாள் இன்னும் நன்றாக கைகளை தேய்த்துக் கொண்டே. “கேம்ஃபயர் […] - [தேடல் - 14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-14/): லேப்டாப்போடு கட்டிலில் மல்லாக்க விழுந்து கிடந்தவள் மருண்ட விழிகளோடு அவனை ஏறிட, அவனோ அர்னால்டுக்கு அண்ணன் போல் தான் திடகாத்திரமான வெற்று தேகத்தோடும், கூர் விழிகளோடும் அவளை கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்தான். தட்டு தடுமாறி எழுந்து நின்றவள், “உங்… உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன்” என்று நடுக்கதோடு சமாளிக்க முயன்றால். அவளை பார்த்தபடியே தன் சூட்கேஸில் இருந்து உடையை எடுத்து கொண்டவன், “சிட்” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்த உடை மாற்றும் தடுப்பு பின்னால் சென்று உடை மாற்ற, அதன் பிறகே அமிர்தாவிற்கு மூச்சு வந்தது. அங்கிருந்தபடியே அஸ்வந்த் “ஓபன் இட்” என்று லேப்டாப்பை திறக்க சொல்ல, அவளோ வேக வேகமாக திறந்து “பாஸ்வர்ட்” என்று அவன் நின்ற திசை பார்க்க, ஷர்ட் பட்டனை போட்ட படியே வெளியே வந்தவன் “1045” என்று சொல்ல, அவள் விரல்களும் கீபோர்டில் அந்த எண்ணை அழுத்த, அவன் மாஸ்டர் மைண்ட் ஓபன் ஆகியது. அவள் […] - [தேடல் - 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-13/): சில மாதங்களுக்கு முன்பு… அமிர்தாவின் மொத்த குடும்பமும் ஹாலில் கூடி இருக்க, மொத்த குடும்பத்தையும் தாங்கும் அந்த குடும்பத்தின் ஆணிவேரான மருது பாண்டியோ ஆட்டம் கண்டு உறைந்து போய் இருந்தார். சில நாட்களாக அவர்கள் தொழில்  மந்தமாகவே சென்று கொண்டிருக்க, ஒரு தொழிலில் வரும் இலாபத்தை இன்னொரு தொழிலில் போட்டு சரிக் கட்டிக் கொண்டு வந்தவருக்கு இன்னும் அதிக பணத்தேவை வரவே, அரசுக்கு கணக்கு காட்டாமல் வெளிநாட்டு பாங்க்கில் பினாமி பெயரில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எடுக்க முயன்ற போது தான் பேரிடியாக வந்து விழுந்தது அந்த செய்தி. நாற்பதாயிரம் கோடி இருந்த இடத்தில் இப்போது ஒரு ரூபாய் கூட இல்லை. அவர் இதயமே வெடித்து விட்டது. வங்கியில் விசாரிக்க, அவர் சொன்ன அக்கவுண்ட் நம்பரில் எந்த ரெக்கார்டும் இல்லை. மொத்தமாக குழம்பி போனவர், தன் இன்புளுயன்ஸ் மூலம் வங்கிக்கு பிரஸர் கொடுத்து விசாரித்த போது தான் அவர் பணம் மொத்தமும் வேறொரு […] - [தேடல் - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-12/): சமந்தாவிடம் அமிர்தாவை டிஸ்டர்ப் பண்ணாதே என்று விரட்டினாலும், அவள் நலனில் என்றும் அக்கறைக் கொண்ட அம்புஜம் மாமியோ, வழமை போல் அவளுக்கு அழைக்க, எப்போதும் முதல் இரண்டு ரிங்கிலே ஏற்றுக் கொள்ளப்படும் அவர் அழைப்பு இன்று முழுதாக இரண்டு முறை அடித்து அடங்கியது. “டயர்டா தூங்கி இருப்பா போல. காலையில பேசிக்கலாம்” என்று அவரும் அழைப்பதை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இங்கே ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை அஸ்வந்த் எட்டி எடுக்க முயன்று கொண்டிருக்க, அவன் மேல் இருந்த அமிர்தாவோ அவன் கரங்களை பற்றி தடுத்தப்படி அதை கீழே தள்ளி விட்டுவிட, அலைபேசியோ அகால மரணம் அடைந்து செயலிழந்து போனது. “இன்னைக்கு யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது. இட்ஸ் மை டே….” என்று அவள் கண்கள் போதையின் பிடியில் சொக்கி, நா குழற உளறிக் கொண்டிருக்க, அவளிடம் சிக்கி கொண்டிருந்தது என்னவோ அஸ்வந்த் தான். அவளை அறைக்குள் விட வந்தவனை […] - [தேடல் - 11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-11/): அஸ்வந்த் சமந்தாவை கூட்டம் நடுவே தேடிக் கண்டு பிடித்து அவளிடம் செல்ல, அவள் தெளிவாக தான் இருக்கிறாள் என்பது மனதிற்கு நிம்மதி அளித்தது. பிரதீகின் மொள்ளமாரி தனத்தை அவளிடம் சொல்லி பிரதீக்கிற்கு நான்கு அடியை போட்டு, அதே ஹோட்டலில் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக என்று நான்கு அறைகளை புக் செய்து எல்லாரையும் அடைத்து வைத்து விட்டு, அறைக்கதவை வெளியே பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு  பவனையும், அமிர்தாவையும் மட்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல, டாக்ஸ்சியில் ஏறும் வரை “ஏய் மச்சானே… கை வச்சானே…” என்று தான் வாய் ஓயாமல் திரும்ப திரும்ப பாடிக் கொண்டே வந்தாள் அமிர்தா. பின் இருக்கையில் சமந்தா நடுவில் அமர்ந்து இருக்க, அவளுக்கு இருபுறமும் ஜன்னல் வழியே தலையை வெளியே விட்டு ஆ’ என்று கத்திக் கொண்டே தான் காத்து வாங்கியப்படி வந்தனர் அமிர்தாவும், பவனும். “தல துண்டா போயிட போகுது. ரெண்டு பேரும் […] - [தேடல் - 10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-10/): தன்னிடம் யாரையும் நெருங்க அனுமதிகாத அஸ்வந்தின் வீட்டிற்குள் மட்டுமல்ல அவன் மன கூட்டிலும் மெல்ல மெல்ல இடம் பிடித்து இருந்தாள் அமிர்தா. யாருக்கும் நின்று பதில் கூட சொல்லாதவன், இப்போதெல்லாம் அவளுக்காக காத்திருக்கிறான். அவள் நலனில் அக்கறை கொள்கிறான். ஆனால் எதையும் வெளிகாட்டிக் கொள்ள தான் அவன் தயாராக இல்லை. தான் இழந்த கடந்த காலத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்கிறான். தலை பாரமும், குழப்பங்களும் மட்டுமே எஞ்சுக்கிறதே தவிர, நினைவுகள் திரும்பவில்லை. அமிர்தா உடல் நிலையும் சற்று தேறி இருக்க, ஆஃபீஸிற்கும் செல்ல ஆரம்பித்திருந்தாள். பால்வாடி பிள்ளையை பத்திரமாக காத்திருந்து கொண்டு விட்டு, அழைத்து வருவது போல் தான் அவளுக்கு ஊழியம் செய்துக் கொண்டிருந்தான் அஸ்வந்த். அவனுக்கும் அவள் மீது ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறோம் என்று புரியவே இல்லை. ஆனால் பிடிக்கிறது. அமிர்தா வைத்து ஆரம்பித்த திட்டங்கள் எல்லாம் சரியான ரூட்டில் சென்றுக் கொண்டிருப்பதாக நிம்மதி அடைந்த பவன் கவனமெல்லாம் […] - [தேடல் - 9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-9/): கோவித்துக் கொண்டு போன அஸ்வந்தை தாஜா பண்ணி மீண்டும் அழைத்து வந்தான் பவன். அவனுக்கு சமந்தாவுடன் தனிமை வேண்டும். இங்கே அமிர்தா, அஸ்வந்தை நெருங்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்று அஸ்வந்தை இங்கே விட்டு, சமந்தாவை அழைக்க, அவளோ “நீ தனியா அந்த ஃபிளாட்ல இருந்துக்கோ. நான் இங்க அமிர்தாவோட இருக்கிறேன். அந்த அம்மா என்ன? மிட் நைட் வந்தா கதவ தட்டி சேக் பண்ண போகுது. அப்படியே பண்ணாலும் அமிர்தாவுக்கு உடம்பு முடியல தானே அதை சொல்லி சமாளிச்சுகிறேன்” என்று அவனுடன் செல்ல மறுத்து விட்டாள். உடனே “நிம்மதி…. நான் ஃப்ரீயா இருக்கலாம்” என்று நெஞ்சில் கை வைத்து சொன்னவன், தன் போனில் திக்ஷிக்கு அழைத்து “பேபி இங்க வீடு ரொம்ப ஃப்ரீயா இருக்கு. நைட் வரியா?” என்று கேட்டுக் கொண்டே வெளியேற,  திக்ஷி என்றதும் சமந்தாவின் பிபி எகிறி விட்டது. “பிளீஸ் அஸ்வந்த் இன்னைக்கு […] - [தேடல் - 8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-8/): “பேசிட்டு இருக்கும் போதே அந்த பவன் கன்ன எடுத்து போட்டுனு போட்டு தள்ளுறான். பணம் போனா போகுது அத்தை. இவனுங்க கூட இருந்தா நிஜ்ஜயம் உயிர் மிஞ்சாது.” என்று அவன் அஸ்வந்த் பார்வை தூண்டி விட்ட கோபத்தில் அரற்றி கொண்டிருக்க, “அடேய்…. முழுசா நாலாயிரம் கோடி டா… எப்படி போனா போகட்டும்னு விட்டு போக முடியும்” என்று அம்புஜம் அங்களத்துக் கொண்டார். நகுலனோ “நாலாயிரம் இல்ல, அவன் நாற்பதாயிரம் கோடியை ஆட்டய போட்டு எதுவும் தெரியாத மாதிரி சுத்திட்டு இருக்கான். நம்ம பணம் மட்டும் இல்ல, நம்மள போல எத்தனையோ பேர்கிட்ட ஏமாத்தி இருக்கான். ஏமாந்தவன் எல்லாம் போட்டு தள்ள துடிச்சிட்டு இருக்கங்க, ஒரு முறை சிக்கினத்துக்கே பாதி காலம் மறந்து சுத்துறான். இன்னொரு முறை சிக்கினா ஸ்ட்ரயிட்டா மார்ட்சுரி தான்” என்று தாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வலை பற்றி விளக்க, “நாற்பதாயிரம் கோடியா?” என்று வாயை பிளந்து விட்டனர் அம்புஜம் மாமியும், […] - [தேடல் - 7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-7/): ஸ்கேன், பிளட் டெஸ்ட், ஈசி லொட்டு லொசுக்கு என்று மூன்று நாட்களுக்கு பெரிய பில்லாக போட்டு தான் அமிர்தாவை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்திருந்தனர். அன்று மட்டும் பவனின் நச்சரிப்பு தாங்காது அவளை அழைத்து செல்ல வந்திருந்தான் அஸ்வந்த். அமிர்தாவோ தலை மற்றும் கை, கால்களில் கட்டுடன் காலை கிந்தியபடி சமந்தாவையும் அம்புஜம் மாமியையும் பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வர, அஸ்வந்தோ எப்போதும் போல் யாரையும் கணக்கில் கொள்ளாது அமிர்தா, சமந்தாவின் ஃபிளாட்டை தாண்டி தங்கள் ஃபிளாட்டிற்கு செல்ல முனைந்த சமயம், அவன் பின்னே ஒரு கையில் அமிர்தாவையும் மற்றொரு கையில் மருந்து மாத்திரைகள் அடங்கிய பையையும் பிடித்துக் கொண்டு வந்த அம்புஜம் மாமியோ… “ஏன் டா ஹாஸ்பிடல்ல தான் கூட இருந்து பார்த்துகல, இப்போ வீட்டுக்கு வந்த பிறகும் கூட எனக்கு என்ன வந்துச்சுங்குற மாதிரி போனா என்ன அர்த்தம். இந்தா பிடி… இனி நீ தான் உன் பொண்டாட்டிய […] - [தேடல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-6/): இப்போது பூங்கொத்துடன் தன் முன் நிற்பவனை மனதில் தோன்றிய ஆச்சரியங்களை மறைத்த படி அவள் பார்த்துக் கொண்டிருக்க, பவனோ பூங்கொத்தை அவளிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டவள் எதற்கு இது? என்னும் குழப்பத்துடன் அவனை ஏறிட,  “எங்களுக்கு டர்ச்சர் கொடுக்காம இந்த புராஜக்ட் முடிச்சு கொடுத்ததுக்கு” என்று சொல்ல, அவளோ அவனை முறைத்து விட்டு முன்னே நடக்க ஆரம்பித்து விட்டாள். மெலிதாக தலையை ஆட்டி சிரித்துக் கொண்டே பவன் “ஒரு லாங் ட்ரைவ் போகலாமா?” என்று கேட்க, ஏனோ இந்த நாள் முழுதும் இருந்த களைப்பை போக்க மனம் அவன் அருகாமையை விரும்பியது. மறுக்காது “கேப் வரட்டும்” என்று மட்டும் சொன்னவள் முன் பைக்குடன் வந்து நின்றான். மீண்டும் ஆச்சர்யம் அவளுக்கு. இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? அவனும் என்னுடன் நேரம் செலவிட விரும்புகிறானா? அப்படியெனில் அவனுள்ளும் என் மீது……… நினைக்கையிலேயே ஜிவ்வென்று இருந்தது . கிடைக்கவே கிடைக்காது என்று மனதை தேற்றி விலகி […] - [தேடல் - 5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-5/): அங்கே அமிர்தா நிலை அதுவாக இருக்க, கைகளை கட்டி தூங்க சொன்னவள் காலையில் கண் விழித்தது என்னவோ காளையவன் கைச் சிறைக்குள் தான். முழுமையாக மழிக்கப் படாத அவன் குறுந்தாடி ரோமங்கள் அவள் நெற்றியை உரசிக் கொண்டிருக்க, அவள் கைகளோ அவன் வெற்று மார்பில் தான் பதிந்து இருந்தது. உடலை அசைக்க முடியாத நிலையில் தலையை மட்டும் நிமிர்ந்து பார்த்தவள் பிறை நெற்றியை பட்டும் படாமலும் தீண்டியது தடித்த அதரங்கள். அவன் ஒரு கையில் தலை வைத்திருந்தவள் இடையை சுற்றி தான் அவன் மற்றொரு கரம் இருந்தது. சுயம் பெற்று அவனில் இருந்து அவள் விலக முயல, கட்டப்பட்டிருந்த அவன் கரங்களோ அவளை மொத்தமாக தன்னுள் சிறை பிடித்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அவள் அசைய முடியாத அளவிற்கு தன் ஒற்றை காலை வேறு அவள் மீது தூக்கி போட்டு அமுக்கி பிடித்திருந்தான். “அன்டிபடிகோ எழுந்திரு டா” என்று கிட்டத்தட்ட அவன் அடியில் நசுங்கியபடி […] - [தேடல் - 4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-4/): ஏனோ அவளின் நீர் கோர்த்து நின்ற விழிகளும், கலங்கிய முகமும் அவன் இதயத்தில் மெல்லிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் அவன் அவனாக இல்லாத போது வீண் உணர்வுகளின் பிடியில் சிக்கி கொள்ள தயாராக இல்லை. தன் விழிகளையும் மனதையும் மட்டுமல்ல முதல் முறை தன்னுள் சிறு கீற்றாய் தோன்றிய உணர்வையும் புறம்தள்ள அவ்விடம் விட்டு வெளியேறி இருந்தான். எல்லாரும் இருக்கும் போது யாரையும் கொஞ்சம் கூட மதிக்காது அவன் வெளியேறியது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ப்தி தான் என்றாலும் அவனை பற்றி நன்கு அறிந்த பவனோ தன் இயல்பு பேச்சாலும் அசட்டு தனமான குறும்பாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து