காதலை ஆட்கொள்ளும் காதலா
அவன் பெயர் கூட அறியாதவள் அவள்,
அவள் அவனியை (முகம்) மறக்காதவன் அவன்.
ஒரு நொடிச் சிரிப்பில் விளைந்த காதல்,
அவன் உயிரின் ரகசியக் கவிதையானது.
துரோகத் தீயும், விபத்தின் வலியும்,
அவனைச் சுற்றிலும் சூழ்ந்த போதும்,
அவன் டைரிக் காகிதத்தில் அவளே சுவாசமாகி போகிறாள்.
அந்தச் சுவாசம் தான் அவன் ஜீவனைக் காத்து அவனோடு கை சேர்ந்ததா இல்லையா என்று கதையை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
0
Views
0
Comments
0
Reactions
No episodes yet. Check back soon!
