நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம்
என்ன இதுக்கே மயங்கி போயிட்ட, அம்மாவை எப்படி கண்டு பிடிச்சு நினைக்கிறியா?… அன்னைக்கு ராத்திரி இன்னும் தூங்கின பிறகு தினேஷ் அம்மா பாத்து மனசு கேட்காம எனக்கு ஒரு தடவை போன் பண்ணுங்க நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அப்ப அவங்க பேசும் போது எனக்கு புரிந்தது. இனி எத்தனை ஜென்மம் நான் அவங்களுக்கு பிள்ளையா பிறக்க போறேன்?… நீ சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால நானும் அவர்கள் எங்கேயும் போக வேண்டாம் […]
நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம் Read More »
