January 2026

வெந்து தணிந்த இதயம்-19

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-19 Read More »

அத்தியாயம்-7

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-7 Read More »

காதல் இதுதானா ? – காதல் 22

ஹீரோ IPS! ஹீரோயின் ரிப்போர்ட்டர்… எதிர்பாராத இக்கட்டில் திருமணம் ஆகிறது. தனியாக ஆசிரமத்தில் வளர்ந்தவனுக்கு பெண்ணவளின் நுண்ணிய உணர்வுகள் புரிய மறுக்கிறது. இதுதான் காதலா?… என்று தெரியாமல் காமத்துடன் அவளை நாடுகிறான். அவளோ காதல் இல்லாமல் கட்டிலில் இணங்க மறுக்கிறாள். கணவனின் காமமும் காதல்தான் என்று அவளுக்குத் தெரியவில்லை. எதுதான் காதல் என்று இருவரும் உணருவதுதான் கதை.

உணர்வுப்பூர்வமான காதலுக்கும்.. மனதை சிலிர்க்க வைக்கும் ரொமான்ஸ்ஸிற்க்கும் நான் கேரண்டி.

காதல் இதுதானா ? – காதல் 22 Read More »

திரையிட்டு விலகாதே! -22

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -22 Read More »

தூவானம் -8

எதிர்பார்ப்புகள் இல்லாத காதலில் ஏமாற்றங்கள் இருக்காது என்பார்கள். ஆனால், எதையுமே எதிர்பார்க்காத ஓர் இதயத்திடம் சொல்லப்படும் ஒரு துளி பொய் கூட, அந்த இதயத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துவிடும். தன் நம்பிக்கையே ஆயுதமாக மாறித் தன்னைத் தாக்குவதை அந்த இதயம் எப்படித் தாங்கும்? காயப்படுத்தியது எதிரி என்றால் காலப்போக்கில் மறந்துவிடலாம், ஆனால் காயப்படுத்தியது தன் உயிரான காதல் என்றால்…?

அவளது பார்வையில் தெரிந்த அந்த மௌனமான வலியைத் தாங்க முடியாமல், அவன் தன் நெஞ்சில் பாரமாய் இருந்த உண்மைகளை உடைக்கத் தொடங்கினான்..

உன் அன்பில் நான் கண்டது என் பழைய கசப்பான வாழ்க்கையிலிருந்து ஒரு விடுதலையை! நான் உண்மையில் யாரென்று தெரிந்தால், என் கடந்த காலத்தைப் பார்த்து நீ என்னை விட்டு விலகிப்போவாயோ என்று பயந்தேன்.

உன்னை எந்தச் சூழலிலும் இழக்கக் கூடாது என்ற அந்த அதீதச் சுயநலம் தான் என்னை உன்னிடம் பொய் சொல்ல வைத்தது. என் பணத்தை விட, என் கௌரவத்தை விட உன் சிரிப்பு தான் எனக்குப் பெருசுன்னு உனக்கு எப்படிப் புரியவைப்பேன்? உன்னை ஏமாற்ற வேண்டும் என்பது என் நோக்கமல்ல, உன்னை இழக்கக் கூடாது என்பதே என் பயம்!”

காயப்பட்ட ஒரு இதயத்தின் அழுகையும், காதலைத் தக்கவைக்கத் துடிக்கும் ஒருவனின் தவிப்பும் கலந்த… இது கண்ணீரில் நனைந்த ஒரு காதலின் காவியம்!

தூவானம் -8 Read More »

தூரிகை 5❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 5❤️ Read More »

அத்தியாயம் 5

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

அத்தியாயம் 5 Read More »

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே Read More »

அத்தியாயம் 3

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

அத்தியாயம் 3 Read More »

அத்தியாயம் 2

தாலி கட்டிய மறு நிமிடம் யாரும் எதிர்பார்க்காத செயலை செய்திருந்தான். ருத்ர தேவ் தாலி கட்டியவுடன் சடாரென்று எழுந்து நின்றவனை குழப்பத்துடன் ஆதிரா நோக்க அவன் எதையும் கருத்தில் கொள்ளாமல் தன் மாமனாரான ராம் கிருஷ்ணன் கையில் விலங்கை மாட்ட யாதோ தன்னை அதாள பள்ளத்தில் தள்ளியது போல் ஒரு உணர்வு அதிர்ச்சியோடு மாலையிட்டவனை பார்க்க நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் அவரின் கையில் விலங்கை மாட்டி இழுத்துச் சென்றான். ***

இந்த அக்ரஹாரம் இதுவரைக்கும் ஏதேனும் பார்சல் விக்றவ , வாங்கறவ பார்த்ததுண்டா இந்த ஆத்துல இல்லாத மாட்டுப்பொண்ண கட்டிட்டு வந்தமாறி இந்த பவளமல்லி ரொம்ப தாண்டி பண்றா நித்தமும் ஏதோ சாப்பாடு விக்றவ கிட்ட ஜொமெட்டோவா இல்ல டொம்மேட்டோவா பார்சல் காரன் வரது என்ன ரொம்ப சரியில்லடிமா அவா வீட்டு பொழப்பு போயிண்டு இருக்கு.. என்று அடுத்த வீட்டு மாமிகள் நொடித்துக்கொள்ள அங்கு வந்த மீரா என்ன மாமிகளா சிக்கன் லெக்பீஸ் சாப்றிங்களா, என எதையோ கவரிலிருந்து எடுத்துக் காட்ட அரக்க பறக்க பறந்தனர் அடுத்த வீட்டு ஆத்து மாமிகள்..
****

குழந்தை தூக்க கலக்கத்தில் கீழே விழ போக இதழினி பதறிக்கொண்டு தூக்க வர அப்போது ஒரு வலிய கரம் குழந்தையை தூக்க அதிர்ச்சியுடன் இதழினி அவனைப் பார்க்க அவனோ எதையும் கருத்தில் கொள்ளாமல் முழுதாக இரண்டு வருடம் கழித்து உதிர்ந்த உதிரத்தை கண் கொட்டாமால் பார்த்துக்கொண்டிருந்தான்..

அத்தியாயம் 2 Read More »

You cannot copy content of this page