March 2026

அத்தியாயம்- 64

தீபனின் சந்தேகத்தை தெளிவுப்படுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் ஜோதி….  அடுத்த நொடியே நம் நாயகனும்… ” ஓகே சந்தோஷ் அப்ப நானும் கிளம்புறேன்.. ஒரு நாலஞ்சு நாள்… இல்ல, ஒரு வாரம் நான் இங்க தங்க வேண்டிய அவசியம் இருக்கு… கொஞ்சம் பர்சனல் வொர்க் இருக்கு.. அதனால நான் இங்க உங்க ஹோட்டலில்  தங்க முடியுமா??”, என்று தீபன் கேட்கவும்.. ” இது என்ன கேள்வி தாராளமா தங்குங்கள்.. உங்களுக்கு தேவையான எல்லாத்தையும்.. இப்ப வந்துட்டு […]

அத்தியாயம்- 64 Read More »

அத்தியாயம்- 63

தீவிரமாக தன் மனைவியை… சாரி சாரி தன்னுடைய மாஜி மனைவியாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜோதியை தேடி கொண்டிருந்த தீபன்.. தன்னுடைய மொபைலில் வந்த அழைப்பின் காரணமாக சென்னையை நோக்கி பயணித்து கொண்டிருந்தான்..!! வேகமாக சீறிப்பாய்ந்த அவனின் கார் அந்தப் பிரபல ஹோட்டலின் முன்பு வந்து நின்றது..!! சென்னையிலேயே மிக பிரபலமான ஹோட்டல் அது… வேக வேகமாக இறங்கி உள்ளே சென்றவன்.. நேராக அந்த ஹோட்டலின் அதிபரை சந்திக்க லிஃப்டில் பயணித்தான்.. ஐந்தாவது தளத்தில் வந்து இறங்கிய தீபன்..

அத்தியாயம்- 63 Read More »

அத்தியாயம்- 62

அப்பொழுது தான் சுயநினைவிற்கு மீண்டு வந்தான் தீபன்….!! என்னது அம்மாவா ?? அப்படின்னா இந்த குழந்தை அவளோடதா ?? அப்போ அன்னைக்கு சூர்யா சொன்னானே மனைவியும் குழந்தையும் இருக்கிறது என்று.. அதுவும் மகன் என்று சொன்னானே.. அப்படின்னா அவன் இவளைத்தான் திருமணம் செய்து இருக்கிறானா?? அவன் சொன்னது போலவே இங்கு இருப்பதும் ஆண்மகன் ஆயிற்றே… என்று அதிர்ச்சியுடன் விழியகல அவர்களைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அவன்..!! அம்மா அம்மா என்று அவளின் கால்களை கட்டிக்கொண்டு அந்த அழகிய

அத்தியாயம்- 62 Read More »

அத்தியாயம்- 61

வில் போன்ற அமைப்பில் இருக்கும் இதழில் இருந்து… அம்பு போன்ற அமைப்பில் இருக்கும் நாவை சுழட்டி சுழட்டி இஷ்டத்துக்கு இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பந்தாடி கொண்டனர்…..!! இறுதியில் நீ எனக்கு வேண்டாம்.. இனி உன் வாழ்வில் நானும் உனக்கில்லை என்று வார்த்தைகளை கொட்டி தீர்த்து விட்டு…. அவனை பிரிந்து சென்றாள் ஜோதி….💔💔 அந்த வீட்டை விட்டு… அவனை விட்டு.. அவன் வாழ்க்கையை விட்டு வெகு தூரம் சென்று கொண்டிருப்பவளை.. தடுக்க முடியாமல் வெறுமனே பார்த்து கொண்டிருந்தான்

அத்தியாயம்- 61 Read More »

அத்தியாயம்- 60

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்பது போல் தான் கண்டதை தவறாக புரிந்து கொண்டு தீபனும்.. தான் காதால் கேட்டவற்றை உண்மை என நினைத்து கொண்டு ஜோதியும்.. ஒருவர் மனதில் மற்றவரை பற்றி தவறாக கணித்து கொண்டு.. தங்கள் மனதையும் புணப்படுத்தி கொண்டனர் இருவரும்……!! ஜோதி அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பியதாகவும்.. அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் சொல்லவும்…. அவனுக்கு கோபம் தலைக்கேறியது….!! “உன்னை தான் கேக்குறேன் என்ன ஆதாரம் இருக்கு ?? சொல்லு..

