March 2026

22. அவளை மறக்கத்தான்

ஜெனியை கடத்தச் சென்ற அடியாட்கள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்கள். அங்கே போலீசார் அவர்களை அடித்து, துவைத்து விட்டு வெறும் ஜட்டியுடன்  குந்த  வைத்தனர். “அய்யோ அண்ணே யாரும் கைவைக்க மாட்டார்கள். உடனே எம்.எல்.ஏவுக்கு செய்தி போயிருக்கும் என்று சொன்ன” ‘ “டேய் இருடா. என் வாயை அடிச்சி உடைச்சிதற்கு பதில், உன் வாயை அடிச்சி உடைந்து இருக்கலாம்.” “போலீஸ் கிட்ட நானா என் மேல் கை வச்ச நடக்கறதே வேற என்று  வீரவசனம் பேசினேன்.” அந்த வழியாக

22. அவளை மறக்கத்தான் Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 20

ஆதி, மனைவி ,குழந்தைகள் என வெளியில் செல்ல, குதூகலமாக  விசில் அடித்தபடி கிளம்பினான்.     “என்ன விசில் சத்தமெல்லாம் பலமா இருக்கு?” என்று சுதா புன்னகை மாறாமல் கேட்க,   “ஏன் இல்லாம ? என் பொண்டாட்டி பிள்ளைகளோட வெளியே போறேன் இல்ல ரொம்ப நாள் கழிச்சு” ,    குழந்தைகள் ஹாலில் விளையாடிக் கொண்டு இருக்க, மனைவி தோளின் மீது கை போட்டு, அவளைத் தன் பக்கம் இழுத்தவன், அவள் நெற்றியோடு நெற்றி முட்டி, மூக்கோடு

மௌனத்தால் உடைந்த காதல் 20 Read More »

எல்லாம் உனக்காக

அவங்க ஏதோ ஒரு தப்பா பண்ணிட்டாங்க…. அதுக்காக முழுசா அவங்கள நம்ம விட்டுட முடியாது. இப்போ விக்ரம் ரொம்ப கோபத்தில் இருக்கிறார் மன விரக்தியில் இருக்காரு அதனாலதான் இந்த மாதிரி பேசுறாரு, அது சரி பண்ண வேண்டியது நம்முடைய கடமை தான். சீக்கிரமா அவருக்கு என்ன தேவையோ அதை நம்ம சரி பண்ணனும் சில நேரங்களில் ஏக்கம் வந்து எப்போதுமே ஒரு கோபம் மாதிரி மாறும் நமக்கு கிடைக்காத சில விஷயங்கள் மேல நம்மளுக்கு எப்போதும் ஒரு

எல்லாம் உனக்காக Read More »

21. அவளை மறக்கத்தான்.

பிரசாத் இல்லம். காலை நேரம்.மழை வெளுத்து வாங்கிக் கொண்டியிருந்தது. வருண பகவானின் ஆக்ரோசத்தில் சூரிய பகவான் என்ன ஆனார் என்று தெரிய வில்லை.  வானம் இருள்  பிரியாதவாறு இருந்தது.   கருணாகரனிடம்,ராஜேஸ்வரி  “இன்று  பெண் பார்க்க வருகிறோம் என்று சொல்லியிருந்தேன். இந்த பாழா போன  மழை நின்றபாடில்லையே.” “பொறுமையா இரு. நாம  மாலை 4 மணிக்குத் தானே போகப் போகிறோம். அதற்குள் மழை விட்டு விடும்.”   “பிரசாத் கிட்ட சொல்லிட்டியா .கடைசி நேரத்தில்  பெண் பார்க்க

21. அவளை மறக்கத்தான். Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 19

வக்கீல் கூறியதை கேட்டு கமலா அதிர்ச்சியானார்.    “இதுக்கு இதே  ஒன்னு தான் தீர்வு. ஆனா, இந்த முடிவையும் நீங்க எடுக்கக்கூடாது. உங்க மருமகனா எடுக்கணும். அவரு பக்கம் இருந்து அவர் என்ன பண்றாருனு பாப்போம். அவர் பக்கம் வக்கீல் யார் பேசுறாங்கன்னு பாத்துட்டு, நம்ம அவர்கிட்டயும் பேசி பார்ப்போம். மத்தபடி உங்க பொண்ண உங்க மருமகன் கிட்ட இருந்து பிரிக்கிறது என்னோட நோக்கமும் கிடையாது.    உங்க நோக்கமும் கிடையாது.  பிரிஞ்சு வாழ்றதுல உங்க மகளுக்கும்

மௌனத்தால் உடைந்த காதல் 19 Read More »

அத்தியாயம் 21

கரண் போனை எடுத்து என்னப்பா கௌரி எப்படி இருக்க? என்று அவர் பேசிக் கொண்டிருக்க, கௌரி என்ற பெயர் கேட்டவுடன் வர்ஷினி அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தாள்.எப்போதும் கௌரி, கரண் வேண்டுகோளுக்கு இணங்க, வர்ஷினி கல்லூரி சென்ற பிறகு தான் பேசுவான். இன்று ஏனோ அவனுக்கு வர்ஷினியின் குரலையாவது கேட்டுவிடவேண்டும் என்ற ஆவல் எழும்ப, போன் பண்ணிவிட்டான். வேகமாக வந்த வர்ஷினி தந்தையின் கையில்  இருந்த அலைபேசியை வாங்கி, என்ன சங்கர் எப்படி இருக்கே? ஊருக்கு

அத்தியாயம் 21 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 18

ஆதி தன் மாமியார் வீட்டிற்கு தந்தையுடன் சென்று இறங்க. வாசலில் பைக் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த கமலா ,வீட்டிற்குள் கூட இருவரையும்” வாங்க” என்று அழைக்காமல் ,”இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கீங்க? என் மகளை அந்த பேச்சு பேசுனது பத்தாதுன்னு திரும்ப வீட்டுக்கே  தேடி வந்து உசுர வாங்க வந்துட்டீங்களா?” ” தங்கச்சி என்னமா இப்படி பேசுற ?” “அண்ணா என்ன மன்னிச்சிருங்க . உங்க மேல மதிப்பு, மரியாதை வச்சிருக்கேன். ஆனா, நேத்தி

மௌனத்தால் உடைந்த காதல் 18 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!