போட்டி கதைகள்
உன் சுவாசத்தில் உயிர் வாழ்கிறேன் நானே..!
நம் கதையின் நாயகன் தன்னை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து வந்த நாயகியை காக்க எண்ணி, தன் வீட்டியிலே பெண்ணவளுக்கு அடைக்கலம் கொடுக்க, நம் நாயகி யார் எதற்கு கடத்துக்கிறார்கள் அவர்களிடமிருந்து தப்பித்து எவ்வாறு நம் நாயகனின் கண்ணில் சிக்கினால், இவளை காக்க நாயகன்...
0 0 0
ஈசனே என் இதய நேசனே!
திருமண நாளின் விடியற்காலையில், மங்கள வாத்தியங்கள் முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், நாயகன் மர்மமாகக் கடத்தப்படுகிறான். குடும்பம், நண்பர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைய, அந்த கடத்தலின் பின்னால் நிற்பவள் வேறு யாருமல்ல — நாயகியே. இந்த பயணம், புரிதலாக மாறுமா? கட்டாயமாக...
0 0 0
நலம் தானா ஊதாப்பூவே!!
நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய...
0 0 0
காலங்கள் தாண்டிய தேடல்
யுகங்கள் பல அவன் காத்திருந்தான்… அவள் வரவுக்காக. தனிமையைத் துணையாகக் கொண்டு அவளது நினைவலைகளோடு மட்டுமே வாழ்ந்தான். அவனது காத்திருப்பின் முன் யுகங்களே தலைவணங்கி மௌனமாய் கரைந்து போனது. அவள்… உயிர் இருந்தும் உயிரற்றவளாய் தன் உயிரின் அர்த்தத்தைத் தேடி அலைந்தாள்....
0 0 0
இதுவும் கடந்து வாழவே...
AY_61
காதல் எளிதானதும் அல்ல அந்த காதல் நம்மை அடைவது அத்தனை சுலபமான விஷயமும் அல்ல… நம்மில் வந்தடைந்த காதலை துறத்தியடிக்க நம்மிடம் நாமே போராடித் தோர்ப்போம்… இறுதியில் நம் ஆணவத்தை எல்லாம் அடக்கி ஒடுக்கி காதல் வெல்லும்… அப்படி வெல்லப்போகும் காதலை...
0 0 0
தூவானம்
எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்?...
0 0 0
என் ரசனையின் அதீதம் அவள்
இரு முழுமையான அந்நியர்கள். தத்தமது வாழ்க்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால், நம்பிக்கை வைத்த மனிதர்களாலேயே ஏமாற்றப்பட்டபோது, அவர்களின் கனவுகளும் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் மீதான நம்பிக்கையும் சிதறுகிறது. அந்த வலியால், ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்ற கருத்திற்கே அவர்கள்...
0 0 0
ஆடி வரும் வண்ண மயிலே...
அந்தி நேர மாலையிலே தோகை விரித்தாடும் அழகு மயிலே… உன் தோகையில் தஞ்சம் கொள்ள நான் வரவா காவல்காரன் நான் உன் காவலில் கைதாகவா…? தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…...
0 0 0
அனலில் பூத்த மாய நிலவு
மாயம், மந்திரத்தின் மீது நம்பிக்கையற்ற மல்டி பர்சினாலிட்டி டிசோடரை பற்றி ஆராய்ச்சி செய்துவரும் இளம் பெண் வைத்தியர். புரியாத புதிராகவும், காதல் மேல் துளி அளவும் நம்பிக்கையற்ற உலகின் மிகவும் பிரபலமான ஐடல் (idol). தான் விரும்பும் ஐடலை வாழ்நாளில் ஒருபோதும்...
0 0 0
காதலில் விஷமா அமுதமா நீ
ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல்...
0 0 0
தித்திக்கும் தெள்ளமுதாய் உன் நேசம்
AY_42
முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி... மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் .....அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை.
