March 2026

அத்தியாயம்- 54

திருமணம் முடிந்து மறு வீடு சென்று வந்தார்கள் பார்த்தாவும் விஜியும்….!! வந்ததும் வராததுமாக கையோடு ஹனிமூன் சென்றனர்… ❤️❤️ கொடைக்கானல்…. இயற்கை அன்னையின் வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று…!! சுற்றி உள்ள மரங்களையும் செடி கொடிகளையும் ரசித்த வண்ணம் வந்தனர்…!! இயற்கை கொஞ்சும் அழகினை யாருக்கு தான் பிடிக்காது.. அதுவும் அந்த ஊரின் சீதோஷனம் அனைவருக்கும் ஒரு வித புத்துணர்ச்சியை தரும்… ஊட்டி கொடைக்கானல் என்றாலே நமக்கு நினைவு வருவது ஒன்று சாக்லேட் இன்னொன்று தேயிலை தோட்டம்….!! இவை […]

அத்தியாயம்- 54 Read More »

அத்தியாயம்- 53

அந்த ஐந்து நாள் சுற்றுலா பயணம் தேனிலவாக மாறியது தீபனுக்கும் ஜோதிக்கும் 💘💘 எதிர் எதிர் துருவங்களாக இருந்த காரணத்தால் மட்டுமல்ல ஒருவரின் குணம் மற்றவரை ஏதோ ஒரு வகையில் ஈர்த்துவிட.. காதலும் கனப் பொழுதில் புகந்தது அவர்கள் மத்தியில் 💘💘 காதல் அருவி பெருக்கெடுத்து ஓட காமதேவனும் அங்கு ஆட்சி செய்தான்..💘💘 ஈருடல் ஓருயிர் ஆன பின் காதலை மறைத்து என்ன பயன்❤️❤️.. அதனால் அவர்களின் அன்பு.. எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போனது வானத்தை போல💘💘

அத்தியாயம்- 53 Read More »

அத்தியாயம்- 52

விஷயம் என்னவாக இருக்கும் என கேக்கும் ஆர்வத்தில் வாயை பிளந்து கொண்டு கேட்டு கொண்டிருந்தாள் ஜோதி…. இதுதான் சமயம் என்று ஒன்றுக்கு ரெண்டாக கதையை திரித்து சொல்ல நினைத்தாள் நிமி..!! “அட கடவுளே!! அப்போ இந்த விஷயத்தை உன் கிட்ட யாரும் சொல்லவே இல்லையா?? சரியா போச்சு போ.. என்ன பெரிய பணக்கார குடும்பம்?? தன் மகன் வாழ்க்கை என்று வரும் போது மட்டும் இப்படி எல்லாத்தையும் மறைச்சு வச்சிட்டாங்களே.. அதுசரி ஆனா…”,என்று சொல்லி கொண்டிருக்கும் போதே,

அத்தியாயம்- 52 Read More »

அத்தியாயம்- 51

இப்போதெல்லாம் அடிக்கடி அவளிடம் அவன் எரிந்து விழுவதே இல்லை எனலாம்… அவனா?? யார் அது என்று கேக்குறீங்க..அதானே?? வேற யாரு நம்ம பாறாங்கல் தீபன் தான்.. கூடிய சீக்கிரம் இந்த பாறாங்கல் கூழாங்கல் போல் வழுக்கி செல்வது நிச்சயம்னு தான் எனக்கு தோணுது.. உங்களுக்கு எப்படின்னு தெரியல… பார்ப்போம்..  சரி இப்போ கதைக்கு வருவோம்… அலுவலகத்திலும் சரி வீட்டிலும் சரி இருவரும் முடிந்தளவு நட்பு பாராட்டினர்…. இவர்களின் இணக்கம் கண்டு விசாலத்திற்க்கு மகிழ்ச்சியே !! “ஆண்டவா ,

அத்தியாயம்- 51 Read More »

அத்தியாயம்- 50

அவளின் அழகில் மெய்மறந்து இருந்தான் தீபன்…💘💘 இரு இதழ்களும் சங்கமிக்க.. கண் மூடி ரசித்தாள் அந்த சில நோடிகளை…  பின் மெல்ல இதழ்களுக்கு விடுதலை தந்தவன்.. “இந்த சேலையில் நீ ரொம்ப அழகா இருக்க ஜோதி”, என்றான் கரகரப்பான குரலில்.. தான் கேட்பது நிஜம் தானா?? பேசுவது பாறாங்கல் தானா?? இப்போது நடக்கும் அனைத்தும் கனவா அல்லது நிஜமா?? ஒன்னும் புரியல ஆண்டவா…என்று அவள் மனதிற்குள் குழம்பி கொண்டிருந்தாள்.. என்று அவளை கண்டானோ அன்றே அவனது இதயம்

