June 2026

நேசப்பிணி-4

மயிலாவுக்கும் குமரனுக்கும் அன்று முதல் இரவு. அது மலை கிராமம் என்பதால், அவர்களுடைய சடங்கு சம்பிரதாயத்தின் படி, அந்திமாலை கல்யாணம் முடிந்த கையோடு முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செவத்தம்மா பாட்டியின் வீடு குடிசையால் ஆனது. ஆனாலும் பேரனுக்காக தனி அறையே கட்டிக் கொடுத்திருந்தார். அங்குதான் முதலிரவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கயித்துக் கட்டில் மீது போர்வையை விரித்து, அதில் பூக்களை தூவி அலங்காரம் செய்து வைத்திருந்தனர்.  பக்கத்து வீட்டு செல்வி, “வம்படியா மலமாட மடியில கட்டிக்கிட்ட‌. பார்த்து

நேசப்பிணி-4 Read More »

நேசப்பிணி-3

மயிலாவும் ராசாத்தியும் கல்யாணம் செய்வதென்றால் குமரனைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இருவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு, அவனை பின் தொடர ஆரம்பித்து விட்டனர். அப்படி ஒரு நாள் அவனை பின் தொடர்ந்து செல்லும் போது, ஒருமுறை அவன் ஆற்றங்கரையில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, இரு சில்வண்டுகளும் அவனுக்கே தெரியாமல் அவனை புதர் மறைவிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான், மயிலா அவன் உடம்பிலிருந்த மச்சத்தையும் கவனித்திருந்தாள்.  அந்த மச்சத்தை வைத்துதான்,

நேசப்பிணி-3 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!