March 2026

அத்தியாயம்- 14

தீபன் எக்ஸ்போர்ட்ஸ்… உடல் இங்கே… உயிர் அங்கே…?? என்பது போல, உணர்வுகள் துடைத்த முகத்துடன் அமர்ந்திருந்தாள் ஜோதி !! எண்ணங்கள் யாவும் செக்கு மாடு போல அவனை சுற்றி சுற்றி வந்தது.. ட்ரிங்..ட்ரிங்.. என ஒலி எழுப்பியது டெலிபோன்!! கண்டிப்பா இது தீபன் தான்…!! போனை எடுத்தா வர சொல்லுவான்.. எதுக்கு வம்பு எடுக்காம விட்ருவோம்.., என நினைத்து போனை எடுக்காது வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்… “ஏய்.. என்னடி ஆச்சு ?? ஃபோன் அடிக்கிறது காதுல விழலயா?? […]

அத்தியாயம்- 14 Read More »

அத்தியாயம்- 13

காலை 7 மணி… அன்றைய ஹாட் நியூஸ் என்னவென்று காலை தந்தியில், சுந்தரேசன் கண்களை ஓட விட்டிருக்க…. கமகமக்கும் ஃபில்டர் காஃபியை ட்ரேயில் வைத்து எடுத்து வந்து கொண்டிருந்தார் விசாலம்….. “என்னங்க.. இந்தாங்க” “ம்ம்.. எங்க தீபன் ??” “குளிச்சுட்டு இருக்கான் வந்திருவான்..”, என்றார் விசாலம். “முன்ன இருந்ததை விட இப்போ ரொம்ப நல்லாவே பிசினஸ் ரன் ஆகுது, விசாலம்…. எல்லாத்துக்கும் என் மகன் தான் காரணம் ..அவனோட உழைப்பும் விடாமுயற்சியும் தான் இதுக்கெல்லாம் அடித்தளம்”, என்று

அத்தியாயம்- 13 Read More »

அத்தியாயம்- 12

கதவை திறந்து கொண்டு புயல் போல உள்ளே வந்த நிமியை கண்கள் இடுங்க பார்த்தான் தீபன் !! “கதவை தட்டிட்டு உள்ள வர manners கூட கிடையாதா, உனக்கு??” “மாமா…!!”, என்று கத்தினாள் காது கிழிய…. “எதுக்கு இப்போ ஆபீஸ்க்கு வந்து இப்படி பீஹேவ் பண்ற??” “நீங்க நடந்துக்குறது மட்டும் நல்லா இருக்கா??” “என்ன சொல்ற… எதா இருந்தாலும் புரியுற மாதிரி சொல்லு” “நேத்து நைட்டு ஃபுல்லா எங்க இருந்தீங்க??… யாரு கூட இருந்தீங்க??” ஒற்றை புருவத்தை

அத்தியாயம்- 12 Read More »

அத்தியாயம்- 11

கண் விழித்த ஜோதி அவனை கண்டு ம்மா என்று அலற.. “ஏய்… எதுக்கு இப்போ பேய் மாதிரி கத்துற??”, என்றான். திருவிழால காணா போன புள்ள மாதிரி திரு திரு வென்று முழித்தாள் .. அவனை மேலிறங்க பார்த்தவள் குனிந்து, அவனுக்கு கால்கள் இருக்கிறதா என ஆராய்ந்தாள்..  பிராண்டட் ஷூ அணிந்து நாலு முழத்துக்கு நீண்டிருந்த அவனது கால்களை கண்டதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.. “அப்பாடா , கால் இருக்கு ” , என்றாள் வாய்

அத்தியாயம்- 11 Read More »

அத்தியாயம்- 10

அவனது ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதும், என்ன செய்வதென்று அறியமால் விழித்தான்.. அவளது போனில் சுத்தமாக டவர் இல்லாது போக.. அதுவும் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்தது, தன் danger alert காட்டி!!  Cab book பண்ண வழியில்லாமல் அத்துவாண காட்டுக்குள் மாட்டிகொண்டு இருவரும் தவிக்க… வானத்தில் உருட்டல் சத்தம் கேட்டது.. ஜோதி அண்ணாந்து வானத்தை பார்த்தாள்.. இவள் அழகை கண்டு விண்ணில் எவனோ புகைப்படம் எடுத்தான், மின்னல் வடிவில்⚡⚡..சற்று நேரத்தில் வருண தேவன் காட்சி குடுக்க…

அத்தியாயம்- 10 Read More »

