June 2026

அத்தியாயம்- 17

அத்தியாயம்- 17 பணம் பணம் என்று சிந்தித்து சிந்தித்து மனம் உடைந்து போன மெல்லிசைக்கு அன்று அதிகாலை பூங்காவில் நடந்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தாயிடம் மட்டும் கூறிவிட்டு பூங்காவை நோக்கிச் சென்றாள்.  அன்று காலை ஜீவா வாக்கிங் வரவில்லை. மெல்லிசையை காணாமல் சோர்ந்து போய் இருந்தான்.  ஆனால் தாத்தா வழக்கம் போல் சென்றார். பூங்காவினுள் நுழைந்தவர் அங்கே சோகமே உருவாக அமர்ந்து இருந்த மெல்லிசையை தான் முதலில் கண்டார்.  அவளை பார்த்ததுமே இளவட்டம் […]

அத்தியாயம்- 17 Read More »

அத்தியாயம் 23

“பேபி நிஜமா தான் சொல்றியா?”“இதிலென்ன உனக்கு சந்தேகம்?”“ஓகேங்க ஜோ. அப்படினா முக்கியமான வொர்க் இருக்கு. சீக்கிரம் கிளம்பிடலாம்”“அபி ஃபர்ஸ்ட் நீ ரெஸ்ட் எடு. அப்றம் மத்தவங்கள பாத்துக்கலாம்”“மேடம் நான் என் இன்லாஸ கவனிக்கணும். அப்றம் அவங்க என்ன நினைப்பாங்க?” என்றவனை முறைத்தாள்.“அது அப்போ கிளம்பி வரப்ப தோணலையா?” என்று கேட்டவளை பார்த்து ஈஈஈ என்று சிரித்தான்.“என்ன சிரிப்பு?”“அப்படி கூட்டிட்டு வந்ததால தான் ஜோ நீங்க இவ்ளோ ரிலாக்ஸாவது பேசறீங்க… இல்லேனா நீங்க என்ன பஸ்பமாக்கிருவீங்க”“எரும… எரும” என்றவள்

அத்தியாயம் 23 Read More »

அத்தியாயம்- 16

அத்தியாயம்- 16 நித்தியானந்தத்தின் துரோகம் குறித்து சந்தேகமடைந்த தாத்தா, குடும்பக் கூட்டத்தில், “நகை மாளிகையின் நிதி மற்றும் வாடிக்கையாளர் தரவுகள், இனிமேல் குடும்ப அறங்காவலர்கள் குழுவின் மேற்பார்வையில் மட்டுமே இருக்கும்” என்று ஓர் அவசர அறிவிப்பை வெளியிட்டார்.  இதனால் நித்தியானந்தத்தின் அதிகாரங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டது.  ​நிதி முறைகேடுகளுக்குப் பயந்து நித்தியானந்தத்திற்கு உதவிய ஆடிட்டர் வாசு, மனம் திருந்தி, நித்தியானந்தம் வைரஜோதி நிறுவனத்துடன் செய்துக் கொண்ட ரகசிய ஒப்பந்தத்தின் நகலை ஜீவாவிடம் ஒப்படைத்தார்.   இது நித்தியானந்தத்தின் துரோகத்தை நிரூபிக்கும்

அத்தியாயம்- 16 Read More »

அத்தியாயம்- 15

அத்தியாயம்- 15 கிட்டத்தட்ட விடியற்காலை நேரம், அனைவரும் அழுது கரைந்துக் கொண்டு இருந்தனர்.  தாத்தாவின் கண்டிப்பான பார்வையில் பரமசிவம் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு அங்கே இருந்து புறப்பட்டு இருந்தார்.  ஆனால் சங்கீதா மட்டும் பிடிவாதமாக தான் வரவில்லை என்று மறுத்து விட்டாள்.  தன் புகுந்த வீட்டில் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் அனைவரும் இருக்க, அவர்களை விட்டு வர முடியாது என்று அழுத்தமாகவே அவள் சொல்லி விட, பரமசிவத்திற்கோ தயாளன் இருப்பதால் எதுவும் கூற முடியவில்லை.

அத்தியாயம்- 15 Read More »

நேசப்பிணி-7

அங்கு நடந்ததை எல்லாம் ஜன்னல் வழியாக மயிலா பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டது. அவன் சுய ரூபத்தை பார்த்து அதிர்ந்து போன ராசாத்தியும் கலங்கிய கண்களோடு அங்கிருந்து சென்று விட்டாள். செவத்தம்மா சத்தமாக, “ஏன்டா, உனக்கு கூறு கீறு கெட்டுப் போயிருச்சா? இப்ப எதுக்கு வீட்டுக்கு வந்த புள்ளைய விரட்டி விடுற?” என்று திட்டிக் கொண்டிருக்க,  “பேசாத பாட்டி… வர்ற கோபத்துக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என இவனும் பதிலுக்கு திட்டிவிட்டு

நேசப்பிணி-7 Read More »

நேசப்பிணி-6

இரவின் கருமை மெல்லப் படரத் தொடங்கிய அந்தி வேளையில், மலைகளின் மௌனத்தை கிழித்துக் கொண்டு, தப் தப் எனும் சப்தத்தோடு நடந்து வந்தான் குமரன். அன்றைய நாளின் களைப்பு அவன் முகத்தில் நிழலாடியது. திண்ணையில், பாட்டி அவனுக்காக காத்திருந்தார். அவரது முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த கனிவான புன்னகை குமரனுக்கு புத்துயிர் தந்தது.  “வாய்யா, ஏன் இன்னைக்கு இவ்வளவு நேரமாச்சு?…” என்று பாசமான குரலில் கூறிக்கொண்டே அவனுக்கான சாப்பாடு வகைகளை எடுத்து வைத்தார். “என்ன பாட்டி! இன்னிக்கு

நேசப்பிணி-6 Read More »

நேசப்பிணி-5

கூனி குறுகியபடி நிற்கும் மயிலாவின் பயந்த முகத்தைப் பார்த்து, உதட்டோரம் மெல்லிய புன்னகையை உதிர்த்தான் குமரன். அவன் மெதுவாகத் தனது சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்தான். அவளது பார்வை அந்த அசைவில் பதிந்தது. அவள் பார்க்கிறாள் என்று தெரிந்தே, அடுத்த பொத்தானை அவிழ்த்தான்…  ஒவ்வொரு பொத்தானும் கழற்றப்படும்போதும், அவளது உடல் வெடவெடத்தது. நினைவுகள் மரத்துப் போய், உதடுகள் உலர்ந்தன. ஒரு வார்த்தை கூட அவளால் பேச முடியவில்லை. அடர்ந்த இருள் ஒன்று அவளைச் சூழ்ந்து, விழுங்குவதற்கு தயாராக

நேசப்பிணி-5 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!