நேசப்பிணி-25
இரவு முழுவதும் குமரன் அயராது வண்டியை ஓட்டிக் கொண்டே இருந்தான். ‘எப்படியாவது தங்கள் திட்டத்தை வெற்றி பெற செய்திட வேண்டும்!’ என்பதுதான் அவனது மனதில் இருந்த ஒரே குறிக்கோள். அவனது உடல் சோர்வடைந்து இருந்தாலும், அந்த எண்ணம் அவனை மேலும் உத்வேகப்படுத்தியது. அதிகாலை நேரம் நெருங்க நெருங்க, சிட்டியின் வெளிச்சம் தூரத்தில் மங்கலாகத் தெரிய ஆரம்பித்தது. வயிற்று வலி சற்று குறைந்திருந்த ரமேஷ், தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தான். “ஊருக்குள்ள வந்துட்டோமா குமரா?” […]
