நேசப்பிணி-16
குமரன் கொட்டகைக்குள் மெதுவாக நுழைந்தான். இருள் சூழ்ந்திருந்த அந்த சிறிய இடத்தில் மயிலா சுருண்டு படுத்திருந்தாள். உறக்கத்தில் அழுதிடும் அவளின் மெல்லிய முனகல் சத்தம் அவனது இதயத்தை பிசைந்தது. அவளை எழுப்பாமல், அப்படியே தூக்கிச் சென்று வீட்டிற்குள் படுக்க வைக்கலாம் என்று நினைத்தான். எனவே மிகவும் கவனமாக அவளைத் தூக்க முயன்றான். ஆனால் அவனது எதிர்பார்ப்புக்கு மாறாக, அவன் தொட்டதும் மயிலா சட்டென விழித்துக் கொண்டாள். குமரன் தான் தூக்குகிறான் என்று தெரிந்ததும், வெறி கொண்டவளைப் […]
