உயிரின் ஒளி நீயடி
ஓவியன் சில காரணங்களால் தனது அடையாளயத்தை மறைத்து வாழ்கிறான். ஆனால் அதுவே சுற்றி உள்ளவர்கள் அவனை பற்றி அவதூறு பேச காரணமாகிறது. தர்மராஜ் குடும்பத்தை பற்றி பேசி அவனை காயப்படுத்த அது பெரும் பிரச்னையாகிறது. இந்நிலையில் ஓவியனுக்கும், தர்மராஜின் மகள் நித்திலாவுக்கும் காதல் மலர்கின்றது. ஓவியனின் குடும்ப பின்னணி தெரிந்ததா? அவனது காதல் நிறைவேறியதா? படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க ஃபிரண்ட்ஸ். இது நேரடியா புத்தகமா ரிலீஸ் ஆன நாவல். எப்படி இருக்குனு கமெண்ட்ஸ் சொல்லுங்க ஃபிரண்ட்ஸ்.
570
Views
0
Comments
7
Reactions
