January 2026

அத்தியாயம் 5

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 5 Read More »

அத்தியாயம் 4

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 4 Read More »

திரையிட்டு விலகாதே! -21

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -21 Read More »

காற்றினிலே வரும் கீதம் 7

ஒரு இளம் பெண், மிக கட்டுப்பாடன குடும்பத்தில் நிறைய கனவுகளையும் சாதிக்கும் துடிப்பும் கொண்டவள். பரத நாட்டியத்தில் விருப்பம் கொண்டு அதில் பல சாதனைகள் படைக்க விரும்புகிறாள். அவள் தந்தையோ ஆடுவது குடும்ப பெண்ணுக்கு அழகல்ல என்பவர்.
குடும்பத்துக்கு தெரியாமல் ரேடியோ ஜாக்கி ஆகிறாள். கல்லூரியில் படித்துக்கொண்டே பரதமும் பயில்கிறாள் குடும்பத்துக்கு தெரியாமல் தான்.
கல்லூரி முடிந்த உடன் வீட்டில் தன் ஆசையை கூறி சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறாள்.
ஆனால் விதியின் விளையாட்டு கல்லூரி முடிக்கும் முன் பணக்கார நொண்டி ஒருவனை திருமணம் செய்ய வைக்கிறது.
அவனோ தன் வாழ்க்கையை இருளில் இருந்து வெளி கொண்டுவந்த தேவதையை தேடுபவன்.
அவள் வாழ்க்கையில் தன் இலட்சியத்தை அடைந்தாளா..?
கட்டாயமாக செய்துகொண்ட திருமணத்தில் காதல் மலர்ந்ததா..?
அவன் வாழ்க்கையில் அந்த தேவதையை கண்டானா..?
அதனால் அவன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்..
இப்படி கதை பல பதிலுடன் முடிகிறது..

காற்றினிலே வரும் கீதம் 7 Read More »

வெந்து தணிந்த இதயம்-18

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-18 Read More »

அத்தியாயம் 5

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 5 Read More »

தூரிகை 3 ❤️

இரண்டு பிள்ளைகள், இருந்தும், தொழில் சாம்ராஜியத்தில் எதிரிகளின் சிம்ம சொப்பனமாக இருப்பவன்… கொலையைக் கூட, தானே,, நேரில் சென்று செய்பவன்…. வயதானலும், உன் ஸ்டில்லும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை அப்படி இருக்கக் கூடியவன்… எழிலமுதன். காதல் என்றால் என்னவென்று அறியாதவன்,, அவனிடம், அன்பு, பாசம், பரிவு எல்லாமே பணம் தான்…

பிற்போக்கு தனமான தந்தைக்கு பிறந்து சிறுவயதிலேயே,, கணவனை இழந்தவள்.. கார்குழலி!காதல் என்றால் என்னவென்று அறியாதவள்… பயந்த சுபாவம்,, உழைக்க மட்டுமே தெரிந்தவள்…

ஒரு முறை, தெரிந்தவர்களின் வீட்டிற்கு செல்லும் போது, வீடு மாறி பக்கத்து வீட்டிற்கு செல்ல,, இவன் செய்த செயலில் அவள் தப்பிக்க.. அவளைக் கொல்வதற்காக தேடித் திகிறான்… அவளைக் கொன்றானா?? இல்லை, அவளிடமே தஞ்சம் புகுந்ததானா…

அதன் பின், இருவருக்கும் காதல் மலர்ந்தா?? தங்களின் இரண்டாம் அத்தியாயத்தில் இருவரும் காதலின், சுவாசக் காற்றை சுவாசிப்பார்களா!!

காலத்தை தாண்டியும் காதலின் உணர்வை அறிவார்களா!!
அவர்கள் வாழ்வில் வண்ணத்தை, பூசிக் கொள்வார்களா!!

தூரிகை 3 ❤️ Read More »

அத்தியாயம்- 5

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 5 Read More »

வெந்து தணிந்த இதயம்-17

கதை சுருக்கம்: ஆதாமாலும் ஏவாலாலும் சபிக்கப்பட்ட ஊராய் கருதப்படும் குறிஞ்சிக்குளத்தில் காதலை மீட்டெடுக்கும் தேவதையாய் உள்ளே நுழைகிறாள் யாழினி.

ஒரு ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து, காதலை வேரறுக்கும் வில்லனாய் இருக்கிறார் ரத்னவேல் பாண்டியன்.

அவரின் வீட்டிற்குள்ளேயே காதல்செடியை முளைக்க வைக்கும் யாழினியின் முயற்சி கைகூடுமா?

தனது நண்பன் சஷ்டியின் காதலுக்கு உதவ குறிஞ்சி குளம் வரும் யாழினிக்கு பார்க்கும் போதெல்லாம் முத்தம் கொடுத்து வம்பிழுக்கும் பத்ரவேல் பாண்டியனின் நோக்கம் தான் என்ன?

விதியின் வசத்தால் திருமணம் செய்யும் இரு துருவங்களான யாழினியும் பத்ரவேல் பாண்டியனும் ஒரு துருவமானார்களா?

காலம் கடந்து தெரிந்த உண்மையால் பழிவெறியில் வெந்து கொண்டிருந்த யாழினியின் உள்ளம் எவ்வாறு குளிர்ந்தது?

அனைத்து கேள்விகளுக்கும் விடை எனது இந்த சுவாரசியமான காதல் கதையில்.

வெந்து தணிந்த இதயம்-17 Read More »

திரையிட்டு விலகாதே! -20

காதல் இருந்தது! 💝

அவள் காத்திருந்தாள்…

ஒரு வார்த்தை, ஒரு பார்வை, ஒரு விளக்கம் கிடைக்கும் என்று. ஆனால் அவன் கடந்து நடந்தான்.
அவளின் கண்ணீரையும், நினைவுகளையும், வாக்குறுதிகளையும் பின்னால் விட்டுச் சென்றான்.

இது ஒரு காதல் கதை இல்லை.
இது சொல்லப்படாத உண்மைகள், மறைக்கப்பட்ட முடிவுகள், மௌனத்தின் பின்னால் ஒளிந்துகொண்ட காயங்கள் பற்றிய கதை. அவள் காத்திருந்த காலம் தவறா? அவன் சென்ற பாதை தப்பா?

அல்லது… அனைத்தும் திரைக்கு பின்னால் நடந்த ஒரு முடிவுக்கு வந்ததா?

திரையிட்டு விலகாதே! -20 Read More »

You cannot copy content of this page