தீண்டாமலே சுடும் தணல் நீயே!
காதலுக்கும் வஞ்சத்துக்கும் நடுவில் தீச்சுடராய் வீற்றிருக்கும் நாயகன் அக்னிவேந்தன். துரோகத்துக்கும் சுயநலத்திற்கும் நடுவில் நின்று தன்னலனை நோக்கி நகர முற்படும் நாயகியாய் அவள்.
அவளது துரோகத்தால் காதலை மறந்து வஞ்சத்தை கையில் எடுக்கும் நாயகனின் கோபம் தான் என்ன? கோபம் தணிந்து காதல் மீண்டும் மலருமா? இல்லை பிடிக்காத உறவோடு அவள் தான் தன் வாழ்க்கையை ஏற்பாளா?
தீண்டாமலே சுடும் தணல் நீயே!
இது காதலை கொன்று மீண்டும் உயிர்பித்த காதல் கதை....
513
Views
0
Comments
10
Reactions
1.
1.அத்தியாயம்
24 ஜனவரி 2026
210
0
3
2.
2.அத்தியாயம்
24 ஜனவரி 2026
172
0
5
3.
3.அத்தியாயம்
26 ஜனவரி 2026
131
0
2
