March 2026

காதல் -4

யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக.

எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்…
இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி?
காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன்.

காதல் -4 Read More »

காதல் -3

யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக.

எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்…
இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி?
காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன்.

காதல் -3 Read More »

காதல் -2

யாரோவாக இருந்த நீ இன்று இந்த கணம் என் வாழ்க்கையில் ஒரு அங்கமாகி போனதின் மாயம் தான் என்னவோ? அதிலும் சில ரகசியங்கள் உன்னுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நெருக்கமாகி போனாயே? உந்தன் தீராத காதலால் என்னை நித்தமும் இம்சை செய்துக் கொண்டு இருக்கிறாயேடா. உன் தீராத காதல் எப்படி எனக்கே எனக்காக மட்டுமே அதே போல் என் தீராத காதல் என்றும் உனக்காக.

எதிர்பாராத தருணத்தில் இணையும் இருவர்…
இவர்களின் வாழ்வு அமைய போவது எப்படி?
காதல், ஊடல், அன்பு, நகைச்சுவை எல்லாம் கலந்த கலவையாக என்னுடைய பாணியில் சுவைபட சொல்லி இருக்கிறேன்.

காதல் -2 Read More »

மௌனத்தால் உடைந்த காதல் – 7

ஆதி தன்னவளைப் பார்க்க.    அவளோ ,தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். ‘இப்போ எதுக்கு முறைச்சிட்டு இருக்கான்னு தெரியலையே?’ என்று எண்ணியபடி , நேரம் ஆகுவதை உணர்ந்து பிள்ளைகளை தூங்க வைக்க ரூமுக்கு அழைத்துச் சென்றான்.      ரூமுக்குள் நுழைந்த சுதா,” டேய் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணிட்டீங்களா?” என்று கேட்க.    ” முடிச்சிட்டோம்  மா” என்று கூற,    “சரி காட்டுங்க” என்று ஒரு முறை அனைத்தையும் சரிபார்த்தவர்கள். படித்து விட்டதாக கூறியதையும்,

மௌனத்தால் உடைந்த காதல் – 7 Read More »

நலம் தானா ஊதாப்பூவே 🪻-16

” கண்கள் இரண்டில் என் காதலை உணர்த்தி இதயத்தின் ஓசையை கொஞ்சம் சத்தமாக துடிக்க வைக்கிறேன் உனக்காக”    …. ஊதாப்பூவின் இதழ்களில் ஒன்று…    பாகம் -16    நிதிஷா குடும்பத்தின் குல தெய்வக் கோவில் ஊரின் எல்லையில் இருக்கும் பச்சையம்மன். கோவிலைச் சுற்றி தோட்டங்கள் இருக்கும் முதலில் கோவில், கோவிலின் பின் பக்கம் என்று சுற்றி பார்த்து வந்தவன் “நிலா நிலா ” என்று பல முறை அழைத்துப் பார்த்தான். அவளின் குரல் எங்கேயும்

நலம் தானா ஊதாப்பூவே 🪻-16 Read More »

இதயம் 18

  நேத்ரா அன்று வேலை முடிந்து வரும் போது அமுதாவை பார்க்க அவள் முகம் சரியில்லாதது போலத் தோன்ற, “என்னம்மா?” என்று கேட்டவளிடம் லெட்டரை காட்ட அதைப் பார்த்த நேத்ரா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அது டைவர்ஸ் நோட்டிஸ். சந்திரன் வக்கீல் மூலமாக அனுப்பியிருந்தான். அதைப் பார்த்தவுடன் அமுதாவுக்கு அதை எப்படி எதிர் கொள்வது என்ற பயம் வந்தது. நேத்ரா அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ச்சியானவள் பின் சுதாரித்து, “இது எப்படினாலும் நடக்கப் போறது தானே மா?

இதயம் 18 Read More »

இதயம் 17

  நேத்ரா அந்தக் கணிப்பொறி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. அவள் வேலைக்குச் சேர்ந்த போது அவளுடைய டிஎல் லீவில் இருந்ததால் அவனைப் பார்க்க வரும்படி சொன்னதாக மெஸேஜ் கிடைக்க நேத்ரா அவனைப் பார்க்க சென்றவள் அங்கு அமர்ந்திருந்தவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியாக அவனோ “வாவ்… பேபி… வாட் எ சப்ரைஸ்?” என ஆனந்த கூச்சலிட்டவனை… ‘இந்த ஃபிராடு இங்க எங்க வந்தான்?’ என அவள் திகைத்து விழிப்பதை பார்த்தவன்… “என்ன பேபி அப்படி

இதயம் 17 Read More »

அத்தியாயம் 39

பாகம் 39 “ ஏன் அக்கா இப்படி எல்லாம் சொல்கிறீர்கள்..நாங்கள் அங்கே இருந்தாலும் எங்கள் நினைவு முழுக்க இங்கேதான் இருக்கும் .இடையில் இது மாதிரி ஏதாவது சான்ஸ் கிடைத்தால் வர பார்க்கிறோம். அதே மாதிரி நீங்களும் வர முடித்தால் வாங்க .. ” “கண்டிப்பா மித்ரா முதலில் எப்பொழுது இவங்களுக்கு இடம் மாற்றுதல் கிடைக்கும் என்று தெரியவில்லை. அப்படி கிடைத்து விட்டால் உங்கள் வீட்டருகே எதாவது இடம் பிடித்து போட்டு விடுங்கள் .. ” “கண்டிப்பா அக்கா,

அத்தியாயம் 39 Read More »

16. அவளை மறக்கத்தான்

16. அவளை மறக்கத்தான். அமலாவிற்கு கதிரின் பாராமுகம்  நெஞ்சை  அறுத்தது. அவனைப்  பார்த்து பேசியே ஆகவேண்டும்   என்ற முடிவோடு, இடுக்கு வழியே ஹாலைப் பார்த்தாள்  . அவன் ஹாலில் தனியே அமர்ந்து இருக்கிறான் என்பதை தெரிந்துக் கொண்டு, கதவருகே இரண்டு முரடர்கள் காவலுக்கு இருப்பதையும் பொருட்படுத்தாமல் வெளியே பாய்ந்தாள்.   இரண்டு முரடர்களும் இவள் புயலை   போல  வெளியேறுவாள் என்று எதிர்பார்க்கவில்லை. சாவசகாம தரையில் அமர்ந்துக்  கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். “ஏய்”…….என்று  பிடிப்பதற்குள்

16. அவளை மறக்கத்தான் Read More »

கண்கள் பேசுதே அத்தியாயம் 18

“காதல் எனும் படகில் ஏறிக்கொண்டு அலைகளோடு அலைகளாய் பாய்ந்துகொண்டிருக்க சரியான பாதையை யார் காட்டுவது ? விதியா? கதையின் கதாநாயகி ரோஜா தன் காதல் பாதையில் எடுக்கும் முடிவுகள் தான் என்ன? பிரபஞ்சனின் காதலி தன் ஆசைக் கணவனை தேடி வருவாளோ ?காதல் என்னும் பயணம் இவர்கள் வாழ்க்கையில் எப்படி அமையப்போகிறது . சரியான தேர்வை தேர்ந்தெடுப்பாளா? நம் கதாநாயகி ரோஜா.

கண்கள் பேசுதே அத்தியாயம் 18 Read More »

You cannot copy content of this page

error: Content copy warning!!