0 0 0
வலியை சூடிய காதலே
நிஷாலினி, ஆரியன் இருவரும் நண்பர்கள் நிஷாலினி வீட்டில் ஏற்பாடு செய்த திருமணம் பிடிக்காமல் தன் நண்பனையே திருமணம் செய்கிறாள் நிஷாலினி, ஆரியனோ நிஷாலினியின் தந்தையை பழிவாங்கும் நோக்கில் நிஷாலினியை திருமணம் செய்கிறான், அதன் பின் நிஷாலினியை உதாசீனப் படுத்தி, அவமதித்து அழ...
0 0 0
தோளில் சாயும் நேரம்
நாற்பத்தைந்து வயதைக் கடந்தும், திருமணத்தில் விருப்பமோ நம்பிக்கையோ இல்லாமல் திருமணமே செய்யக் கூடாது எனும் முடிவில் இருக்கும் கதாநாயகனுக்கும், அவரை விடவும் பத்து வயது குறைவான நாயகிக்கும் நடுவில் காதல் எப்படி மலருகிறது, அது எப்படித் திருமணத்தில் முடிகிறது, அந்தக் காதல்...
0 0 0
உன்னில் சிறையாகிறேன்
இரு தோழிகளின் முரணான வாழ்க்கைப் பாதையும் அதைத் தொடரும் பயணமும் கொண்டதே இக்கதைகளம், காதலித்து கரம் பிடித்தவனிடமே துரோகத்தைச் சந்தித்து, கசந்த நினைவுகளுடன் விவாகரத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒருத்தி, மணக்கோலம் காணாமலேயே தாய்மை என்ற புனிதத்தை ஏந்தியவள், விருப்பங்களையும் கனவுகளையும்...
0 0 0
திசை மாறிய நதிகள்
தெய்வத்தின் சித்தத்தால் ஒன்றாய் ஒட்டி பிறந்தவர்கள் விதியின் சதியால் இரு வேறு துருவங்களாய் பிரிந்து செல்லும் நிலை நேர்கிறது. பிறகு இரு வேறு திசையில் பயணம் செய்து கொண்டிருந்த உறவுகளின் உணர்வுகளின் பரிமாணத்தோடு விதிகளின் சதிகளை எல்லாம் முறியடித்து அவர்கள் ஒன்றிணையும்...
0 0 0
சிறை மீட்ட அரக்கன்
ஆயிரம் சம்பந்தங்கள் வந்தும் அவளுக்கு திருமணம் ஆகவில்லை ராசி இல்லாதவள் என்ற பெயரோடு... பெற்றவர்கள் அவளை பாரமாக நினைக்க, எதிர் வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்காத கோபக்கார விக்ரமுக்கு அவள் எதார்த்தமாக உதவி செய்ய, அதனால் அவளுடைய பெயர் கெட்டு அவளை...
0 0 0
கண்மணியே காதலில் கரைந்திட வா
காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன்...
0 0 0
அவள் முதல் அவள் வரை
AY_63
அந்த மரத்தின் வயது நானூறு, அந்தக் கட்டிடத்தின் வயது இருநூறு, அந்த மனிதரின் வயது நூற்றியொன்று என்பதைப் போலக் காதலின் வயதை எண்ணிக்கையில் சொல்ல என்னால் இயலாது. காலங்கள் உருண்டோடினாலும் மலர்ந்த காதல் அதே நிலையில்தான் இருக்கும். சக்ரவர்த்திக்கு இப்போது அறுபத்தியிரண்டு...
0 0 0
அவனின் கண்மணி
AY_69
மாற்றங்கள் இயல்புதான். பிரிவு என்பதும் ஒரு வகை ஊடல் தானே. அன்பின் ஆழங்கள் அளவற்றது. இதை உணராத உறவுகள் ஆழங்களை சோதிப்பதில் அலைகளில் சிக்கிக்கொண்ட கதைகள் தான் ஏராளம். பயணிப்போம் கபில் கண்மணி தமக்கான ஊடலை ஆழ்கடல் போல் அமைதியாய் கடக்கின்றார்களா?...
0 0 0
மன்மதனே உன் ரதி எங்கே?
படிக்கும் ஆசையுடன் இருக்கும் நாயகன் ராம்குமார் அவரின் பதினெட்டு வயதில் தந்தையின் இறப்பால் அவரின் ஒட்டு மொத்த பெரிய குடும்பத்தையும் சுமக்கும் நிலை வந்தது... அந்த வயதிலையே குடும்பத்தை சுமந்து அவரின் இளமை வயதை செலவழிக்கிறார்... அதிலே அவரின் வயது இளமை...
