March 2026

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அலை கடல் பெண்ணவள்

என் இனிய தமிழ் வாசகர்களே இனியவளின் வணக்கம். எனது கதையின் பெயர், “அலை கடல் பெண்ணவள் ‌”

பல்லாயிரம் ஆண்டுகளாய் பூமியில் அவதாணிக்கும் கடலை சார்ந்த காதல், பிரிவு, தொலைந்து போன நினைவுகளுடன் ஒரு பயணம் பற்றிய கதை.

முடிந்த அளவு இந்த பயணத்தை உங்கள் இதயத்தில் கல்வெட்டாய் பதிவிட முயற்சிக்கிறேன். ஏதாவது பிழைகள் இருந்தாள் இடம் சுட்டி,வினா எழுப்பி, அன்போடு கூறுங்கள் என் இனிய தமிழ் இதயங்களே.

அலை கடல் பெண்ணவள் Read More »

அத்தியாயம் 30

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 30 Read More »

அத்தியாயம் 29

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 29 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!! -14

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -14 Read More »

அத்தியாயம் 35

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 35 Read More »

You cannot copy content of this page