February 2026

அத்தியாயம் – 4

கதையின் நாயகி மலர்விழி தன்  மாமன் கதிரவன் மீது சிறு வயதிலிருந்து உயிரையே வைத்திருக்கிறாள். இடையில் நடந்த ஊடலால் தன் மாமனுக்கு தன் அருமை தெரிய வேண்டும் என்பதற்காக மலர்விழி படிப்பதற்காக சென்னை சென்று விடுகிறாள். ஒரு வழியாக அவள் படிப்பும் முடிய, மூன்றுவருடமாக அவளது கிராமத்தை எட்டி பாக்காதவள். தாய் தந்தையின் வற்புறுத்தலால் தன் அக்காவின் நிச்சயத்திற்கு வேறு வழி இல்லாமல் வருகிறாள். வந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை தன் மாமன் தான் தன் அக்காவிற்கு நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை என்று, மலர்விழி சிறுவயதிலிருந்து தன் மாமன் மீது கொண்டிருக்கும் காதல் ஜெயிக்குமா? கதிரவன் மலரை விரும்புவானா? சுடர் விழியுடன் நிச்சயம் முடிந்திருக்க, அவன் எப்படி மலர்விழியுடன் சேர்வான். அவனுக்கு இவள் மீது காதல் வந்ததா? இல்லையா? இது போன்று நம்முள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்த நாவல் விடை கூறும்.

அத்தியாயம் – 4 Read More »

அத்தியாயம் 13

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 13 Read More »

நலம் தானா ஊதாப் பூவே!! -9

நாயகன், தன்னுடன் பணிபுரியும் நாயகியால் தொழிலில் முன்னேற்றம் அடைகிறான். வீட்டில் வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்ய அவனுக்கு அதில் விருப்பமில்லை. இருக்கும் போது புரியாத காதல் நாயகி அவனை விட்டு சென்றதும் புரிகிறது அவளை தேடி செல்கையில் அவளைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டு அதிர்ச்சி ஆகிறான். இருவரின், காதல் இவர்களை சேர்த்து வைக்கிறதா என்பதே முடிவு…

நலம் தானா ஊதாப் பூவே!! -9 Read More »

அத்தியாயம்- 4

கடந்து வந்த பாதையின் சுவடுகளை மறைத்துவிட்டு, ஒரு புதிய நகரில் தன் வாழ்க்கையை அமைதியாகத் தொடங்குகிறாள் ஒரு பெண். அவளது கடந்த காலம் சொல்லப்படாத துயரங்களும், எவராலும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பும் புதைந்து கிடக்கின்றன. இன்று அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு நிமிடம் நிம்மதிக்கும் பின்னால், யாரோ ஒருவரின் மௌனமான தியாகம் இருக்கிறது.
​அவளது அமைதியான உலகிற்குள் புயலாக நுழைகிறான் ஒருவன். அறிமுகம் இல்லாதவனாகத் தெரிந்தாலும், அவனது பார்வையில் ஏதோ ஒரு பழைய நெருக்கம் இருப்பதை அவள் உணர்கிறாள். அவன் காட்டும் அதீத அக்கறையும், அவள் மனதைக் கவர அவன் எடுக்கும் முயற்சிகளும் அவளை ஒருவித சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றன.
​பழைய நினைவுகளின் பிடியில் சிக்கியிருக்கும் அவளால், இந்தத் திடுதிப்பென வந்த புதியவனின் அன்பை நம்ப முடியவில்லை. அவன் ஏன் அவளை மட்டுமே பின்தொடர்கிறான்? அவளது கடந்த காலத்திற்கும் அவனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?
​இறுதியில், அவளது இதயத்தை வென்றானா? அவன் தேடி வந்த தேடல் அவளிடம் முடிந்ததா? எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் ஒரு உணர்ச்சிப் போராட்டமான கதை தான் இது.

அத்தியாயம்- 4 Read More »

அவளை மறக்கத்தான்

தினேஷ் லண்டனில் பணிபுரியும் டாக்டர். அவன் மனைவி ஜெனி ஐடி துறையில் வேலை செய்பவள்.

ஜெனி செல்வாக்குமிக்க செல்வந்த வீட்டுப் பெண் .இவன் அப்பர் மிடில்கிளாஸ்.