0 0 0
அழகா என் அசுரா
தன்னுடைய வாழ்க்கையில் கரடுமுரடான பக்கங்களை மட்டுமே பார்த்து முரடனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அஜய் கிருஷ்ணா. தன்னுடைய உழைப்பால் ஒரு மாபெரும் கல்லூரியையே உருவாக்கி, அந்த மாநிலத்திலே நம்பர் ஒன் கல்லூரி என்ற பெயரை பெற்று உயர்ந்து நிற்பவன். அந்தக் கல்லூரியில் நடுத்தர...
0 0 0
மழையில் தோன்றிய வானவில் நீ
ஆகாஷ் ஒரு புகழ் பெற்ற ஓவியன். பல வண்ணங்களோடு விளையாடிய அவனது வாழ்வில், ஒரு விபத்து பார்வையைப் பறித்து இருளை அவனுக்கு பரிசளிக்கிறது. இப்பொழுது உலகம் அவனுக்கு வெறும் கருப்பு நிறமாக மாறுகிறது. ஒரு காலத்தில் மழையையும், அதன் பின் வரும்...
0 0 0
தீரா பெருங்காதல் தீயே..!
ஒளியை இழந்த ஒருத்திக்கும், ஒலியையே வாழ்க்கையாகக் கொண்ட ஒருவனுக்கும் இடையிலான ஆழமான காதலை சொல்கிறது கதை. பார்வையற்றவளின் மொத்த உலகமாக மாறிப் போகிறது அவன் குரல். அவனுக்கு சகலமும் அவளாகிறாள். அவளின் ஊனத்தைக் காட்டி காதலை மறுக்கிறது அவனது குடும்பம். அவமானம்...
0 0 0
மேகத்தின் தூரிகை இவள்(ன்)
இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று...
0 0 0
தேயாத நினைவு நீ
AY_59
உலகம் பார்த்த பல காதல் கதைகளில் இதுவும் ஒன்று. அழகிய இரு மனங்களின் உணர்வுகளின் காவியம்தான் காதல். அது ஒரு உணர்வு மட்டுமல்ல, அது ஒரு அழகிய உறவு. உறவு என்பது அனைத்து மனங்களையும் ஒன்றிணைக்கும் பந்தம் மட்டுமல்ல; ஒவ்வொரு உயிரும்...
0 0 0
மாண்புமிகு காதலன்
ஒரு தலைக் காதலுடன் தொடங்கும் அவன் வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள், சந்தோஷங்கள், அவன் சந்தேகிக்கும் மனிதர்கள், எல்லையில்லா காதல் நிகழ்வுகள், காதலின் வலிகள் ஒருபுறம். மறுபுறம் கடவுளாய் கருதும் காதலின் புனிதத்தையும், அதன் கண்ணியத்தையும் பாதுகாக்க போராடும் இளைஞனைப் பற்றியதே மாண்புமிகு...
0 0 0
மௌனத்தின் கடைசி எல்லை
தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா...
0 0 0
சேட்டன் வந்தல்லே
ஒரு இளம் பெண், கேரளா பையனை திருமணமாகக் கொள்ள விரும்புகிறார். அவள் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி கற்பனை செய்கிறாள், கடைசியில் ஒரு கேரளா பையனை சந்தித்து, தன் கனவுகளை வாழ்க்கையாக்குவது பற்றி கற்பனை செய்கிறாள். ஆனால் உண்மை மிகவும் வேறுபட்டதாக...
0 0 0
முகைமழை
இரு சகோதரச் சகோதரிகள் வாழ்க்கையில் அவர்களது முன்னுரிமைகளால் பிரிந்து போகிறார்கள். பல வருடங்கள் கழித்து, அவர்களது குழந்தைகள் பெரியவர்களாகிய பிறகு அவர்கள் மீண்டும் சந்தித்தனர். சகோதரி மகனின் திருமணம் நடக்க இருக்கும்போது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த திருமணம் நின்றுவிடுகிறது...
