Vennila Rajan Novels

உயிரானேன் உன்னாலே
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு ‌செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா‌ வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை பார்க்கிறான். அவளின் படபட பட்டாசு பேச்சில் காதலில் விழுகிறான். ஆனால் அவளோ ஷியாமை காதலிக்கிறாள். அபிஷேக்கோ பேசவே யோசிப்பவன். அவனது…
உன் கையில் என்னை கொடுத்தேன்
சந்திர பிரகாஷ் - நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட…
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி தோன்றுதடி
அதிதேவ் குடும்பத்திற்காக எதையும் செய்ய நினைப்பவன். ஆனால் அவன் குடும்பத்திற்கு பணம் ஒன்றே குறிக்கோள். புது பிஸினஸ் ஒன்றினை துவங்க நினைப்பவனுக்கு அவனுடைய நண்பன் விஷ்ணுவின் மேலேயே சந்தேகம் வருகிறது‌. தனது கம்பெனிக்கு வேலைக்கு வரும் யாழினி அவ்வப்போது எதையோ அவனுக்கு…

Sankareswari Novels

தீராக்காதலால் ஜனனம்
💔 காதலில் தோல்வி கண்ட துருபதன்… 💔 ஒருதலைக் காதலில் வாழ்ந்த மங்கையவள்… 💔 நம்பிக்கை துரோகம் சந்தித்த பெண்… இவர்களின் வாழ்க்கை எல்லாம் உடைந்து போன தருணத்தில்— ஒரே கேள்வி... இந்த காயங்கள் அவர்களுக்கு மறுபிறவி தருமா…? குடும்பம், காதல்,…
மோகத்தீ அணையுமாடி
விஷம், வேஷம் — இரண்டுமே ஒன்று தான். விஷம் என்ன உயிரைக் கொல்லும்; வேஷம் என்ன மனதைக் கொல்லும். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அவமானம் நேரும் போது, அவள் ஒன்றை உரைப்பாள்: “ஒரு பெண், ஒரு ஆண் மகனை நம்பி ஏமாற்றப்பட்டு கண்ணீர்…

Inthu Prabakaran Novels

கல்நெஞ்சக்காரன்
காதலை உணர தெரியாத கல் மனம் படைத்த ஹீரோ தீபனுக்கும், அவனை உருகி உருகி காதலிக்கும் ஹீரோயினுக்கும் நடுவில், காதல் தேவன் பிரசன்னமானானா இல்லையா? என்பதே கதையின் கரு.. இதை சுவாரசியமான திருப்பங்கள் கலந்து கூறியிருக்கிறேன்.. காமெடி கலந்த காதல் கதை…