அத்தியாயம்- 17
அத்தியாயம்- 17 பணம் பணம் என்று சிந்தித்து சிந்தித்து மனம் உடைந்து போன மெல்லிசைக்கு அன்று அதிகாலை பூங்காவில் நடந்துவிட்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தாயிடம் மட்டும் கூறிவிட்டு பூங்காவை நோக்கிச் சென்றாள். அன்று காலை ஜீவா வாக்கிங் வரவில்லை. மெல்லிசையை காணாமல் சோர்ந்து போய் இருந்தான். ஆனால் தாத்தா வழக்கம் போல் சென்றார். பூங்காவினுள் நுழைந்தவர் அங்கே சோகமே உருவாக அமர்ந்து இருந்த மெல்லிசையை தான் முதலில் கண்டார். அவளை பார்த்ததுமே இளவட்டம் […]
