மோகத்தீ அணையுமாடி
விஷம், வேஷம் — இரண்டுமே ஒன்று தான்.
விஷம் என்ன உயிரைக் கொல்லும்; வேஷம் என்ன மனதைக் கொல்லும்.
மகாபாரதத்தில் பாஞ்சாலிக்கு அவமானம் நேரும் போது, அவள் ஒன்றை உரைப்பாள்:
“ஒரு பெண், ஒரு ஆண் மகனை நம்பி ஏமாற்றப்பட்டு கண்ணீர் வடிக்கிறாளோ, அன்றே அந்த ஆணின் அழிவு ஆரம்பமாகிவிடும்.”
ஆம், அப்படித்தான். நம்பிக்கை துரோகத்தை ஏற்க முடியாது.
ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தவள், வீட்டை விட்டு வெளியேறினாள் ஆதுரி.
“வேண்டாம், ஆதுரி! என்னை விட்டு போகாதே?”
பெருங்குரலோடு விழி திறந்தவனுக்கு, அது கனவு என்பது புரிந்தது.
13
Views
0
Comments
0
Reactions
13 ஏப்ரல் 2026
7
0
0
13 ஏப்ரல் 2026
4
0
0
