நிலவே உன்னிடம் மயங்குகிறேனடி!
திருமணத்திலும் எந்த பெண்ணிடமும் நாட்டாமே இல்லாமல் முதல் திருமணம் செய்து கொண்டு அதில் தோல்வி அடைந்த நம் நாயகன் இளந்திரையன் (எ) தீரன். தீரனையே காதலித்து தன் தந்தைக்காக அவனை வேண்டாம் என்று கூறிவிட்டு அவனுக்காகவே மீண்டும் பொய் சொல்லி அவனை திருமண செய்து கொள்ளும் நம் நாயகி "மதிநிலா" வேறு வழியில்லாமல் பெரியவர்கள் திருமணம் செய்து வைக்கின்றனர்
அவர்கள் இருவரும் ஒரே துறையை வேறு சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு இருவரும் எலியும் பூனையுமாக இருந்தாலும் எப்படி இணைகிறார்கள் எந்த பெண்ணிடமும் தோன்றாத காதலும் நாட்டமும் இவளிடம் தோன்றியாதா என்பதையும்
இதற்கிடையில் கதாநாயகியின் மேல் விருப்படும் நாயகியின் அக்கா கணவன் நாயகன் மேல் ஆசை படும் பெண்கள்
இவர்களையெல்லாம் சமாளிப்பதும் வேறு பெண்களின் மேல் வராத நாட்டம் இவள் மேல் வந்ததா என்பது தான் கதை