அத்தியாயம்- 60 Read More »

அத்தியாயம்- 59

“என் மேலையா?? என் மேல என்ன தப்பு இருக்கு??”, என்று தீபன் கேட்டான் கண்களில் கோபம் கொப்பளிக்க ஜோதியை பார்த்து… “நீங்க ஒரு பெண்ணை விரும்பி இருக்கீங்க.. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி… அந்த பொண்ணு இப்போ இல்ல… அதுக்கும் நீங்க தான் காரணமா இருப்பீங்க போலன்னு எனக்கு சந்தேகமாக இருக்கு.. இந்த விஷயத்தை பற்றி இதுவரைக்கும் என்கிட்ட மூச்சு கூட விட்டது இல்ல நீங்க.. இப்போ சொல்லுங்க யார் அவள்??”, என்று கேட்டாள் கடுங்கோபத்துடன் ஜோதி.. “என்ன

அத்தியாயம்- 59 Read More »

அத்தியாயம்- 58

விடிந்தால் டெண்டருக்கான நாள்!! அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் முடிவுக்காக… ஓயாமல் உழைத்து, அனைவரின் கடின உழைப்பால் கவனமாக உருவாக்கப்பட்ட விஷயம் இது…!! தோல்விக்கு நிச்சயம் இடமே இல்லை.. என்று அனைவரும் உறுதியாக நம்பினார்கள்…. டெண்டரில், பல பிரபலமான கம்பனி மட்டும் அல்லாது.. தீபன் எக்ஸ்போர்ட்ஸ்க்கு இணையான  சூர்யாவின் கம்பனியும் கலந்து கொண்டது… !! பத்தாம் வகுப்பு ரிசல்ட்க்காக காத்திருக்கும் மாணவர்கள் போல் அனைவரும் காத்திருக்க… முடிவு வெளியானது….!! தீபன் ஜோதி என அனைவரும் விரல் நகத்தை

அத்தியாயம்- 58 Read More »

அத்தியாயம்- 57

தீபன் எக்ஸ்போர்ட்ஸ்…… தற்போது எடுத்த இன்டர்வியூவில் செலக்ட் ஆகி வேலைக்கு புதிதாக சேர்ந்திருக்கும் இளைஞன் தான் ஷ்யாம்……!! வேலையில் கெட்டி… குறுகுறு பார்வையுடன் குறும்பு பேச்சு பேசி அனைவரிடமும் நல்ல சிநேகமுடன் பழகினான்… அனைவருக்கும் , ஷ்யாம் என்றாலே புன்னகை பூக்கும் முகத்தில்……. வந்த சில நாட்களிலேயே வேலையை சுளுவாக கற்று கொண்டான்… வர போகும் டெண்டருக்காக அவனும் மெனக்கெட்டு உழைக்க தொடங்கினான்….. இந்த டெண்டர் மட்டும் கிடைத்து விட்டால் கிட்டத்தட்ட ஜாக்பாட் அடித்ததற்கு சமம்….!! அதனால்

அத்தியாயம்- 57 Read More »

அத்தியாயம்- 56

தன் பழைய நினைவுகளில் இருந்த மீண்டு வந்த தீபன், தான்  ஹோட்டல் எடுத்து தங்கியிருக்கும் அறையின் ஜன்னல் வழியே தெரிந்த நிலாவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்….!! நிலாவில் வடை சுட்ட பாட்டி தெரிவது இல்லை இப்போது… அவரவர் துணையின் பிம்பம் தான் தெரிகிறது இன்றைய நிலவில் !! என்ன செய்வது?? நிலவும் அப்டேட் ஆகி விட்டது போல?? (உங்க MV: ஏம்மா இப்ப நிலாவுல பாட்டி வடை சுட்டா என்ன சுடலனா என்ன?? நீ மொதல்ல கதைக்கு

அத்தியாயம்- 56 Read More »

அத்தியாயம்- 55

ஆர்வமாக ஆசையுடன் உணவை உண்ணும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிய நிலையாய்.. இப்போது ஜோதியின் நிலை இருந்தது….!! காதல் என்ற சொல்லை முழுதும் உணரும் முன்னே திருமணத்தில் கைகோர்த்து கொண்டு தம்பதிகள் ஆன பின்… தாம்பத்திய வாழ்வை எண்ணி கூட பார்க்க விருப்பம் இல்லாத போதிலும் காதல் அவர்களை கட்டி இழுத்தது…❤️❤️ காதலின் உச்சம் தானே மோகம்.. அதை அடைந்த பின்னும் காதல் மிளிர்கிறது முழுநிலவு போல்….💘💘 அதுவும் தேயாத நிலவாய்..❤️❤️!! இப்படி ஒளி வீசிட்டு

அத்தியாயம்- 55 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!