March 2026

ஆரெழில் – 5

யாரை வாழ்வில் பார்க்கவே கூடாது என்று நாயகி, ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ, அவன் தினம் இவள் கனவில் வந்து இம்சிக்கிறான். அவனுடனேயே வாழ்க்கையை இணைத்து வைக்கிறது காலம்.

கடந்தகால ரகசியங்கள் பல அவனுள் உறைந்து கிடக்க, காதல் இருவரையும் சேர்த்து வைக்குமா?

ஆரெழில் – 5 Read More »

அனல் – 2

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

அனல் – 2 Read More »

அனல் – 1

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

அனல் – 1 Read More »

காதல் -1

யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக.

எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்…
இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி?
காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன்.

காதல் -1 Read More »

அத்தியாயம் 18

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 18 Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 22

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 22 Read More »

இதழ் – 29

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 29 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் -5

உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை… மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்…

மௌனத்தால் உடைந்த காதல் -5 Read More »

Epi – 33 – என் இதயம் தாங்காதடி

எதிர்பாரா துரோகங்களை கண்ட வலிமையான ஆண்மகன். கல்லாக மாறிய இதயத்தின் கடந்த கால நிழல்களை அழிக்க வரும் காதல் இவள். துளிர் விடும் காதல், துரோகத்தின் வலிகளை மறக்கடிக்குமா, இவன் தரும் மன்னிப்பின் ஆழம் எதுவரை செல்லும். இதோ அவனின் ஒரு வாரம்…

Epi – 33 – என் இதயம் தாங்காதடி Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 21

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 21 Read More »

You cannot copy content of this page