இருந்தான். சமந்தாவும் அமிர்தாவும் தங்குவதாக இருந்த வீட்டில் தான் இப்போது அஸ்வந்த் அமிர்தா இருக்க, மற்றொரு வீட்டில் பவன் சாம் அவர்களின் உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். வீட்டுக்கு தேவையான பொருட்களை பிரதீக் மூலம் வாங்கி கொண்டனர் இரு ஜோடிகளும். […] - [தேடல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-3/): “ஏன் மேடம் வேணாம் சொல்றீங்க? நான் உங்களுக்கு ரொம்ப நல்லாவே கம்பனி கொடுப்பேன்” என்று அவள் பயத்தை ரசித்தபடி கண்ணடித்து பவன் சொல்ல, இன்னும் பயந்து போன அமிர்தாவோ “எனக்கு இங்க வீடே வேணாம். நான் பிளாட்பார்ம்லயே தங்கிக்கிறேன்” என்று ஜகா வாங்கினாள். எங்கே அவள் போனாள் தங்களுக்கும் வீடு கிடைக்காமல் போய் விடுமோ என்று பதறிய பவனும் சமந்தாவும் அவளை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். சிங்கிலா போனா வீடு தர மாட்டான். ஒரு ஜோடி போனா ஒரு வீடு தானே கிடைக்கும். புருஷன் பொண்டாட்டிக்கு எதுக்கு ரெண்டு வீடுனு கேள்வி வரும் தானே. அதையும் தாண்டி அமிர்தா சொன்ன போல் மாறுவேடமிட்டு எத்தனை நாள் நடிக்க முடியும். பவனுக்கு சமந்தாவுடன் செல்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன் அடையாளத்தை மறைத்து வாழ நினைக்கும் கவிக்கு தான் அவன் அருகே சுயம் வெளிப்பட்டு விடுமோ என்று சிறு பயம். அதுவும் […] - [தேடல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-2/): “ஏதாவது உளறி வச்சிடுவாளா?” என்று சற்று அல்லல் குரலில் பவன், சம்மு காதில் கிசு கிசுக்க, அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், அமிர்தா அறையை எட்டி பார்த்தபடி “சமாளிச்சுடுவானு நினைக்கிறேன்” என்றாள். பவனோ “சரியான பயந்தாங்கோழி காக்கிய பார்த்ததும் இந்த ஆளு எதுவும் கேட்க முன்னமே எல்லாம் உளறி வைப்பா. நாம பெட்டி படுக்கையோட வீட்டை காலி பண்ண தயாராக வேண்டியது தான்.” என்று அவன் அமிர்தாவை குறை சொல்ல, சம்முவோ “ஏற்கனவே தலை வலிக்குது. நீ வேற படுத்தாத. கொஞ்சம் வாய மூடிட்டு இரு.” என்று தலையை பிடித்து கொண்டு அங்கே கிடந்த இருக்கையில் சென்று அமர்ந்து விட்டாள். பவனும் “நான் வேணா ஹெட் மசாஜ் பண்ணி விடவா” என்று கேட்டபடி அவள் தலையை மென்மையாக அலுத்த, சம்முவோ ‘எனக்கு வாய்த்த அடிமை மிகவும் சிறந்தவன்’ என்று சுகமாக கண் மூடி சாய்ந்திருந்தாள். அமிர்தாவை விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டரும் சிறிது நேரத்தில் […] - [தேடல் - 1](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-1/): அந்த அறையே ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது. அங்கே இருந்த இருக்கையில் கைகள் கட்டப்பட்டிருந்த பெண்ணோ சட்டென மயக்கத்தில் இருந்து கண்களை விழித்துக் கொண்டாள். அறை முழுவதும் இருள் பரவி கிடக்க, இத்தனை நேரம் மயக்கத்தில் இருந்தவள் கண்களை சுருக்கி மெதுவாக திறந்து பார்த்தாள். அந்த அறை அவளுக்கு பரிட்சயமனது போல் தான் இருந்தது. ஆம் அது அவள் அலுவலக அறை தான். ‘இங்கேயே தூங்கிட்டேனா?’ என்று எண்ணிக் கொண்டே எழ முற்பட்டவளுக்கு அப்போது தான் அவள் கட்டி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. “யார் என்னை கட்டி வச்சது?” என்று குழப்பமும், அதிர்ச்சியுமாக தனக்கு தானே கேட்டுக் கொண்டவள், தன் பலம் கொண்டு கயிற்றை இழுக்க முயல, அது முடியாமல் தான் போனது. ‘இது வேலைக்கு ஆகாது’ என்று எண்ணியவளோ “யாராவது இருக்கீங்களா?” என்று கத்த ஆரம்பித்திருந்தாள். அவள் சத்தம் கேட்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே […] - [இறுதி அத்தியாயம்](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): மூன்று வருடங்களுக்கு பின் வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகள் ரெடியாக இருக்கும் ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களோ ஆவலாக காத்திருந்தனர். அவர்களோடு ஒருவனாய் துருபதனும் இருந்தான். இது அவன் கலந்துக் கொள்ளும் முதல் ஜல்லிக்கட்டு போட்டி. கடந்த இரண்டு வருடங்களாக அவன் ஆசையாக வளர்த்த கருப்பன் மட்டுமே இதில் கலந்துக் கொள்ள, அது விளையாடிய விதமோ அல்லது இந்த மண்ணை தொட்ட நேரமோ என்னவோ இந்த மோகம் அவனை தொற்றிக் கொண்டது. அதன் பின் கருப்பனோடுச் சேர்ந்து துருபதனும் பயிற்சி எடுத்து இன்று களமிறங்கி இருக்க, அவனின் வீட்டார் அனைவருமே வந்திருந்தனர். வீட்டார் மட்டுமில்லை தைபொங்கலை ஒட்டி வந்திருந்ததால் ஆதுரி, தேவகாந்தனும் கூட வந்திருக்க, இவனின் ஆட்டத்தை காண தான் காத்திருந்தனர். சந்தோஷமாக காளைகளின் வரவை எண்ணி வீரர்களும், வேடிக்கைப் பார்க்க வந்தவர்களும் காத்திருக்க, கூட்டத்தோடு கூடமாக தான் துருபதன் குடும்பத்தார் நின்றிருந்தனர். அனைவரின் காத்திருப்பு முடிந்து காளைகள் வர ஆரம்பிக்க, வீரர்களும் போட்டி போட்டு அடக்க […] - [ஜனனம் - 35](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-35/): துருபதன் இதழ்யா இருவரின் திருமணம் கோலாகலமாக கொண்டாடினார். சொந்தங்கள் அனைவருமே வருகை புரிய பேரானந்தமாக விளக்குகள் இல்லாமலே அவர்களின் வீடோ ஜொலித்து காட்சிக் கொடுத்தது. பக்கத்து ஊர் என்பதால் உள்ளோர் மண்டபத்திலே திருமணம் இருக்க, பரப்பரப்பு என்பதே யாருக்கும் இல்லாமல் மகிழ்வோடு பொறுமையாக ஆனந்தமாய் கழித்தனர். தேவகாந்தனைக் கண்ட கனகராஜோ, “என் மாப்பிள்ளை என் பொண்ணுக்கு கிடைக்க நீ தான் காரணம்ன்னு அடிக்கடி இப்போ என் பொண்ணு சொல்லிக்கிட்டு இருப்பா. அது என்னவோ உண்மை தான்ப்பா. இன்னைக்கு என் பொண்ணுக்கு அண்ணனா இருந்து நீ தான் எல்லாமே பண்ணனும் ?” என்க, “நானா நான் எப்படி. உங்க சொந்தத்துல யாராவது இருந்தா அவங்களை பண்ண சொல்லுங்க ?” “அதெல்லாம் முடியாது. நான் உங்களை என் அண்ணனா தான் பார்க்குறேன். நீங்க எனக்கு எல்லாமே செய்யணும் “ என்று இதழ்யாவும் கூறவே, சொந்தங்களின் உன்னதமான அன்பினை அன்று தான் முழுமையாக உணர்ந்தான். இத்தனை வருடங்கள் […] - [ஜனனம் - 34](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): இதழ்யாவின் வீட்டுக்கு வர, காரிலிருந்து இருவரும் இறங்கிய நொடியே கணவனுக்கு அழைத்து விசியத்தை கூறி விட்டாள் இதழினி. உடனே அவர்களும் கிளம்பி இங்கு வர ஆரம்பித்தனர். “டேய் ! இன்னைக்கு உன்னை வெட்டாம விட மாட்டேன்டா. எனக்கு ஆரம்பத்துல இருந்தே சந்தேகம் இருந்தது. நீ தான் என் பொண்ணை ஏதோ மயக்கியிருக்கேன்னு. அவ பின்னாடியே சுத்தி சுத்தி காதலை வர வைக்குறேங்குற பெயர்ல மயக்கி நேத்து கூட்டிட்டு போயிட்டீல “ எனக் கத்திக் கொண்டே வந்தவரோ அவனின் கன்னத்தை பதம் பார்க்க, “அப்பா நான் சொல்லுறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. மாமா மேல எந்த தப்புமில்லை “ என்று தந்தையை தடுக்க இதழ்யா முயற்சி செய்தாள். உடனே சத்தம் கேட்டு அந்த தெருவே அவர்களின் வீட்டின் முன் கூடிவிட, “இதழ்யா நீ அமைதியா இரு. மாமா ஏதா இருந்தாலும் உள்ளே போய் பேசிக்கலாம் வாங்க “ என உள்ளே அழைத்துச் செல்ல  முயல, […] - [ஜனனம் - 33](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): மருத்துவரோ இதழ்யாவைப் பரிசோதிக்க அவர்கள் வந்து கூறும் பதிலுக்காக தான் காத்திருந்தான். தவிப்பினை உணர்ந்தவனுக்கு பரிதவிப்பு எப்படி இருக்கும் என்பதையே அன்று தான் உணர்ந்தான். வேறெதுவுமே மனதில் ஓடவில்லை. நேரம் சென்று மருத்துவர் வெளியே வர, “டாக்டர் ! இப்போ அவ எப்படி இருக்கா ?” என்க, “இன்னும் கொஞ்ச நேரத்துல கண் விழிச்சிருவாங்க. மயக்க மருந்தோட வீரியம் கம்மியா இருந்ததுனால உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. இன்னைக்கு நைட் இங்கே இருக்கட்டும். நாளைக்கு மார்னிங் நீங்க கூட்டிட்டு போங்க “ என்றதும் சரியென்றான். “நான் போய் பார்க்கலாம்மா ?” “போகலாம் “ எனக் கூறிச் சென்று விட உள்ளே நுழைந்தான். மயங்கிய நிலையில் இருந்தவளைக் கண்டவனுக்கு நெஞ்சத்தில் பாரம் ஏறிய உணர்வு. தன்னையே உயிராய் நினைத்து ஒவ்வொரு நாளும் உருகிக் கொண்டிருந்தவளை தான் தவிக்க விட்டேன்னே என்ற எண்ணமே அவனின் மனதினை உடைய வைத்தது. அவளின் அருகில் அமர்ந்தவனோ கரங்களை எடுத்து தன் உள்ளங்கையில் […] - [ஜனனம் - 32](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): மயங்கிய நிலையில் இதழ்யா இருக்க முன்னிருக்கையில் நண்பர்கள் இருவருமே அமர்ந்திருந்தனர். “டேய் ! எப்படிடா சென்னைக்கு காரை விடவா. இல்ல நடுவுல எங்கையும் “ என இழுக்கவே, “இவளை சென்னைக்கு கூட்டிட்டு போய் என்னத்த பண்ண ? நடுவுல ஒரு ஹோட்டல்ல ரூமை போட்டு முடிக்க வேண்டியது தான் “ “சும்மா சொல்லக் கூடாதுடா பிகரு செம்ம சூப்பரா இருக்கு. ஒரு ரவுண்ட் எல்லாம் நமக்கு பத்தாது போலியே ?” “மயக்க தெளியிற வரை வச்சி செஞ்சிர வேண்டியது தான் என்னையே எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தினது மட்டுமில்லாமல் நான் பண்ணுன கொலைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல சாட்சி சொன்னதே இவ தான்டா. அதுக்காவே இவளை நாசம் பண்ணனும் ?” “என்னடா சொல்லுற ? இவளை பார்த்தா பயந்த பொண்ணு மாதிரி இருக்காளே ?” “யார் இவளா ? நம்ம ஊர் சென்னைக்காரிகளை விட இவ சரியான விஷம்டா. பார்க்க தான் இப்படி இருக்கா ? […] - [ஜனனம் - 31](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): திருமுகில் மனைவியை தன்னறைக்கு அழைத்து வர, “என்னாச்சுங்க ?” என்றாள் இதழினி. “இங்கே பாருடி. உன் தங்கச்சிக்கு ஒரு வாழ்க்கை நல்லபடியா அமையணும் நீ நினைக்கையா இல்லையா ?” “அதுக்கு தானே என் அப்பா முயற்சி பண்ணிட்டு இருக்காரு. இதோ நல்ல வரன் வந்தது. இப்போ பாருங்க இப்படியாகி போச்சு. இது என் அப்பாவுக்கு தெரிஞ்சா எப்படி தாங்கிப்பாரோ “ என கவலையோடு உச்சிக் கொட்டவே,  “இங்கே பாரு என் மேல நீ மரியாதை வச்சிருக்கே அப்படின்னா. நான் சொன்னதை செய்வையா ?” “என்னங்க இப்படி கேட்டீங்க ? என்ன சொல்லுங்க செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யுறேன் “ என்கவே, “அதென்ன செய்ய முடிஞ்சா. சரி இதை அப்பறம் பார்த்துக்கலாம் இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகலை. பேசாம இதழ்யாவை துருபதனுக்கு பேசலாம் “ “லூசாங்க நீங்க ? என் அப்பன் எவ்வளோ கோவத்துல இருக்காருன்னு தெரியுமா ? அதை விட அத்தை […] - [ஜனனம் - 30](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): தீராக்காதலால் மறுபடியும் ஜனித்த ஜோடிகளைக் காணவே ஆதவன் அன்று விழி திறந்து வர, இன்னுமே இன்முகமாக துயில் கொண்டவாறு இருந்தனர். தன் வெப்பக் கதிர்வீச்சை அவர்களின் மீது வீசி விழிக்க வைக்கவே, கண் விழித்த ஆதுரிக்கு அப்போது நேற்று நடந்த பேச்சு வார்த்தை தங்களின் சங்கமம் அனைத்துமே நினைவுக்கு வந்தது. ஆடைகளற்று அவனோடு இருப்பது புரிய சட்டென பெட்ஷீட்டினை எடுத்து மூடிக் கொள்ளவே, அவளின் அசைவு உணர்ந்துமே விழி திறந்த தேவகாந்தனோ மனைவியின் செயலைக் கண்டவாறு தான் இருந்தான். அவனின் சிரிப்பு சத்தத்தில் திரும்பிக் கண்டவளோ, “போங்க தேவ். ஏன் இப்படி பண்ணுனீங்க ? அச்சோ மணி வேற என்னாச்சுன்னு தெரியல. மண்டபத்துல நான் இல்லைன்னு தெரிஞ்சா பதறுவாங்க. பேசியே மயக்கிட்டீங்களே உங்களை ?” என்றவளோ அவனை அடிக்க, சட்டென இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். “ஹே ! ரிலாக்ஸ் இப்போ என்ன நடந்து போச்சு. எல்லாம் உன் பிரெண்ட் துரு பார்த்துப்பான் “ என்க, […] - [ஜனனம் - 29](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-29/): நாட்கள் சென்று நிலாவின் திருமணத்திற்கு முந்தின நாள் வந்து விட்டது. அன்று மாலை பெண் அழைக்க வருவதாக இருந்தது. மற்ற அனைவருமே உடன் செல்வதாக முடிவெடுத்தனர். “தேவையானதை எல்லாத்தையும் இப்பவே எடுத்து வச்சிருங்க மறக்காம “ என அனைவரிடமும் வரலட்சுமி கூற, அப்போதே அதற்க்கான வேலையை ஆரம்பித்தனர். துருபதனோ பண்ணையில் தங்களின் ஆட்களிடம் இரு நாட்கள் எப்படி கவனித்துக் கொள்ள வேண்டுமென கூறிக் கொண்டிருக்க, சுற்றி பார்த்து விட்டு வந்தான் தேவகாந்தன். “சரிடா ! கிளம்பலாம் வா நேரமாச்சு “ என்க, சரியெனக் கூறி இருவரும் பைக்கில் கிளம்பினர். “டேய் ! துரு, இன்னைக்கு ஆதுரி கிட்ட என் காதலை சொல்ல