Teaser

உன் விழி தேடும் என் பிம்பம்

உன் விழி தேடும் என் பிம்பம்   ஆதவன் மற்றும் தியாவின் தந்தை நெருங்கிய நண்பர்கள், அதனாலோ என்னவோ சிறுவயது முதலே பிரிக்க முடியாத நிழல்களாய் வளர்ந்தார்கள். இரு குடும்பத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும்போது ஏதோ விளையாட்டாக இருவரும் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாகப் பேசிச் சிரித்து கொண்டிருக்க, அந்த வார்த்தை அந்தச் சின்னசிறு பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதிந்து போனது. இப்படியே காலங்கள் உருண்டோட சந்தோசமாகத் தங்கள் உலகில் சிறகடித்து பறந்து கொண்டிருந்த ஆதவனையும் தியாவை […]

உன் விழி தேடும் என் பிம்பம் Read More »

மீண்டும் கேட்குமா பூபாளம்

  டீசர் 👇01 முருகானந்தத்தின் வீட்டிலிருந்து வெளியே வரும் பொன்னம்பலத்தை,, அங்கு புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாணி கண்டவள்  “என்ன அண்ணே இந்த பக்கம்…?” என்று கேட்க  “அட வாணி..! நீ எங்க இங்க..?”  “அத ஏன் கேக்குறீங்க.. அந்த குடிகாரனோட மாரடிக்க முடியலண்ணே.. அதான் ஐயா வீட்ல வேலைக்கு சேர்ந்துட்டேன்…” என்று சொல்ல  “ஓ.. சரி சரி.. நான் கல்யாண விஷயமா தான் ஐயாவ பாத்துட்டு வாரேன்…” என்று பொன்னம்பலம் சொல்ல  “கல்யாணமா..! யாருக்கு துர்க்கா

மீண்டும் கேட்குமா பூபாளம் Read More »

மயங்கினேன் மாயவிழியில்

     ” இந்த உலகத்துல எனக்கு பிடிக்காத ஒருத்தன் இருக்கான்னா அது நீ ஒருத்தன் தான். உன்னை பார்த்தாலே எரிச்சலா வருது. இவங்க எல்லாரும் உன் பின்னாடி இருக்காங்கன்னு நீ ஒன்னும் ரொம்ப நல்லவன் கிடையாது. நான் பார்த்ததுலையே கேவலமான பிறவி நீ மட்டும் தான்” என வெறுப்பை உமிழ்ந்து விட்டு சென்றாள் சாதனா.       ” என்ன மச்சான் அந்த பொடுசு உன்னை இந்த கிழி கிழிச்சிட்டு போறா ஆனா நீ அமைதியாக நின்னுட்டு இருக்க. என்ன

மயங்கினேன் மாயவிழியில் Read More »

மாந்த்ரீகன்

வணக்கம் நண்பர்களே,        மாந்த்ரீகன் எனும் இந்நாவல் இதுவரை நீங்கள் படித்திருந்த புராணக் காலக் கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனழேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன்,   விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருபத்தியோராம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயகி எதிர்பாராதவிதமாய் சங்ககாலம் சென்று நாயகனின் கை சேர்கிறாள்.  இருவருக்கும் இடையே மலரும் காதலையும்,  மந்திரங்களும் தந்திரங்களும்

மாந்த்ரீகன் Read More »

உருகி

இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை. 

உருகி Read More »

டீசர் உருகி

இக்கதை முதல் கதையின் தொடர்ச்சி. முதல் கதையை நாயகனான  அர்ஜுனின் சித்தி மகன் யாதவ் இக்கதையின் நாயகன்.  முதல் கதையின் நாயகியான ஜோதிகாவின் தங்கை யாஷ்மிகா இக்கதையில் நாயகி.  பிடித்தும் பிடிக்காமலும் ஒரு திருமண வாழ்க்கை. மிகவும் சுவாரசியமாக பல செல்லும் கதை. 

டீசர் உருகி Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!