உயிரானேன் உன்னாலே
உயிரானேன் உன்னாலே - அபிஷேக் ஒரு செஃப். வேலை விஷயமாக பிரான்சில் இருந்து இந்தியா வருகிறான். அப்போது அவன் ஜோஸ்வினியை பார்க்கிறான். அவளின் படபட பட்டாசு பேச்சில் காதலில் விழுகிறான். ஆனால் அவளோ ஷியாமை காதலிக்கிறாள். அபிஷேக்கோ பேசவே யோசிப்பவன். அவனது காதல் கைகூடுமா?. அபிஷேக்கின் உயிர் அவனிடம் சேர்ந்ததா? வாங்க... அபிஷேக் என்ன பண்றானு பாக்கலாம்.
5
Views
0
Comments
0
Reactions
1.
அத்தியாயம் 1
16 ஏப்ரல் 2026
5
0
0
