தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்
முதல் காதலி திருமணம் அன்று இறந்து போக,அவள் நினைவால் வாடும் நாயகனை, சந்தர்ப சூழ்நிலையால் மணம் புரிகிறாள் நம் நாயகி… மீண்டும் ஒரு காதல் பிறக்குமா நாயகன் மனதில் …..அல்லது இந்த திருமணமும் நிலை இல்லாமல் போகுமா..என்பதே கதை.
தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம் Read More »


