March 2026

அத்தியாயம் -25

வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 25   ஒருத்தங்க ஏன் கெட்டவங்களா இருக்காங்க? நல்லவங்களாக இருக்காங்க? அதுவும் நல்ல வசதியான குடும்பத்தில் பொறந்து, வளர்ந்து படிச்சு, நல்ல விஷயங்களைக் கத்துக்கற வாய்ப்பு அதிகமாக இருக்கும்போது ஏன்? பல இடங்களில் ஏழ்மையில் இருப்பவர்கள் குற்றம் புரிவார்கள் எனக் காட்டப்படுகிறது. ஆனால் குற்றத்திற்கு ஏற்றத் தாழ்வு கிடையாது. எல்லா வகையான சமூக அந்தஸ்த்தில் இருக்குறவங்களும் குற்றம் செய்யறாங்க. ஏன் இவங்க கெட்டவங்களாக இருக்காங்கன்னு ஆராய்ச்சி செய்யாமல் இருக்கறதே நல்லது.   -பத்மமுகி. […]

அத்தியாயம் -25 Read More »

அத்தியாயம் -24

வேனலின் வெண்பூவே!   அத்தியாயம் 24   சமையல் ஒரு கலை. அது மனிதர்களின் விழிகள், நாசி, செவி, நாக்கு ஆகியவற்றை திருப்திப்படுத்தி உண்ண வைக்க வேண்டும். வயிற்றோடு மனதையும் நிரப்பி மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும். சமையலை இப்படி சொல்லலாம். சென்சரி ஓவர்லோட் செய்யும் அளவு சமையல் இருக்க வேண்டும். அதைத் தவிர மற்ற எதையும் கவனிக்க வைக்கக் கூடாது. உங்க எதிரியையும் அப்படித்தான் வேற எதிலாவது கவனம் செலுத்த வைத்து விட்டுப் பிறகு பொறுமையாக அடிக்க

அத்தியாயம் -24 Read More »

அத்தியாயம் 37

அத்தியாயம் 37 கீழிருந்த தன் அம்மா சத்தம் போடும் குரல் கேட்கவும் திடுக்கிட்டு போய் எழுந்தான் தீரன்.. கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.. அம்மா ஒரு நாளும் இந்த மாதிரி சத்தம் போட்டு கூப்பிட்டதே இல்லையே அதுவும் பதட்டத்தோடு..!! ஏதாவது பிரச்சனையா ?? கீழே எதுவும் விழுந்து விட்டார்களா?? அல்லது வேற ஏதாவது பிரச்சனையா என்று தெரியவில்லையே என்று கண்டதையும் யோசித்தவன் வேக வேகமாக படி இறங்கி கீழே  வந்தான்..

அத்தியாயம் 37 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் – 7

ஆதி தன்னவளைப் பார்க்க.    அவளோ ,தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். ‘இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே?’ என்று எண்ணியபடி , நேரம் ஆகுவதை உணர்ந்து பிள்ளைகளை தூங்க வைக்க ரூமுக்கு அழைத்துச் சென்றான்.      ரூமுக்குள் நுழைந்த சுதா,” டேய் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க.    ” முடிச்சிட்டோம்  மா” என்று கூற,    “சரி காட்டுங்க” என்று ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்தவர்கள். படித்து விட்டதாக கூறியதையும்,

மௌனத்தால் உடைந்த காதல் – 7 Read More »

நலம் தானா ஊதாப்பூவே 🪻-16

” கண்கள் இரண்டில் என் காதலை உணர்த்தி இதயத்தின் ஓசையை கொஞ்சம் சத்தமாக துடிக்க வைக்கிறேன் உனக்காக”    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -16    நிதிஷா குடும்பத்தின் குல தெய்வக் கோவில் ஊரின் எல்லையில் இருக்கும் பச்சையம்மன். கோவிலைச் சுற்றி தோட்டங்கள் இருக்கும் முதலில் கோவில், கோவிலின் பின் பக்கம் என்று சுற்றி பார்த்து வந்தவன் “நிலா நிலா ” என்று பல முறை அழைத்துப் பார்த்தான். அவளின் குரல் எங்கேயும்