0 0 0
ஏகா காதலன்
அழகிய கூட்டுக்குடும்பத்தில் வாழும் அதழினி ஆகாஷ் என்பவனை ஒரு தலையாக காதலிக்கிறாள்.. தன் காதலுக்கு தடையாக தன் குடும்பமே நிற்கிறது.. அவளையே உயிரென நினைத்து வாழ்கிறான் விநுபவன்.. அவளின் அத்தை மகன்.. அவனை திருமணம் செய்துக் கொள்ள குடும்பமே கட்டாயப்படுத்துகிறது.. தான்...
0 0 0
நிலவின் நிழல் நானடி
நிலவின் நிழல் நானடி அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான...
19 0 0
காற்றினிலே வரும் கீதம்
ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர். குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ...
0 0 0
நெஞ்சம் துடிக்குது கொஞ்சம்...
கவுதம் பிரபாகரன் - பெயரில் மட்டும் பிரபாகரன் துணை. யாரும் இல்லாமல் மிலிட்டரியில் உள்ள சித்தப்பாவின் கட்டுப்பாட்டில் அன்பு என்றால் என்னவென்றே தெரியாத கவுதமுக்கும், உறவுகளால் கொண்டாடப்படும் ஜெனிஃபருக்கும் உள்ள காதல் கதை. யாரை ஜெனிஃபர் உறவுகளாக கொண்டாடுகிறாளோ அவர்களாலேயே விரிசல்...
0 0 0
வேனலின் வெண்பூவே
AY_51
வேனலின் வெண்பூவே. இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல்...
0 0 0
அன்பே அருகில் வரவா
பாசம் மற்றும் அன்புக்காக தான் காதலித்தவளை கரம் பிடிக்கும் நாயகன்...! நாயகனை தவிர்க்கும் நாயகி..! தான் காதலித்த அவளின் அருகாமை நாயகனுக்கு கிடைக்குமா...? இல்லை அது கிடைக்காமலேயே போய்விடுமா...?
0 0 0
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சு
தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன்...
0 0 0
காதல் சொல்லவே என் மன்னவா...
தங்க வைர நகைகள் விற்பனையாளர் உலகின், பெரும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னன் நம் நாயகன் தொழிலதிபன் சூர்யவர்மன். நாற்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் அவனுக்கு திருமணம் நிகழாததது அவன் சுய விருப்பத்தின் பேரில். அதே விருப்பம் தங்கள் சாம்ராஜ்யத்தின் பெயரை காக்க...
0 0 0
இதயத்தை இடம் மாற செய்தாய(டி)டா
சிறுவயதில் கை கோர்த்து நடந்த இரு இதயங்கள்… நட்பே உலகமாய் இருந்த அந்த நாட்களில், விதி ஒரு சிறு விளையாட்டை ஆடுகிறது. குடும்ப சூழ்நிலைகள், வாழ்க்கை மாற்றங்கள், அவை இருவரையும் பிரித்து வைக்கிறது. இருவரும் வளர்ந்த பிறகு, தங்களின் சிறுவயது தோழனை/தோழியை...
0 0 0
தீராத காதல் தொல்லையோ
கல்லூரி காலத்தில் காதல் என்றே தெரியாமல் நண்பர்களின் வழிகாட்டுதல் படி திருமணம் செய்து கொண்ட தியானேஷ் சௌந்தரராஜன் – ஹர்ஷிகாவின் வாழ்வில் காதல் எந்த நொடி மலருகிறது அப்படி மலரும் காதலின் ஆயுள் எத்தனை தூரம் நீளுகிறது என்பதும் தீரா காதல்...
0 0 0
நிழற்பாவை
எட்டாம் வகுப்பு… பென்சில் கோட்டுகளுக்கிடையில் விழுந்த ஒரு பார்வை. பெயர் தெரியாத உணர்ச்சி, காதல் தானோன்னு கேட்கத் துணியாத வயது. அது நிழல் மாதிரி வந்தது… தொட முடியாம, சொல்ல முடியாம, மனசுக்குள்ளே மட்டும் நடந்து போன ஒரு காதல். பன்னிரண்டாம்...
