March 2026

நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம்

என்ன இதுக்கே மயங்கி போயிட்ட, அம்மாவை எப்படி கண்டு பிடிச்சு நினைக்கிறியா?… அன்னைக்கு ராத்திரி இன்னும் தூங்கின பிறகு தினேஷ் அம்மா பாத்து மனசு கேட்காம எனக்கு ஒரு தடவை போன் பண்ணுங்க நீ நல்லா தூங்கிட்டு இருந்த, அப்ப அவங்க பேசும் போது எனக்கு புரிந்தது. இனி எத்தனை ஜென்மம் நான் அவங்களுக்கு பிள்ளையா பிறக்க போறேன்?… நீ சொன்னது மட்டும் தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. அதனால நானும் அவர்கள் எங்கேயும் போக வேண்டாம் […]

நிறைந்த வாழ்க்கை-இறுதி அத்தியாயம் Read More »

என் இனிய பொன் நிலாவே

இரவு நேரம்.. பால்கனியில ரெண்டு பேரும் ஒரு சின்ன பெட்ஷீட்ட விரிச்சு கீழ உக்காந்துகிட்டு ஒருவரோடு ஒருவர் விரலை கோர்த்தபடி பேசிக் கொண்டிருக்க, நிலா…. உன்கிட்ட ஒன்னு கேட்கவா?.. திடீர்னு ஏன் மேல உனக்கு காதல் வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கலாமா?.. இதோட மூணு நாள் ஆகுது நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டில் இருந்து… நீ என்கிட்ட எப்போதும் கேட்கிற கேள்வி தான் நான் இப்போ உன்கிட்ட கேட்கிறேன். நீ சொல்லு, எப்படி என் மேல உனக்கு இப்படி

என் இனிய பொன் நிலாவே Read More »

ஷங்கரின் குழப்பம்

சங்கருக்கு மனசுக்குள்ள ஏதோ ஒன்னு தப்பா இருக்கிற மாதிரியே இருந்துச்சு. நம்ம எதுவும் தப்பு பண்ணிட்டோமா?… ஒரு தடவை நம்ம பொண்ணு பேச்சை கேட்டு இருக்கலாம். இந்த மாதிரி அவர் யோசிச்சுகிட்டே இருந்தாரு ஆனா அவளை பார்க்கும்போது என்னை அறியாமலே எனக்கு கோவம் வருதே அது ஏன்னு எனக்கு தெரியல, சரி பார்க்கலாம் என்னதான் ஆகுதுன்னு… இப்படி யோசனையோடு இருக்கும்போது கீதா அமைதியாக அவளுடைய அப்பா பக்கத்துல வந்து உட்கார்ந்தாள். அவ அந்த மாதிரி உட்கார்ந்து பேசி

ஷங்கரின் குழப்பம் Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 24

சித்ரா நேசனை அழைத்துக் கொண்டு மகன் ,மருமகள் இருக்கும்  வீட்டிற்கு வந்து இறங்கினார். குழந்தைகள் அழுத்தப்படி வீட்டு வாசலையும், தாயையும் மாற்றி மாற்றி பார்த்தபடி இருந்தனர். வேகமாக முதலில் இறங்கிய சித்ரா தான் உள்ளே ஓடினார். “என்ன ஆச்சு ?”என்று மருமகளை தொட்டு பார்க்க. உடல் சுடவில்லை என்றவுடன் , முகத்தில் மீண்டும் தண்ணீர் தெளித்து எழுப்பி அவளை தோளில் சாய்த்து உட்கார வைத்தார். . “என்ன ஆச்சு ?என்ன பண்ணுது?” என்று கேட்க. “உடம்பு ரொம்ப

மௌனத்தால் உடைந்த காதல் 24 Read More »

25. அவளை மறக்கத் தான்

25. அவளை மறக்கத்தான் 3 வருடங்களுக்குப் பிறகு… “அப்பா உங்களுக்கு ,அம்மாவிற்கு அண்ணாவிற்கும் போன் செய்து  இருந்தேன். மூவரும்.  எடுக்கவில்லை. அதனால் மெஸேஜ் செய்கிறேன்…என்னை புராஜெக்ட்க்காக  அவசரமாக  லண்டனுக்கு அனுப்பி உள்ளார்கள்  .இன்றே போக வேண்டும் என்றதால்  நேரில் சொல்ல முடியவில்லை . புராஜெக்ட் முடிந்தவுடன் வருகிறேன். பை அப்பா. பை  அம்மா,அண்ணா .அண்ணியிடம் சொல்லி விடுங்கள் லவ் யூ அப்பா.”   மகேந்திரன்  திரும்ப திரும்ப தன் மகளின் குரலை  கேட்டுக் கொண்டே இருந்தார். சுதா