நலம் தானா ஊதாப்பூவே 🪻-16 Read More »

இதயம் 18

  நேத்ரா அன்று வேலை முடிந்து வரும் போது அமுதாவை பார்க்க அவள் முகம் சரியில்லாதது போலத் தோன்ற, “என்னம்மா?” என்று கேட்டவளிடம் லெட்டரை காட்ட அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அது டைவர்ஸ் நோட்டிஸ். சந்திரன் வக்கீல் மூலமாக அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடன் அமுதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்ற பயம் வந்தது. நேத்ரா அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவள் பின் சுதாரித்து, “இது எப்படினாலும் நடக்கப் போறது தானே மா?

இதயம் 18 Read More »

இதயம் 17

  நேத்ரா அந்தக் கணிப்பொறி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவள் வேலைக்குச் சேர்ந்த போது அவளுடைய டிஎல் லீவில் இருந்ததால் அவனைப் பார்க்க வரும்படி சொன்னதாக மெஸேஜ் கிடைக்க நேத்ரா அவனைப் பார்க்க சென்றவள் அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக அவனோ “வாவ்… பேபி… வாட் எ சப்ரைஸ்?” என ஆனந்த கூச்சலிட்டவனை… ‘இந்த ஃபிராடு இங்க எங்க வந்தான்?’ என அவள் திகைத்து விழிப்பதை பார்த்தவன்… “என்ன பேபி அப்படி

இதயம் 17 Read More »

அத்தியாயம் 39

பாகம் 39 “ ஏன் அக்கா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்..நாங்கள் அங்கே இருந்தாலும் எங்கள் நினைவு முழுக்க இங்கேதான் இருக்கும் .இடையில் இது மாதிரி ஏதாவது சான்ஸ் கிடைத்தால் வர பார்க்கிறோம். அதே மாதிரி நீங்களும் வர முடித்தால் வாங்க .. ” “கண்டிப்பா மித்ரா முதலில் எப்பொழுது இவங்களுக்கு இடம் மாற்றுதல் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து விட்டால் உங்கள் வீட்டருகே எதாவது இடம் பிடித்து போட்டு விடுங்கள் .. ” “கண்டிப்பா அக்கா,

அத்தியாயம் 39 Read More »

மயக்கம் -தயக்கம் 5

மயக்கம் -தயக்கம் 5   சந்தனா என்ற பெயரை சொல்லும்பொழுது மகனின் குரலில் தெரிந்த உற்சாகத்தை புரிந்து கொண்டது தந்தையின் மனது. நல்ல பெண் தான். திருமண வயது. தனது மகனுக்கு ஏற்ற ஜோடி பொருத்தம்.அழகி. குடும்ப பாங்கான பெண் தான். இப்போது இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் சரியாக இருக்கும். ஆனால், இங்கே இவன் அம்மா  நிச்சயம் ஒப்புக்கொள்ள மாட்டாளே! என்று தனக்குள் சொல்லிக்கொண்டார். வேறு வழி இல்லை.சப்தமாக சொல்லிவிட யார் வாங்கிக்கட்டிக்கொள்வது? மாலை ஏழு

மயக்கம் -தயக்கம் 5 Read More »

மயக்கம் -தயக்கம் 4

மயக்கம் -தயக்கம் 4 காலையில் எழுந்துகொள்ளும் பொழுதே வாணிக்கு உடம்பு படுத்த ஆரம்பித்து இருந்தது. இங்கே அமெரிக்காவின் சீதோஷண நிலை அவருக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை. சளியும்,ஜூரமுமாக ஒரு அவஸ்தை. கணவரோ மகளின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.இவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேர கார் பயணம். சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. கணவரும் வேலை விஷயமாக கனடா சென்று விட்டார்.நீங்கள் இருவரும் இங்கே எனக்கு துணைக்கு வாருங்கள் என்று மகள் அழைக்கவும் அந்த சமயம்

மயக்கம் -தயக்கம் 4 Read More »

You cannot copy content of this page