March 2026

மயக்கம் -தயக்கம் 4

மயக்கம் -தயக்கம் 4 காலையில் எழுந்துகொள்ளும் பொழுதே வாணிக்கு உடம்பு படுத்த ஆரம்பித்து இருந்தது. இங்கே அமெரிக்காவின் சீதோஷண நிலை அவருக்கு சுத்தமாக ஒத்துக்கொள்ளவே இல்லை. சளியும்,ஜூரமுமாக ஒரு அவஸ்தை. கணவரோ மகளின் வீட்டுக்கு சென்று இருக்கிறார்.இவர்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேர கார் பயணம். சென்று இரண்டு நாட்கள் ஆகிறது. குழந்தைக்கு உடம்பு சரியில்லை. கணவரும் வேலை விஷயமாக கனடா சென்று விட்டார்.நீங்கள் இருவரும் இங்கே எனக்கு துணைக்கு வாருங்கள் என்று மகள் அழைக்கவும் அந்த சமயம் […]

மயக்கம் -தயக்கம் 4 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-19

அத்தியாயம்:19  புவனா தன் கோபத்தை எல்லாம் ராகவனை திட்டி தீர்த்து கொள்ள…சக்ரபாணி மெல்ல சிரித்தவர்.   “ புவனா மா அப்பா  அம்மா போல வளர்த்த சொந்த பெரியப்பா, பெரியம்மா தங்கச்சியை தூக்கியெறிந்த…பெரிய மனிதனுக்கு   அவரை நம்பி ஓட்டு போடும் மக்களை தூக்கியெறிய எவ்வளவு நேரம் ஆகும்…தன்னை நம்பி கை பற்றி வந்தவள் நம்பிக்கையை காப்பாற்ற துப்பு இல்லை.. இதில் முதல்வர் நாற்காலி தேவைபடுகிறது.   அந்த நாற்காலியை அலங்கரிக்க முழு தகுதியான ஆளு…என் நண்பன் மூர்த்தி தான் அவனை

ஆடி வரும் வண்ண மயிலே-19 Read More »

அத்தியாயம்-20

பவித்ரா அறையில் உள்ள பால்கனியில் நின்று போன் பேசிக் கொண்டு இருந்தவள்,  தங்கையை காணாமல் தேட கீழே சத்தம் கேட்டு வேகமாக ஓடி வந்தவள்,  கண்டது தங்கையை அடிக்க செல்லும் தந்தையை தான். வேகமாக ஓடி வந்து தந்தையை தடுத்தவள் “என்ன பண்றீங்க பா ? அபி ய போய் நீங்க அடிச்சிட்டு இருக்கீங்க? என்னப்பா ஆச்சு?”  என்றால். ” பாரு பவி உன் தங்கச்சி படிக்க போன,  இடத்தில் எவன் கூடையோ அசிங்கம் பண்ணிட்டு இருக்கா

அத்தியாயம்-20 Read More »

16. அவளை மறக்கத்தான்

16. அவளை மறக்கத்தான். அமலாவிற்கு கதிரின் பாராமுகம்  நெஞ்சை  அறுத்தது. அவனைப்  பார்த்து பேசியே ஆகவேண்டும்   என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள்  . அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.   இரண்டு முரடர்களும் இவள் புயலை   போல  வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சாவசகாம தரையில் அமர்ந்துக்  கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். “ஏய்”…….என்று  பிடிப்பதற்குள்

16. அவளை மறக்கத்தான் Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் 18

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் 18 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் -6

உலகமே எதிராக இருந்தாலும் தனக்குத் துணையாக தன்னவன் இருப்பான் என நம்பி அவனின் மீது நம்பிக்கை,அன்பு,காதல்,புரிதல்,தன்னை எவரிடதிலும் விட்டுக் கொடுக்காத குணம் கொண்டவன் என்ற நம்பிக்கை உடையும் பொழுது.. அவளின் எண்ணம் கானல் பொய்கையானால்? அவளின் நிலை… மௌனத்தால் சிதறிய உறவுகள் மீண்டும் இணையுமா? அவர்களின் காதல் மீண்டும் மலருமா? தன்னவளின் நம்பிக்கையை மீட்டு எடுப்பானா? வாருங்கள் கதையில் சந்திப்போம்…

மௌனத்தால் உடைந்த காதல் -6 Read More »

அத்தியாயம் 32

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 32 Read More »

அத்தியாயம்-19

ஆண்மைக்கு இலக்கணமாக திகழும் கரண் சிரித்து முகமாக வளம் வந்தவன் தற்பொழுதெல்லாம் கடுமையை மட்டுமே சுமந்து கொண்டு சுற்றுவது ஏன்? வாழ்க்கையில் சந்தோஷம் மென்மை கவலை இல்லாத வாழ்க்கை என்று தென்றலை போன்று இருந்த அபி ரஞ்சிதா வாழ்வில் புயல் போல் ஏற்பட்ட ஒரு நிகழ்வினால் அடுத்தடுத்த மாற்றங்கள் இதுவரை அவள் கண்டிராத சோகத்தையும் துக்கத்தையும் கொடுமையையும் கொடுக்க வயிற்றில் இரண்டு மாத கருவுடன் தற்பொழுது போராடும் நிலை எதனால்? இருவருக்கும் இடையில் என்ன நடந்திருக்கும். அவன் அவளை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க அவளோ தன்னையே மறந்து தனது வயிற்றில் இருந்த கருவை காப்பாற்றுவதற்காக மருத்துவமனை பெட்டில் படுத்துக் கொண்டிருக்க இருவரும் தங்கள் காதல் வாழ்வில் சேர்வது எப்போது? இனி விதி அவர்களை எந்த திசையில் அழைத்துச் செல்ல போகிறது என்பதை காதலில் விஷமா அமுதமா நீ என்ற கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்….

அத்தியாயம்-19 Read More »

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 23

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 36

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 36 Read More »

You cannot copy content of this page