25. அவளை மறக்கத் தான் Read More »

அத்தியாயம் 23

சிறிது நேரத்திலேயே வர்ஷினி கௌரி வாங்கி தந்த பட்டு புடவையும், நகைகளையும் அணிந்து கொண்டு வந்தாள். அவள் வெளியே வந்ததும் ஆச்சரியத்தில் அவள் கண்கள் அகலமாக விரிந்தது. ஆம். கௌரி அந்த சீமந்தம் நடந்த இடத்தையே கல்யாணம் நடக்கும் இடமாக மாற்றி இருந்தான். ஐயர் அங்கு வந்து கல்யாணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார் .  ஓம குண்டமும் கூட மேடையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த அனைவரும் மதுமதியின் சீமந்தம் தானே சொல்லி அழைத்து இருந்தாங்க, இப்போ

அத்தியாயம் 23 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் – 2   கார்த்திக் எப்பொழுதும் கிரீன் டீ இனிப்பு எதுவும் கலக்காமல் அப்படியேதான் குடிப்பான் .ஆனால் அபிஷேக் வேண்டுமென்றே தேன்  கலந்துக் கொடுக்கவும் கார்த்திக் அதை குடித்தவன் கத்தினான். அப்போதுதான் தனது சிறிய மகன் போட்ட காபியை எடுத்து குடிக்க ஆரம்பித்த கல்பனா தேவி பெரிய மகன் போட்ட சத்தத்தில் வேகமாக கார்த்திக்கின் அறைக்கு சென்றார் . “அம்மா அவன் என்ன செய்து வச்சிருக்கான் பாருங்க. உங்களுக்கு விருப்பம் இருந்தா  கிரீன் டீ போடுங்க .இல்லையா

தாரகையின் மாயோன் Read More »

நலம் தானா ஊதாப்பூவே ‘!!🪻-24

“நான் எங்கே சென்றாலும் என் மனம் உன்னையே சுற்றி வட்டமிடுகிறது “ ….. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…. பாகம் -24 தலைப்பாகையை அவிழ்த்ததும் வர்மாவைப் பார்த்து விழி விரித்தால் இன்னும், அவன் முகத்திற்கு மேல் அவள் முகம் அவனைப் பார்த்து குனிந்த படி இருந்தாள். பார்க்கில் பார்த்தவளை முத்தத்தில் திணறடித்து அவள் கண் திறக்கும் முன் மாயமாய் மறைந்து விட்டான். அவனைத் தேடி தவித்தவளுக்கு இதோ அவனே வந்து விட்டான். இது கனவா இல்லை நினைவா அவளின்

நலம் தானா ஊதாப்பூவே ‘!!🪻-24 Read More »

24. அவளை மறக்கத்தான்.

24. அவளை மறக்கத்தான். சுத்தமல்லி கிராமம். திருநெல்வேலி அமலா,முத்துவின் திருமணம்  அவள் தாயின் சவமேடையில் நடந்தது..அதைப் பற்றி அங்குள்ளோர்  உமாவின் இரத்தத்தை பார்த்து பயந்தார்களே ஒழிய,அவரின்  இறப்புக்கு யாரும். வருத்தப்படவில்லை.   அமலாவிற்கு கதறி அழக் கூட அவகாசம் தரப்படவில்லை. நாங்கள் உங்களை  என்னடா பண்ணினோம் இப்படி  வஞ்சம் தீர்ப்பதற்கு. இவர்கள் மனுஷ ஜென்மங்களே இல்லை    என்ற  முடிவுக்கு எப்போதோ வந்து விட்டாள். அப்பத்தா மட்டும், தன் மருமகளின் இறப்பைப்  பார்த்து  கண்கலங்கினார். அவளின் இறப்பிற்கு

24. அவளை மறக்கத்தான். Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!