போறேன் “ “ரொம்ப நல்லதுடா “ “ஆனா எனக்கு உன்னோட உதவி வேணும் ?” என்றநொடி பைக்கினை நிறுத்தினான். “எவ்வளோ உதவி தான்டா பண்ண முடியும் என்னால ?” “கடைசியா ஒரு உதவி அப்பறம் உன்னை நான் ஒன்னும் சொல்ல […] - [ஜனனம் - 28](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-28/): இதழினி தன் புகுந்த வீட்டுக்கு வந்த நொடியே நிலாவின் திருமணம் முடிந்த மறுநாள் தன் தங்கைக்கு பூ வைக்க போகிறார்கள். உறுதியாகி விட்டது எனக் கூறவே பேரதிர்ச்சியோடு அமர்ந்திருந்தாள் ஹரிதா. அவளுக்கு இப்போது என்ன செய்வதென தெரியவில்லை. வேலனிடம் பேசி திருமணத்தை நிறுத்து என்றால் ஏன் என்பான் ? காதலிக்கிறேன் என்றால் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்பான். தன் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் இவர்கள் மீறி அவனை திருமணம் செய்துக் கொள்ள முடியாது. அப்படி செய்ய வேண்டுமென நினைத்தால் தான் என்றோ வேலனை திருமணம் செய்துக் கொண்டிருப்பேனே ? வேறு வழியின்றி ஆதுரியிடம் சென்றவளோ, “அக்கா “ என்க, “என்னடி ?” “நீ என்ன முடிவெடுத்திருக்கே ? தேவகாந்தன் கிட்ட பேசுனையா ?” “நான் மட்டும் அவனை நினைச்சி என்ன பண்ண சொல்லு ? இப்போ கூட அவன் என்னை எந்த நோக்கத்துல பார்க்குறான்னு தெரியல. எனக்கு ஏதாவது செக் வைக்க […] - [ஜனனம் - 27](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-27/): இருள் சூளும் நேரம் போல் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தனர் ஆதுரியும், தேவகாந்தனும். அனலி தூங்கியவாறு இருக்க, அவனோ தானே தூக்குவதாக கூறி தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். “என்ன ஆதுரி நீ வெளியே போறே சரி என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை “ என தேவகாந்தனை முறைத்து பார்த்துக் கொண்டு உமா கூறவே, “அது இல்லம்மா. நான் “ எனக் கூற வரவே, தடுத்தார் திருக்குமரன். “உமா நம்ம பொண்ணு ஒன்னும் சின்ன பொண்ணு இல்லை. அவளுக்கு என்ன பண்ணனும் தோணுதோ அவ பண்ணட்டும். விடும்மா நீ போ ஆதுரி “ என்கவே,  தன்னவனிடமிருந்து மகளை வாங்கிக் கொண்டுச் சென்றாள் ஆதுரி. அனைவரும் உறங்கச் செல்ல அறைக்குள் வந்த உமா தேவகந்தானோடு மகள் சென்றதை நினைத்துப் புலம்பவே இன்று துருபதன் கூறிய அனைத்தையுமே கூறினர். “என்னங்க சொல்லுறீங்க ? உண்மையாவா ? இதை எப்படிங்க நம்ப ?” “என்னால […] - [ஜனனம் - 26](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-26/): மறுநாள் பெண்கள் ஒன்றாக ஆளுக்கொரு வேலையைச் செய்ய, வேலைக்காரியும் இருக்க சற்று எளிதாக இருந்தது. பின் அத்தனை பேருக்கும் சமைக்க வேண்டுமென்றால் சும்மாவா ? வழக்கம் போல் எழுந்து வீட்டார்கள் அவரவர் வேலையைச் செய்ய, தேவகாந்தனோ காலையிலே எழுந்து அமர்ந்திருந்தான். அங்கிருந்த அனைவரும் சகஜமாக இருக்க அவன் மட்டுமே தனியாளாக இருப்பதுப் போன்று எண்ணம். பூஜையறைலிருந்து வெளியே வந்த துருபதன் பண்ணைக்கு கிளம்ப, “இருடா நானும் உன் கூட வரேன் “ என்க, “பொண்டாட்டியா சுத்த சொன்னா என் பின்னாடி சுத்த போறேன்னு சொல்லுற ?” கிண்டலாகக் கேட்க, “எங்கடா, தனியா சிக்குறா எப்போ பார்த்தாலும் யாரோடையாவது இருந்துக்குறா. இந்த வீட்டுக்குள்ள வச்சி என்னால பேச முடியாதுடா “ “அப்போ அவளை கூட்டிட்டு எங்கையாவது வெளியே போ. அதான் உனக்கு கடவுள் மாதிரி அனலி பாப்பா இருக்காளே “ எனக் கூறி விட்டு நகர்ந்து தந்தையோடுப் பேசிக் கொண்டிருந்த திருக்குமரனை அழைத்துச் சென்றான். […] - [ஜனனம் - 25](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-25/): அனைவரும் பேசிக் கொண்டிருக்க ஹரிதாவுக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. வேகமாய் எழுந்துச் சென்று விட, வரலட்சுமியோ இதழ்யாவைப் பற்றி பெருமையாகப் பேச மற்றவர்கள் கேட்டவாறு இருந்தனர். ஹரிதாவை பின் தொடர்ந்து வந்த வேலனுக்கு இப்போது பேசும் வாய்ப்பு கிடைத்து விடவே தனியாக நின்றவளின் அருகே வந்தான். “குஜிலி “ என்க, வருடங்கள் கடந்தாலும் அவனின் இந்த ஒரு அழைப்பு போதுமே இன்னும் தன் மீது வைத்துள்ள காதலை அறிந்துக் கொள்ள ? “என்ன வேணும் உனக்கு இப்போ ?” வெளிவரத் துடித்த கண்ணீரை அடக்கிக் கொண்டு கேட்க, “என்னால இதுக்கு மேலையும் உனக்காக காத்துக்கிட்டு இருக்க முடியாது. என் நம்பிக்கையை நீ உடைச்சிட்டே ? என் காதல் செத்து போச்சு ஹரிதா. இதுக்கு அப்பறம் நீ என்னோடு சேர்வேங்குற நம்பிக்கை எனக்கு இல்லை. உனக்கு உன் அக்கா, குடும்பம் தான் முக்கியம்ன்னு இருக்கேல அப்படியே இரு. அது மாதிரி தான் எனக்கும். என் […] - [ஜனனம் - 24](https://dreamznovels.com/%e0%ae%9c%e0%ae%a9%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-24/): சொந்தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த வரலட்சுமியிடம், “ஏம்மா ! உன் அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சா என்ன ?” என்க, “இல்லைம்மா. பொண்ணு பார்த்துக்கிட்டு தான் இருக்காங்க. இன்னும் எந்த வரணும் சரியா பொருந்தி வரலை “ என்கவே, விசாலாட்சியோ ஒன்றை யோசித்தார். பின் ஐயர் வந்து விட ஊர்க்காரர்கள் அனைவரும் கூடியிருக்கவே  நிச்சியதார்த்த விழா ஆரம்பித்தனர். இரு குடும்பத்தாரும் இரண்டு புறம் பந்தல் விரிப்பில் அமர, தாய்மாமாவாக இருந்த கனகராஜ் முன்னே அமர வைத்தனர். தனக்கு முன்னுரிமை கொடுக்கவே அமைதியாக ஏற்றுக் கொண்டார். அழைப்பிதழ் வாசிக்க, பின் பெரியவர்களை வைத்து சீர்வரிசை, நகை, ரொக்கப்பணம் எல்லாம் உறுதிச் செய்து மணமக்கள் சம்மதம் கேட்டனர். அவர்களும் சம்மதம் கூற இருவீட்டாரும் நிச்சியத் தட்டினை மாற்றிக் கொண்டனர். பின் மாற்றிய நிச்சிய தட்டிலிருந்து புடவையை எடுத்து நிலாவினை மாற்றி வரக் கூற அவளோ உள்ளேச் செல்ல, இங்கே நிற்க முடியாது ஆதுரியும் செல்ல அவளின் பின்னே […] - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 17](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-17/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-4/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மழையில் தோன்றிய வானவில் நீ](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும் அந்த வானவில்லையும் காதலித்த ஆகாஷ், இப்போது மழையை வெறுக்கிறான். காரணம், வானவில்லின் வண்ணங்களை அவனால் இனி ரசிக்க முடியாது என்ற ஆற்றாமை. தூசு படிந்த தூரிகைகளைப் போலவே அவனது வாழ்க்கையும் முடங்கிக் கிடக்கிறது. ​அவனது இந்த இருண்ட உலகிற்குள் நுழைகிறாள் பெண்ணவள். அவனுக்கு அவன் இழந்த அந்த பார்வையைத் தர முயற்சிக்கவில்லை; மாறாக, இழந்த அவனின் நம்பிக்கையை மீட்டுத் தர முயல்கிறாள். 'கண்களால் பார்ப்பது பிம்பம், இதயத்தால் உணர்வதே நிஜம்' என்று அவனுக்குப் புரிய வைக்க வருகிறாள் நிலா...​விழிகள் மூடி கருப்பு நிறமாக இருந்தாலும், இதயத்தின் தூரிகையால் வாழ்வை வரைய முடியும் வண்ணங்களால் என்று அவனுக்கு உணர்த்துகிறாள் தனது காதலால்... - [3. மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/3-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-9/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-13/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [இதயத்தின் மொழி _15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_15/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 8❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-8%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [கானலாய் ஒரு காதல் கொண்டேன் அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%87/): பள்ளி பருவத்தில் தொடங்கிய இருவரின் நட்பு. இருவரும் உணராமலே மெதுவாக காதலாக மாறுகிறது. அதை மனம் உணர்ந்தாலும் சொல்லத் தயங்கி நிற்க, சூழ்நிலைகளே அதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. மனமார நேசித்தாலும், இந்த காதல் நிலைக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்குள், எதிர்காலம், குடும்பம் என அதையும் தாண்டிய சில காரணங்கள் அவர்களைப் பயமுறுத்த, பிரிந்து செல்வதே சரி என்ற முடிவுக்கு வர வைக்கிறது. பிரிவுக்கு பிறகும் அந்த காதல் மனதில் அணையாத தீயாக தொடர்கிறது‌. இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் தருணத்தில், அந்த காதல் மறுபடியும் உயிர் பெறுகிறதா? இல்லை மீண்டும் பிரிந்து நினைவை மட்டும் வைத்துக்கொண்டு அவரவருக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுக்கின்றனரா..? என்பதே கதையின் களம். - [இதயத்தின் மொழி _14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-_14/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-11/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்- 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-2/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-4/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயம் 1 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [முரடன் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-8/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-12/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [உன்னில் சிறையாகிறேன் - 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-16/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-6/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [2.மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/2-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-10/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [இதழ் - 16](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-16/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் எபிலாக்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%95%e0%af%8d/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 39](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-39/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 38](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-38/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 37](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-37/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 36](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-36/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 35](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-35/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 34](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-34/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 33](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-33/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 32](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-32/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 31](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-31/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 10](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-10/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கண்கள் அத்தியாயம் -7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதயத்தின் மொழி -13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-13/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-11/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-3/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம்- 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் - 