கண்மணியே காதலில் கரைந்திட வா

கண்மணியே காதலில் கரைந்திட வா

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

AY_73
AY_73
69 0 1 0
38 0 1 0
49 0 1 0
63 0 2 4
32 0 2 0
52 0 0 0
34 0 0 0
32 0 1 0
100 0 2 0
30 0 0 0
24 0 0 0
27 0 0 0
33 0 0 0
0 0 0 0
0 0 0 0
4 0 0 0
11 0 0 0
0 0 0 0
10 0 0 0
22 0 0 0
16 0 0 0
22 0 0 0
28 0 0 0
24 0 0 0

You cannot copy content of this page