June 2026

தாரகையின் மாயோன்

மாயோன்- 10 ஸ்ருதி புவனேஷ் எண்ணி வருத்தம் கொண்டவள்  தூக்கம் வராமல்  விடியும் தருவாயில் கண்ணயர்ந்தாள். இனியா பயந்துகொண்டே உறங்கினாலும் பக்கத்தில் ஸ்ருதி இருக்கும் தைரியத்தில் முருகனை கும்பிட்டு படுத்து தூங்கினாள். மறுநாள் காலை வானரப் படைகள் கல்லூரி நாட்களில்  கடைசி நாளை அனுபவிக்க மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பினார். ஆமாங்க இந்த வானர படைகளுக்கு இதுதான் இறுதி வருடம்.. இன்று இவர்களுக்கு farewell party .அதன்பிறகு அவர்கள் செமஸ்டர் தேர்வுக்கு மட்டும்தான் ஒன்று கூடுவார்கள்..அனைவரும் மகிழ்ச்சியாக கிளம்பி […]

தாரகையின் மாயோன் Read More »

அத்தியாயம் 26

“பேபி எழுந்திரிங்க”“கொஞ்ச நேரம் தூங்கறேனே”“பேபி யுனிவர்சிட்டிக்கு லேட் ஆகுதுடா”“ப்ளீஸ்… அபிமா… நீ சுவீட் பாய் தானே” என கொஞ்சியவள் அவன் மடியிலேயே படுக்க அவன் தான் மேற்கொண்டு அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறினான்.அவனும் அவளை ஓரிரு நாட்களாக கவனித்துக் கொண்டிருக்கிறான்‌. அவளின் மாற்றம் அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.தலையை உலுக்கியவன்“பேபி கம் ஆன். இல்லேனா நான் உங்கள டிராப் பண்ண மாட்டேன்” என மிரட்ட அவள் அடித்து பிடித்து எழுந்தாள்.“போடா. பேட் பாய். எனக்கு கோல்ட் காஃபி

அத்தியாயம் 26 Read More »

அத்தியாயம் 25

ஜோஸ்வினி பாடத்தை கவனித்தாலும் அவளது ஞாபகங்கள் எங்கோ சென்றது.அவளை கவனித்து கொண்டிருந்த சூர்யா ‘இவளுக்கு என்ன ஆயிற்று?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.சூர்யா தமிழ்நாட்டில் இருந்து வந்தவன்.அவனும் ஜோஸ்வினி படித்து கொண்டிருந்த டிபார்ட்மென்டிலேயே சேர்ந்திருந்தான். தமிழ் இருவரையும் இணைந்திருந்தது.இவளது கேங்கில் நான்கு பேர். ஒரு வட இந்திய பெண், ஃபிரஞ்ச் பெண், சூர்யா, ஜோஸ்வினி‌.அபிஷேக்கினால் நொந்து இருந்தவளுக்கு அவளது கேங்கின் நட்பு அவர்களை உயிர்ப்புடன் இருக்க வைத்தது.அவர்களிடம் முழுவதும் பகிர்ந்து கொள்ளாவிடினும் அவர்களால் தனது கவலைகளை மறந்தாள்.யுனிவர்சிட்டியில் கிடைத்த

அத்தியாயம் 25 Read More »

தாரகையின் மாயோன்

மாயோன் -9    ஸ்ருதியின் நிலைமை அனைவருக்கும் புரிய அவளை எப்படி தேற்றுவது என்று குழம்பி நின்றனர். கல்பனா தேவி ,” ஸ்ருதி நான் உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன் .நடந்து முடிஞ்சத நினைத்து கவலைப்படாதடா .நாங்க இருக்கும்போது உனக்கு என்ன கவலை அழக்கூடாது.அம்மா நான் இருக்கேன்டா” என்றார். ஸ்ருதி,” அம்மா நீங்க என் கூட கடைசி வரை இருப்பீங்களா?” கல்பனா தேவி,” கண்டிப்பாடா  அதில் உனக்கு சந்தேகமே வேணாம் ஸ்ருதி” “சரிங்க அம்மா என்றவள்

தாரகையின் மாயோன் Read More »

அத்தியாயம் 24

அன்றைய ஞாபகத்தில் அபிஷேக் கலகலவென சிரிக்க ஆரம்பித்தான்.“டேய் பக்கி… செர்ரிக்கு மீனிங் கேட்டா சம்பந்தமே இல்லாம சிரிக்கிற?”“அன்னைக்கு என்னைய மெய்ட்னு என்ன என்னன சொன்னீங்க? ஆது சொன்னவுடனே உங்க ஃபேஸ பாக்கணுமே” என்றவன் அப்போதும் விழுந்து விழுந்து சிரித்தான்.“அது… நீ சொல்லாம விட்டுட்டு இப்போ என்னய சொல்றியா டா?” என்றவள் கோபப்பட்டாள்.“அப்றம் அங்கிள் கிட்ட எவ்ளோ திட்டு வாங்கினீங்க?” என்றவன் இப்போதும் சிரிக்க அவளும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.“ஆமா. அப்றம் என்ன ஒரு வழி பண்ணிட்டாரு” என்றதும்

