முத்தத்தில் உதிர்வது கண்ணீர்

முத்தத்தில் உதிர்வது கண்ணீர்

சித்தார்த் (சித்) மைதிலி (மைலி) இருவரும் நீண்ட நாள் காதலித்துக் கொண்டிருந்த ஜோடிகள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவரும் யாரிடமும் சொல்லாமல் திடீர் திருமணம் செய்து கொள்ள, அதே நேரத்தில் சித்தார்த்தின் பாஸ் வீணாவும் சித்தார்த்தை விரும்ப, இவர்கள் மூவரில் யாருடைய காதல் வலுவான காதல்? அதனால் அவர்களது காதல் அவர்களது வாழ்வை எப்படி மாற்றியது? என்பதை நகைச்சுவையுடன் இளமை துள்ளலும் கலந்து, கதையின் போக்கு நகர்ந்து, இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் முடிவது தான் இந்த கதையின் கரு

AY_48
AY_48

You cannot copy content of this page