February 2026

அத்தியாயம் -9

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -9 Read More »

அத்தியாயம் -8

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -8 Read More »

அத்தியாயம் -7

வேனலின் வெண்பூவே.

இதமாய் வீசும் தென்றல் போலிருந்த காதல் திருமணத்திற்குப் பின் வேனிற் காலமாய் மாறி விடுகிறது‌. பாவையின் காதலெல்லாம் வாடிய பூவாய் கிடக்க, தன் கணவனின் துரோகம் அனலாய் மாற அவனை நீங்கிச் செல்கிறாள் பூம்பாவை. பிரிவின் நிமித்தம் அறியாமல் மனைவியைத் தேடி அலையும் கணவன்.
அவன் மீண்டும் தொலைந்த காதலை மீட்டானா?

அத்தியாயம் -7 Read More »

அத்தியாயம் 1

விவேகன் சிறு வயதில் இருந்தே தாய் தந்தையை இழந்து உறவுகளின் ஆதரவில் வாழ்பவன். அவனையே உயிராய் சுவாசமாய் நினைத்து வாழ்பவள் அவனின் மாமன் மகள் அருந்ததி.

விவேகனின் தாய் தந்தை அந்த காலத்திலே கலப்பு திருமணம் செய்ததால் தன் உறவுகளால் ஒதுக்கப்படும் விவேகனை காலத்தின் கோலமது மீண்டும் அந்த உறவுகளிடையே வளர வைக்கிறது.

தன்னை பிடிக்காத அந்த உறவுகளிடம் அவன் வாழும் காரணம் அவனின் தாய் வசுந்தராவிற்கு அவன் செய்த கொடுத்த சத்தியம் ஒரு பக்கம் என்றால் தனக்கு விவரம் அறிந்த நாளிலிருந்து அத்தான் அத்தான் என்று தன் பின்னே சுற்றும் அருந்ததியை அவனுக்கு பிடித்தது மற்றொரு காரணம்.

இப்படி உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவனை நேசித்தவள் தன் குடும்பத்தின் ஆதரவுடன் கரம் பற்றி வருகிறாள் அருந்ததி மன்னன் தந்த மாலையை சூட்டிக் கொள்ளும் நாளுக்காக காத்திருப்பவளின் கதை..

அத்தியாயம் 1 Read More »

You cannot copy content of this page