அத்தியாயம் 24 Read More »

இறுதி அத்தியாயம்

இந்த சடங்கிற்கு தீரன் அவளுக்கென்று….. அவளுக்கு பிடித்த ரோஜாவனத்தில் புடவை எடுத்துக் கொடுக்க….. உங்களுக்கு நான் இந்த கலர்ல புடவை கட்டினால் தான் பிடிக்குமா?? அப்படியெல்லாம் இல்ல நீ எந்த புடவை கட்டினாலும் எனக்கு பிடிக்கும்…. அப்படியா!! பின்னிருந்து….. அவளின், வெற்று இடையை அழுத்திப் பிடித்துக்  கொண்டு, அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து, கண்ணாடியில் இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டு, இன்னும் ஒன்னு சொல்லுவேன் ஆனா நீ என் கன்னத்தைக் கடிக்காம இருந்தா சொல்றேன்…. சொல்லுங்க….

இறுதி அத்தியாயம் Read More »

 அத்தியாயம் 80

இது எதுவும் தெரியாமல் ஹரிஷ், தீரனுக்கு போன் செய்து கொண்டே இருக்க…. அவன் எடுக்கவில்லை அப்போது டிடெக்டிவிடமிருந்து, அவனுக்கு, அந்த எண்ணின் முகவரி கிடைத்ததாக சொல்ல…… தன் காரை எடுத்துக் கொண்டு, அவன் சொன்ன முகவரிக்கு சென்று, தன் காரை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் தட்ட, ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்மணி வந்து கதவை திறந்தார்….. உள்ளே வரலாமா?? ம்ம்ம்ம்… வாங்க…. நான் ஹரிஷ்…. இங்க காமாட்சி என்பது யார்?? நான்தான் என்று

 அத்தியாயம் 80 Read More »

அத்தியாயம் 79

அவளின் பாராமுகம் இவனை என்னவோ?? செய்ய… இரண்டு நாட்களாக, கல்லூரிக்கு கூட செல்லாமல், அவள் பின்னாடியே சுற்றி இருந்தான்…… இவன் கல்லூரிக்கு வராததால் கௌதம், பழனி, பாண்டி என மூவரும் இவனைப் பார்க்க வர, அப்போதுதான் மதி அவனுடைய மனைவி என்று அவர்களுக்கு தெரிந்தது…… அவர்கள் அதிர்ச்சியானாலும், சிரித்து பேசிவிட்டு செல்ல அவர்களுக்கு இவள், உணவை சமைத்து அவர்கள் இருக்கும் வரை இன்முகமாகவே இருந்து அவர்களை அனுப்பி வைத்தாள்…… அதன் பிறகு அவள் கையை மெதுவாக பிடிக்க…..

அத்தியாயம் 79 Read More »

அத்தியாயம் 78

வீட்டிற்கு வந்த குரு வண்டியை நிறுத்த அவன் வண்டியில் மாட்டி இருந்த மதியின் கைப்பை அறுந்து கீழே விழவும்,  காமாட்சி வரவும் சரியாக இருந்தது…… யாருது டா, இது?? மதிது தான் மா, சரிடா!! காலையில கொடுத்துக்கலாம், நனைந்து,  வந்திருக்க பாரு வா, இல்லம்மா, இது நல்ல சான்ஸ், மிஸ் பண்ணல…. என்று அவர் கூப்பிட, கூப்பிட அவன் சென்று விட்டான்….. தீரனோ??  தெளிந்து, அவளை தன் வளாகத்தில் தேட, அவள் அங்கு இல்லை….. உடனே, லிப்ட்டை

அத்தியாயம் 78 Read More »

 அத்தியாயம் 77

சிந்துவும் காவலாளிகளும் சென்று விட, காயத்ரி வளைகாப்புக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தது….. அவளால் அமர கூட முடியவில்லை அதனால் விரைவில் இந்த நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என்று, மெதுவாக அவளை  அமர வைத்து, ராணி தான் தன் முதல் நலங்கை ஆரம்பித்து வைத்தார்…. ஆயிரம், உறவுகள் அவளை சூழ்ந்து நின்றாலும் பிரபு வராததே அவளுக்கு ஏக்கமாக இருந்தது… அவள் கண்கள் முழுவதும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தது…. கலா வந்து அவள் காதில், வந்து இப்ப என்ன பாத்துட்டு

 அத்தியாயம் 77 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!