Dikshita Novels
அரக்கனின் காதலி
வாழ்க்கை என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. எது எப்படி எப்போது நிகழும் என்பது யாரும் அறியாத விதி முன் ஜென்மத்தில் செய்யும் செயலின் பலனை கொண்டே ஒருவரின் அடுத்த அடுத்த ஜென்மங்கள் தீர்மானிக்கப்படுகிறது. அது போல் இங்கே செய்யும் சின்ன…
1.1K 0
13
0.0
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
புகழ்பெற்ற பெரிய நடிகருக்கும் சாதாரணமான ஒரு பெண்ணிற்கும் நடுவே நடக்கும் கதை. பொம்மை திருமணம் என்று அவன் நினைக்க நிஜம் என்று அவள் வாதாட. இவர்களுக்குள் காதல் எப்படி தோன்றுகிறது. எப்படி இருவரும் கடைசியில் சேர்கிறார்கள் என்று கதையை படித்து தெரிந்துக்…
909 0
61
5.0
உருகி தகிக்க உனதாக வருவேன்
அந்த அழகான பூங்காவில் அமர்ந்து கணவன் மற்றும் குழந்தைகள் விளையாடுவதை ஆறு மாத கருவை சுமந்து பார்த்துக் கொண்டு இருந்த ஜோதிகாவின் அலைப்பேசி அலறியது.
465 1
3
0.0
என் அன்பே! எந்தன் ஆருயிரே!
"என் அன்பே! எந்தன் ஆருயிரே!" காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே…
6.6K 0
50
5.0
என் உள்ளம் யான் நீயே!
கொடுமையின் பிடியில் இருந்து தப்பிக்கும் கர்ப்பிணி, விதிவசத்தால் எதிர்ப்படும் ஒரு வக்கீலின் காரில் அடிபட்டு தன் நினைவுகளை இழக்க, அந்த விபத்திலேயே பிறக்கும் தன் குழந்தைக்கு அவனையே தந்தையென நம்பி வாழ, அவளது கடந்த கால ஆபத்துகளில் இருந்தும் தன் பழைய…
186 0
1
0.0
என் தீராத காதல் என்றும் உனக்காக
யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும்…
995 0
4
0.0
காதலை ஆட்கொள்ளும் காதலா
அவன் பெயர் கூட அறியாதவள் அவள், அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன். ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல், அவன் உயிரின் ரகசியக் கவிதையானது. துரோகத் தீயும், விபத்தின் வலியும், அவனைச் சுற்றிலும் சூழ்ந்த போதும், அவன் டைரிக் காகிதத்தில்…
2.9K 0
61
4.9
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்? காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது.…
2.5K 0
28
0.0
நின் காதல் சுடுவதேனோ
இது ஒரு ஆன்ட்டி ஹீரோ கதை. தங்கையின் பிடிவாதத்தில் உருவான பந்தம். அந்த பந்தமே துரோகமாக மாறிவிட, ஏற்கனவே அழுத்தமாக இருப்பவன் மேலும் இறுக்கமாக மாறுகிறான். அப்படிப்பட்டவனின் வாழ்க்கையில் புத்தம் புதிய வண்ண பூக்களை வீச வருகிறாள் பேதையவள். ஆனால் அந்த…
957 0
4
0.0
மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ
கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும்…
516 2
9
5.0
ரணமாய் கொல்லுதடி காதல்
மனம் முழுக்க ஆத்மார்த்தமான காதல் இருந்தும் விதியும் சதியும் சேர்ந்து இருவரையும் பிரிக்க அவர்களின் அளவில்லா காதலே அவர்களை ரணமாய் கொன்று இருவரையும் எவ்வாறு இணைக்கிறது என்பதை வலி, காதல் ரணம், ஆழமான நேசம் கொண்டு படைத்து இருக்கிறேன்.
989 0
1
0.0
