காணுமிடந்தோறும் நின்றன் கண்ணினொளி தோன்றுதடி
அதிதேவ் குடும்பத்திற்காக எதையும் செய்ய நினைப்பவன். ஆனால் அவன் குடும்பத்திற்கு பணம் ஒன்றே குறிக்கோள். புது பிஸினஸ் ஒன்றினை துவங்க நினைப்பவனுக்கு அவனுடைய நண்பன் விஷ்ணுவின் மேலேயே சந்தேகம் வருகிறது. தனது கம்பெனிக்கு வேலைக்கு வரும் யாழினி அவ்வப்போது எதையோ அவனுக்கு ஞாபகப்படுத்துகிறாள் தனது செய்கைகள் மூலம். அவனுடைய காதல் கை சேர்ந்ததா? தனது பிசினஸை மீட்டானா? குடும்பத்தினரின் துரோகத்தை கண்டுபிடித்தானா? வாங்க... கதைக்குள்ள போலாம்
6
Views
0
Comments
0
Reactions
1.
அத்தியாயம் 1
16 ஏப்ரல் 2026
3
0
0
2.
அத்தியாயம் 2
16 ஏப்ரல் 2026
2
0
0
