March 2026

மதுரம்- 2

சிறு பிள்ளையான நேத்ராவை அவளது தந்தையின் உயிர் நண்பர் கதிர்வேல் தான் தூக்கி வந்து தன் மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்‌. அதில் கதிர்வேலின் மனைவி ராணிக்கு தன் கணவர் மீது கட்டுக்கடங்காத கோவம். ஏனெனில் அவர்களின் ஒரே மகள் தேவிகாவை விட எல்லா விதத்திலும் சிறந்து இருந்தாள் நேத்ரா. படிப்பில், அழகில், குணத்தில் என எல்லா விதத்திலும் தேவிகாவை விட ஒரு படி மேலே இருந்தாள்.   ஈன்றெடுத்த மகள் உறவினர்கள் முன்பும், அக்கம் பக்கத்தினர் முன்பும் தரம் தாழ்ந்து

மதுரம்- 2 Read More »

மதுரம்- 1

கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்ற அந்தத் திருமண மண்டபம், எழில் கொஞ்சும் இளமங்கையைப் போல மின்னொளிகளால் ஒப்பனை செய்யப்பட்டுப் பொலிவுடன் காட்சியளித்தது. உறவினர்களின் வருகையும், நண்பர்களின் கலகலப்பும் அந்த இடத்தை ஒரு பெருவிழாக் கோலமாக மாற்றியிருந்தது. எங்கு திரும்பினாலும் பட்டுப் புடவைகளின் சரசரப்பும், சுற்றத்தாரின் மகிழ்ச்சிப் பேச்சுகளும் நிறைந்து வழிந்தன.   மண்டபத்தின் முகப்பில், மலர்களால் தொடுக்கப்பட்டிருந்த அந்தப் பெயர்கள் அனைவரது விழிகளையும் கவர்ந்தன: ​நித்திஷ் ❤️ தேவிகா வேதாந்த் ❤️ நேத்ரா ​வாயிலைக் கடந்து சென்றவர்கள்

மதுரம்- 1 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!