December 2025

மாந்த்ரீகன்

வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும் […]

மாந்த்ரீகன் Read More »

உருகி

இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை. 

உருகி Read More »

டீசர் உருகி

இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை. 

டீசர் உருகி Read More »

இதயம் 1

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 1 Read More »

இறுதி அத்தியாயம்

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

இறுதி அத்தியாயம் Read More »

காதல் பூக்கள் – 14

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

காதல் பூக்கள் – 14 Read More »

காதல் பூக்கள் – 13

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

காதல் பூக்கள் – 13 Read More »

காதல் பூக்கள் – 12

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

காதல் பூக்கள் – 12 Read More »

காதல் பூக்கள் – 11

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

காதல் பூக்கள் – 11 Read More »

காதல் பூக்கள் – 10

ஒருவர் மீது வைத்துள்ள காதலால் துடிக்கும் இதயம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தான் துடிக்கும். அப்படி துடிக்கும் இதயத்திற்கு பயமும், சுயநலமும் அதிகம் இருந்தால்? அந்த இதயமே தன் உயிரானவருக்கு துரோகத்தை விளைவித்தால்?
காதலால் காயப்பட்ட இதயத்தின் கதை தான் இது. அப்படி என்ன துரோகம் விளைந்தது? யாருக்கு? தெரிந்து கொள்ள வாசியுங்கள் காதல் வேரில் பூத்த துரோக பூக்கள்.

காதல் பூக்கள் – 10 Read More »

You cannot copy content of this page