மோகம் தீர்க்கும் நதியவள்

மோகம் தீர்க்கும் நதியவள்

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

AY_100
AY_100
380 0 11 5
295 0 9 0
300 0 9 0
249 0 5 0
310 0 6 0
250 0 8 0
246 0 6 0
215 0 5 5
213 0 4 0
229 0 5 5
216 0 4 5
238 0 4 5
196 0 3 0
175 0 5 0
205 0 4 0
167 0 8 0
151 0 6 0
217 0 6 0
152 0 5 0
168 0 4 0
184 0 10 0
194 0 9 0
157 0 5 0
184 0 9 0
169 0 8 0
140 0 5 0
144 0 6 0
52 0 2 0
42 0 2 0
80 0 4 0

You cannot copy content of this page