உயிரென வந்தாயோ
பள்ளி காலத்தில் நாயகன் மற்றும் நாயகி இருவருக்கும் இடையில் துளிர் விட்ட ஈர்ப்பு, காலத்தின் போக்கில் இருவரது வாழ்க்கையும் திசை மாறிச் சென்றிட, காலம் கடந்து இருவரும் சந்திக்கும் நிலையில் துளிர் விட்ட காதல் மீண்டும் முளைக்குமா.. பொறுத்து இருந்து பாப்போம் கதையில்...
01 Mar 2026
27
0
0
0
