உருகும் மனதில் உறைபனியாய்
கதை கரு : அழகான கிராமத்து காதல் கதை. பிற்போக்கான குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்த நாயகி தவறான புரிந்துணர்வால் சொந்த குடும்பத்தினரால் அவரசமாக நாயகனுக்கு திருமணம் செய்து வைக்க படுகிறாள். அவள் நேரத்திற்கு புகுந்த வீடும் அதே கட்டுகோப்பான பின்னணியை சார்ந்தது. வீட்டில் அமைதியாகவும் வெளியே பட்டாம்பூச்சியாக வளம் வந்தவளை திருமணம் எனும் சிறையில் அடைத்து அவளை கட்டுபடுத்த நினைக்கும் மாமியாரை தாண்டி அவளது வாழ்க்கையை எப்படி அவள் விருப்படி அமைத்துக் கொள்கிறாள் . நாயகனோ அன்னை சொல் தட்டாதவன். அப்படியிருக்க அவனிடம் அவளுக்கான காதல் கிடைத்ததா? அதை பெற அவள் இழந்தது என்ன?
15 Jan 2026
49
0
0
0
16 Jan 2026
59
0
0
0
17 Jan 2026
50
0
0
0