14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [தூவானம் -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [அத்தியாயம்-13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-5/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [அத்தியாயம் -16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -14](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14-2/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-4/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [தூரிகை 7❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-7%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 12](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-10/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-14/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [அத்தியாயம்-12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தோளில் சாயும் நேரம் 13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-13/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் - 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-3/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 9](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 13](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-18/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-12/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [தூவானம் -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-21/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதழ் - 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-15/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 11](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-9/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூவானம் -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-20/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 12](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [உனக்கு நான் மகன் இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிழல் - 6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-6/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [கொலைக்காரி என் அம்மா](https://dreamznovels.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [மயங்கினேன் சொல்ல தயங்கினேன். கதையை பற்றி](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/): மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள். இறுகி இருந்தால் அவள் மட்டும் என்ன மனித பிறவி இல்லையா என்ன? அவளுக்கு என்று ஒருமனம் அதில் ஆசைகள் என்று இருக்குமே! காதல் பொய்த்து விட்டால் என்ன இன்னோர் முறை மொட்டுகள் அரும்பி, பூவாக மனம் பிரப்பினால் தவறா? சில வாய்ப்புகள் தவறினாலும், இன்னும் சில விழித்துதான் இருக்கிறது. உணர்வுகள் எப்போதும் உறங்குவது இல்லை. காதல் அது எவ்வளவு தூரம் அழைத்து செல்லும்? - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-8/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-13/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 10](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af-8/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [நலம் தானா ஊதாப் பூவே!! -6](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-6/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-8/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 14](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-14/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [மௌன ராகம் 30](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-30/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 29](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-29/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 28](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-28/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 27](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-27/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [மௌன ராகம் 26](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-26/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம் 8](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8-7/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [தோளில் சாயும் நேரம் 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-12/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3-2/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [விதி-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-3/): விதியின் மீதியும் நீயடி உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா?? - [இதழ் - 13](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-13/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [அத்தியாயம் 11](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11-5/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [மொழி - 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-8/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-9/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [நலம் தானா ஊதாப்பூவே!! - 4](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-4/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [ஆடி வரும் வண்ண மயிலே-05](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-05/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நம் உணர்வு நம்மை சேர்த்தது](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [திரையிட்டு விலகாதே! -23](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-23/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-21](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-20](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம்-7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [காதல் இதுதானா ? - காதல் 22](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-22/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -22](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-22/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-8/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தூரிகை 5❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-9/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே](https://dreamznovels.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%85%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-%e0%ae%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-2/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-14/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-18/): தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். *** இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்.. **** குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்.. - [தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை. - [தோளில் சாயும் நேரம் 06](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-06/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-7/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [2.அத்தியாயம்](https://dreamznovels.com/2-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம் - 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-17/): எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின் அவள் மேல் நேசம் கொண்டு என்ன பயன்? ஏங்கிய இதயம் ஏமாற்றத்தை சுமந்த பின்பும் மீண்டும் அவன் காதலை ஏற்க்குமா?... - [முரடன் 5](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-5/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [தூரிகை 4❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [இதழ் - 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-6/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உன்னில் சிறையாகிறேன் - 14](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-14/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-8/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-10/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [திரையிட்டு விலகாதே! -21](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-21/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-7/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [வெந்து தணிந்த இதயம்-18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [தூரிகை 3 ❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3-%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [வெந்து தணிந்த இதயம்-17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -20](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-20/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அந்த முதல் வெட்கமும் அந்த முதல் நெருக்கமும்.](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-5/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -19](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-19/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம்-6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வெந்து தணிந்த இதயம்-16(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-162/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-16(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-161/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-5/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-4/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [மொழி - 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும், குடும்ப கௌரவத்தை உயிரென கருதுபவர்கள். பழைமை மறக்காதவர்கள். கோவில் பூஜைகளில் பற்று அதிகம் கொண்டவர்கள். மொத்தத்தில் பக்கா ஆர்த்தடாக்ஸ் பேமிலி. பவித்ர பாரிஜாதம் பாடசாலையின் வாசலை கூட மிதித்திடாதவள். ஐடி கம்பெனியில் ஆறு இலக்க எண்ணில் கை நிறைய சம்பாதிக்கும் பாரம்பரியமான கௌரவ மிக்க குடும்பத்தில் இருக்கும் யஷ்வந்திற்கும் பவித்திராவிற்கும் இடையே அழகான காதல் மலர்கிறது. சமூகத்தால் நிராகரிக்கப்படுபவள் எப்படி இவர்களின் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறாள் என்பது தான் கதை. இவளைப் பற்றிய உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வந்ததா? அப்படி தெரிய வந்து அவர்கள் எப்படி அவளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை கதையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-8/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-7/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-4/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [காதல் இதுதானா ? - காதல் 21](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-21/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [மௌன ராகம் 10](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-10/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [வலியை சூடிய காதலே - 19](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-19/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -7](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-7/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-3/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [ரசிகை - 6](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-6/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [1.