இதயம் 27
கதிர் மருத்துவமனையில் நேத்ராவை அட்மிட் செய்து விட்டு அவள் கண் விழிப்பதற்காகக் காத்திருந்தான். மருத்துவமனையில் அவளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி அங்காங்கே கட்டுப் போட்டிருந்தார்கள். நேத்ரா கண் விழிப்பதற்காகக் கதிர் அவள் அருகிலேயே தவம் கிடந்தான். தூங்கி கொண்டிருந்தவள் திடீரென முனக கதிர் அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான். “வேணாம். அடிக்காத. விட்டுடு” “கதிர் சாரி கதிர்… என்ன மன்னிச்சிடுங்க” எனக் கதற கதிர் துடித்துப் போய் அவளைப் பார்த்தான். அவள் ஏதேதோ […]