0 0 0
எச்சம்
AY_50
ஒரு பிறப்பு. அது நிகழக்கூடாத ஒன்று. ஒரு கோளாறு, தெய்வீக கணக்கீட்டில் ஏற்பட்ட சிறிய பிழை. அந்தப் பிழையின் எச்சமாக ஒரு பெண் இந்த உலகில் வாழ்கிறாள். அவளின் இருப்பு உலகை மாற்றுகிறதா, அல்லது உலகமே அவளை மாற்றப் போகிறதா என்பதை...
0 0 0
கொஞ்சல் மொழி பேசாயோ ஊமைக்கிளியே
சமூகத்தால் நிராகரிக்கப்படும் இடத்தில், சேற்றில் பூத்த செந்தாமரையாய் வளர்ந்தவள் தான் நம் நாயகி 'பவித்திர பாரிஜாதம்'. சமூகத்தால் மதிக்கப்படும் பெரும் அந்தஸ்தும், கௌரவமும் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன் தான் நம் நாயகன் 'யஷ்வந்த்'. யஷ்வந்தின் குடும்பத்தில் அனைவருமே படித்த பட்டதாரிகள். ஆனாலும்,...
0 0 0
முரடா உன்னை ரசித்தேன்
நாயகன் பைரவன் சற்று ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். மிகுந்த கோபகாரன். யாரேனும் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ, ஏளனமாக பார்த்து விட்டால் கூட அவர்களை துவம்சம் செய்து விடுவான். அப்படிபட்டனுக்கு தன் அத்தை வீட்டாருடன் சிறு கசப்பு ஏற்பட.. அதனால் சில முக்கிய...
0 0 0
அழல்
மண் மனம் மாறாத ஒரு கிராமிய சூழலலில் கூட்டு குடும்பத்தை சுற்றி வர இருக்கும் கதை களம்.காதலின் நிறைய பரிமாணங்களை இக்கதையில் படித்துச் சுவைக்கலாம்.கதையின் நாயகி ஊர் போற்றும்,தெய்வ அம்சம் பொருந்தியவள்.நாயகன் காவல்துறை அதிகாரி. இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த கதையில்...
0 0 0
திரையிட்டு விலகாதே
காதல் இருந்தது! 💝 அவள் காத்திருந்தாள்… ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான். அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான். இது ஒரு காதல் கதை இல்லை. இது...
0 0 0
உன் ரசிகை நானென்பேன்!
நாயகன் நாயகியோடு பத்து வருடத்திற்கு முன்பு உருவான பகையை தீர்த்துக் கொள்ள, இப்போது களத்தில் இறங்குகிறான். அன்பு செலுத்துவதை தவிர வேறொன்றும் தெரியாத அப்பாவியான அவளையும், புத்தி சுவாதீனம் இல்லாத அவளின் தங்கையையும் தன் இடத்திற்கு கூட்டி வந்து என்னென்ன அட்டூழியம்...
0 0 0
துடிக்கும் இதயம் உன்னோடுதான்
இளகிய இதயம் படைத்த நாயகன். அவனுக்குத் துணையாக நாயகி . அளவுக்கு அதிகமான செல்லத்தில் வளர்ந்த தம்பி. நடக்கப் போகும் விபரீதம். நாயகன் சூர்யா நாயகி இதயத்தாமரை . இளகிய மனம் படை த்தவர்களை காலம் அப்படியே இருக்க விட்டு விடுமா...
0 0 0
இதயத்தின் மொழி
தனக்கு முன்பு நடந்த ஒரு துரோகத்தால் கல்யாண வாழ்க்கையை வெறுக்கும் நமது கதாநாயகனும், தனது அம்மா அப்பா தங்கை தான் உலகம் என்றும் தான் நிறைய படிக்க வேண்டும் என்பதற்காக கல்யாணத்தை வெறுக்கும் நமது கதாநாயகிக்கும், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களின்...
0 0 0
தேனிதழை தீண்டாதே தீரனே
குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!! காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில்...