அத்தியாயம்](https://dreamznovels.com/1-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள். அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா? தீண்டாமலே சுடும் தணல் நீயே! இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை.... - [அத்தியாயம்- 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5-2/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-6/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-13/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [காற்றினிலே வரும் கீதம் 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-6/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-12/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a4%e0%af%80%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%ae%a9%e0%af%87-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [முரடன் 4](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-4/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -18](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-18/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ஆடி வரும் வண்ண மயிலே-04](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-04/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் - 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-6/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-11/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-16/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-17/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [கண்கள் பேசுதே அத்தியாயம் -4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-3/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [உன்னில் சிறையாகிறேன் - 13](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-13/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [ஏகா காதலன் - 5](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-5/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [வலியை சூடிய காதலே - 18](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-18/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -6](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-6/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் இதுதானா ? - காதல் 20](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-20/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-15/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [மௌன ராகம் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-9/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ரசிகை - 5](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-5/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [ஏகா காதலன் - 4](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-4/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 3](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-3/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 2](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d-2/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [ஏகா காதலன் - 1](https://dreamznovels.com/%e0%ae%8f%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான் நேசிக்கும் ஆகாஷை திருமணம் செய்துக் கொள்வாளா?.. இல்லை குடும்பத்தின் கட்டாயத்தால், விநுபவனை திருமணம் செய்துக் கொள்வாளா?.. என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளலபாம்.. - [காற்றினிலே வரும் கீதம் 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-5/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [அத்தியாயம் 5](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-10/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [அத்தியாயம்  4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [தோளில் சாயும் நேரம் 05](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-05/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [இதயத்தின் மொழி -5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-5/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [தூரிகை 2❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [காதல் இதுதானா ? - காதல் 19](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-19/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வெந்து தணிந்த இதயம்-15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -17](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-17/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-14/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-13/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af/): சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை மீண்டும் காண வேண்டும் என்ற ஆசையில் வாழ்கிறார்கள். ஆனால் முகம் மாறிவிட்டதால் ஒருவரை ஒருவர் அடையாளம் காண முடியவில்லை. இந்த நிலையில் இரு குடும்பங்களும் சேர்ந்து இருவருக்கும் விருப்பமில்லாத ஒரு திருமணத்தை முடித்து வைக்கிறார்கள். நாயகிக்கு குடும்பம் முக்கியம் என்பதால் அவள் சம்மதித்து கல்யாணம் செய்து கொள்கிறாள். நாயகனும் தன் தாய்க்காக சம்மதித்திருந்தாலும் தனது சிறுவயது தோழியையே மணக்க வேண்டும் என்ற பிடிவாதம். அதனால் அவன் நாயகிக்கு இரண்டு மாத காலக்கெடு கொடுக்கிறான். இரண்டு மாதத்தின் பின் நீ என் வாழ்க்கையிலிருந்து வெளியே போக வேண்டும் என்று கூறுகிறான். நாயகியும் அமைதியாக சம்மதிக்கிறாள். அந்த இரண்டு மாதத்தில் நாயகனுக்கு அவள்மீது காதல் மலர்ந்ததா? அவள் தான் தன் சிறுவயது தோழி என்று அவன் தெரிந்து கொண்டானா? அவன் தந்த துன்பங்களையும் கடினமான வார்த்தைகளையும் நாயகி மன்னித்து மீண்டும் அவனை ஏற்றாளா? தான் தேடி கொண்டிருந்த தோழன் தான் தன் கணவன் என்ற உண்மை நாயகிக்கு எப்படி தெரிய வருகிறது? அவளின் மனநிலை வெறுப்பிலிருந்து காதலாக மாறியதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே இந்தக் கதையின் பயணம் - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-16/): அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான். கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள். உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா? - [நிழல் - 3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-3-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-12/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [திரையிட்டு விலகாதே! -16](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-16/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-11/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ்கள் மௌனம் காக்க](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம்-4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-4/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [வலியை சூடிய காதலே - 17](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-17/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [தூவானம் -5](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-5/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [உன்னில் சிறையாகிறேன் - 12](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-12/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-9/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [விழி😍 பிம்பம் 🪞 - 4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-4/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மாண்புமிகு காதலன்](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/): ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு காதலன் - [கண்கள் பேசுதே அத்தியாயம் -3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [இதழ் - 5](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-5/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [முரடன் 3](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-3/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [திரையிட்டு விலகாதே! -15](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-15/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [ரசிகை - 4](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-4/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [காற்றினிலே வரும் கீதம் 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-4/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [காற்றினிலே வரும் கீதம் 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-3/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [இதயத்தின் மொழி -4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-4/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [திரையிட்டு விலகாதே! -14](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-14/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [தூவானம் -4](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-4/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [இதயம் 8](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-8/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 7](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 6](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [அத்தியாயம்- 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-8/): மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா? இல்லை கடல் புயலில் சிக்கிய பேரலைகளாய் கடக்கின்றார்களா? பயணிப்போம் நாமும் அவர்களோடு. - [வலியை சூடிய காதலே - 16](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-16/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-10](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-10/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வெந்து தணிந்த இதயம்-9](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-9/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உனக்கானது இல்லை](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [காதல் இதுதானா ? - காதல் 18](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-18/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [இது சரியா?.. தவறா?..](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%b1%e0%ae%be/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [ஆடி வரும் வண்ண மயிலே-03](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-03/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம்- 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-7/): கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது. ​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன. ​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? ​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது. - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [ரசிகை - 3](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-3/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [விழி😍 பிம்பம் 🪞- 3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%f0%9f%aa%9e-3/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [மௌன ராகம் 8](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-8/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [அத்தியாயம்-3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-6/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [நலம் தானா ஊதாப் பூவே!! -3](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-3/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [முரடன் 2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-2/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [அத்தியாயம்- 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-63/): அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு வயது. கல்லூரிக் காலத்தில் மலர்ந்த அவரது காதலுக்கு இன்று வரை அதே கல்லூரிக் கால வயதுதான். சந்திரவதனா, இப்போதும் அதே அழகோடுதான் சக்ரவர்த்தியின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஜவுளிக்கடையின் பதாகையில் சிரிக்கும் ஒரு பெண்ணின் முகத்தில், ஒற்றை ரோஜாவைக் கூந்தலில் சூடிச் செல்லும் ஒரு பெண்ணின் பின்புறத் தோற்றத்தில், கடந்து போகும் ஒரு பெண்ணின் சிரிப்பில் என்று பல பரிமாணங்களில் நாள் தவறாது சந்திரவதனா, சக்ரவர்த்தியைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறாள். சாவு வந்து அழைக்கும் முன் சந்திரவதனாவைத் தேடிப் பார்த்துவிட வேண்டுமென்ற தீர்மானத்தில் சக்ரவர்த்தி புறப்படுகிறார். சக்ரவர்த்தியோடு பயணிக்க நீங்கள் விரும்பினால் வாருங்கள்… வேளாங்கண்ணிக் கடற்கரைக்கு. - [தூவானம் -3](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-3/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [தோளில் சாயும் நேரம் 04](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-04/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-5/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 01](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-01-3/): ஊடகத்துறையில் தன்னை ஒரு அடையாள சின்னமாக மாற்ற வேண்டுமென அயராது உழைக்கும் நாயகி ரேவதி சந்திரிக்கா, அவள் அறியாது செய்த தவறால் அவளை பழிவாங்க துடிக்கும் நாயகன் விஷ்வ ஆதித்யா தமிழ் அன்னைக்கும் சிங்கள அரசியல்வாதியான தந்தைக்கும் மகனாக பிறந்தவனுக்கு பிறவியிலேயே அரக்க குணம் உண்டு அது மட்டுமல்ல அவனுக்கு வித்தியாசமான ஒரு பழக்கமும் உண்டு அதை நாயகி கண்டுபிடித்தாளா? என்பதை சின்ன சின்ன திருப்பங்களுடன் பார்க்கலாம் இவர்களின் காதல் மோதலுடன் சின்ன சின்ன ட்விஸ்ட் - [இதயத்தின் மொழி -3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-3/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [காதல் இதுதானா ? - காதல் 17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-17/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [திரையிட்டு விலகாதே! -13](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-13/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [வெந்து தணிந்த இதயம்-8(2)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-82/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [இதழ் - 4](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-4/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [வலியை சூடிய காதலே - 15](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-15/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-8(1)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-71/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-13/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [வெந்து தணிந்த இதயம்-7](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-15/): படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை எல்லாம் சென்று நாற்பத்தைந்து வயதை தொட செல்பவரின் ரதியை அவர் கண்டறிவாரா? அல்லது ரதி அவளாகவே தன் மன்மதனை நோக்கி வருவாளா? ரதி வந்த பின் ராம் வாழ்வில் உருவாகும் காதல் எப்படி இருக்கும்? அவரின் குடும்பம் ரதியை ஏற்பார்களா? இந்த காலத்தில் நாற்பத்தைந்து வயது இருவது வயதின் காதல் எப்படி இருக்கும்? காதல் சார்ந்த குடும்ப கதையே மன்மதனே உன் ரதி எங்கே? - [உன்னில் சிறையாகிறேன் - 11](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-11/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வலியை சூடிய காதலே - 14](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-14/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வெந்து தணிந்த இதயம்-6](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உணர்வுள்ள வீடு](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3-%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%81/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதழ் - 3](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-3/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-2/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [இதழ் - 1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-1/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [சந்தேகம்](https://dreamznovels.com/%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-3/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [திரையிட்டு விலகாதே! - 12](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-12/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காற்றினிலே வரும் கீதம் 2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%80%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-2/): ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான். கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள். ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது. அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன். அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..? கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..? அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..? அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்.. இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது.. - [தூரிகை 1❤️](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-1%e2%9d%a4%ef%b8%8f/): இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்… பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்… ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா… அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!! காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!! அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!! - [அத்தியாயம் 4](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4-3/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -2](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-2/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-12/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [இதயத்தின் மொழி -2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [ரசிகை 2](https://dreamznovels.com/%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-2/): நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம் செய்யப்போகிறான்? இருவருக்கும் இடையே என்ன பகை? இறுதியில் வெல்வது யார்? வாசிக்க தயாராகுங்கள், உன் ரசிகை நானென்பேன்! - [மௌன ராகம் 7](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-7/): குடும்பப் பாங்கான கல்லூரிக் காதல் கதை கவி வர்ஷன் ஒரு கவிஞன் சாதாரண குடும்பப் பையன் பிரக்யுதாரா செல்வச் செழிப்புடன் வளரும் கூண்டுக் கிளி இருவருக்குள்ளும் மலரும் கல்லூரிக் காதல் பல பிரச்சினைகளையும் போராட்டங்களையும் கொண்டது இவர்கள்அதனை அப்படி எதிர் கொள்கிறார்கள் காதல் மோதல் கடந்து எப்படி நகர்கிறது என்பது பற்றி கதை தான் மௌன ராகம் - [ஆடி வரும் வண்ண மயிலே-02](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-02/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [வெந்து தணிந்த இதயம்-5](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-5/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [விழி 😍 பிம்பம்🪞- 2](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%f0%9f%98%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d%f0%9f%aa%9e-2/): "சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக் கல்யாணம் பண்ணி என் கூடவே கூட்டிட்டு போறேன்” எனச் சத்தியம் செய்து பிரிந்த ஆதவன், ஒரு கோர விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதை நம்பாத தியா அவனது வருகைக்காக பல ஆண்டுகள் உறுதியுடன் காத்திருக்கிறாள். இந்நிலையில், தியாவை ஒருதலையாகக் காதலிக்கும் சீனியர் விக்ரம், ""இரண்டு ஆண்டுகளில் ஆதவன் வரவில்லை என்றால், நீ என்னை மணக்க வேண்டும்"" எனச் சவால் விடுகிறான். தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? காணாமல் போன காதலன் திரும்புவானா? அல்லது விடாப்பிடியான விக்ரமின் காதல் வெல்லுமா? காத்திருப்புக்கும், காதலுக்கும் இடையிலான ஒரு நெகிழ்வான பயணம்..." - [திரையிட்டு விலகாதே! -11](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [காதல் இதுதானா ? - காதல் 16](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-16/): ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்... எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?... என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை. உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி. - [வலியை சூடிய காதலே - 13](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-13/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [உன்னில் சிறையாகிறேன் - 10](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-10/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-4](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-4/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [உன்னில் சிறையாகிறேன் - 9](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-9/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [வெந்து தணிந்த இதயம்-3](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3/): கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா? தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன? விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா? காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது? அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில். - [வீட்டை மறந்தாள்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [பாதுகாப்பா இருக்க](https://dreamznovels.