என் துணை – 4
லண்டனில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அனைவரும் ஏதோ ஒரு மகிழ்வுடனும், பரபரப்புடனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திரவ்யா மட்டும், ஐந்து வயதான தன் இரட்டை குழந்தைகளை மார்போடு
லண்டனில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அனைவரும் ஏதோ ஒரு மகிழ்வுடனும், பரபரப்புடனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திரவ்யா மட்டும், ஐந்து வயதான தன் இரட்டை குழந்தைகளை மார்போடு
அந்த பிரம்மாண்ட வீடு பூ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதும், வாசலில் கட்டியிருந்த வாழைமரமும் தெரிவித்தது அது ஒரு திருமணம் நடக்கவிருக்கும் வீடென்று.
ஆதவன் தன் அக்னி கரங்களை சுருட்டிக்கொண்டு மேற்கு மலையில் பதுங்கிக் கொண்டிருந்த நேரம். பாதையில்லா கானகத்தின் நடுவே பாவை ஒருத்தி தன்னந்தனியே நடந்துக் கொண்டிருந்தாள். நிலவின் தயவால் நீண்டு கிடந்த நிழல்களும், எலும்பைத் தழுவும் குளிரும் கோதையவள் கால்களின் வேகத்தை கணிசமாக குறைத்து இருந்தது.
அடர்ந்து செழித்து வளர்ந்து கிடந்த புதர்களின் தயவால் கானகத்தின் மையத்தை அடைந்துவிட்டதை அறிந்தாள். அந்த இருளில் ஒரு உருவம் கையில் நெருப்பு பந்தத்தோடு அவளை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. பயத்தில் இதயம் போர் முரசடிக்க, பக்கத்தில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து நின்றாள். இனம் தெரியாத ஏதோ ஒன்று அவள் இடது காலில் ஊர்ந்து நகர்ந்தது. வாடைக்காற்று வனப்பைக் கூட்டி, வாசனையோடு விரவியது.
இந்தியாவின் இதிகாச கதைகளை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான நகரம் ராமேஸ்வரம். கடல் அலைகள் தொட்டும் தொடாமல் கரையை முத்தமிட்டு
அந்த பிரம்மாண்ட வீடு பூ தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதும், வாசலில் கட்டியிருந்த வாழைமரமும் தெரிவித்தது அது ஒரு திருமணம் நடக்கவிருக்கும் வீடென்று.
லண்டனில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அனைவரும் ஏதோ ஒரு மகிழ்வுடனும், பரபரப்புடனும் பயணம் செய்து கொண்டிருந்தனர். திரவ்யா மட்டும், ஐந்து வயதான தன் இரட்டை குழந்தைகளை மார்போடு
You cannot copy content of this page