காதல் – 3
“என் அன்பே! எந்தன் ஆருயிரே!” காதல் நாவல், காதலில் வலியை அனுபவித்து தொழிலில் முன்னேறும் நாயகன் மற்றும் தன் காதலனுக்காக உயிரையும், காதலையும் தியாகம் செய்யத் துணியும் நாயகியைப் பற்றிய கதையாகும். பிரிந்த காதலர்கள் மீண்டும் இணைந்து வெற்றி பெறுகிறார்களா என்பதே இக்கதை. இது என்னுடைய முதல் கதை.


