விதியின் மீதியும் நீயடி
விதியின் மீதியும் நீயடி
உணர்ச்சி குழப்பங்களில் சிக்கி காதலை தேடும் ஒருவன் வேறு சில காரணங்களால் தன் காதலை இழக்கிறான்.. மனதளவில் தளர்ந்த நிலையில் தைரியமான, நேர்மையான ஒரு தோழியை கண்டுபிடிக்கிறான்.. நகைச்சுவை, வாக்குவாதம், நட்பு என தொடங்கிய இவர்களது உறவின் முடிவில் அவன் எடுத்த சில அவசர முடிவுகளால் எதிர்பாராத தெளிவும் கிட்டுகிறது.. அவன் மனதில் தோன்றிய கேள்விக்கு விடையறிந்தானா?? இல்லை விதியை ஏற்றுக்கொண்டானா??
