20. அவளை மறக்கத்தான்
R.A.புரம் .சென்னை இரவு12.மணி நடுஹாலில் சுதா,மதி இருவரும் ஜெனியைப் பார்த்து வெறுப்பாக அவள் உடையை பற்றி தங்கள் அபிப்பிராயத்தை அள்ளி தெளித்துக் கொண்டியிருந்தனர். ஜெனி எதற்குமே கோபப்படவில்லை. அந்த பிரசாத் அவமானப்பட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. தினேஷுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணினது அவளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. முகம் மெங்கும் சிரிப்பாக காணப்பட்டது. இதை அவள் தாய் கவனிக்கத் தவறவில்லை. இவர்கள் பேசிய பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால், கடுப்படித்து இருப்பாள். சுதா புரிந்துக் கொண்டாள். பிரசாத் […]
20. அவளை மறக்கத்தான் Read More »
