March 2026

20. அவளை மறக்கத்தான்

R.A.புரம் .சென்னை இரவு12.மணி நடுஹாலில் சுதா,மதி இருவரும் ஜெனியைப் பார்த்து வெறுப்பாக அவள் உடையை  பற்றி தங்கள் அபிப்பிராயத்தை அள்ளி  தெளித்துக் கொண்டியிருந்தனர். ஜெனி எதற்குமே கோபப்படவில்லை. அந்த பிரசாத் அவமானப்பட்டதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.  தினேஷுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணினது அவளுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது. முகம் மெங்கும் சிரிப்பாக காணப்பட்டது.  இதை அவள் தாய் கவனிக்கத் தவறவில்லை. இவர்கள் பேசிய பேச்சுக்கு வேறு சமயமாக இருந்தால், கடுப்படித்து இருப்பாள். சுதா புரிந்துக் கொண்டாள்.  பிரசாத் […]

20. அவளை மறக்கத்தான் Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 17

சுதா மகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டாள்.    எவ்வளவோ கெஞ்சி பார்த்தும்,மனைவி வராமல் தாயுடன் சென்றவுடன், ரொம்ப நேரமாக கொட்டும் மழையில் நின்றான்..தன்னுடனே மகனும் அழுதபடி நிற்கவும்..    மகனை தூக்கிக்கொண்டு தாய், தந்தை அழைத்ததால், வீட்டிற்குள் நுழைந்தவன்.    ஈரத்தலையுடன் , ஈர உடையுடனே வந்து சோபாவில் தலைக்கு கைகளை கொடுத்தபடி உட்கார்ந்து விட்டான்.    ” நீ என்ன இப்படி உக்காந்திருக்க? சனியன் விட்டது,பீடை ஒழிஞ்சதுனு  நினைச்சு  சந்தோஷப்படு,இனியாவது  நிம்மதியா

மௌனத்தால் உடைந்த காதல் 17 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 16

ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் மாமியாரை அழைத்துக் கொண்டு சென்ற நேரத்தில் தாய் போன் செய்து ஏதாவது திட்டி விட்டாரோ? என்ற பயம் வேறு தொற்றிக் கொண்டது.    ” அம்மு என்ன ஆச்சுடி? ப்ளீஸ்! பசங்க வேற இருக்காங்கடி”     ” ஒன்னு இல்ல ஆதி” என்றபடி இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள்.      “அம்மு பசங்க” என்றான்.    குழந்தைகள் இருவரும் சிறிது பயத்துடனே தாயைப் பார்த்தபடி இருந்தனர்.    ” சுதா!” என்று 

மௌனத்தால் உடைந்த காதல் 16 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் 15

நேசனும், சித்ராவும் மகன் வீட்டிற்கு சென்று இறங்கினர். தன் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தவள்.மாமனாரையும் , மாமியாரையும் பார்த்துவிட்டு திடுக்கிட்டு உள்ளே குரல் கொடுத்தாள் “ஆதி !”என்றபடி , மாமியார் வந்திருந்ததால் அசைவம் வாங்குவதற்கு கடைக்கு கிளம்பி கொண்டிருந்தவன். மனைவியின் குரலில் வெளியே எட்டிப் பார்த்தவன் தாய் தந்தையை பார்த்துவிட்டு ,’போச்சு இவங்க ஒரு பக்கம் வந்து நிக்கிறாங்க !’என்று மனதிற்குள் புலம்பினான் . மாமனார் ,மாமியாரை பார்த்த சுதா,” வாங்க மாமா! வாங்க!” என்று அத்தை என்ற

மௌனத்தால் உடைந்த காதல் 15 Read More »

நிறைவு பகுதி

ஆப்ரேஷன் முடிந்ததும் டாக்டரை சந்திக்க சென்றாள் ஜோதி… ” நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்தது தான்… ஆனா……”, என்று அவர் மெல்ல இழுக்க.. இவளுக்கு நெஞ்சமெல்லாம் பதறியது… என்ன சொல்லப் போகிறாரோ என்று தவித்து போனாள்…. ” ஆனா.. என்ன டாக்டர்??”, என்று கேட்டாள் பதட்டமாக.. ” அது ஒன்னும் இல்லம்மா ஆப்ரேஷன் நல்லபடியா தான் நடந்தது, ஆனா இப்ப வரைக்கும் அவருக்கு சுய நினைவு திரும்பவே இல்லை.. இன்னும் 24 மணி நேரம் கழிச்சு தான் எதையும்

நிறைவு பகுதி Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!