அத்தியாயம்- 9

சுற்றிலும் அடர்ந்த காடு… நட்ட நடு ரோட்டில் தன்னந்தனியாக நின்றாள் ஜோதி… “ஹே… நில்லு…வண்டிய நிறுத்து…”, என்று கூவி கொண்டே பின்னால் ஓடினாள்…… எந்த பயனும் இல்லை… அவன் காரை எடுத்து கொண்டு போய்விட்டான்…!! நிஜமாகவே உதவி கேக்குறான் போல என்று நெனச்சு உதவ போனா, கடைசில என்னை இரக்கமே இல்லாம இறக்கி விட்டு போயிட்டான் இந்த பாறாங்கல்👿👿👿 ‘இது என்ன இடம்னு தெரியல??… இங்கிருந்து எப்படி வீட்டுக்கு போறது?? வீட்டுக்கு தகவல் சொல்லலாம்னு பார்த்தா ஃபோன்

அத்தியாயம்- 9 Read More »

அத்தியாயம்- 8

இருவிழிகளும் மோதிக்கொண்டு, போரில் களமிறங்க…  அந்நேரம், கதவை திறந்து கொண்டு வேகமாக உள்நுழைந்தான் பார்த்தூ!! தீபனும் ஜோதியும் இருந்த நிலை கண்டு..ரெண்டு லட்டுகளை திணிக்கும் அளவிற்கு வாயை ஆவென்று… பிளந்தான் அவன்😮😮!!. இவன் வருகை உணர்ந்து.. தற்காலிகமாக போரை முடிவுக்குக் கொண்டுவந்தனர் இருவரும் !! தீபனை சீற்றத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றாள் ஜோதி…. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தூ… “என்னடா லுக்கு??” “பொண்ணுங்களை தெய்வமா நெனச்சு மதிக்கிறான் பாரு அவனை

அத்தியாயம்- 8 Read More »

அத்தியாயம்- 7

பார்த்தூவிடமிருந்து போனை பிடுங்கி ஆவேசமாக பேச தொடங்கினான் தீபன்…!! “ஹலோ… “ “ஹலோ..” அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை… “இங்க பாரு நீ பதில் பேசலன்னாலும் எனக்கு கவலை இல்லை.. நா சொல்றதை நீ கேட்டா மட்டும் போதும்.. ஆமா… யாரை கேட்டு மேடம் வேலையை resign பண்ணீங்க… உனக்கு அந்த அதிகாரத்தை யாரு குடுத்தது?? என்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லாம நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட… என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல?? அவ்ளோ திமிரா???”,என்றான் கடுங்கோபத்துடன்.

அத்தியாயம்- 7 Read More »

அத்தியாயம்- 6

பயண களைப்பில், அசந்து போய் மெதுவாக காலடி எடுத்து வைத்தவன்… ‘நில்லுங்க மாமா..’, என்ற சொல்லை கேட்டு , நின்றுவிட்டான் வாசலிலே !! இதென்னடா புது வில்லங்கம்?? இவ எதுக்கு இப்போ இங்க வந்தா??…என அவன் யோசிக்கும்போதே…. “ஏண்டி, என் பிள்ளை வேலை முடிஞ்சு இப்பதான் வீட்டுக்கே வரான்.. வரவனை ஏன் தடுக்குற?? உனக்கு என்ன பைத்தியமா??”,என்றாள் விசாலம்.. “உங்களுக்கு தெரியாது அத்தை.. இவர் என்னலாம் பன்றாரு தெரியுமா??” “அப்படி என்ன பண்ணிட்டான் என் பையன்??” “ரொம்ப

அத்தியாயம்- 6 Read More »

அத்தியாயம்- 5

ஒரு நொடி தன்னிலை மறந்தவன், அடுத்த கணமே சுதாரித்து கொண்டான் தீபன்!! என்ன இது?? என்ன நடக்குது?? இவளை போய் தாங்கி பிடிப்பதா?? ச்சே.. தீபன் உனக்கு என்ன மதி மயங்கி விட்டதா?? கையை எடுடா ‘அயோக்கிய ராஸ்கல் ‘ என்று அவனுக்குள் இருக்கும் கல்நெஞ்சக்கார தீபன் விழித்து கொண்டான்!! அடுத்த நிமிடம் அவன் கையை விலக்க.. அவள் தொப்பென்று தரையில் விழுந்தாள்… அய்யோ… அம்மா.. என்று அலறினாள் ஜோதி!! வலியால் அவள் அவஸ்தை படுவதை பார்த்தவன்,

அத்தியாயம்- 5 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!