அத்தியாயம் -25
வேனலின் வெண்பூவே! அத்தியாயம் 25 ஒருத்தங்க ஏன் கெட்டவங்களா இருக்காங்க? நல்லவங்களாக இருக்காங்க? அதுவும் நல்ல வசதியான குடும்பத்தில் பொறந்து, வளர்ந்து படிச்சு, நல்ல விஷயங்களைக் கத்துக்கற வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது ஏன்? பல இடங்களில் ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றம் புரிவார்கள் எனக் காட்டப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லா வகையான சமூக அந்தஸ்த்தில் இருக்குறவங்களும் குற்றம் செய்யறாங்க. ஏன் இவங்க கெட்டவங்களாக இருக்காங்கன்னு ஆராய்ச்சி செய்யாமல் இருக்கறதே நல்லது. -பத்மமுகி. […]