0 0 0
கள்ளூற பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே
பார்வை இழந்து ஆடவனுக்கு பார்வையாக மாறும் பாவையவள்... கடமைக்கென்று ஆரம்பிக்கப்பட்ட உறவு காதலாக மலர்கிறது... தன் கை சேரா காதலை எண்ணி பிரிந்து குற்றவுணர்வோடு செல்லும் நாயகி, சமூக கட்டமைப்புகளை உடைத்து அவளை கண்டுபிடித்து கை சேர துடிக்கும் நாயகன்.... காதல்...
0 0 0
இதழில் கதை எழுதும் நேரமிது
கதை சுருக்கம் : காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா ,...
0 0 0
முத்த மழை
கதையின் நாயகி மலர்விழி தன் மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும்...
0 0 0
மௌனத்தால் உடைந்த காதல்
உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை... மௌனத்தால் சிதறிய உறவுகள்...
0 0 0
மயிலிறகுமேனியாள்
பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள்.
40 1 5
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்!
மயில் இறகு போல் மெல்லிய மனம் கொண்ட நாயகன். சிறுவயதில் இருந்தே குடும்ப பாரத்தை தோள் மீது சுமந்து மனம் பாறை போல் இறுகி நிற்கும் நாயகி. நாயகனின் காதல் – திருமண உறவு, நாயகியின் எதிர்பார்ப்புகள் அவை தவறும் தருணங்கள்....
0 0 0
விரகதாபம் தீருமோ விதுரா?
AY_14
பிரதிக்ஷாவின் கனவில் அடிக்கடி ஒரு கனவு வந்து போகிறது. அந்தக் கனவில் ஒருவனின் பிம்பம் அவள் கண் முன் வந்து அவளை நிலைகுலைய செய்து கொண்டே இருக்கிறது. அவனை தன்னுடைய முன் ஜென்ம காதலன் என்று உறுதியாக நம்புகிறாள் பெண்ணவள். இந்த...
0 0 0
மோக நோய் தீரவே
AY_33
எதிர்பாராத விதமாக ஆபத்தில் சிக்கிய நாயகி. அவளை காப்பாற்றி காதலை விதைத்து நிழலென மறையும் நாயகன். இருவருக்கும் மீண்டும் ஒரு சந்திப்பு நிகழுமா... கற்பனையில் மோகம் கொண்ட இவள் ஒரு தலை நேசம், விதைத்தவன் கை சேருமா..., மீளாத மோக (காதல்)...
0 0 0
சொல்லாத காதல் எல்லாம்
காதல் நிறைய பேர் வாழ்க்கையில் அழகாக்கும் சில பேருக்கு கடைசில நரகம் ஆகிடும் இதுல சொல்லா காதல் ரெம்ப வலி தான் சொல்லி நிராகரிக்கப்பட்ட காதலை கூட கடந்து போயிடலாம் ஆனா சொல்லாத காதல் சாவுற வரைக்கும் வலி தான் சொல்லிருக்கலாமோ...
0 0 0
ஒரு வார காதல் கதை
எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு...
0 0 0
தோள் சாயும் காரிகையே
எல்லையில்லா வானின் கீழ் இத்துனை ஜீவராசிகள் இருந்தும், தனக்கென ஓர் உறவுமற்று, காம்பின்றி மலர்ந்த ரோஜாவாய் முளைத்த காரிகை அவள்! பட்டாம்பூச்சியாய் சுற்றி திரிபவளை காதல் எனும் மாயையில் சிக்க வைத்து சிதைக்கிறான் அவன்! தன்னவளை சுக்கு நூறாக உடைத்தெறிந்த பின்...
0 0 0
நிஜமாகும் நினைவுகள்
நம்ம நாயகன் நாயகி ரெண்டு பேருமேமறுமணத்துல இணையுறாங்க. அதில ஒன்றவும் முடியாம, விலகவும் முடியாத தவிப்பு.நாயகன் ஏற்கனவே நாயகியை ஒருதலையா விரும்பினவன். கடைசியில் சுபம்
0 0 0
மீண்டும் கேட்குமா பூபாளம்
காதல் காயங்களை ஆற்றும் அருமருந்து. வாழ்க்கையில் வலிகளும், வேதனைகளும் ஆறாத வடுவை ஏற்படுத்தலாம். அதை காதல் என்னும் களிம்பை பூசி ஆற்றுப்படுத்தும் மாந்தர்களும் அவர்களின் உணர்வுகளும். காலம், சூழ்நிலை, அறியாமையினால் மரத்துப்போன இதயத்தில் மீண்டும் கேட்குமா பூபாளம் .