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [அத்தியாயம் -1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-14/): வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன். அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா? - [திரையிட்டு விலகாதே! -10](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-10/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [மௌனத்தின் கடைசி எல்லை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88/): தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை. - [நிழல் - 2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d-2/): நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா. ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி 'தான் தான்' என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப்பூவே -2](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-2/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 3](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-3-4/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [வலியை சூடிய காதலே - 12](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-12/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [அத்தியாயம் 2](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-2-11/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [முத்தமழை](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [வீழ்ந்தேனடி உன் விழியில்](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/): திருமணத்திற்கு பிறகு கணவனை அதிகமாக காதலிக்க வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம் நாயகி பிரியா. சிறு வயதில் இருந்து தன் தாய் தந்தையின் அன்பை பார்த்து வாழ்ந்தவளுக்கு அதை விட அதிகமான பாசத்தை கணவனிடம் காட்ட வேண்டும் என்றும் வீட்டில் தன் தாய் தந்தையின் ஆசைப்படி அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்து திகட்ட திகட்ட அன்பை அளிக்க வேண்டும் என்பது அவளின் லட்சியம் என்றே சொல்லலாம். தனது வேலையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வழும் நம் நாயகன் அக்னி மித்ரன். பெயருக்கு ஏற்றார் போல் நெருப்பாய் இருப்பவன். சொந்தங்களாக இருந்தாலும் சரி நண்பர்களாக இருந்தாலும் சரி பணத்திற்காக மட்டுமே பழகுவார்கள் என்ற நினைப்பு அவனுக்கு. யாரின் மீதும் அதிகம் பாசம் வைக்க மாட்டான். வைத்தால் அவர்களுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்பவன். சிறு வயதில் இருந்தே இவன் மேல் ஈர்ப்பு உடைய மாமன் மகள் மலர். அவன் மேல் இருக்கும் ஈர்ப்பை காதல் என்று நம்பி அவனை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பவள். இவர்களில் யார் நினைப்பது நடக்கும். பார்க்கலாம். - [தோளில் சாயும் நேரம் 03](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-03/): நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல் திருமணத்திற்கு இரு தரப்பினரதும் உறவுகள் எப்படித் துணை செய்கிறார்கள் என்பதை நோக்கிக் கதை நகருகிறது. - [வதந்தி](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/): ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை அசிங்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்கள். நிலாவுடைய காதலன் அவளை ஏற்க மறுக்கிறான். நிற்கதியாக இருக்கும் நிலாவை விக்ரம் தன்னோடு அழைத்துச் செல்கிறான். முதலில் அவனைப் பார்த்து பயந்தாலும் அவன் குணங்கள் அனைத்தும் பிடித்து போய் இருவரும் காதலிக்க, உயிரும் சதையுமாக ஆக இருக்கிற நேரத்துல, குற்ற உணர்வில் தான் அழைத்து வந்தான் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்காக இல்லை என்று அவளுக்கு அவனைப் பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதே நேரத்தில் விக்ரம் அவளை விட்டு பிரிய நினைக்கிறான் அது ஏன்?.... இவர்கள் காதல் வென்றதா?... - [இதயத்தின் மொழி](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-2/): தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஒருவரை ஒருவர் அவர்களுடைய போட்டோக்களை பார்த்துக் கொள்ளாமல் நிச்சயதத்தன்று இந்த கல்யாணத்தை வேண்டாம் என்று சொல்லும் முடிவில் இருந்தனர். ஆனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு அவர்களுக்குள் வரும் காதல். கதாநாயகனுக்கு தெரியாமல் கதாநாயகிக்கு இருக்கும் ஒரு விதமான நோய்யை மறைத்து அவள் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கிறார்கள். கதாநாயகனுக்கு இந்த நோயைப் பற்றி தெரிந்ததும் அவளை விட்டு விலகுகிறானா இல்லை அந்த நோயை குணப்படுத்தி அவள் மீது வைத்துள்ள காதலை நிரூபிக்கிறானா என்பது தான் இந்த கதை. - [வலியை சூடிய காதலே - 11](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-11/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [திரையிட்டு விலகாதே! -9](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-9/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [கண்கள் பேசுதே - அத்தியாயம் -2](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-2/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [திரையிட்டு விலகாதே! -8](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%87-8/): காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா? அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா? - [அத்தியாயம் 1](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-1-13/): தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க கட்டாயமாக மாற்றப்பட்டால்? அதுவும் தன்னிடம் பணிபுரிந்த நடை இழந்த பேதையையே மணக்க நேர்ந்தால்? சின்னஞ்சிறு கூட்டிற்குள் வசிந்து வந்த பெண்ணவள், அதுவரை வெளியுலகை சுற்றி வந்து கூட்டிற்குள் அடைப்பட்டு பழகியிருந்தாள். அவளை ஒரேயடியாக தங்கக் கூட்டில் அடைத்திடும் இந்த திருமண பந்தம் இவர்களுக்குள் எம்மாதிரியான உணர்வுகளை, உறவுகளை தோற்றுவிக்கும்? இதுவே காதல் சொல்லவே என் மன்னவா... - [காதல் - 7](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-7/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 6](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-6-4/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 5](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-5-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [காதல் - 4](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-4-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [மௌனத்தால் உடைந்த காதல் -2](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-2/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [15. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/15-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [14..அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/14-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [ஆடி வரும் வண்ண மயிலே-15](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-15/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [மௌனத்தால் உடைந்த காதல் -1](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%8c%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-1/): உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்... - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-19/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-18/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-17/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-16/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அலை கடல் பெண்ணவள்](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%b3%e0%af%8d-15/): என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், "அலை கடல் பெண்ணவள் ‌" பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை. முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே. - [அத்தியாயம் 23](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-23-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-20/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-7/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-8/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-9/): விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி. விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது. தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம். இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை.. - [அத்தியாயம் 33](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-33-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 7](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-7-12/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [ஆடி வரும் வண்ண மயிலே-14](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-14/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [உன்னில் சிறையாகிறேன் - 24](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-24/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது , - [உன்னில் சிறையாகிறேன் - 23](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-23/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 22](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-22/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [உன்னில் சிறையாகிறேன் - 21](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-21/): இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டு, தன் குழந்தைக்காகத் தனிமரமாக நின்று போராடும் வைராக்கியக்காரி ஒருத்தி, உருகி உருகி காதலித்தவளுடன் வாழ முடியாமல், பிரிவின் வலியைச் சுமந்து தனிமையில் தவிக்கும் ஒரு காதல் கணவனாக ஒருத்தன், உறவுகளின் சுயநலத்தில் சிக்கி, எது சரி எது தவறு எனத் தெரியாமல், அன்பிற்காக ஏங்கி முரடனாகத் திரியும் ஒருவன், ஆழிக்காற்றில் சிக்கிய படகாய் இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போனது, திசை மாறிய தென்றலாய்" இவர்களின் பயணம் எங்கே சென்று முடிகிறது என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் பேசுகிறது ,  - [அத்தியாயம் - 37](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-37/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 36](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-36/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம் 22](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-22-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-19/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [இதழ் - 27](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-27/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [13. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/13-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [12. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/12-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-6/): திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும் பெற்றவர்களின் வேதனையும்...... தனக்கானவன் தன் கண் முன் இருந்தும் அவனை ஏற்க மறுக்கும் மற்றுமொரு நாயகி..... ஏதோ அருவறுப்பை பார்ப்பது போல் பார்த்து விட்டு செல்கிறாள் அவனை....... கையில் மூன்று மாத குழந்தையுடன் காரில் அதிவேகமாக பயணிக்கும் நம் நாயகன் அவனின் ரகசியம் என்ன.... தெரியாமல் திருமணம் செய்து கொண்டோமோ என்று நடுகாட்டில் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஒருத்தி கட்டிலில் தவழும் ஒன்றரை வயது குழந்தையின் முகத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் . இவர்கள் நால்வரின் வாழ்க்கையும் நாலா புறமும் இலக்கே இல்லாமல் இலக்கை நோக்கி பறக்கிறது..... காத்திருந்து பார்ப்போம். - [அத்தியாயம்-18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-7/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-18/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [11. