தளத்தில் எழுத விரும்புவோர், புத்தகங்கள் பதிப்பிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள click here

🔥 Trending 🔥

வெந்து தணிந்த இதயம்
கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி. ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன். அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும்…
மோகம் தீர்க்கும் நதியவள்
அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி. சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி…
திரையிட்டு விலகாதே
காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது…
மௌனத்தால் உடைந்த காதல்
உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள்…
தேனிதழை தீண்டாதே தீரனே
குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில்…
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,…

Latest updates

நேசப்பிணி-5
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது.…
காதல்- 12
​அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,…
காதல்- 11
​அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,…
நேசப்பிணி-4
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது.…
உயிராக வந்த உறவு – அத்தியாயம் 5
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த…
உயிராக வந்த உறவு – அத்தியாயம் 6
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த…
நேசப்பிணி-3
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது.…
காதல்- 10
​அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,…
காதல்- 9
​அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,…
நேசப்பிணி-2
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது.…
நேசப்பிணி-1
வனத்தின் மடியில் பூத்த ஒரு விசித்திர காதல் காவியம், 'நீ எந்தன் நேசப்பிணி!'... பழிச்சொல்லால் இணைந்த இந்தப் பந்தம் இவர்களுடையது.…
அத்தியாயம் 22
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 21
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 20
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 19
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 18
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 17
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 16
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
அத்தியாயம் 15
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை…
காதல்- 8
​அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,…

Premium Novels

View all 

போட்டி கதைகள்

View all   
போட்டி கதைகளுக்கான கருத்திரி
போட்டி அறிவுப்புகள்
முதல் அறிவிப்பு
காதல் காவியங்களுக்கான ஒரு மாபெரும் எழுத்துப் போர்! உங்கள் கற்பனைச் சிறகுகள் விரிந்து, எழுத்து ஆளுமையால் காதல் சரித்திரம் படைக்க…

நாவல்கள்

View all   

Upcoming Novels

கருத்து திரி

சிறுகதைகள்
அஞ்சலாதிரு
பொருள் - 'பலமாய் இரு' இலக்கில்லா வானின் தேகமெங்கும் இருள் மை சூழ்ந்துவிட்ட இரவு நேரம் அது. இடைவிடாது நச்சுத்தூறல் தூறி,…
லவ் லாக் 🔐​
சென்னையின் மத்தியில் இடம் பிடித்திருந்த திருமண மண்டபம் ஒன்று, இரவு நேர வரவேற்பு விழாவினால் களை கட்டிக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு அரை…
🌦️அந்தி மழை பொழிகிறது…
விண்ணுலகின் கெடுபிடி பிடிக்காமல் கீழிறங்கி வரத் தவிக்கும் குழந்தையாய், அதிகாலை முதலே அவ்வப்போது அழுது கரைந்தது மேகக் கூட்டம். செம்மஞ்சளும், சிற்சில…
Teaser
உன் விழி தேடும் என் பிம்பம்
உன் விழி தேடும் என் பிம்பம் ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க…
மீண்டும் கேட்குமா பூபாளம்
 டீசர் 👇01முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள் "என்ன அண்ணே இந்த பக்கம்...?"…
மயங்கினேன் மாயவிழியில்
     " இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா…
மாந்த்ரீகன்
வணக்கம் நண்பர்களே,       மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும்…
உருகி
இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன். முதல் கதையின் நாயகியான…
டீசர் உருகி
இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன். முதல் கதையின் நாயகியான…
போட்டி கதைகளுக்கான கருத்திரி
Readers Review ✍🏻

Completed novels

View all 

ரியா மூர்த்தி

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாவல் உலகில் என் எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறேன். எழுத்தின் மீதான தீராத காதலும், வாசகர்கள் தரும் கருத்துக்களும் தான் இத்தனை ஆண்டுகாலமும் என்னைத் தொடர்ந்து இயக்கி வருகிறது.

இதுவரையிலும், 20-க்கும் மேற்பட்ட எனது நாவல்கள் புத்தக வடிவில் உங்களை வந்து சேர்ந்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல், பிரபல மாத இதழ்களில் 25-க்கும் அதிகமான புதினங்களை எழுதியுள்ளேன்.

பிரதிலிபியிலும் மற்ற தளங்களிலும், என் கதைகள் என்னற்ற பரிசுகளை வென்றிருக்கின்றன…

எனது ஒவ்வொரு படைப்பின் மூலமும், உங்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்வதே என் அவா! கதை முடிந்த பிறகும் உங்கள் மனதில் ஆழமான தாக்கத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே ஒவ்வொரு கதையையும் எழுத ஆரம்பிக்கிறேன்.

நாவல் உலகில் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என்ற பெரும் வேட்கையுடன், என் அடுத்தடுத்த படைப்புகளை நமது dreamznovel.com தளத்தில் பதிவிடுகிறேன்!

திக்ஷிதா லட்சுமி

எழுத்தாளராக உங்கள் மத்தியில் இன்று இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

​என் எழுத்துப் பயணம் 2018 ஆம் ஆண்டு பிரதிலிபியில் இனிதே தொடங்கியது.

அன்றிலிருந்து இன்றுவரை, என் கற்பனைப் பூங்காவில் பூத்த 30-க்கும் மேற்பட்ட கதைகள் மூலம் உங்களை வந்தடைந்திருக்கிறேன்.

அதற்கு நீங்கள் தரும் ஆதரவும் உற்சாகமும் தான் என்னை மேலும் மேலும் எழுத தூண்ட செய்கிறது.

எழுத்து தூறலாக என் கதைகள், கவிதை கிறுக்கல்களும், சிறுகதைகளும் உங்கள் மனதை வருடி செல்ல,

இன்னும் பல மைல்கற்களைத் தொட வேண்டும் என்ற தாகத்துடன், என் சமீபத்திய படைப்புகளை dreamznovel.com என்ற எங்கள் தளத்தில் சமர்ப்பிக்கிறேன்.
​எப்போதும் உங்கள் ஆதரவு தொடரட்டும்.

வாருங்கள், என் எழுத்துலகப் பயணத்தில் நீங்களும் இணையுங்கள். என் படைப்புகள் உங்களுக்குப் பிடித்தமான ஒன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.