0 0 0
சர்வம் காதல் மையம்
புகழ்பெற்ற ராக் ஸ்டார் ஆரியன், ஒரு விபத்தில் தன் கேட்கும் திறனை இழந்து வாழ்க்கையை வெறுக்கிறான். அச்சமயம், தன் அண்ணனின் மரணத்திற்கு நீதி தேடிப் போராடும் வாய் பேச முடியாத யாழினியை சந்திக்கிறான். மொழிகள் கடந்த அவர்களின் மௌனக் காதல், இருவருக்கும்...
0 0 0
உன் விழி தேடும் என் பிம்பம்
AY_10
"சிறுவயது முதல் பிரிக்க முடியாத நிழல்களாக வளர்ந்தவர்கள் ஆதவனும் தியாவும். ""கவலைப்படாத தியா நான் எங்க போனாலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் உன்னை மறக்கமாட்டேன். நீ அழாத கண்டிப்பா நான் திரும்ப வருவேன். நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும் உன்னைக்...
0 0 0
ஆருயிர் நிழல் நீ
பாரம்பரியத்தின் பிடியில் வாழும் ஒரு கரடுமுரட்டு இதயம்... சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடிக்கும் ஒரு துணிச்சலான பெண்! எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைந்த இவர்களுக்குள், காதலை விட ஈகோவே அதிகம் பேசுகிறது. முரண்பட்ட கொள்கைகளால் மோதிக்கொள்ளும் இவ்விரு துருவங்களும், ஒருவரை ஒருவர்...
0 0 0
கண் கொண்டு பாரடா(டி ) என்னை
AY_13
திருமண ஆசை இல்லாமல் திருமணம் செய்ய மண மேடையில் அமர்ந்திருக்கும் நாயகி .... எதனால் அவளது திருமணம் இரண்டு முறை நின்று போனது...... தனக்கானவன் தன் முன் வராமல் இன்னும் விளையாட்டு காட்டுவது ஏன் என்று நகரும் அந்த பெண்ணின் மனமும்...
0 0 0
காதலால் கலங்கடித்தாயடி(டா)…
AY_15
"திருமணத்தில் விருப்பமின்றி இருக்கும் நாயகன் காலத்தின் கட்டாயத்தினால் திருமணம் செய்ய நேர்கின்றது… தனது எதிர்கால கணவனிற்காக மட்டுமே தனது முழு காதலையும் சேகரித்து வைத்திருக்கும் நாயகியின் திருமணம் சூழ்நிலையால் தடைப்படுகின்றது… இவர்கள் இருவரும் திருமணம் எனும் பந்தத்தில் இணைந்தால்… இத்துடன் நட்பு,...
0 0 0
கண்கள் பேசுதே நம் காதலை
"காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ...
0 0 0
மயங்கினேன் மாயவிழியில்
பல கனவுகளுடன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் யாருக்கும் அடிபணியாத நாயகி. கல்லூரியின் கனவு கண்ணனாக கர்வமிக்க இருக்கும் நாயகன் மங்கையவள் மாயவிழிகளில் மயக்கம் கொண்டு அவள் பாதங்களில் சரன் அடைவானா ? இல்லை அவளை அவனிடம் மயங்க செய்வானா? தெரிந்து கொள்ள...
0 0 0
மறையும் முன்னே தொலைந்த மாயம் என்னவோ
கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும்...
0 0 0
Coming Soon!
வணக்கம் நட்பூக்களே! அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் புத்தம் புது ஆண்டில், உங்கள் ட்ரீம்ஸ் நாவல் (Dreamz Novels) தளம் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்போடு உங்களைச் சந்திக்க வருகின்றோம்!
0 0 0







































































