January 2026

நிலவின் நிழல் நானடி

நிலவின் நிழல் நானடி
அந்நியனாக அறிமுகமாகும் ஓர் இளைஞனுக்கும், நமது கதையின் நாயகி பவித்ராவிற்கும் இடையே அழகான நட்பு மலர்கிறது. ஒரு கோர விபத்தில் தன் காதலி நினைவுகளை இழந்து, தன்னை யாரென்றே தெரியாமல் பிரிந்து வாழ்வதாக அவன் சொல்லும் உருக்கமான கதை பவித்ராவின் இதயத்தை உருக்குகிறது. மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள் பவித்ரா.
ஆனால், அவள் காதலை ஏற்க மறுக்கும் அவன், மர்மமான முறையில் அவளை விட்டு விலகிச் செல்கிறான். எதற்காக அவன் விலகினான்? அவன் யார்? என்ற தேடலில் இறங்கும் பவித்ராவிற்கு, அந்த விபத்தில் நினைவிழந்த காதலி ‘தான் தான்’ என்ற அதிர்ச்சி காத்திருக்கிறது.
மறைக்கப்பட்ட உண்மைகளும், மறக்கப்பட்ட நினைவுகளும் அவளுக்கு திரும்பக் கிடைக்கப் போவது எப்படி? இறுதியில் பவித்ரா தன் காதலன் கரம் பிடிப்பாளா? அவள் காதல் கைகூடியதா? என்பதை உணர்ச்சிகரமான இந்தப் பயணத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

நிலவின் நிழல் நானடி Read More »

இதயம் 3

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 3 Read More »

காதல் இதுதானா ? – காதல் 3

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 3 Read More »

இதயம் 2

சந்திர பிரகாஷ் – நேத்ரா. நேத்ரா மிகவும் அமைதியானவள். பயந்த சுபாவம் கொண்டவள். அவள் தனது கல்யாண வாழ்க்கையை பற்றி ஏகபபட்ட கனவுகள் கொண்டிருக்க ஆனால் அவளுக்கு அந்த வீட்டில் கிடைத்ததோ பயமும், பதட்டமும்,அடியும்,உதையும் மட்டுமே. அவளது பிறந்த வீட்டினர் கூட அவளை புரிந்து கொள்ளவில்லை. இந்த இக்கட்டில் இருந்து நேத்ரா வெளியே வந்தாளா? வாங்க. கதைக்குள்ள போவோம்…

இதயம் 2 Read More »

உன் விழி தேடும் என் பிம்பம்

உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை

உன் விழி தேடும் என் பிம்பம் Read More »

அத்யாயம் – 1 – சத்தமில்லாத காதல்

பள்ளி நட்பு கல்லூரியில் காதலாக மாறி பணியிடத்தில் கல்யாணமாகத் தடுமாறுவதேன்? அதற்கு விடை சொல்கிறாள் இந்த மயிலிறகுமேனியாள்.

அத்யாயம் – 1 – சத்தமில்லாத காதல் Read More »

காதல் இதுதானா ? – காதல் 2

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 2 Read More »

மீண்டும் கேட்குமா பூபாளம்

  டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா

மீண்டும் கேட்குமா பூபாளம் Read More »

மயங்கினேன் மாயவிழியில்

     ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன

மயங்கினேன் மாயவிழியில் Read More »

காதல் இதுதானா ? – காதல் 1

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 1 Read More »

You cannot copy content of this page