August 2026

ஒளி 12

  அன்று ஓவியனோடு பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது. கேட்டாலும் பதில் இல்லாமல் போகவும் தனது அண்ணனிடம் சொன்னாள். “கண்ணா ஓவியன் சரியே இல்ல” என்று நித்திலா யோசனையாக கூறினாள். “ஆமா குட்டிமா. அவன் அப்பப்போ இப்போ எல்லாம் ஒரே ரேன்ஜா தான் இருக்கான்” என்று கண்ணன் கூறினான். “கண்ணா தேவையில்லாம அவரை பேசாத” என்று கூறினாள். “பார்ரா… அந்த ஏஐ வீடியோ வந்தாலும் வந்தது. ரெண்டு பேரும் ட்ரீம்லயே மிதக்கறீங்க?” […]

ஒளி 12 Read More »

ஒளி 11

  தனது கடையில் அமர்ந்திருந்தவன்‌ அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் அமர்ந்திருந்தான். ஏறக்குறைய பல நாட்கள் ஓய்வுக்கு பின் ஓவியன் தனது கடைக்கு வந்தான்.  என்னதான் கண்ணன், மகேந்திரன் மூலமாக தனது தொழிலை நடத்தினாலும் வீட்டில் இருந்து எப்போது வெளியே செல்லலாம் என்றிருந்தது.  இன்றைக்கு தான் சுதந்திர காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தான். அவனுக்கு ஒரு இடத்தில் இருந்து வர வேண்டிய பணம் இருந்தது. ஆனால் அவர்கள் இப்போது வரை பணம் கொடுக்கவில்லை.  மகேந்திரனை அனுப்பியும் சரியான

ஒளி 11 Read More »

ஒளி 10

ஒளி 10 சிறிது நேரம் படுத்திருந்தவன் நித்திலாவை காணச் சென்றான். அங்கே அவளோ வாடிய மலரென படுத்து கிடந்தாள். காலையில் எவ்வளவு உற்சாகமாக இருந்த பெண்… இப்போது உடைந்து போய் படுத்திருந்ததை பார்க்கும் போது அவ்வளவு கோபம் வந்தது. “நித்திலா” என்று மென்மையான குரலில் கூப்பிட்டான். “ஓவியன்” என்று பதறி போய் அவள் எழுந்திருந்தாள். “ரிலாக்ஸ் நிலா” என்று அவளது கைகளை பிடித்து ஆறுதல் படுத்தியவன் அவளது நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான். நித்திலா அவனை கண் சிமிட்டாது

ஒளி 10 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் 17 இனியா அங்கிருந்து வெளியே செல்ல எத்தனிக்க  அவளைத் தடுத்த கார்த்திக் அவளை சுண்டி இழுக்க அவளும் பூமாலையாய் அவனின் மீது விழ அவளை தூக்கி நிறுத்தியவன் “ஹே அம்மு நான்  கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடி” என்றவனை பார்த்தவள் வெட்கப் புன்னகையுடன் உதட்டை கடித்து கீழே குனிந்து “ஆமாம்” என்று தலையசைக்க மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றவன் பெண்ண வளை நிமிர்த்தி அவளின் இதழை வருடியவன் ,” ஏன்டி இதைப் பாடா படுத்துற விட்டுடு .அப்போ இன்னும்

தாரகையின் மாயோன் Read More »

தாரகையின் மாயோன்

உயிர் -16     மறுநாள் காலை கதிரவன் தன் பொன்னிற கரங்களால் இந்த பூமிக்கு வெளிச்சத்தை பரிசாக வழங்கிக் கொண்டிருக்க வினிதா தூக்கம் கலைந்து எழுந்தவள் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள் . விழித்துப் பார்த்தவள் தன்னவன் மீது படுத்திருப்பதை உணர்ந்து  வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்த்தவள் எந்திரிக்க முயற்சி செய்தாள். விக்ரம் அவளின் செயல்களை கண்டு சிரித்தவன். கண் மூடி தூங்குவது போல் நடித்தவன் அவளை எழ விடாமல் இறுக்கமாக பிடித்திருந்தான். தன்னவனின் முகத்தை பார்த்தவள்  மீண்டும்

தாரகையின் மாயோன் Read More »