அத்தியாயம்- 50 Read More »

அத்தியாயம்- 49

லக்ஷ்மி திருமண மண்டபம்…. அனைவரும் பதட்டத்தின் உச்சியில் இருக்க… பவியின் பெற்றோர் நிலை தான் கண்ணீர் வடித்த வண்ணமாக இருந்தது… “அச்சோ பவி.. நீ எங்க மா இருக்க?? என் தங்கமே.. எல்லாருக்கும் நல்லது நினைக்கும் உனக்கு ஏன் இப்படி ஒரு நிலை??.. உன்னை போய் ஒரு படுபாவி கடத்தி இருக்கானே அவன் நல்லா இருப்பானா.. நாசமா தான் போவான்.. அவனை அந்த கடவுள் சும்மாவே விட மாட்டார்.. அவன் மட்டும் என் கண்ணு முன்னாடி வந்தா

அத்தியாயம்- 49 Read More »

அத்தியாயம்- 48

தலையில் கை வைத்து கொண்டு கேமராவை மீண்டும் மீண்டும் ஓட விட்டு பார்த்து கொண்டிருந்த சூர்யாவின் கண்கள் எதையோ கண்டு ஆச்சர்யத்தில் விரிந்தது!!!! கேமராவில் அந்த தடியன்களில் ஒருவனது வலது கையில் மட்டும் மாங்கா சைசில் மச்சம் இருந்தது…அவன் தான் பவியை தூக்கி சென்றது… இது… இந்த மச்சத்தை எங்கோ பார்த்திருக்கேனே.. எங்க?? எங்க?? எங்க?? ஓ… இவனை… இவனை எங்கையோ பார்த்திருக்கேன்.. எங்க பார்த்தோம்?? என மண்டையை போட்டு பிய்த்து கொண்டான் சூர்யா….!! கண்களை இறுக

அத்தியாயம்- 48 Read More »

அத்தியாயம்- 47

சுற்றமும் நட்பும் சூழ அனைவரின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடந்தேறியது பார்த்தா விஜி திருமணம் 💐💐💐💐💐 தீபன் ஜோதி சூர்யா என அங்கிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.. கண்களில் வழிந்த நீரை துடைத்து கொண்டு விஜி பார்த்தா இருவரும் நிமிர்ந்து பார்க்க அங்கே பவியை காணவில்லை !! எங்கே போனாள்?? இங்க தானே இருந்தா.. என யோசித்து வண்ணம் கூட்டத்தின் நடுவே அவளை துழாவ… அவளோ அவர்களின் கண்ணுக்கு தட்டு படவே இல்லை…. அவர்கள் இருவரின் முகமாற்றத்தையும் கவனித்த

அத்தியாயம்- 47 Read More »

அத்தியாயம்- 46

ஐயர் மந்திரம் உச்சரித்து தாலியை எடுத்துக் கொடுக்க…… அதை வாங்கியவனின் கைகள் லேசாக நடுங்கியது…… அது தன் காதல் மடிந்து போக போகிறது என்பதற்காகவா?? அல்லது பொய்யான வாழ்வுக்கு தயாராகும் நிலை வந்ததாலா?? தெரியவில்லை… ஆனால் அவன் மனமும் கைகளும் ஒருசேர நடுங்கியது….!! மாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தருகே கொண்டு சென்றவன், நிமிர்ந்து அவள் முகத்தை பார்க்க… அதில் தெரிந்ததென்னவோ விஜியின் முகம் தான்…!! ஒரு நொடி மெய்மறந்து பார்த்துவிட்டு, “விஜி………..”, என்று கூறி கண் கலங்க

அத்தியாயம்- 46 Read More »

அத்தியாயம்- 45

கதவு தட்டும் ஓசை கேட்டு ஓடி சென்று கதவை திறந்தார்கள் வள்ளியும் முருகனும்… “யார்?? யார் கதவை சாற்றியது?? எதுக்கு தாழ் போட்டீங்க??”, என்றான் பார்த்தா.. “அது.. அது.. குழந்தைகள் ஏதாவது போட்டிருக்கும்.. விடு பா..வா சாப்பிடு”, என்று சமாதானம் கூறி அழைத்து சென்றார் வள்ளி.. சாப்பிட்டு முடித்து அவன் தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டான்… இப்போதெல்லாம் அவன் அப்படித்தான்… யாரிடமும் அதிகம் பேசுவதில்லை.. சிரிப்பது கூட அரிதாகி விட்டது.. அதுவும் போலி புன்னகை தான்.. அடிக்கடி

அத்தியாயம்- 45 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!