💔 காதலில் தோல்வி கண்ட துருபதன்… 💔 ஒருதலைக் காதலில் வாழ்ந்த மங்கையவள்… 💔 நம்பிக்கை துரோகம் சந்தித்த பெண்… இவர்களின் வாழ்க்கை எல்லாம் உடைந்து போன தருணத்தில்— ஒரே கேள்வி... இந்த காயங்கள் அவர்களுக்கு மறுபிறவி தருமா…? குடும்பம், காதல்,…
விஷம், வேஷம் — இரண்டுமே ஒன்று தான். விஷம் என்ன உயிரைக் கொல்லும்; வேஷம் என்ன மனதைக் கொல்லும். மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அவமானம் நேரும் போது, அவள் ஒன்றை உரைப்பாள்: “ஒரு பெண், ஒரு ஆண் மகனை நம்பி ஏமாற்றப்பட்டு கண்ணீர்…