இறுதி அத்தியாயம்

அவளுக்கு எப்போதும் எதிலும் சுக்கிர திசை போலும். வெகு சுலபமாய் தன்னவன் மனதில் நுழைந்துவிட்டாள்.. அவனுக்குத்தான் பேடைக் குயிலின் பிரியம் பெற தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று..   பெரும் பிரயத்தனத்திற்குப் பிறகு பாவையின் பார்வையில் துளிர்விட்ட காதல், தளர்வின்றி வளரும் முன்பே காலத்தின் கோரப்பிடி வலுவாகிப்போனது.    ‘எங்கே என் ஜீவன்..’ என்று தேடித் தவித்த ஜோ இறுதியாய் வந்து நின்ற இடம் பரத்வாஜ் வீடு.   பரத்வாஜ் , “கண்டுபுடிச்சு கூட்டிட்டு வந்து கஷ்டப்படுத்த போறயா?..” எனும்

இறுதி அத்தியாயம் Read More »

அசுரன்-16

அங்கிதாவின் பூம்பாதங்கள் சிங்கப்பூர் மண்ணில் அழுந்தப் பதிந்து நடந்தது. ஏர்போர்ட் வாசலிலேயே அவளுக்கென காத்திருந்தது அவளுடைய செல்வராஜ் மாமாவின் குடும்பம்.   மாமாவும் அத்தையும் அவளைச் சிறுவயதிலிருந்தே மிகவும் செல்லமாக வைத்திருந்தவர்கள். அவர்களையும் தாண்டி அவர்களுடைய பெண் பிருந்தா…   ஐந்து வயது இளையவளாக இருந்தாலும் அங்கிதாவும் அவளும் சிறு வயதிலிருந்தே இணை பிரியா தோழி போலப் பழகி வந்தனர். வெகு சுலபமாக அங்கிதா அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாய் இணைந்துவிட்டாள்.   செல்வராஜ் தன் தங்கையின் மகளை சகஜமாக்க விரும்பி

அசுரன்-16 Read More »

அசுரன்-15

தன் கால் நூற்றாண்டு வாழ்வில் அவள் இவனைப் போல ஒருவனைப் பார்த்ததே இல்லை…    அழுக்குச்சட்டை அழகனவன்.. கார்மேகங் கண்ட தோகையாய் அவள் மனம் இலக்கின்றி கூத்தாடியது.   இருவரி இதழ்கள், இலக்கணமாய் அமைந்த மூக்கு, இமை மூடிக்கிடந்தாலும் இறுகியே இருக்கும் புருவம் என்று ஜோவின் வதனத்திலேயே, பசை போட்டது போல இரவு பகலாய் அவள் விழிகள் ஒட்டிக் கிடந்தது‌.    ஜோவின் உருவத்தை அங்கிதா தன் இள மனதில் பசுமரத்தாணியாய் பதிய வைத்திருந்த நேரம், “பேபிம்மா..” என்று

அசுரன்-15 Read More »

அசுரன்-14

தப்பிக்க முயற்சி செய்ததைத் தவிர வேறெந்த தவறும் செய்யாத அங்கிதா, அறிவுக்குத் தென்படாத ஒரு மாயவலையில் சிக்கி மனம் குமைந்தாள்.   அசையாமல் நின்றிருந்தவளை, “சீக்கிரம் போய் டிரஸ் மாத்து..” என்று விரட்டினான் ஜோ.   அவள் அந்தப் பக்கம் போனதும், இந்தப் பக்கம் ஜோ தங்களது பயணத்திற்குத் தேவைப்படும் எல்லா பொருட்களையும் மூட்டை கட்டும் வேலையைச் செய்தான்.    அங்கிதா தன் ஆடையை மாற்றிக் கொண்டு வெளியே வர, ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளது இரு

அசுரன்-14 Read More »

அசுரன்-13

வஞ்சியவள் செய்யப் போகும் வஞ்சகம் தெரியாத ஜோ, கடைசியாய் இருந்த உணவுப் பொருட்களை‌ வைத்து, கோதுமை தோசை சுட்டு அவளுக்கென சட்னியும் செய்து கொண்டிருந்தான்…   “ஜோ எனக்கு ரொம்ப கசகசனு இருக்கு.. வேற டிரஸ் இருந்தா குடு, நான் போய் லைட்டா குளிச்சுட்டு வர்றேன்” என்று தன் திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்தாள்‌.   “நாம என்ன அப்பார்ட்மெண்ட்லயா இருக்கோம்?.. டேப்ப திறந்த உடனே தண்ணி வர்றதுக்கு?.. பதுங்குக் குழி பேபி. இங்க தண்ணீர் கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

அசுரன்-13 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!