முகைமழை
இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது அப்போது சகோதரன் தனது மகளை சகோதரி மகனுடன் திருமணம் செய்ய கேட்டது உடனே சம்மதம் சொல்லகிறார்.
திருமணமான பிறகு, இந்த இரு ஜோடிகள் எவ்வாறு ஒன்றாக சேர்ந்து வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் உறவை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதே கதை.
140
Views
0
Comments
1
Reactions
5.0
Rating
15 ஜனவரி 2026
140
0
1
5.0