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/11-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [ஆடி வரும் வண்ண மயிலே-13](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-13/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [நலம் தானா ஊதாப் பூவே!! -12](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-12/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 21](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-21-5/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 17](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-17/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [வலியை சூடிய காதலே - 36 (நிறைவுப்பகுதி)](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-36-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%88%e0%ae%b5%e0%af%81/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 35](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-35/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 34](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-34/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [வலியை சூடிய காதலே - 33](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-33/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த வலி நிறைந்த காதலை ஏற்றுக்கொள்வாளா? - [ஆடி வரும் வண்ண மயிலே-12](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-12/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [அத்தியாயம் 20](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-20-7/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [தூவானம் -34](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-34/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-8/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [இதழ் - 26](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-26/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [தூவானம் -33](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-33/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 32](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-32-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் 31](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-31-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [அத்தியாயம் - 6](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-6-11/): கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும். - [கண்கள் பேசுதே அத்தியாயம் -17](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%af%81%e0%ae%a4%e0%af%87-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae-14/): "காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா. - [அத்தியாயம் 19](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-19-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [உயிராக வந்த உறவு - அத்தியாயம் 16](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be-16/): ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன?? - [அத்தியாயம் 18](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-18-6/): பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த சூழ்நிலையில் பிரதிக்ஷாவிற்கு அவளுக்கு திருமணம் செய்வதற்காக அவளுடைய பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். விருப்பமில்லாமல் பெற்றவர்களின் திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறாள், திருமணம் நடைபெறும் நேரத்தில் பிரதிக்ஷாவிற்கு பார்த்த மாப்பிள்ளையின் தோழனாக பிரதிக்ஷா கனவில் பார்த்த முன் ஜென்ம காதலன் விதுரன் வருகிறான். இத்தனை நாள் கனவில் பார்த்த காதலன் நிஜத்தில் வர குழம்புகிறாள். அவளுக்கு பார்த்திருக்கும் மணமகனையே மணம் முடித்தாளா இல்லை முன் ஜென்ம காதலனை கரம் பிடித்தாளா? என்பதே கதை. - [அத்தியாயம்-17](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-17-8/): ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... - [தூவானம் -32](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-32/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம்- 35](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-35/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [அத்தியாயம்- 34](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-34/): தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான் ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்.. சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான். ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது. யார் மீது தவறு என்று. - [இதழ் - 25](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-25/): கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை - [உயிரென வந்தாயோ- 1](https://dreamznovels.com/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8b-1/): பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம் கதையில்... - [ஆடி வரும் வண்ண மயிலே-11](https://dreamznovels.com/%e0%ae%86%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87-11/): அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை… அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு… அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது. சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை.. அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள். அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார். அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை. அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். - [தூவானம் -31](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-31/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [காதல் - 3](https://dreamznovels.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-3-2/): "என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை. - [10. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/10-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [9. அவளை மறக்கத் தான்.](https://dreamznovels.com/9-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [8. அவளை மறக்கத்தான்](https://dreamznovels.com/8-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [7. அவளை மறக்கத்தான்.](https://dreamznovels.com/7-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b3%e0%af%88-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/): தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள். ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ். இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள். அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள். ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression. உண்டாகிறது. குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை. ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது. இவன் ஜெனியை கவனியாமல் , அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான். கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது. அது அவளுக்கு பிடித்தும் போகிறது. அவளின் நிலை என்ன? பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை. - [தூவானம் -30](https://dreamznovels.com/%e0%ae%a4%e0%af%82%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-30/): எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்...? அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்.. உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன். உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!" காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த... இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்! - [அத்தியாயம் 30](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30-2/): குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்... அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது.. அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!! - [நிஜமாகும் நினைவுகள்](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-9/): நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம் - [முரடன் 9](https://dreamznovels.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-9/): நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய தீர்மானத்தை எடுக்கிறான். நாயகி வைரம். பெயரிலேயே செல்ல செழிப்பை வைத்திருப்பவள். தன்னிடம் யார் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதையே அவர்களிடம் பிரதிபலிப்பவள். இப்படிபட்டவளுக்கு நாயகன் மேல் காதல் வருகிறது. பைரவனின் தீர்மானத்தை குலைக்குமா வைரத்தின் காதல். இல்லை அவளின் காதலுக்காக அவன் தன் முடிவை மறுபரிசீலனை செய்வானாக. - [இதயம் 16.2](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-2/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 16.1](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-16-1/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [இதயம் 15](https://dreamznovels.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15/): சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்... - [நலம் தானா ஊதாப் பூவே!! -11](https://dreamznovels.com/%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%8a%e0%ae%a4%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%af%87-11/): நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு... - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-13/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-12/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-11/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-10/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [அத்தியாயம் 15](https://dreamznovels.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-15-9/): காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது. - [வலியை சூடிய காதலே - 32](https://dreamznovels.com/%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%87-32/): நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ வைத்து அழகு பார்க்கிறான், ஆனால் ஒரு கட்டத்தில் அவளைக் காயப்படுத்த அவன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவனுக்கே இருமடங்கு வலியைக் கொடுக்க அவளை அழ வைக்கும்போது அவன் கண்கள் அவனையும் அறியாமல் கசிந்து, பழிவாங்க நினைத்த இடத்தில் தான் காதல் பிறந்தது, இறுதியில் நண்பன் கணவனாக செய்த துரோகங்கள் தெரியவரும்போது, நிஷாலினி அவனை மன்னிப்பாளா? அந்த