March 2026

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 23

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பிரிந்த தன் ஆருயிர் காதலியை பல வருடம் கழித்து பார்க்கும் காதலன்.. ஆனால் அவளை எந்த ஒரு கோலத்தில் பார்க்கக் கூடாதோ அப்படி பார்க்கிறான்.. அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது பார்க்கலாம்?.. இரண்டு பேரின் பிரிவுக்கு காரணம் என்ன??

உயிராக வந்த உறவு – அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம் 36

குழந்தை பெறுவதற்கு ஒரு சதவீதம் மட்டுமே தகுதி கொண்ட ஒரு இளம் பெண்ணுக்கும், மனிதர்களை மதிக்க கூட தெரியாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான  ஒரு அரக்கனுக்கும் திருமணம் நடக்கிறது விதியின் வசத்தால்..!!

காமம் தான் காதல் என்று தப்பான அர்த்தத்தை மனதில் வளர்த்துக் கொண்டு அனைத்து பெண்களையுமே  தவறாக நடத்தும் இவனுக்கும்… அன்பு தான் எல்லாம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்  நாயகிக்கும் திருமணத்திற்குப் பிறகு காதல் மலர்கிறதா இல்லையா??  இதற்கிடையில், எதிர்பாராத ஏகப்பட்ட திருப்புமுனைகளோடு இந்த கதை பயணிக்கப் போகிறது..

அனைத்து இன்னல்களையும் தாண்டி கடைசியில் அவர்கள் மத்தியில் காதல் வாழ்ந்ததா, இல்லையா?? என்பதை அறிய போகிறோம்  இந்த காதல் காவியத்தில்..!!

அத்தியாயம் 36 Read More »

ஆடி வரும் வண்ண மயிலே-18

அந்தி நேர மாலையிலே
தோகை விரித்தாடும்
அழகு மயிலே…

உன் தோகையில் தஞ்சம்
கொள்ள நான் வரவா
காவல்காரன் நான் உன்
காவலில் கைதாகவா…?

தமிழ்நாட்டு முதல்வரின் பிரதான பார்ட் கார்ட் அவன் அவளே ஊர், உலகம் போற்றும் நாட்டிய தாரகை…

அவள் எட்ட முடியாத உயரமும் அல்ல எட்டி விட கூடய தூரமும் இல்லை…அவளிடம் பணம் கொட்டி கிடக்கிறது இருந்தாலும் அவள் ஏங்குவது உண்மை அன்புக்கு…

அவனுக்கு உறவு என சொல்லி கொள்ள யாருமே இல்லை…அதுவே அவனை தனி தீவாக மாற்றியது.

சிரிக்க மறுக்கும் அவன் இதழ்களை…சிரிக்க வைக்க ஆசைபடுகிறாள் அவள் அவனிடம் நெருங்க…அவன் விலகி போகிறான் அதற்க்கு வலுவான காரணம் அவனின் அன்னை..

அவர் கொடுத்த காயம் அவன் மனதில் வடுவாக பதிந்து இருந்தது…காதல் என்னும் மயிலிறகால் வருட ஆசைபடுகிறாள் அவள்.

அவள் காதல் என்னும் மயிலிறகை பிய்த்து போடுகிறான் அவன்….ஒரு கட்டத்தில் அவளை நெருங்க ஆரம்பிக்கும் போது… அவளை நெருங்க விடாது சுவராக இருக்கிறார்.

அவளின் மினிஸ்டர் தந்தை மகளை வைத்து…அவர் நினைத்ததை அடைய நினைக்கும் அவரிடம் இருந்து…அவளை காப்பாற்ற நினைக்கும் வேளை.

அவள் அவன் உயிரை காக்க அவள் விலகியது மட்டுமல்ல…தன் உயிரையும் பணயம் வைக்கிறாள்…இரண்டு வெவ்வேறான துருவங்களான இவர்கள் வாழ்க்கையில்… எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆடி வரும் வண்ண மயிலே-18 Read More »

இறுதி அத்தியாயம்

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இறுதி அத்தியாயம் Read More »

நலம் தானா ஊதாப் பூவே!!, -15

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!!, -15 Read More »

அத்தியாயம் 31

அப்பாவின் இறப்பிற்கு பிறகு அவரின் மொத்த பிசினஸையும் எடுத்து, அதை பெரிய சாம்ராஜ்யமாக மாற்றி வெற்றியோடு வலம் வரும் நாயகன் மிதுன் சக்கரவர்த்தி.

சூழ்நிலைகளின் நெருக்கடியால் ஒப்பந்த அடிப்படையில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்கையில், அதற்கான நேர்முகத் தேர்வில் நாயகி நதியாவை சந்திக்கிறான்.

கல்லூரியின் இறுதியாண்டை முடித்த நாயகி, எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தந்தையை இழக்கிறாள். அதோடு அவருடைய பிசினஸ், வீடு, சொத்து என அனைத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கிறாள். அந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் தாயை குணமாக்க பணத்திற்காக குழந்தை பெற்று தர நாயகனிடம் செல்கிறாள்.

உடல்ரீதியாக ஆரம்பித்த பந்தம் காதலாக மலர்கிறது. இருவரும் காதலை உணர்ந்து சேருவார்களா? நாயகனுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன? அந்த பிரச்சனைகளை தீர்க்க நாயகி உதவியாக இருப்பாளா?

அத்தியாயம் 31 Read More »

இதழ் – 30

கதை சுருக்கம் :
காதலை வெறுப்பவன் , கோவக்காரன் முரடன் , காதலால் எதையும் சாதிக்க முடியும் என்ற பூ போன்ற மனம் கொண்ட நம்ம கதாநாயகி , விதி வசத்தால் இருவரும் ஒன்றாக சந்திக்க, இவர்களுக்குள் காதல் வந்ததா , அவங்க ஒன்னு சேர்ந்தாங்களா அப்டிங்குறது தான் , இந்த இதழில் கதை எழுதும் நேரமிது கதை

இதழ் – 30 Read More »

எபிலாக்

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

எபிலாக் Read More »

அனல் – 15

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

அனல் – 15 Read More »

அனல் – 14

இன்ஸ்டாகிராம் காதலின் போலி நிழலை நம்பி நாயகி எடுத்த அந்த ஒரு முடிவு, அவளது குடும்பத்தின் கௌரவத்தை தெருவில் நிறுத்திவிட்டது. பெற்றவர்களின் தலையை நிமிர்த்தவும், தான் இழைத்த பாவத்திற்குப் பிராயச்சித்தம் செய்யவும், அத்தைமகனின் கரத்தை பிடிமானமாகப் பற்றிக்கொண்டு மணமேடை ஏறுகிறாள்.

அவன் உண்மையில் அவளை உயிரோடு விழுங்கக் காத்திருக்கும் ஒரு கொடூரமான அரக்கன் என்பது அவளுக்கு அன்று தெரியவில்லை. திருமண பந்தம் எனும் பெயரில் அவள் கழுத்தில் விழுந்த தாலி, அவளது மீட்சிக்கான வழியா அல்லது மீளவே முடியாத நரகத்தின் தொடக்கமா?

ஒரு பெண்ணின் அறியாமையும், ஒரு ஆணின் வஞ்சகமும் மோதிக்கொள்ளும் திக் திக் பயணமே அனல் நீ! புனல் நான்…

அனல் – 14 Read More »

You cannot copy content of this page