அத்தியாயம் – 6
வெகுநேரம் கழித்தே இமைகளை மெல்ல திறந்த நேசமல்லி முதலில் தேடியது என்னவோ உத்தமனை தான். தன் அருகில் அவன் இல்லை என்றதும் பதற்றமாக எழுந்துக் கொள்ள போனவளை பார்த்தபடியே “நான் எங்கேயும் ஓடி போகல. இங்கே தான் இருக்கேன்” என்று சொல்லிக் கொண்டே கதவை திறந்து உள்ளே வந்தான். குழந்தை செய்த வேலையில் அவனின் ஆடை முழுவதும் வீணாகி போனதால் வேறு ஆடையை மாற்றுவதற்காக வீடு சென்று திரும்ப வந்து இருந்தான் உத்தமன். வீடு சென்றவனுக்கு மூளை […]

