ஒளி 12
அன்று ஓவியனோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது. கேட்டாலும் பதில் இல்லாமல் போகவும் தனது அண்ணனிடம் சொன்னாள். “கண்ணா ஓவியன் சரியே இல்ல” என்று நித்திலா யோசனையாக கூறினாள். “ஆமா குட்டிமா. அவன் அப்பப்போ இப்போ எல்லாம் ஒரே ரேன்ஜா தான் இருக்கான்” என்று கண்ணன் கூறினான். “கண்ணா தேவையில்லாம அவரை பேசாத” என்று கூறினாள். “பார்ரா… அந்த ஏஐ வீடியோ வந்தாலும் வந்தது. ரெண்டு பேரும் ட்ரீம்லயே மிதக்கறீங்க?” […]