இரண்டு பேரும் வீட்டை எதிர்த்து திருமணம் புரிந்தவர்கள்.

அவனுக்கு லண்டனில் வேலை கிடைக்குவே,அங்கு செல்கிறார்கள்.

ஜெனிக்கு குழந்தை பிறந்தவுடன்,postpartum Depression.
உண்டாகிறது.

குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை தனித்து விடப்பட்டாள். அழும் குழந்தையை சமாளிக்கவும் தெரியவில்லை.

ஈகோ வேலைப் பளு மற்றும் ஒரு பெண்ணின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள்… இவர்களுக்குள் அந்நியோன்யம் குறைகிறது.

இவன் ஜெனியை கவனியாமல் ,
அவன் நண்பர்கள், வேலை, என்று இருக்கிறான்.

கணவனிடம் கிடைக்காத Moral Support வேறு ஒருவனிடம் கிடைக்கிறது.
அது அவளுக்கு பிடித்தும் போகிறது.

அவளின் நிலை என்ன?

பிறகு இவர்கள் வாழ்க்கை என்னவாயிற்று…… என்பது தான் கதை.

அவளை மறக்கத்தான் Read More »

4.. மௌனத்தின் கடைசி எல்லை

தொழில் ரீதியான பிரச்சனைகளால் இரு குடும்பத்தினரும் இவர்களைப் பிரிக்க முடிவெடுக்கிறார்கள். நாயகி அமைதி காத்தாலும், கோபமடைந்த நாயகன் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறான். தங்கையின் சூழ்ச்சிகளை முறியடித்து, தங்களின் ஈகோ மற்றும் புரிதல் இன்மையை நீக்கி இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா என்பதே…மௌனத்தின் கடைசி எல்லை.

4.. மௌனத்தின் கடைசி எல்லை Read More »

அத்தியாயம்- 27

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 27 Read More »

அத்தியாயம்- 26

தன் மகன் வளர வளர புற்றுநோய் மாதிரி அவன் சந்தேகமும் வளர தொடங்குகிறது.காரணம் அவனுக்கு தன் சாயலோ தன் குணாதிசயங்களோ எதுவும் இல்லை என்பதுதான்.பிறகு கூகுளில் ஆராய்ச்சி செய்து பார்த்த பின் அப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றதும் தன்னுடைய மகன் தான் என்று நம்பத் தொடங்குகிறான்
ஆனால் மகனின் ஆறாவது பிறந்த நாளின் போது   தொழில் அதிபர் அரவிந்திற்கு அவன் தன் மகன் தானா என்ற சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. புது நண்பன் ஆதித்யாவினால்..

சந்தேகம் என்ற உயிர்க்கொல்லி நோயினால் மனைவியின் நடத்தையின் மீதும் சந்தேகம் கொள்கிறான்.

ஆனாலும் அவனால் தன் மனைவியையும் சந்தேகம் கொள்ள முடியவில்லை .பத்தரை மாற்று தங்கமான அவளை சந்தேகப்படுவதும் தவறு என்று புரிகிறது.  ஒரு காலகட்டத்திற்கு பின் மனைவி பழைய மொபைலை ஆராய்ச்சி செய்து பார்க்கிறான்.எதிர்பாராத நிறைய உண்மைகள் அவனுக்கு புரிகிறது.

யார் மீது தவறு என்று.

அத்தியாயம்- 26 Read More »

அத்தியாயம் 12

காலம் கடந்தாலும் மாறாத ஒரு சிறுவயது காதலின் பிடிவாதமே இந்தக்கதை. கதையின் நாயகன், தன் நினைவுகளில் என்றும் நீங்காத அந்தப் பெண்ணை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்குகிறான். அவன் அவளது மௌனத்தைக் கலைத்தானா? கல் போல் இருக்கும் அவளது மனதை தன் காதலால் மெல்ல மெல்லக் கரைத்து, மீண்டும் அவளைத் தன்னுள் இணைத்துக் கொண்டானா? தொலைந்து போன அந்த பழைய வசந்தம் மீண்டும் அவர்கள் வாழ்வில் மலர்ந்ததா என்பதை உணர்ச்சிகரமான திருப்பங்களுடன் இக்கதை விவரிக்கிறது.

அத்தியாயம் 12 Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் -9

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் -9 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!